Author: admin

  • Priyamanavale Un Athuma பிரியமானவனே உன்

    Priyamanavale Un Athuma – பிரியமானவனே உன்
    பிரியமானவனே – உன்
    ஆத்துமா வாழ்வது போல் – நீ
    எல்லாவற்றிலும் வாழ்ந்து
    சுகமாய் இரு மகனே

    வாழ்க்கை என்பது போராட்டமே
    நல்லதொரு போராட்டமே
    ஆவிதரும் பட்டயத்தை
    எடுத்து போராடி வெற்றி பெறு

    பிரயாணத்தில் மேடு உண்டு
    பள்ளங்களும் உண்டு
    மிதித்திடுவாய் தாண்டிடுவாய்
    மான் கால்கள் உனக்குண்டு மறவாதே

    ஓட்டப் பந்தயம் நீ ஓடுகிறாய்
    ஒழுங்கின்படி ஓடு மகனே
    நெருங்கி வரும் பாவங்களை
    உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே


    Priyamanavale un athuma Lyrics in English
    piriyamaanavanae – un
    aaththumaa vaalvathu pol – nee
    ellaavattilum vaalnthu
    sukamaay iru makanae

    vaalkkai enpathu poraattamae
    nallathoru poraattamae
    aavitharum pattayaththai
    eduththu poraati vetti peru

    pirayaanaththil maedu unndu
    pallangalum unndu
    mithiththiduvaay thaanndiduvaay
    maan kaalkal unakkunndu maravaathae

    ottap panthayam nee odukiraay
    olunginpati odu makanae
    nerungi varum paavangalai
    utharith thallivittu odu makanae

  • Prasannam Tharum Devane பிரசன்னம் தாரும் தேவனே

    பிரசன்னம் தாரும் தேவனே
    உந்தன் சமூகம் தாருமே
    இயேசுவே உந்தன் நாமத்தில்
    இந்நேரம் நாங்கள் கூடி வந்தோம் – 2
    பிரசன்னம் தாரும் தேவனே

    1. பக்தர்கள் போற்றும் நாதா
      பரிசுத்த தேவன் நீரே
      கேருபீன்கள் சேராபீன்கள் துதி பாடிடும்
      பரனே நின் பாதம் பணிகின்றோம்
    2. நீரல்லால் இந்த பாரில்
      தஞ்சம் வேறாருமில்லை
      உந்தனின் சமூகத்தில் இளைப்பாறிட
      சந்ததம் உம் அருள் ஈந்திடும்
    3. நல்மேய்ப்பர் இயேசு தேவா
      துன்பங்கள் நீக்கிடுமே
      ஆதி அன்பு என்னில் குன்றிடாமல்
      நிலைக்க நல் அருள் ஈந்திடுமே
    4. தேவா உந்தன் சமூகம்
      முன் செல்ல வேண்டுகிறேன்
      பேரின்பம் எந்நாளும் பொங்கிடவே
      உம்மில் மகிழ்ந்து நான் ஆனந்திப்பேன்
    5. வானத்தில் தோன்றும் நாளில்
      உம்மைப் போல் மாறிடவே
      ஆவி ஆத்மா தேகம் மாசற்றதாய்
      காத்திட கர்த்தரே கெஞ்சுகிறேன்

    Prasannam Tharum Devane Lyrics in English
    pirasannam thaarum thaevanae
    unthan samookam thaarumae
    Yesuvae unthan naamaththil
    innaeram naangal kooti vanthom – 2
    pirasannam thaarum thaevanae

    1. paktharkal pottum naathaa
      parisuththa thaevan neerae
      kaerupeenkal seraapeenkal thuthi paadidum
      paranae nin paatham pannikintom
    2. neerallaal intha paaril
      thanjam vaeraarumillai
      unthanin samookaththil ilaippaarida
      santhatham um arul eenthidum
    3. nalmaeyppar Yesu thaevaa
      thunpangal neekkidumae
      aathi anpu ennil kuntidaamal
      nilaikka nal arul eenthidumae
    4. thaevaa unthan samookam
      mun sella vaenndukiraen
      paerinpam ennaalum pongidavae
      ummil makilnthu naan aananthippaen
    5. vaanaththil thontum naalil
      ummaip pol maaridavae
      aavi aathmaa thaekam maasattathaay
      kaaththida karththarae kenjukiraen
  • Prakasikkum Sudargal Naam பிரகாசிக்கும் சுடர்கள் நாம்

    பிரகாசிக்கும் சுடர்கள் நாம்
    பிரகாசிக்கும் சுடர்கள் (2) இருளாம்
    உலகிலே ஒளியாம் இயேசுவை (2)

    தேவ சமூகம் காத்திருந்து பெலன் பெறுவோம்
    தேவ மகிமை வெளிப்பட வாழ்த்திடுவோம் (2)
    தேவ அபிஷேகம் தேவ வல்லமை (2)
    நம்மில் உண்டு பிரகாசிப்போம்
    நாள்தோறும் பிரகாசிப்போம்

    எழும்பிடுவோம் இயேசுவுக்காய் பிரகாசிப்போம்
    இணைந்திடுவோம் அவர் பணி செய்திடுவோம்
    இந்தியர்கள் இயேசுவுக்கு சொந்தமாக (2)
    பாவ அந்தகார இருள் நீக்குவோம்-எங்கும்
    ஆராதனைக் கூடம் அமைப்போம்

    தேவ பிள்ளைகள் நாம் பலவான்
    கையில் அம்புகள் வேகம் செல்லுவோம்
    சத்துருவை வீழ்த்திடுவோம்
    தாவீதின் கவணில் உள்ள கூழாங்கற்கள் நாம்
    கோலியாத்தின் தலை உடைப்போம்
    ஜெய கோஷமிட்டு கொண்டாடுவோம்


    Prakasikkum sudargal naam Lyrics in English
    pirakaasikkum sudarkal naam
    pirakaasikkum sudarkal (2) irulaam
    ulakilae oliyaam Yesuvai (2)

    thaeva samookam kaaththirunthu pelan peruvom
    thaeva makimai velippada vaalththiduvom (2)
    thaeva apishaekam thaeva vallamai (2)
    nammil unndu pirakaasippom
    naalthorum pirakaasippom

    elumpiduvom Yesuvukkaay pirakaasippom
    innainthiduvom avar panni seythiduvom
    inthiyarkal Yesuvukku sonthamaaka (2)
    paava anthakaara irul neekkuvom-engum
    aaraathanaik koodam amaippom

    thaeva pillaikal naam palavaan
    kaiyil ampukal vaekam selluvom
    saththuruvai veelththiduvom
    thaaveethin kavannil ulla koolaangarkal naam
    koliyaaththin thalai utaippom
    jeya koshamittu konndaaduvom

  • Pradahana Aasariyarae பிரதான ஆசாரியரே எங்கள்

    பிரதான ஆசாரியரே எங்கள்
    பிரதான ஆசாரியரே

    Chord : G Major

    Yeshuvaa -8
    Yeshuvaa எங்கள் பிரதான ஆசாரியரே

    ஒரே தரம் பலியிடப்பட்டதனால்
    என்றென்றும் பூரணப்படுத்தினீரே
    எங்கள் பிரதான ஆசாரியரே
    Yeshuvaa எங்கள் பிரதான ஆசாரியரே

    இரக்கம் பெற சமயத்தில் சகாயம் பெற
    கிருபாசனத்தண்டையில் தைரியமாய் வர
    கிருபை செய்தவரே
    எங்கள் பிரதான ஆசாரியரே

    தோளிலே எங்களை சுமப்பவரே
    இதயத்தில் எங்களை பொறிந்தவரே
    நியாபக குறியாய் வைப்பவரே
    எங்கள் பிரதான ஆசாரியரே

    பாவம் இல்லாத ஆசாரியரே
    என்றென்றும் வாழ்கின்ற ஆசாரியரே
    உம்மாலே வெல்கின்றோம் ஆசாரியரே
    எங்கள் பிரதான ஆசாரியரே


    Pradhana Aasariyarae Engal
    Pradhana Aasariyarae

    Yeshuva

    Ore dharam Baliyidap Pattadhanaal
    Endrendrum Pooranappaduthineerae
    Engal Pradhana Aasariyarae
    Yeshuva

    Irakkam Pera Samayaththil Sagayam Pera
    Kirubasanathandaiyil Dhairiyamai Vara
    Kirubai Seidhavarae
    Engal Pradhana Aasariyarae
    Yeshuva

    Thozhilae Engalai Sumappavarae
    Idhayathil Engalai Poriththavarae
    Niyaabaga Kuriyaai Vaippavarae
    Engal Pradhana Aasariyarae
    Yeshuva

    Paavam illaadha Aasaariyavarae
    Endrendrum Vaazhgindra Aasaariyavarae
    Ummaalae Velgindrom Aasaariyarae
    Engal Pradhana Aasariyarae
    Yeshuva

  • Potruvom Potruvom போற்றுவோம் போற்றுவோம்

    போற்றுவோம் போற்றுவோம்
    இயேசுவையே போற்றுவோம்
    துதி சாற்றுவோம் சாற்றுவோம்
    கர்த்தருக்கே சாற்றுவோம்

    நமக்காய் மண்ணில் வந்து பிறந்தவரை
    போற்றுவோம்
    நம்மையும் மீட்க வந்த
    மீட்பரையே போற்றுவோம்
    இயேசுவின் நாமமே நமது மேன்மையே

    விண்ணுலக ரோஜாவோ மண்ணில்
    வந்து பூத்ததோ
    விண்தூத சேனையெல்லாம் வாழ்த்து பாட
    வந்ததோ
    விண்மீங்கள் கூட்டத்தில் இவர்
    விடிவுகால வெள்ளியோ
    ராஜாக்கள் கூட்டத்தில் இவர் ராஜாதி ராஜாவோ
    இவரும் நம்மை மேய்க்கும்
    நல்ல மேய்ப்பர் என்பதாலோ
    இவரையுமே மேய்ப்பர்களும்
    தேடியே வந்தார்களோ
    நம் இதயம் கூட இன்று
    ஒரு மாட்டுத் தொழுவந்தானே
    இதில் பிறந்திடவே ராஜா இயேசுவே வந்தாரே

    உலகத்தின் ஒளியே மங்கிடாத மகிமையே
    எந்த மனிதனையும் பிரகாசிக்கின்ற ஒளியே
    இருளை போக்க வந்த விடியற்கால வெளிச்சமே
    இன்னல்கள் போக்க எந்தன் உள்ளம் வந்த இயேசுவே
    பாவங்கள் போக்கிடவே மண்ணில் பிறந்தாரே
    பரலோகில் சேர்த்திடவே என்னில் பிறந்தாரே
    இவரே மெய்யான தேவன்
    நம்மை தேடி வந்த தெய்வம்
    உயிருள்ள நாளெல்லாம் அவரையே பாடுவோம்


    Potruvom potruvom Lyrics in English
    pottuvom pottuvom
    Yesuvaiyae pottuvom
    thuthi saattuvom saattuvom
    karththarukkae saattuvom

    namakkaay mannnnil vanthu piranthavarai
    pottuvom
    nammaiyum meetka vantha
    meetparaiyae pottuvom
    Yesuvin naamamae namathu maenmaiyae

    vinnnulaka rojaavo mannnnil
    vanthu pooththatho
    vinnthootha senaiyellaam vaalththu paada
    vanthatho
    vinnmeengal koottaththil ivar
    vitivukaala velliyo
    raajaakkal koottaththil ivar raajaathi raajaavo
    ivarum nammai maeykkum
    nalla maeyppar enpathaalo
    ivaraiyumae maeypparkalum
    thaetiyae vanthaarkalo
    nam ithayam kooda intu
    oru maattuth tholuvanthaanae
    ithil piranthidavae raajaa Yesuvae vanthaarae

    ulakaththin oliyae mangidaatha makimaiyae
    entha manithanaiyum pirakaasikkinta oliyae
    irulai pokka vantha vitiyarkaala velichchamae
    innalkal pokka enthan ullam vantha Yesuvae
    paavangal pokkidavae mannnnil piranthaarae
    paralokil serththidavae ennil piranthaarae
    ivarae meyyaana thaevan
    nammai thaeti vantha theyvam
    uyirulla naalellaam avaraiyae paaduvom

  • Potruvom Devanai Indrum போற்றுவோம் தேவனை

    போற்றுவோம் தேவனை
    இன்றும் என்றுமாய்
    ஆவியுடன் உண்மையுடன்
    ஆராதிப்போம் இயேசுவை

    சென்ற நாளினில் சுகமுடன்
    காத்த தேவனை ஸ்தோத்திரிப்போம்
    தந்தேன் எந்தனை வந்தேன் பாதமே
    என்றும் சொந்தமாய்

    தேவ ஜனத்தின் ஆகாரமாம்
    மன்னா புசித்து ஜீவித்தாரே
    என்றும் ஜீவித்திட கர்த்தர் இயேசுவில்
    என்றும் வளருவோம்

    தேவ கிருபை தங்கிடவே
    தேவ தேவனை ஆராதிப்போம் – உள்ளம்
    நொறுங்கியே உண்மை மனதுடன்
    என்றும் தொழுகுவோம்

    தேவ ஆலயம் மகிமையால்
    நிரம்பி தங்கிட ஆராதிப்போம்
    துதி பலியுடன் போற்றி புகழ்ந்துமே
    சாற்றி ஆராதிப்போம்


    Potruvom devanai indrum Lyrics in English
    pottuvom thaevanai
    intum entumaay
    aaviyudan unnmaiyudan
    aaraathippom Yesuvai

    senta naalinil sukamudan
    kaaththa thaevanai sthoththirippom
    thanthaen enthanai vanthaen paathamae
    entum sonthamaay

    thaeva janaththin aakaaramaam
    mannaa pusiththu jeeviththaarae
    entum jeeviththida karththar Yesuvil
    entum valaruvom

    thaeva kirupai thangidavae
    thaeva thaevanai aaraathippom – ullam
    norungiyae unnmai manathudan
    entum tholukuvom

    thaeva aalayam makimaiyaal
    nirampi thangida aaraathippom
    thuthi paliyudan potti pukalnthumae
    saatti aaraathippom

  • Potrum Potrum Punniya Naadarai போற்றும் போற்றும்! புண்ணிய நாதரை

    1. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!
      வானோர் கூடிப் பாடவும் இன்பமாய்,
      பாரிலேயும் நாம சங்கீர்த்தனம் செய்ய;
      மாந்தர் யாரும், வாரும் ஆனந்தமாய்.
      நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறு
      இயேசு நாதர் நம்மையும் தாங்குவார்;
      போற்றும், போற்றும்! தெய்வ குமாரனைப் போற்றும்!
      பாதுகாத்து நித்தமும் போஷிப்பார்.
    2. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!
      பாவம் போக்கப் பாரினில் ஜென்மித்தார்;
      பாடுபட்டுப் பிராணத் தியாகமும் செய்து
      வானலோக வாசலைத் திறந்தார்.
      மா கர்த்தாவே, ஸ்தோத்திரம் என்றும் என்றும்!
      வாழ்க, வாழ்க, ஜெகத்து ரட்சகா!
      அருள் நாதா, மாசணுகா பரஞ்சோதி,
      வல்லநாதா, கருணை நாயகா!
    3. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!
      விண்ணும் மண்ணும் இசைந்து பாடவும்;
      போற்றும், போற்றும், மீட்பர் மகத்துவமாக
      ஆட்சிசெய்வார் நித்திய காலமும்;
      ஏக ராஜா, மாட்சிமையோடு வந்து,
      இயேசு ஸ்வாமி, பூமியில் ஆளுமேன்;
      லோகம் எங்கும் நீதியின் செங்கோலை ஓச்சி
      ஜோதியாகப் பாலனம் பண்ணுமேன்.

    Potrum Potrum Punniya Naadarai Lyrics in English

    1. pottum, pottum! punnnniya naatharaip pottum!
      vaanor kootip paadavum inpamaay,
      paarilaeyum naama sangaீrththanam seyya;
      maanthar yaarum, vaarum aananthamaay.
      naesa maeyppan karaththil aenthumaaru
      Yesu naathar nammaiyum thaanguvaar;
      pottum, pottum! theyva kumaaranaip pottum!
      paathukaaththu niththamum poshippaar.
    2. pottum, pottum! punnnniya naatharaip pottum!
      paavam pokkap paarinil jenmiththaar;
      paadupattup piraanath thiyaakamum seythu
      vaanaloka vaasalaith thiranthaar.
      maa karththaavae, sthoththiram entum entum!
      vaalka, vaalka, jekaththu ratchakaa!
      arul naathaa, maasanukaa paranjaோthi,
      vallanaathaa, karunnai naayakaa!
    3. pottum, pottum! punnnniya naatharaip pottum!
      vinnnum mannnum isainthu paadavum;
      pottum, pottum, meetpar makaththuvamaaka
      aatchiseyvaar niththiya kaalamum;
      aeka raajaa, maatchimaiyodu vanthu,
      Yesu svaami, poomiyil aalumaen;
      lokam engum neethiyin sengaோlai ochchi
      jothiyaakap paalanam pannnumaen.
  • Potriduvom Pugazhnthiduvom போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்

    போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்
    பொற்பரன் இயேசுவையே
    புவியில் அவர் போல் வேறில்லையே

    தந்தையைப்போல் தோளினிலே
    மைந்தரெம்மைச் சுமந்தவரே
    எந்நாளுமே அவர் நாமமே
    இந்நிலத்தே நாம் துதித்திடுவோம்

    கன மகிமை புகழடைய
    கருணையால் ஜெநிப்பித்ததாலே
    கனலெரியும் சோதனையில்
    கலங்கிடுமோ என் விசுவாசமே

    ஞாலமெல்லாம் கண்டதிசயிக்க
    ஆவியின் அபிஷேகத்தாலே
    ஏக சரீரமாய் நிறுத்த
    இனைத்தனரே நம்மை தம் சுதராய்

    ஆதி அப்போஸ்தல தூதுகளால்
    அடியோரை ஸ்திரப்படுத்தி
    சேதமில்லா ஜெயமளித்தே
    கிறிஸ்துவின் நற்கந்தமாக்கினாரே

    சீயோனே மா சாலேம் நகரே
    சீரடைந்தே திகழ்வாயே
    சேவிப்பாயே உன் நேசரையே
    சிறப்புடனே இப்பார்தலத்தே


    Potriduvom pugazhnthiduvom Lyrics in English
    pottiduvom pukalnthiduvom
    porparan Yesuvaiyae
    puviyil avar pol vaerillaiyae

    thanthaiyaippol tholinilae
    maintharemmaich sumanthavarae
    ennaalumae avar naamamae
    innilaththae naam thuthiththiduvom

    kana makimai pukalataiya
    karunnaiyaal jenippiththathaalae
    kanaleriyum sothanaiyil
    kalangidumo en visuvaasamae

    njaalamellaam kanndathisayikka
    aaviyin apishaekaththaalae
    aeka sareeramaay niruththa
    inaiththanarae nammai tham sutharaay

    aathi apposthala thoothukalaal
    atiyorai sthirappaduththi
    sethamillaa jeyamaliththae
    kiristhuvin narkanthamaakkinaarae

    seeyonae maa saalaem nakarae
    seeratainthae thikalvaayae
    sevippaayae un naesaraiyae
    sirappudanae ippaarthalaththae

  • Potridu Aanmame Sristi Karthavaam போற்றிடு ஆன்மமே சிஷ்

    1. போற்றிடு ஆன்மமே, சிஷ்டி கர்த்தாவாம் வல்லோரை;
      ஏற்றிடு உனக்கு ரட்சிப்பு சுகமானோரை;
      கூடிடுவோம் பாடிடுவோம் பரனை மாண்பாய் சபையாரெல்லோரும்.
    2. போற்றிடு யாவையும் ஞானமாய் ஆளும் பிரானை;
      ஆற்றலாய்க் காப்பரே தம் செட்டை மறைவில் நம்மை;
      ஈந்திடுவார் ஈண்டு நாம் வேண்டும் எல்லாம்; யாவும் அவர் அருள் ஈவாம்.
    3. போற்றிடு காத்துனை ஆசீர்வதிக்கும் பிரானை;
      தேற்றியே தயவால் நிரப்புவார் உன் வாணாளை;
      பேரன்பராம் பராபரன் தயவை சிந்திப்பாய் இப்போதெப்போதும்.
    4. போற்றிடு ஆன்மமே, என் முழு உள்ளமே நீயும்;
      ஏற்றிடும் கர்த்தரை ஜீவ இராசிகள் யாவும்;
      சபையாரே, சேர்ந்தென்றும் சொல்லுவீரே வணங்கி மகிழ்வாய் ஆமேன்

    Potridu Aanmame Sristi Karthavaam Lyrics in English

    1. pottidu aanmamae, sishti karththaavaam vallorai;
      aettidu unakku ratchippu sukamaanorai;
      koodiduvom paadiduvom paranai maannpaay sapaiyaarellorum.
    2. pottidu yaavaiyum njaanamaay aalum piraanai;
      aattalaayk kaapparae tham settaை maraivil nammai;
      eenthiduvaar eenndu naam vaenndum ellaam; yaavum avar arul eevaam.
    3. pottidu kaaththunai aaseervathikkum piraanai;
      thaettiyae thayavaal nirappuvaar un vaannaalai;
      paeranparaam paraaparan thayavai sinthippaay ippotheppothum.
    4. pottidu aanmamae, en mulu ullamae neeyum;
      aettidum karththarai jeeva iraasikal yaavum;
      sapaiyaarae, sernthentum solluveerae vanangi makilvaay aamaen.
  • Potri Thuthipom Em Deva போற்றித் துதிப்போம் எம் தேவ

    போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை
    புதிய இதயமுடனே – நேற்றும்
    இன்றும் என்றும் மாறா இயேசுவை
    நாம் என்றும் பாடித்துதிப்போம்

    இயேசுவென்னும் நாமமே
    என் ஆத்துமாவின் கீதமே
    என் நேசரேசுவை நான் என்றும்
    போற்றி மகிழ்ந்திடுவேன்

    கோர பயங்கரமான புயலில்
    கொடிய அலையின் மத்தியில் – காக்கும்
    கரம்கொண்டு மார்பில் சேர்த்தணைத்த
    அன்பை என்றும் பாடுவேன்

    யோர்தான் நதிபோன்ற சோதனையிலும்
    சோர்ந்தமிழ்ந்து மாளாதே
    ஆர்ப்பின் ஜெய தொனியோடே
    பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன்

    தாய் தன் பாலகனையே மறப்பினும்
    நான் மறவேன் என்று சொன்னதால்
    தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
    ஜீவ பாதை என்றும் ஓடுவேன்

    பூமியகிலமும் சாட்சியாகவே
    போங்களென்ற கட்டளையதால் – ஆவி
    ஆத்துமாவும் தேகம் யாவும் இன்று
    ஈந்து தொண்டு செய்குவேன்


    potri thuthipom em deva Lyrics in English
    pottith thuthippom em thaeva thaevanai
    puthiya ithayamudanae – naettum
    intum entum maaraa Yesuvai
    naam entum paatiththuthippom

    Yesuvennum naamamae
    en aaththumaavin geethamae
    en naesaraesuvai naan entum
    potti makilnthiduvaen

    kora payangaramaana puyalil
    kotiya alaiyin maththiyil – kaakkum
    karamkonndu maarpil serththannaiththa
    anpai entum paaduvaen

    yorthaan nathiponta sothanaiyilum
    sornthamilnthu maalaathae
    aarppin jeya thoniyotae
    paathukaaththa anpai entum paaduvaen

    thaay than paalakanaiyae marappinum
    naan maravaen entu sonnathaal
    thaalththi ennaiyavar kaiyil thanthu
    jeeva paathai entum oduvaen

    poomiyakilamum saatchiyaakavae
    pongalenta kattalaiyathaal – aavi
    aaththumaavum thaekam yaavum intu
    eenthu thonndu seykuvaen