Author: admin

  • Thaeva Kirupai Aaseervaatham தேவ கிருபை ஆசீர்வாதம்

    தேவ கிருபை ஆசீர்வாதம்
    தினமும் எங்களில் பெருகிட

    1. ஆவலாயும தோய்வு நாளில்
      ஆலயந்தனில் பணிந்து புகழ
      பாவ அறிக்கை செய்யும் ஜனங்கள்
      பரனின் கிருபை பெற்று மகிழ — தேவ
    2. ஆவலாய் எங்கள் ஆண் குழந்தைகள்
      அழகான இள மரங்கள் போலவும்
      பாவையர்களாம் பெண் குழந்தைகள்
      பலத்த சித்திர அரண்கள் போலவும் — தேவ
    3. எங்கள் பண்டக சாலை சகல
      இன்ப வஸ்துக்கள் நிறைந்திருக்கவும்
      பங்க வலசை பகலின் கூக்குரல்
      பதியில் என்று மில்லாதிருக்கவும் — தேவ
    4. எங்கள் மாடுகள் பலத்திருக்கவும்
      இடுக்கணுள்ளே வராதிருக்கவும்
      எங்கள் ஆடுகள் கிராமங்களிலே
      லட்சங் கோடியாய்ப் பெருகி வரவும் — தேவ
    5. ஆலயந்தனில் உமது வசனம்
      அறிவிக்கும் போதக ரனைவருக்குள்ளும்
      வேலை ஓய்ந்து பணியும் சபையார்
      விரும்பிப் படிக்கும் சகலருக்குள்ளும் — தேவ
    6. இத்தன்மையுடன் இருக்கும் ஜனங்கள்
      இவர்கள் தாமென உலகம் சொல்லவும்
      கர்த்தர் தெய்வமென் றிருக்கும் பாக்கியம்
      கண்ட ஜனமென் றெம்மைச் சொல்லவும் — தேவ
    7. உன்னதங்களின் இருக்கும் தெய்வத்தின்
      உயர்ந்த நாமம் மகிமைப்படவும்
      இந்நிலம் சமாதானம் பெற்றிட
      இஷ்டம் மானிடர் மேலுண்டாகவும் — தேவ
    8. இந்த வீட்டுக்குச் சமாதானம்
      இன்ப சுகங்கள் அனைத்துண்டாகவும்
      சந்ததியாய் நீடூழி வாழவும்
      சபை யனைவரும் துதித்திப் பாடவும் — தேவ

    Thaeva Kirupai Aaseervaatham Lyrics in English
    thaeva kirupai aaseervaatham
    thinamum engalil perukida

    1. aavalaayuma thoyvu naalil
      aalayanthanil panninthu pukala
      paava arikkai seyyum janangal
      paranin kirupai pettu makila — thaeva
    2. aavalaay engal aann kulanthaikal
      alakaana ila marangal polavum
      paavaiyarkalaam penn kulanthaikal
      palaththa siththira arannkal polavum — thaeva
    3. engal panndaka saalai sakala
      inpa vasthukkal nirainthirukkavum
      panga valasai pakalin kookkural
      pathiyil entu millaathirukkavum — thaeva
    4. engal maadukal palaththirukkavum
      idukkanullae varaathirukkavum
      engal aadukal kiraamangalilae
      latchang kotiyaayp peruki varavum — thaeva
    5. aalayanthanil umathu vasanam
      arivikkum pothaka ranaivarukkullum
      vaelai oynthu panniyum sapaiyaar
      virumpip patikkum sakalarukkullum — thaeva
    6. iththanmaiyudan irukkum janangal
      ivarkal thaamena ulakam sollavum
      karththar theyvamen rirukkum paakkiyam
      kannda janamen raெmmaich sollavum — thaeva
    7. unnathangalin irukkum theyvaththin
      uyarntha naamam makimaippadavum
      innilam samaathaanam pettida
      ishdam maanidar maelunndaakavum — thaeva
    8. intha veettukkuch samaathaanam
      inpa sukangal anaiththunndaakavum
      santhathiyaay neetooli vaalavum
      sapai yanaivarum thuthiththip paadavum — thaeva
  • Thaeva Janamae Makizhnthu Kalikuuru தேவ ஜனமே மகிழ்ந்து களிகூறு

    தேவ ஜனமே மகிழ்ந்து களிகூறு
    பயங்கள் நீக்கி துதிபாடு
    இரட்சகர் உன்னை நேசிக்கிறார்
    இரட்சித்து உன்னை காத்திடுவார் – 2

    1. சிருஷ்டிகரே உன் நாயகர்
      கர்த்தர் என்பது அவர் நாமம்
      பரிசுத்த தேவன் உன் மீட்பர்
      சர்வ பூமிக்கும் அவரே தேவன்
    2. நித்திய காலத்து நீதியை
      நிலையாக உன்னில் ஸ்தாபிக்கிறார்
      கர்த்தரின் கரத்தின் கிரீடமும்
      ராஜ முடியும் நீ ஆவாய்
    3. கைவிடப்பட்டவள் நீ அல்ல
      பாழான தேசம் நீ அல்ல
      எப்சிபா பிய10லா என்று சொல்லும்
      புதிய வாழ்வைப் பெற்றிடுவா

    Thaeva Janamae Makizhnthu Kalikuuru Lyrics in English
    thaeva janamae makilnthu kalikooru
    payangal neekki thuthipaadu
    iratchakar unnai naesikkiraar
    iratchiththu unnai kaaththiduvaar – 2

    1. sirushtikarae un naayakar
      karththar enpathu avar naamam
      parisuththa thaevan un meetpar
      sarva poomikkum avarae thaevan
    2. niththiya kaalaththu neethiyai
      nilaiyaaka unnil sthaapikkiraar
      karththarin karaththin kireedamum
      raaja mutiyum nee aavaay
    3. kaividappattaval nee alla
      paalaana thaesam nee alla
      epsipaa piya10laa entu sollum
      puthiya vaalvaip pettiduvaa
  • Thaeva Atissuvattil Sellavae தேவ அடிச்சுவட்டில் செல்லவே

    தேவ அடிச்சுவட்டில் செல்லவே
    நான் தீர்மானித்தேன் இன்றே
    அர்ப்பணித்தேன் நான் அகமகிழ்ந்தேன் |
    புது நோக்கம் என் வாழ்வினிலே | 2 – தேவ

    இயேசுவின் அன்பினையே நான்
    அனுதினம் அனுபவித்தேன்
    ஊற்றிடுவேன் என்னை பலியாக |
    அவர் அன்புக்கு பதிலாக | 2 – தேவ

    உலகத்தை முற்றிலுமாய் தினம்
    சிலுவையில் அறைந்திடுவேன்
    சிலுவையை எடுத்தே பின் செல்வேன் |
    அவர் காட்டும் பாதையிலே | 2 – தேவ

    இந்தியர் இயேசுவுக்கே என்ற
    நோக்கத்தில் வாழ்ந்திடுவேன்
    என் தலைமுறையை இயேசுவுக்கே |
    வரவழைப்பேன் சீக்கிரமே | 2 – தேவ


    Thaeva Atissuvattil Sellavae Lyrics in English
    thaeva atichchuvattil sellavae
    naan theermaaniththaen inte
    arppanniththaen naan akamakilnthaen |
    puthu Nnokkam en vaalvinilae | 2 – thaeva

    Yesuvin anpinaiyae naan
    anuthinam anupaviththaen
    oottiduvaen ennai paliyaaka |
    avar anpukku pathilaaka | 2 – thaeva

    ulakaththai muttilumaay thinam
    siluvaiyil arainthiduvaen
    siluvaiyai eduththae pin selvaen |
    avar kaattum paathaiyilae | 2 – thaeva

    inthiyar Yesuvukkae enta
    Nnokkaththil vaalnthiduvaen
    en thalaimuraiyai Yesuvukkae |
    varavalaippaen seekkiramae | 2 – thaeva

  • Thaeti Iyaesu Vanthaar தேடி இயேசு வந்தார்

    தேடி இயேசு வந்தார்
    என்னைத் தேற்றி வாழவைத்தார்

    1. கண்ணீர் கடலினிலே
      நான் கதறி மூழ்கையிலே
      கர்த்தர் தம் கரம் நீட்டினார்
      என் கண்ணீரெல்லாம் துடைத்தார்
    2. பாவச் சேற்றினிலே
      நான் மூழ்கிப் போகையிலே
      கல்வாரி இரத்தத்தாலே
      கழுவி மீட்டுக் கொண்டார்
    3. நோயின் பிடியினிலே
      நான் வாடித் தவிக்கையிலே
      இயேசுவின் தழும்புகளால்
      சுகமானேன் சுகமானேன் – நான்
    4. எத்தனை ஆண்டுகளோ – நான்
      இஷ்டம் போல் வாழ்ந்து வந்தேன்
      மகராஜன் இயேசு வந்தார்
      மகனாய் ஏற்றுக் கொண்டார் – என்னை

    Thaeti Iyaesu Vanthaar Lyrics in English
    thaeti Yesu vanthaar
    ennaith thaetti vaalavaiththaar

    1. kannnneer kadalinilae
      naan kathari moolkaiyilae
      karththar tham karam neettinaar
      en kannnneerellaam thutaiththaar
    2. paavach settinilae
      naan moolkip pokaiyilae
      kalvaari iraththaththaalae
      kaluvi meettuk konndaar
    3. Nnoyin pitiyinilae
      naan vaatith thavikkaiyilae
      Yesuvin thalumpukalaal
      sukamaanaen sukamaanaen – naan
    4. eththanai aanndukalo – naan
      ishdam pol vaalnthu vanthaen
      makaraajan Yesu vanthaar
      makanaay aettuk konndaar – ennai
  • Thaesaththin Ezhupputhalai தேசத்தின் எழுப்புதலை

    தேசத்தின் எழுப்புதலை -2
    வாருங்கள் வந்து பாருங்கள்
    ஓசன்னா பாடிடுவோம்
    வாருங்கள் வந்து பாடுங்கள்
    ஓசன்னா பாடிடுவோம்

    1. சாத்தானின் கோட்டைகளை
      தகர்த்துவிட்டோம் ஜெயம் பெற்றுவிட்டோம்
      இயேசுவின் நாமத்தினால்
    2. இந்தியாவின் எழுப்புதலை
      வாருங்கள் வந்து பாருங்கள்
      இந்தியாவின் எழுப்புதலை
      ஆராதனை செய்யுங்கள்
      வாருங்கள் வந்து போற்றுங்கள்

    Thaesaththin Ezhupputhalai Lyrics in English
    thaesaththin elupputhalai -2
    vaarungal vanthu paarungal
    osannaa paadiduvom
    vaarungal vanthu paadungal
    osannaa paadiduvom

    1. saaththaanin kottaைkalai
      thakarththuvittaோm jeyam pettuvittaோm
      Yesuvin naamaththinaal
    2. inthiyaavin elupputhalai
      vaarungal vanthu paarungal
      inthiyaavin elupputhalai
      aaraathanai seyyungal
      vaarungal vanthu pottungal
  • Thaesaththin Ellaiyenkum தேசத்தின் எல்லையெங்கும்

    வந்தேமாதரம்

    தேசத்தின் எல்லையெங்கும் நாசகர் தொல்லைதர
    பாரத மண்ணில் அமைதி போனதே
    பேதையர் நம்மில் சிலர் பேதங்கள் பேசப் போக
    பாரம் போர்களம் போல் ஆனதே
    கார்மேகக் கூட்டம் எல்லாம்
    மண்ணின் நிறம் பார்த்தா மழையை கொடுக்கும்
    பண்பாடும் குயிலின் இனமும்

    காசு வாங்கியா அழகாய் கூவும்
    மலர் கூட்டம்ää வேண்டிய மனிதர்
    என்று பார்த்திட்டா மணத்தை வீசும்
    மனிதன் மட்டும் தரம் பிரித்து ஏன்
    விருப்பு வெறுப்பினை காட்டிட வேண்டும்

    அன்பு தேவை அன்பு தேவை
    அன்பு தெய்வத்தின் அனுபவம் தேவை
    அன்பின் தெய்வம் இயேசு தெய்வம்
    அனுக்கிரகம் இன்றே இந்தியத் தேவை

    வந்தேமாதரம் சொல்லும்போது
    தேசிய ஒற்றுமை ஓங்குமே
    இயேசுவின் பாரதம் ஆகும்போது
    அன்பும் அமைதியும் தங்குமே

    பிழைப்புக்காக மக்கட்குள்ளே பிளவை
    உண்டுபண்ணும் சிலரும்
    பதவிக்காக பிறரின் நலனை
    பலிகொடுக்கும் பாதகரும்
    புகழுக்காக எதையும் செய்யும்
    போலிக் கொள்கையோடு சிலரும்
    உணரும் வரை இந்தியாவின்
    ஒருமைப்பாடு கனவாய் இருக்கும்

    மதங்கள் என்னும் பிரிவுகள் எல்லாம்
    மனிதன் தந்த பெயர்கள் தானே
    மனங்கள் அடையும் சுத்தம் ஒன்றே
    இறைவன் வேண்டும் மாற்றம் இன்றே
    உண்மையறியா பலரும் உண்டே
    உணருவாயோ தேவ ஜனமே
    இயேசு நாமம் அறிவிக்கவே
    முன் செல்வாயோ இளைஞனே – அன்பு தேவை


    Thaesaththin Ellaiyenkum Lyrics in English
    vanthaemaatharam

    thaesaththin ellaiyengum naasakar thollaithara
    paaratha mannnnil amaithi ponathae
    paethaiyar nammil silar paethangal paesap poka
    paaram porkalam pol aanathae
    kaarmaekak koottam ellaam
    mannnnin niram paarththaa malaiyai kodukkum
    pannpaadum kuyilin inamum

    kaasu vaangiyaa alakaay koovum
    malar koottamää vaenntiya manithar
    entu paarththitta manaththai veesum
    manithan mattum tharam piriththu aen
    viruppu veruppinai kaattida vaenndum

    anpu thaevai anpu thaevai
    anpu theyvaththin anupavam thaevai
    anpin theyvam Yesu theyvam
    anukkirakam inte inthiyath thaevai

    vanthaemaatharam sollumpothu
    thaesiya ottumai ongumae
    Yesuvin paaratham aakumpothu
    anpum amaithiyum thangumae

    pilaippukkaaka makkatkullae pilavai
    unndupannnum silarum
    pathavikkaaka pirarin nalanai
    palikodukkum paathakarum
    pukalukkaaka ethaiyum seyyum
    polik kolkaiyodu silarum
    unarum varai inthiyaavin
    orumaippaadu kanavaay irukkum

    mathangal ennum pirivukal ellaam
    manithan thantha peyarkal thaanae
    manangal ataiyum suththam onte
    iraivan vaenndum maattam inte
    unnmaiyariyaa palarum unntae
    unaruvaayo thaeva janamae
    Yesu naamam arivikkavae
    mun selvaayo ilainjanae – anpu thaevai

  • Thaesam Thaevanai Ariyum தேசம் தேவனை அறியும்

    தேசம் தேவனை அறியும்

    1. தேசம் தேவனை அறியும்
      திசையெங்கும் எதிரொலி கேட்கும்
      திருச்சபையெங்கும் எழும்பும்
      தேவனுக்கே என்றும் மகிமை

    அல்லேலூயா – 7

    1. களங்கமற்ற வாழ்வு
      கசிந்திடாத நிறைவு
      கலைந்திடாத கனவு
      கடமையில் வெற்றியைக் காணும்
    2. இடைவிடாது ஜெபித்தால்
      இளைப்படையாது உழைத்தால்
      போவதும் போகச் செய்வதுமே
      மிக மிக எளிதேயாகும்
    3. மாநிலங்கள் எல்லாம்
      பல நூறு ஊழியர் பெற்று
      பல்லாயிரம் திருச்சபையை
      பலகோடி மக்களால் நிரப்பும்
    4. அர்ப்பணம் செய்வோம் இன்று
      நம் அத்தனையும் அவர்க்கென்று
      அற்பமே ஆரம்பம் ஆனால்
      யார் அசட்டை செய்திட முடியும்?

    Thaesam Thaevanai Ariyum Lyrics in English
    thaesam thaevanai ariyum

    1. thaesam thaevanai ariyum
      thisaiyengum ethiroli kaetkum
      thiruchchapaiyengum elumpum
      thaevanukkae entum makimai

    allaelooyaa – 7

    1. kalangamatta vaalvu
      kasinthidaatha niraivu
      kalainthidaatha kanavu
      kadamaiyil vettiyaik kaanum
    2. itaividaathu jepiththaal
      ilaippataiyaathu ulaiththaal
      povathum pokach seyvathumae
      mika mika elithaeyaakum
    3. maanilangal ellaam
      pala nootru ooliyar pettu
      pallaayiram thiruchchapaiyai
      palakoti makkalaal nirappum
    4. arppanam seyvom intu
      nam aththanaiyum avarkkentu
      arpamae aarampam aanaal
      yaar asattaை seythida mutiyum?
  • Thaen Inimaiyilum Aesuvin Naamam தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்

    தடுமாறும் கால்களைக் கண்டேன்
    கண்கள் குளமாகிப்போனதையா
    பாரமான சிலுவை என்று இறக்கி வைக்கவில்லை
    கூர்மையான ஆணி என்று புறக்கணிக்கவில்லை

    1. எனை யோசித்திரே எனை நேசித்தீரே
      எனக்காக ஜீவன் தந்தீரே …
      தடுமாறும் கால்களைக் கண்டே
      கண்கள் குளமாகிப்போனதையா!!!!
    2. குருதி சிந்தி பாடு பட்டும் மறுதலிக்கவில்லை ..
      மரணம் சேர்ந்த நேரத்திலும் விட்டுகொடுக்கவிலை ..
      எனை யோசித்திரே எனை நேசித்தீரே
      எனக்காக ஜீவன் தந்தீரே

    Thadumaarum Kaalgal – தடுமாறும் கால்களைக் கண்டேன் Lyrics in English
    Thadumaarum Kaalgal
    thadumaarum kaalkalaik kanntaen
    kannkal kulamaakipponathaiyaa
    paaramaana siluvai entu irakki vaikkavillai
    koormaiyaana aanni entu purakkannikkavillai

    1. enai yosiththirae enai naesiththeerae
      enakkaaka jeevan thantheerae …
      thadumaarum kaalkalaik kanntae
      kannkal kulamaakதேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்
      திவ்விய மதுரமாமே – அதைத்
      தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே
    2. காசினிதனிலே நேசமதாகக்
      கஷ்டத்தை உத்தரித்தே – பாவக்
      கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்

    கண்டுனர் நீ மனமே — தேன்

    1. பாவியை மீட்கத் தாவியே உயிரைத்

    தாமே ஈந்தவராம் – பின்னும்
    நேமியாம் கருணை நிலைவரமுண்டு

    நிதம் துதி மனமே — தேன்

    1. காலையில் பனிபோல் மாயமாய் யாவும்
      உபாயமாய் நீங்கிவிடும் – என்றும்
      கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
      கருத்தாய் நீ, மனமே — தேன்
    2. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
      துணைவராம் நேசரிடம் – நீயும்
      அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துனைக் காப்பார்

    ஆசை கொள் நீ மனமே — தேன்

    1. பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
      புகழ்ந்து போற்று நாமம் – அதைப்
      பூண்டுகொண்டால்தான் பொன்னகர் வாழ்வில்

    புகுவாய் நீ மனமே — தேன்


    Thaen Inimaiyilum Aesuvin Naamam Lyrics in English
    thaen inimaiyilum aesuvin naamam
    thivviya mathuramaamae – athaith
    thaetiyae naati otiyae varuvaay, thinamum nee manamae

    1. kaasinithanilae naesamathaakak
      kashdaththai uththariththae – paavak
      kasadathai aruththuch saapaththaith tholaiththaar

    kanndunar nee manamae — thaen

    1. paaviyai meetkath thaaviyae uyiraith

    thaamae eenthavaraam – pinnum
    naemiyaam karunnai nilaivaramunndu

    nitham thuthi manamae — thaen

    1. kaalaiyil panipol maayamaay yaavum
      upaayamaay neengividum – entum
      karththarin paatham nichchayam nampu
      karuththaay nee, manamae — thaen
    2. thunpaththil inpam thollaiyil nalla
      thunnaivaraam naesaridam – neeyum
      anpathaaych serththaal annaiththunaik kaappaar

    aasai kol nee manamae — thaen

    1. poolokaththaarum maelokaththaarum
      pukalnthu pottu naamam – athaip
      poonndukonndaalthaan ponnakar vaalvil

    pukuvaay nee manamae — thaenipponathaiyaa!!!!

  • Thadumaarum Kaalgal தடுமாறும் கால்களைக் கண்டேன்

    தடுமாறும் கால்களைக் கண்டேன்
    கண்கள் குளமாகிப்போனதையா
    பாரமான சிலுவை என்று இறக்கி வைக்கவில்லை
    கூர்மையான ஆணி என்று புறக்கணிக்கவில்லை

    1. எனை யோசித்திரே எனை நேசித்தீரே
      எனக்காக ஜீவன் தந்தீரே …
      தடுமாறும் கால்களைக் கண்டே
      கண்கள் குளமாகிப்போனதையா!!!!
    2. குருதி சிந்தி பாடு பட்டும் மறுதலிக்கவில்லை ..
      மரணம் சேர்ந்த நேரத்திலும் விட்டுகொடுக்கவிலை ..
      எனை யோசித்திரே எனை நேசித்தீரே
      எனக்காக ஜீவன் தந்தீரே

    Thadumaarum Kaalgal – தடுமாறும் கால்களைக் கண்டேன் Lyrics in English
    Thadumaarum Kaalgal
    thadumaarum kaalkalaik kanntaen
    kannkal kulamaakipponathaiyaa
    paaramaana siluvai entu irakki vaikkavillai
    koormaiyaana aanni entu purakkannikkavillai

    1. enai yosiththirae enai naesiththeerae
      enakkaaka jeevan thantheerae …
      thadumaarum kaalkalaik kanntae
      kannkal kulamaakipponathaiyaa!!!!
    2. kuruthi sinthi paadu pattum maruthalikkavillai ..
      maranam serntha naeraththilum vittukodukkavilai ..
      enai yosiththirae enai naesiththeerae
      enakkaaka jeevan thantheerae
  • Thadukki Vizhundhoarai Thangukireer தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர்

    தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர்
    தாழ்த்தப்பட்டோரை தூக்குகிறீர்

    தகப்பனே தந்தையே
    உமக்குத்தான் ஆராதனை (2)

    போற்றுதலுக்குரிய பெரியவரே
    தூயவர் தூயவரே (2)
    எல்லாருக்கும் நன்மை செய்பவரே
    இரக்கம் மிகுந்தவரே (2)

    உம் நாமம் உயரணுமே
    அது உலகெங்கும் பரவணுமே

    தகப்பனே தந்தையே
    உமக்குத்தான் ஆராதனை -2

    உம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்
    அருகில் இருக்கின்றீர் (2)
    கூப்பிடுதல் கேட்டு குறை நீக்குவீர்
    விருப்பம் நிறைவேற்றுவீர் (2) – உம்

    உயிரினங்கள் எல்லாம் உம்மைத்தானே
    நோக்கிப் பார்க்கின்றன (2)

    ஏற்றவேளையில் உணவளித்து
    ஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர் (2) – உம்

    அன்பு கூறும் எங்களை அரவனைத்து
    அதிசயம் செய்கின்றீர் (2)

    பற்றிக்கொண்ட யாவரையும் பாதுகாத்து
    பரலோகம் கூட்டிச் செல்வீர் (2) – உம்


    Thadukki Vizhundhoarai Thangukireer Lyrics in English
    Thadukki Vizhundhoarai Thangukireer
    thadukki vilunthorai thaangukireer
    thaalththappattaோrai thookkukireer

    thakappanae thanthaiyae
    umakkuththaan aaraathanai (2)

    pottuthalukkuriya periyavarae
    thooyavar thooyavarae (2)
    ellaarukkum nanmai seypavarae
    irakkam mikunthavarae (2)

    um naamam uyaranumae
    athu ulakengum paravanumae

    thakappanae thanthaiyae
    umakkuththaan aaraathanai -2

    ummai Nnokki mantadum yaavarukkum
    arukil irukkinteer (2)
    kooppiduthal kaettu kurai neekkuveer
    viruppam niraivaettuveer (2) – um

    uyirinangal ellaam ummaiththaanae
    Nnokkip paarkkintana (2)

    aettavaelaiyil unavaliththu
    aekkamellaam niraivaettuveer (2) – um

    anpu koorum engalai aravanaiththu
    athisayam seykinteer (2)

    pattikkonnda yaavaraiyum paathukaaththu
    paralokam koottich selveer (2) – um