Author: admin

  • Thaaveethin Oorilae தாவீதின் ஊரிலே

    தாவீதின் ஊரிலே
    மாட்டுக் குடிலிலே
    மீட்பர் பிறந்துள்ளார்
    வாரும் ஆராதிப்போம்

    1. ஆண்டவருக்காக புதிய பாடல் பாடுங்கள்
      நீங்கள் இன்று அவரைப் பாடுங்கள்
      ஆண்டவரைப் போற்றுங்கள்
      அவர் பெயரை வாழ்த்துங்கள்
      அவர் பெயரை வாழ்த்துங்கள்
      வாழ்த்துங்கள்- (2) -தாவீதின்
    2. அவர் கொணரும் மீட்பையே அறிவியுங்கள்
      நீங்கள் அவரின் மாட்சி சொல்லுங்கள்
      ஆண்டவர் தம் செயல்களை
      அனைவருக்கும் கூறுங்கள் – (2)
      அனைவருக்கும் கூறுங்கள்
      கூறுங்கள் – (2) -தாவீதின்

    Thaaveethin Oorilae Lyrics in English
    thaaveethin oorilae
    maattuk kutililae
    meetpar piranthullaar
    vaarum aaraathippom

    1. aanndavarukkaaka puthiya paadal paadungal
      neengal intu avaraip paadungal
      aanndavaraip pottungal
      avar peyarai vaalththungal
      avar peyarai vaalththungal
      vaalththungal- (2) -thaaveethin
    2. avar konarum meetpaiyae ariviyungal
      neengal avarin maatchi sollungal
      aanndavar tham seyalkalai
      anaivarukkum koorungal – (2)
      anaivarukkum koorungal
      koorungal – (2) -thaaveethin
  • Thaaveethin Mainthanae Oosannaa தாவீதின் மைந்தனே ஓசன்னா

    இயேசுவே நீர் எங்கள் ராஜா

    தாவீதின் மைந்தனே ஓசன்னா! ஓசன்னா!
    சாலேமின் இராஜாவே ஓசன்னா! ஓசன்னா!

    ஓசன்னா – 8

    1. நிஜமான இராஜா வந்தார்
      ஏரோது அலறிப்போனான்!
      சகரியா சொன்னது போல
      சரியாக நடக்குது பாரு!
      ஊரெல்லாம் அவரின் பின்னே
      திண்டோடிப் போகுது பாரு!
      உயர்த்திடும் நேரம் வந்தால்
      போகாமல் என்ன செய்யும்!
    2. பணிவாகக் கழுதை மேலே
      மேசியா வருவதைப் பார்த்து
      பொறுக்காத போலி கும்பல்
      தடுக்காமல் என்ன செய்யும்!
      ஈசாயின் வாரிசு வந்தார்
      சபை ஏனோத் தடை சொல்லுது
      புகழ்வோரை தடுத்தால் போதும்
      கல்கூடப் போற்றும் தானாய்!
    3. ஜெபவீடு என்வீடென்றார்
      பொறுப்பானோர் கொள்ளையடித்தார்
      உபதேசம் செய்ய வந்தார்
      உரிமை உனக்கேது என்றார்!
      தோட்டத்தின் அதிபதி வந்தால்
      புறம்பாக்கிக் கொல்லவும் செய்வார்
      உருண்டு வரும் கன்மலை அவரை
      தெரியாமல் எதிர்ப்பது முறையா?
    4. ஊழியரைக் கொல்லும் தொழிலே
      ஊழியமாய் கொண்டனர் பக்தர்
      கண்கலங்கப் பாவிகள் நம்மை
      தாயாக அணைக்கவே வந்தார்
      கனலானது கயவர் கண்ணும்
      திரண்டெழுந்தார் கொல்லும் பகையில்
      பஸ்காவின் பண்டிகை நாளில்
      சிலுவைக்கே கொண்டும் சென்றார்
    5. சிம்மாசனம் ஏறப்போகும்
      இராஜாவின் நேரம் வந்தது
      சிலுவை அவர் ஆட்சிப்பீடம்
      முள்முடிதான் அவரது மகுடம்
      உன்னதமே மகிமை கொள்ளும்
      பரலோகில் அமைதி நிலவும்
      கர்த்தரையே புகழ்வோம் நித்தம்
      இராஜாவைத் துதிப்போம் என்றும்

    Thaaveethin Mainthanae Oosannaa! Lyrics in English
    Yesuvae neer engal raajaa

    thaaveethin mainthanae osannaa! osannaa!
    saalaemin iraajaavae osannaa! osannaa!

    osannaa – 8

    1. nijamaana iraajaa vanthaar
      aerothu alaripponaan!
      sakariyaa sonnathu pola
      sariyaaka nadakkuthu paaru!
      oorellaam avarin pinnae
      thinntootip pokuthu paaru!
      uyarththidum naeram vanthaal
      pokaamal enna seyyum!
    2. pannivaakak kaluthai maelae
      maesiyaa varuvathaip paarththu
      porukkaatha poli kumpal
      thadukkaamal enna seyyum!
      eesaayin vaarisu vanthaar
      sapai aenoth thatai solluthu
      pukalvorai thaduththaal pothum
      kalkoodap pottum thaanaay!
    3. jepaveedu enveedentar
      poruppaanor kollaiyatiththaar
      upathaesam seyya vanthaar
      urimai unakkaethu entar!
      thottaththin athipathi vanthaal
      purampaakkik kollavum seyvaar
      urunndu varum kanmalai avarai
      theriyaamal ethirppathu muraiyaa?
    4. ooliyaraik kollum tholilae
      ooliyamaay konndanar pakthar
      kannkalangap paavikal nammai
      thaayaaka annaikkavae vanthaar
      kanalaanathu kayavar kannnum
      thiranndelunthaar kollum pakaiyil
      paskaavin panntikai naalil
      siluvaikkae konndum sentar
    5. simmaasanam aerappokum
      iraajaavin naeram vanthathu
      siluvai avar aatchippeedam
      mulmutithaan avarathu makudam
      unnathamae makimai kollum
      paralokil amaithi nilavum
      karththaraiyae pukalvom niththam
      iraajaavaith thuthippom entum
  • Thaaveethin Koeththiranae தாவீதின் கோத்திரனே

    தாவீதின் கோத்திரனே
    தாகத்தை தீர்ப்பவனே
    மா அன்பு இயெசுவே
    மா தேவ பாலனே
    மா அன்பு எங்கள் இராஜனே

    வான் வெள்ளி தோன்றும் அந்த வேளையில் |
    வான் மன்னன் இயேசு இன்று தோன்றினார் | 2
    வான் மூப்பர் விரைந்து அங்கு ஏகினார் |
    வல்லவன் பதம் பணிந்து வாழ்த்தினார் | 2

    நீதி தேவன் இயேசு இராஜன் காண்கிறார் |
    நீதி நல்கி நியாயம் தீர்க்க போகிறார் | 2
    நீதி நின்று வாழும் அன்பு மாந்தரை |
    நீதி கிரீடம் சூட்டி அன்று வாழ்த்துவார் | 2


    Thaaveethin Koeththiranae Lyrics in English
    thaaveethin koththiranae
    thaakaththai theerppavanae
    maa anpu iyesuvae
    maa thaeva paalanae
    maa anpu engal iraajanae

    vaan velli thontum antha vaelaiyil |
    vaan mannan Yesu intu thontinaar | 2
    vaan mooppar virainthu angu aekinaar |
    vallavan patham panninthu vaalththinaar | 2

    neethi thaevan Yesu iraajan kaannkiraar |
    neethi nalki niyaayam theerkka pokiraar | 2
    neethi nintu vaalum anpu maantharai |

    neethi kireedam sootti antu vaalththuvaar | 2

  • Thaaveethaip Poela Natanamaati தாவீதைப் போல நடனமாடி

    தாவீதைப் போல நடனமாடி
    அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்
    இயேசப்பா ஸ்தோத்திரம்

    1. என்ன வந்தாலும் எது நடந்தாலும்
      அப்பாவை ஸ்தோத்திரிப்பேன் – இயேசப்பா
    2. கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும்
      அப்பாவை ஸ்தோத்திரிப்பேன்
    3. பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவிய
      அப்பாவை ஸ்தோத்திரிப்பேன்
    4. ஆவியினாலே அபிஷேகம் செய்த
      அப்பாவை ஸ்தோத்திரிப்பேன்
    5. கிறிஸ்துவுக்குள்ளாய் முன் குறித்தாரே
      அப்பாவை ஸ்தோத்திரிப்பேன்

    Thaaveethaip Poela Natanamaati Lyrics in English
    thaaveethaip pola nadanamaati
    appaavai sthoththarippaen
    iyaesappaa sthoththiram

    1. enna vanthaalum ethu nadanthaalum
      appaavai sthoththirippaen – iyaesappaa
    2. kaiththaalaththodum maththaalaththodum
      appaavai sthoththirippaen
    3. parisuththa iraththaththaal paavangal kaluviya
      appaavai sthoththirippaen
    4. aaviyinaalae apishaekam seytha
      appaavai sthoththirippaen
    5. kiristhuvukkullaay mun kuriththaarae
      appaavai sthoththirippaen
  • Thaasarae Iththaraniyai Anpaay தாசரே இத்தரணியை அன்பாய்

    தாசரே இத்தரணியை அன்பாய்
    இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்

    நேசமாய் இயேசுவைக் கூறுவோம் அவரைக் காண்பிப்போம்
    மாவிருள் நீக்குவோம் வெளிச்சம் வீசுவோம்

    1. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமப்போரை
      வருந்தியன்பாய் அழைத்திடுவோம்
      உரித்தாய் இயேசு பாவப்பாரத்தை
      நமது துக்கத்தை நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே
    2. பசியுற்றோர்க்குப் பிணியாளிகட்குப்
      பட்சமாக உதவி செய்வோம்
      உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து
      இயேசு கனிந்து திரிந்தனரே
    3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
      நீசரை நாம் உயர்த்திடுவோம்
      பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
      நிஷ்டூரத்துக்குள், படுகுழிக்குள் விழுந்தனரே
    4. மார்க்கம் தப்பி நடப்போரைச் சத்ய
      வழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம்
      ஊக்கமாக ஜெபித்திடுவோம் நாமுயன்றிடுவோம்
      நாம் உழைத்திடுவோம், நாம் ஜெயித்திடுவோம்

    Thaasarae Iththaraniyai Anpaay Lyrics in English
    thaasarae iththaranniyai anpaay
    Yesuvukku sonthamaakkuvom

    naesamaay Yesuvaik kooruvom avaraik kaannpippom
    maavirul neekkuvom velichcham veesuvom

    1. varuththappattup paaranjumapporai
      varunthiyanpaay alaiththiduvom
      uriththaay Yesu paavappaaraththai
      namathu thukkaththai namathu thunpaththaich sumanthu theerththaarae
    2. pasiyuttaோrkkup pinniyaalikatkup
      patchamaaka uthavi seyvom
      usitha nanmaikal nirainthu thamai maranthu
      Yesu kaninthu thirinthanarae
    3. nerukkappattu odukkappattaோrai
      neesarai naam uyarththiduvom
      porukka vonnnnaa kashdaththukkul
      nishtooraththukkul, padukulikkul vilunthanarae
    4. maarkkam thappi nadapporaich sathya
      valikkul vanthidach serththiduvom
      ookkamaaka jepiththiduvom naamuyantiduvom
      naam ulaiththiduvom, naam jeyiththiduvom
  • Thaasan Puvi தாசன் புவி

    தாசன் புவியோரில் மா நீசனெனைப் பிடித்த
    மோசம் நிவிர்த்தி செய்த யேசுக்ருபாசமுத்ர

    மரணம் பிடித்துமென்னை வல்லவன் விடுவித்தார்;
    வலிய பாதாளம் நின்றே மகிமையா யெடுத்தார்,
    சரணமென்றே புது உயிர் தனைக் கொடுத்தார்
    சத்ரு எனக்குச் சேதம் புரியாது தடுத்தார்

    பாதக னெனக்குண்டோ கொஞ்சமும் பாத்திரம்?
    பரனருள் நன்மைக் கிப்பாவி எம்மாத்திரம்?
    தீதன் ருசித்த நலம் அன்பு மா காத்திரம்,
    செப்புவேன் இங்குமங்கும் எளியனின் தோத்ரம்

    அடியனுக்கவர் செய்த அன்புரைத்தாமோ?
    ஆயிரம் நாவினால் சொல்வது போமோ?
    இடிதனைத் தாங்கிட மனிதரா லாமோ?
    இயேசெனைத் தாங்கையில் என்னுயிர் போமோ?

    உள்ளும் புறம்புமான எந்த வில்லங்கம்
    உலகிலெனக்கு வரும்? எவ்விதப் பங்கம்
    தள்ளியே காத்திடும் தகும் யூதா சிங்கம்,
    தாரணியினில் தனக்கிணையிலாத் தங்கம்


    Thaasan puvi Lyrics in English
    thaasan puviyoril maa neesanenaip pitiththa
    mosam nivirththi seytha yaesukrupaasamuthra

    maranam pitiththumennai vallavan viduviththaar;
    valiya paathaalam ninte makimaiyaa yeduththaar,
    saranamente puthu uyir thanaik koduththaar
    sathru enakkuch setham puriyaathu thaduththaar

    paathaka nenakkunntoo konjamum paaththiram?
    paranarul nanmaik kippaavi emmaaththiram?
    theethan rusiththa nalam anpu maa kaaththiram,
    seppuvaen ingumangum eliyanin thothram

    atiyanukkavar seytha anpuraiththaamo?
    aayiram naavinaal solvathu pomo?
    itithanaith thaangida manitharaa laamo?
    iyaesenaith thaangaiyil ennuyir pomo?

    ullum purampumaana entha villangam
    ulakilenakku varum? evvithap pangam
    thalliyae kaaththidum thakum yoothaa singam,
    thaaranniyinil thanakkinnaiyilaath thangam

  • Thaai Pola Thetri தாய்போல தேற்றி

    தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
    தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
    உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
    உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
    நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

    Chord : F Major

    மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
    பனிபோல உருகிட செய்பவரே
    கண்மணி போல என்னை காப்பவரே
    உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
    நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

    பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
    உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
    நிழல் போல என் வாழ்வில் வருபவரே
    விலகாமல் துணை நின்று காப்பவரே
    நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

    தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
    தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
    உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
    உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
    நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா


    Thaai Pola Thetri Thandhai Pola Aatri
    Tholmeedhu Sumandhidum En Yesaiyya
    Ummai Pola Purindhu Kolla Yaarumillaiyae
    Ummai Pola Aravanaikka Yaarumillaiyae
    Neer Podhum En Vaazhvilae – Yesaiyya

    Malaipola Thunbam Enai Soozhum Podhu Adhai
    Pani Pola Urukida Seibavarae
    Kanmani Pol Ennai Kaappavarae
    Ullangkaiyyil Poriththennai Ninaippavarae
    Neer Podhum En Vaazhvilae – Yesaiyya
    – Thaaipola Thaettri

    Belaveena Neram En Kirubai Unakku Podhum
    Un Belaveenaththil En Belan Tharuvaen Endreer
    Nizhal Pola En Vaazhvil Varubavarae
    Vilagaamal Thunai Nindru Kaappavarae
    Neer Podhum En Vaazhvilae – Yesaiyya
    – Thaaipola Thaettri

    Thaai Pola Paasam Thandhai Pola Nesam Oru
    Thozhan Pola Purindhu Konda En Yesaiya
    Ummai Pola Purindhu Kondadhu Yaarumillaiyae
    Ummai Pola Aravanaippadhum Yaarumillaiyae
    Neer Podhum En Vaazhvilae – Yesaiyya

  • Thaai Madiyil Thavazhukinra தாய் மடியில் தவழுகின்ற

    தாய் மடியில் தவழுகின்ற
    குழந்தையைப் போல‌
    தகப்பனே உம்மடியில்
    சாய்ந்துவிட்டேன் நான்

    1.கவலையில்லையே கலக்கம் இல்லையே-2
    கர்த்தர் கரம் பிடித்துக் கொண்டேன் (நான்)-2
    எதைக் குறித்தும் பயமில்லையே-2
    என் நேசர் நடத்துகிறீர் (தினம்)-2

    2.செய்த நன்மைகள் நினைக்கின்றேன்-2
    நன்றியோடு துதிக்கிறேன் (நான்)-2
    கைவிடாத என் ஆயனே (என்னை)-2
    கல்வாரி நாயாகனே-2

    3.துணையாளரே துணையானீரே -2
    இணையில்லா மணவாளரே (என்)-2
    உணவாக வந்தீரையா-2
    உயிரோடு கலந்தீரையா (என்)-2

    4.உம்மைத் தானே பற்றிக் கொண்டேன்-2
    உம் தோளில் அமர்ந்துவிட்டேன் (நான்)-2
    உந்தன் சிறகுகள் நிழ்ல்தனிலே-2
    உலகத்தையே மறந்துவிட்டேன் (இந்த)-2

    5.அதிகாலமே தேடுகிறேன்-2
    ஆர்வமுடன் நாடுகிறேன் (நான்)-2
    உயிர்வாழும் நாட்களெல்லாம்-2
    உம் நாமம் சொல்வேனையா (நான்)-2

    6.படுக்கையிலும் நினைக்கின்றேன்-2
    இராச்சாமம் தியானிக்கின்றேன்-2
    உம் அன்பு போதுமையா-2
    உயிரினும் உயர்ந்தையா-அது-2


    Thaai Madiyil Thavazhukinra Lyrics in English
    thaay matiyil thavalukinta
    kulanthaiyaip pola‌
    thakappanae ummatiyil
    saaynthuvittaen naan

    1.kavalaiyillaiyae kalakkam illaiyae-2
    karththar karam pitiththuk konntaen (naan)-2
    ethaik kuriththum payamillaiyae-2
    en naesar nadaththukireer (thinam)-2

    2.seytha nanmaikal ninaikkinten-2
    nantiyodu thuthikkiraen (naan)-2
    kaividaatha en aayanae (ennai)-2
    kalvaari naayaakanae-2

    3.thunnaiyaalarae thunnaiyaaneerae -2
    innaiyillaa manavaalarae (en)-2
    unavaaka vantheeraiyaa-2
    uyirodu kalantheeraiyaa (en)-2

    4.ummaith thaanae pattik konntaen-2
    um tholil amarnthuvittaen (naan)-2
    unthan sirakukal nillthanilae-2
    ulakaththaiyae maranthuvittaen (intha)-2

    5.athikaalamae thaedukiraen-2
    aarvamudan naadukiraen (naan)-2
    uyirvaalum naatkalellaam-2
    um naamam solvaenaiyaa (naan)-2

    6.padukkaiyilum ninaikkinten-2
    iraachchaாmam thiyaanikkinten-2
    um anpu pothumaiyaa-2
    uyirinum uyarnthaiyaa-athu-2

  • Thaai Kooda Pillaigalai Marandhu தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்

    தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
    சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம் (2)
    தாயினும் மேலாக அன்பு வைத்தவர்
    இரத்ததையே சிலுவையிலே உனக்குத் தந்தவர் (2)
    மறந்திடுவாரோ உன்னை வெறுத்திடுவாரோ -2
    உன் நம்பிக்கையை விட்டு விடாதே
    நீ நம்பினவர் கைவிட மாட்டார் (2)

    நீ அவரைத் தெரிந்துக் கொள்ளவில்லை
    அவரல்லவோ உன்னைத் தெரிந்துக் கொண்டார் (2)
    நேற்று அல்ல இன்று அல்ல
    தாயின் கருவில் தோன்று முன்னே (2)
    தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
    சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம்

    தேவன் உனக்கு சொன்ன வார்த்தையெல்லாம்
    ஒன்று கூட மாறிப் போவதில்லை (2)
    நேற்றும் இன்றும் என்றும் மாறா
    தேவன் இயேசு மாறிடாரே (2)
    தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
    சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம்

    நீ அவரின் முகத்தை நோக்கிப் பார்த்தால்
    உந்தன் வாழ்வு வெளிச்சமாக மாறும் (2)
    கர்த்தருக்குக் காத்திருப்போர்
    வெட்கப்பட்டுப் போவதில்லை (2)
    தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
    சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம் (2)
    தாயினும் மேலாக அன்பு வைத்தவர்
    இரத்ததையே சிலுவையிலே உனக்குத் தந்தவர் (2)
    மறந்திடுவாரோ உன்னை வெறுத்திடுவாரோ -2
    உன் நம்பிக்கையை விட்டு விடாதே
    நீ நம்பினவர் கைவிட மாட்டார் (2)


    Thaai Kooda Pillaigalai Marandhu Lyrics in English
    thaay kooda pillaikalai maranthu pokalaam
    singang kooda kuttikalai pattini podalaam (2)
    thaayinum maelaaka anpu vaiththavar
    iraththathaiyae siluvaiyilae unakkuth thanthavar (2)
    maranthiduvaaro unnai veruththiduvaaro -2
    un nampikkaiyai vittu vidaathae
    nee nampinavar kaivida maattar (2)

    nee avaraith therinthuk kollavillai
    avarallavo unnaith therinthuk konndaar (2)
    naettu alla intu alla
    thaayin karuvil thontu munnae (2)
    thaay kooda pillaikalai maranthu pokalaam
    singang kooda kuttikalai pattini podalaam

    thaevan unakku sonna vaarththaiyellaam
    ontu kooda maarip povathillai (2)
    naettum intum entum maaraa
    thaevan Yesu maaridaarae (2)
    thaay kooda pillaikalai maranthu pokalaam
    singang kooda kuttikalai pattini podalaam

    nee avarin mukaththai Nnokkip paarththaal
    unthan vaalvu velichchamaaka maarum (2)
    karththarukkuk kaaththiruppor
    vetkappattup povathillai (2)
    thaay kooda pillaikalai maranthu pokalaam
    singang kooda kuttikalai pattini podalaam (2)
    thaayinum maelaaka anpu vaiththavar
    iraththathaiyae siluvaiyilae unakkuth thanthavar (2)
    maranthiduvaaro unnai veruththiduvaaro -2
    un nampikkaiyai vittu vidaathae
    nee nampinavar kaivida maattar (2)

  • Thaagam Ullavan Mel Tamil தாகமுள்ளவன் மேல் தண்ணீரை

    தாகமுள்ளவன் மேல் தண்ணீரை
    ஊற்றுவேன் என்றீர்
    வறண்ட நிலத்தில் ஆறுகளை
    ஊற்றுவேன் என்றீர்

    ஊற்றுமையா உம் வல்லமையை
    தாகத்ததோடு காத்திருக்கிறேன் – நான்

    1. மாம்சமான யாவர்மேலும் ஊற்ற வேண்டுமே
      மக்களெல்லாம் இறைவாக்கு உரைக்க வேண்டுமே
    2. முதியோர் மேலும் இளைஞர் மேலும் ஊற்ற வேண்டுமே
      கனவுகள் காட்சிகள் காணவேண்டுமே
    3. நீரோடை அருகிலுள்ள மரங்களைப்போல
      நித்தமும் தவறாமல் கனிதர வேண்டும்
    4. புதிய கூர்மையான கருவியாகணும்
      பூமியெங்கும் சுவைதரும் உப்பாகணும்
    5. கல்லான இதயத்தை எடுத்திட வேண்டும்
      சதையான இதயத்தைப் பொருத்திட வேண்டும்
    6. வனாந்திரம் செழிப்பான தோட்டமாகனும்
      வயல்வெளி அடர்ந்த காடாகனும்
    7. நீதியும் நேர்மையும் தழைக்க வேண்டுமே
      நல்வாழ்வும் நம்பிக்கையும் வளரவேண்டுமே
    8. தூய நீரை எங்கள் மேல் தெளித்திட வேண்டும்
      எல்லாவித அசுத்தங்கள் நீங்கிட வேண்டும்

    Thaagam Ullavan Mel Lyrics in English
    thaakamullavan mael thannnneerai
    oottuvaen enteer
    varannda nilaththil aarukalai
    oottuvaen enteer

    oottumaiyaa um vallamaiyai
    thaakaththathodu kaaththirukkiraen – naan

    1. maamsamaana yaavarmaelum ootta vaenndumae
      makkalellaam iraivaakku uraikka vaenndumae
    2. muthiyor maelum ilainjar maelum ootta vaenndumae
      kanavukal kaatchikal kaanavaenndumae
    3. neerotai arukilulla marangalaippola
      niththamum thavaraamal kanithara vaenndum
    4. puthiya koormaiyaana karuviyaakanum
      poomiyengum suvaitharum uppaakanum
    5. kallaana ithayaththai eduththida vaenndum
      sathaiyaana ithayaththaip poruththida vaenndum
    6. vanaanthiram selippaana thottamaakanum
      vayalveli adarntha kaadaakanum
    7. neethiyum naermaiyum thalaikka vaenndumae
      nalvaalvum nampikkaiyum valaravaenndumae
    8. thooya neerai engal mael theliththida vaenndum
      ellaavitha asuththangal neengida vaenndum