Author: admin

  • Poovin Nargantham Veesum Solaiyayinum பூவின் நற்கந்தம் வீசும் சோலையாயினும்

    1. பூவின் நற்கந்தம் வீசும் சோலையாயினும்
      நல்ல தண்ணீர் ஓடும் பள்ளத்தாக்கிலேயும்
      இயேசு நாதர் பின் சென்றேகி மோட்சம் நாடுவேன்
      விண்ணில் சூடும் கிரீடம் நோக்கி ஓடுவேன்

    பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனே
    எங்கேயும் எப்போதும் பின்னே செல்லுவேன்
    பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனே
    இயேசு காட்டும் பாதையெல்லாம் செல்லுவேன்

    1. கார்மேகம் மேலே மூடும் பள்ளமென்கிலும்
      காற்று கோரமாக மோதும் ஸ்தானத்திலும்
      இயேசு பாதை காட்டச் சற்றும் அஞ்சவே மாட்டேன்
      இரட்சகர் கைதாங்கத் தைரியம் கொள்ளுவேன்
    2. நாள் தோறும் இயேசு நாதர் கிட்டிச் சேருவேன்
      மேடானாலும் காடானாலும் பின் செல்லுவேன்
      மீட்பர் என்னை மோசமின்றிச் சுகமே காப்பார்
      விண்ணில் தாசரோடு சேர்ந்து வாழ்விப்பார்

    Poovin Nargantham Veesum Solaiyayinum Lyrics in English

    1. poovin narkantham veesum solaiyaayinum
      nalla thannnneer odum pallaththaakkilaeyum
      Yesu naathar pin senteki motcham naaduvaen
      vinnnnil soodum kireedam Nnokki oduvaen

    pin selvaenae meetpar pin selvaenae
    engaeyum eppothum pinnae selluvaen
    pin selvaenae meetpar pin selvaenae
    Yesu kaattum paathaiyellaam selluvaen

    1. kaarmaekam maelae moodum pallamenkilum
      kaattu koramaaka mothum sthaanaththilum
      Yesu paathai kaattach sattum anjavae maattaen
      iratchakar kaithaangath thairiyam kolluvaen
    2. naal thorum Yesu naathar kittich seruvaen
      maedaanaalum kaadaanaalum pin selluvaen
      meetpar ennai mosamintich sukamae kaappaar
      vinnnnil thaasarodu sernthu vaalvippaar
  • Poothagar Vanthuvittar போதகர் வந்துவிட்டார்

    போதகர் வந்துவிட்டார்
    உன்னைத் தான் அழைக்கிறார்
    எழுந்து வா (4)

    1. கண்ணீர் கடலில் மூழ்கி
      கலங்கி தவிக்கிறாயோ
      கலங்காதே திகையாதே
      கர்த்தர் உன் அடைக்கலம் – மகனே
    2. பாவச்சேற்றில் மூழ்கி
      பயந்து சாகிறாயோ
      தேவமைந்தன் தேடுகிறார்
      தேற்றிட அழைக்கிறார் மகனே
    3. கல்வாரி சிலுவையைப் பார்
      கதறும் இயேசுவைப் பார்
      உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார்
      உன் துக்க சுமந்து கொண்டார்
    4. துன்பம் துயரம் உன்னை
      சோர்வுக்குள் ஆக்கியதோ
      அன்பர் இயேசு அழைக்கிறார்
      அணைக்கத் துடிக்கிறார்

    Poothagar Vanthuvittar Lyrics in English
    pothakar vanthuvittar
    unnaith thaan alaikkiraar
    elunthu vaa (4)

    1. kannnneer kadalil moolki
      kalangi thavikkiraayo
      kalangaathae thikaiyaathae
      karththar un ataikkalam – makanae
    2. paavachchaேttil moolki
      payanthu saakiraayo
      thaevamainthan thaedukiraar
      thaettida alaikkiraar makanae
    3. kalvaari siluvaiyaip paar
      katharum Yesuvaip paar
      un paadukal aettuk konndaar
      un thukka sumanthu konndaar
    4. thunpam thuyaram unnai
      sorvukkul aakkiyatho
      anpar Yesu alaikkiraar
      annaikkath thutikkiraar
  • Poorattam Niraintha Ulagaththiley போராட்டம் நிறைந்த உலகத்திலே

    போராட்டம் நிறைந்த உலகத்திலே
    பெற்றுக் கொள்ளத்தக்கதாய்
    நாம் ஓடுவோம்

    1.ஓடுபவர் எல்லாம் ஓடுவர்
    ஒருவனே பெறுவான் பந்தயப் பொருளை

    2.நிச்சயமில்லாது ஓடாமல் நாம்
    முழு நிச்சயமாய் ஓடிடுவோம்

    3.அழிவுள்ள கிரீடத்திற்காய் அல்ல
    அழியாத கிரீடம் பெற ஓடிடுவோம்

    4.அடைந்தாயிற்றென்று எண்ணாமல் – நாம்
    இலக்கைநோக்கி தொடர்ந்திடுவோம்

    5.நீதியின் கிரீடத்தைப் பெறவே நாம்
    விசுவாசத்தைக் காத்துக்கொள்வோம்

    6.முன்னோடியானவர் இயேசுவின்பின்
    மகிமை நோக்கி ஓடிடுவோம்

    7.பாரமான பாவங்கள் எல்லாம்
    தள்ளிவிட்டே நாம் ஓடிடுவோம்

    8.பரிசுத்தர்களுக்கென்று ஒப்புக்கொடுத்த
    விசுவாசத்திற்காய் நாம் போராடுவோம்


    Poorattam Niraintha Ulagaththiley Lyrics in English
    poraattam niraintha ulakaththilae
    pettuk kollaththakkathaay
    naam oduvom

    1.odupavar ellaam oduvar
    oruvanae peruvaan panthayap porulai

    2.nichchayamillaathu odaamal naam
    mulu nichchayamaay odiduvom

    3.alivulla kireedaththirkaay alla
    aliyaatha kireedam pera odiduvom

    4.atainthaayittentu ennnnaamal – naam
    ilakkaiNnokki thodarnthiduvom

    5.neethiyin kireedaththaip peravae naam
    visuvaasaththaik kaaththukkolvom

    6.munnotiyaanavar Yesuvinpin
    makimai Nnokki odiduvom

    7.paaramaana paavangal ellaam
    thallivittae naam odiduvom

    8.parisuththarkalukkentu oppukkoduththa
    visuvaasaththirkaay naam poraaduvom

  • Poorana Vaalkkaiyae பூரண வாழ்க்கையே

    1. பூரண வாழ்க்கையே!
      தெய்வாசனம் விட்டு,
      தாம் வந்த நோக்கம் யாவுமே
      இதோ முடிந்தது!
    2. பிதாவின் சித்தத்தை
      கோதற முடித்தார்
      தொல் வேத உரைப்படியே
      கஸ்தியைச் சகித்தார்.
    3. அவர் படாத் துக்கம்
      நரர்க்கு இல்லையே:
      உருகும் அவர் நெஞ்சிலும்
      நம்துன்பம் பாய்ந்ததே.

    Poorana Vaalkkaiyae Lyrics in English

    1. poorana vaalkkaiyae!
      theyvaasanam vittu,
      thaam vantha Nnokkam yaavumae
      itho mutinthathu!
    2. pithaavin siththaththai
      kothara mutiththaar
      thol vaetha uraippatiyae
      kasthiyaich sakiththaar.
    3. avar padaath thukkam
      nararkku illaiyae:
      urukum avar nenjilum
      namthunpam paaynthathae.
  • Poorana Alagullavare En Yesuve பூரண அழகுள்ளவரே என் இயேசுவே

    பூரண அழகுள்ளவரே என் இயேசுவே
    பூரண அழகுள்ளவரே
    சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே
    பதினாயிரம் பேரிலும் சிறந்த நேசரே

    அனுபல்லவி
    போற்றுவேன் வணங்குவேன்
    துதி பாடி மகிழ்வேன்

    சரணங்கள்

    1. பாவமதை போக்க வந்த தேவாட்டுக்குட்டியே
      பரிசுத்த இரத்தம் ஈன்ற ஜீவாதிபதியே (2)
      மருதோன்றி பூங்கொத்து கிச்சிலிப் பழமே
      ஒருவராய் மாபெரும் காரியம் செய்பவரே – போற்றுவேன்
    2. மனுக்குல இருள் நீக்கும் நீதியின் சூரியனே
      ஒருவரும் சேராத ஒளியில் இருப்பவரே (2)
      ஏக சக்ராதிபதி விடிவெள்ளி நட்சத்திரமே
      அல்பாவும் ஒமெகாவும் ஆதியும் அந்தமுமே – போற்றுவேன்
    3. அழகினை இழந்தே அந்தே கேடடைந்தீரே
      முள்முடி சூடியே ஐங்காயம் ஏற்றவரே (2)
      என் பாவம் போக்க உம்மை பாழாக்க
      உம் ஜீவன் தந்தே ஈசனான எனக்காய் – போற்றுவேன்

    Poorana Alagullavare En Yesuve Lyrics in English
    poorana alakullavarae en Yesuvae
    poorana alakullavarae
    saaronin rojaavae leeli pushpamae
    pathinaayiram paerilum sirantha naesarae

    anupallavi
    pottuvaen vananguvaen
    thuthi paati makilvaen

    saranangal

    1. paavamathai pokka vantha thaevaattukkuttiyae
      parisuththa iraththam eenta jeevaathipathiyae (2)
      maruthonti poongaொththu kichchilip palamae
      oruvaraay maaperum kaariyam seypavarae – pottuvaen
    2. manukkula irul neekkum neethiyin sooriyanae
      oruvarum seraatha oliyil iruppavarae (2)
      aeka sakraathipathi vitivelli natchaththiramae
      alpaavum omekaavum aathiyum anthamumae – pottuvaen
    3. alakinai ilanthae anthae kaedataintheerae
      mulmuti sootiyae aingaayam aettavarae (2)
      en paavam pokka ummai paalaakka
      um jeevan thanthae eesanaana enakkaay – pottuvaen
  • Poorana Aaseer Pozhinthidumae பூரண ஆசீர் பொழிந்திடுமே

    1. பூரண ஆசீர் பொழிந்திடுமே
      பூரிப்போடு வாழ்ந்து வளம் பெறவே
      ஜீவத்தண்ணீராலே தாகம் தீர்ப்பதாலே
      தேவ நதி பாய்ந்தே செழித்தோங்குமே

    வானம் திறந்துமே வல்ல ஆவியே
    வந்திறங்கி வரமே தந்தருளுமே
    அன்பின் அருள் மாரியே வாருமே
    அன்பரின் நேசம் பொங்கிப் பாடவே

    1. ஆத்தும தாகம் தீர்க்க வாருமே
      ஆவியில் நிறைந்து மகிழ்ந்திடவே
      வல்ல அபிஷேகம் அக்னி பிரகாசம்
      சொல்லரும் சந்தோசம் உள்ளம் ஊற்றுமே
    2. தேவன்பின் வெள்ளம் புரண்டோடுதே
      தாவி மூழ்கினோமே நீச்சல் ஆழமே
      சக்தி அடைந்தேக பக்தியோடிலங்க
      சுத்த ஜீவ ஊற்றே பொங்கிப் பொங்கி வா

    4.மா பரிசுத்த ஸ்தலமதிலே
    மாசில்லாத தூய சந்நிதியிலே
    வான் மகிமை தங்க வாஞ்சையும் பெருக
    வல்லமை விளங்க துதி சாற்றுவோம்

    1. குற்றங் குறைகள் மீறுதல்களும்
      முற்றுமாக நீங்க சுட்டெரித்திடும்
      இயேசுவின் சிலுவை இரத்தமே என் தேவை
      எந்தன் ஆத்துமாவை வெண்மையாக்குமே
    2. மேகத்திலே நான் வந்திறங்குவேன்
      வேகமே ஓர் நாளே வெளிப்படுவேன்
      என்றுரைத்த தேவா ஏக திவ்ய மூவா
      இயேசுவே இறைவா வேகம் வாருமே

    Poorana Aaseer Pozhinthidumae – பூரண ஆசீர் பொழிந்திடுமே Lyrics in English
    Poorana Aaseer Pozhinthidumae

    1. poorana aaseer polinthidumae
      poorippodu vaalnthu valam peravae
      jeevaththannnneeraalae thaakam theerppathaalae
      thaeva nathi paaynthae seliththongumae

    vaanam thiranthumae valla aaviyae
    vanthirangi varamae thantharulumae
    anpin arul maariyae vaarumae
    anparin naesam pongip paadavae

    1. aaththuma thaakam theerkka vaarumae
      aaviyil nirainthu makilnthidavae
      valla apishaekam akni pirakaasam
      sollarum santhosam ullam oottumae
    2. thaevanpin vellam puranntooduthae
      thaavi moolkinomae neechchal aalamae
      sakthi atainthaeka pakthiyotilanga
      suththa jeeva ootte pongip pongi vaa

    4.maa parisuththa sthalamathilae
    maasillaatha thooya sannithiyilae
    vaan makimai thanga vaanjaiyum peruka
    vallamai vilanga thuthi saattuvom

    1. kuttang kuraikal meeruthalkalum
      muttumaaka neenga sutteriththidum
      Yesuvin siluvai iraththamae en thaevai
      enthan aaththumaavai vennmaiyaakkumae
    2. maekaththilae naan vanthiranguvaen
      vaekamae or naalae velippaduvaen
      enturaiththa thaevaa aeka thivya moovaa
      Yesuvae iraivaa vaekam vaarumae
  • Poopoovaay Pani Sinthum Kaalaththilae பூபூவாய் பனி சிந்தும் காலத்திலே

    பூபூவாய் பனி சிந்தும் காலத்திலே
    பூவீமீது விண் வேந்தன் தோன்றினாரே
    மின்னி மின்னி ஜொலித்ததே – விடி வெள்ளி ஓன்று
    மெல்ல மெல்ல நகர்ததே – பெல்தலேம் நோக்கி
    வால் நட்சத்திரம் வழி காட்டும் நட்சத்திரம் – ௮து (2)

    1. விண்ணவர்கள் வாழ்த்துரைக்க
      மன்னவர்கள் வியந்து நிர்க்க
      மண்ணோரின் பாவம் போக்க
      மாசற்ற இரத்தம் சிந்த
      மானிடனாய் அன்று அவதரித்தார் – அவரை
      சாஷ்டாங்கம் செய்து கெள்ள
      சாஸ்திரிகளூக்கு அன்று
      வழிகாட்டியுது அந்த நட்சத்திரம் –
      ௮து வால் நட்சத்திரம்
      வழி காட்டும் நட்சத்திரம் (2)
    2. உலகெங்கிலும் பிரகாசிக்கும்
      மெய்ஓளியே உம்மை வாழ்த்துகின்றோம்
      வாழ்வில் விளக்கேற்றி
      பாவ இருள்ளகற்றும்
      திருச்சூடரே உம்மை வணங்குகிறோம் – இயேசுவை
      இதயத்தில் ஏற்றுக்கொன்று
      சாட்சிகளாய் உலகில்
      வாழ்திடுவோம் மின்னும் நட்சத்திரமாய் –
      இயேசுதான் நட்சத்திரம்
      வழி காட்டும் நட்சத்திரம் (2)

    Poopoovaay Pani Sinthum Kaalaththilae Lyrics in English
    poopoovaay pani sinthum kaalaththilae
    pooveemeethu vinn vaenthan thontinaarae
    minni minni jeாliththathae – viti velli ontu
    mella mella nakarthathae – pelthalaem Nnokki
    vaal natchaththiram vali kaattum natchaththiram – ௮thu (2)

    1. vinnnavarkal vaalththuraikka
      mannavarkal viyanthu nirkka
      mannnnorin paavam pokka
      maasatta iraththam sintha
      maanidanaay antu avathariththaar – avarai
      saashdaangam seythu kella
      saasthirikalookku antu
      valikaattiyuthu antha natchaththiram –
      ௮thu vaal natchaththiram
      vali kaattum natchaththiram (2)
    2. ulakengilum pirakaasikkum
      meyoliyae ummai vaalththukintom
      vaalvil vilakkaetti
      paava irullakattum
      thiruchchaூdarae ummai vanangukirom – Yesuvai
      ithayaththil aettukkeாntu
      saatchikalaay ulakil
      vaalthiduvom minnum natchaththiramaay –
      Yesuthaan natchaththiram
      vali kaattum natchaththiram (2)
  • Ponnana Yesuvai பொன்னான இயேசுவை

    பொன்னான இயேசுவை
    புண்ணிய நல் நேசரை – கொண்டு
    செல்வோம் பூலோகமெங்கும்
    அவர் ஒன்றே வழி என்றே கூறுவோம்

    தேவனே வந்து நம்மை நடத்திடுவார்
    தேவையறிந்து பயன்படுத்திடுவார்

    அவர் எந்நாளும் நம்மோடு இருப்பதினால்
    அலைகள் புயல்கள் நம்மை அசைப்பதில்லை
    அஞ்சாமல் செல்வோம்
    வஞ்சகனை வெல்வோம் – அரணான
    கோட்டைகளை பிடித்திடுவோம் – நாம்

    (அவர்) எலியா எலிசா மூலம் அற்புதம் செய்தார்
    இந்த நாளில் எங்கள் மூலம் நிச்சயம் செய்வார்
    எத்தனையோ நோய்கள்
    அத்தனையும் போக்கும் – இயேசுவின்
    இரத்தத்தாலே ஜெயம் பெறுவோம்

    காலமும் கடலலையும் காத்திருக்காது
    இந்த காலத்திலே உலகை கலக்கிடுவோம்
    கல்லான நெஞ்சம் கரைந்திடச் செய்யும்
    கனிவான கர்த்தர் பணி செய்திடுவோம் – நாம்


    Ponnana yesuvai Lyrics in English
    ponnaana Yesuvai
    punnnniya nal naesarai – konndu
    selvom poolokamengum
    avar onte vali ente kooruvom

    thaevanae vanthu nammai nadaththiduvaar
    thaevaiyarinthu payanpaduththiduvaar

    avar ennaalum nammodu iruppathinaal
    alaikal puyalkal nammai asaippathillai
    anjaamal selvom
    vanjakanai velvom – arannaana
    kottaைkalai pitiththiduvom – naam

    (avar) eliyaa elisaa moolam arputham seythaar
    intha naalil engal moolam nichchayam seyvaar
    eththanaiyo Nnoykal
    aththanaiyum pokkum – Yesuvin
    iraththaththaalae jeyam peruvom

    kaalamum kadalalaiyum kaaththirukkaathu
    intha kaalaththilae ulakai kalakkiduvom
    kallaana nenjam karainthidach seyyum
    kanivaana karththar panni seythiduvom – naam

  • Ponnana Neram Ven Pani பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்

    பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்
    தொழுவத்தில் வந்துதித்தார் இயேசு பாலன்

    1. பாவத்தின் சஞ்சலம் பறந்தோடி போக
      பேரின்ப இரட்சிப்பை புவி எங்கும் சேர்க்க
      பிறந்து வந்தார்
      உலகை ஜெயிக்க வந்தார்
      அல்லேலுயா பாடுவோம்
      மீட்பரை வாழ்த்துவோம்
    2. உண்மையின் ஊழியம் செய்திடவே
      வானவர் இயேசு பூவில் வந்தார்
      வல்லவர் வருகிறார்
      நம் மீட்பர் வருகிறார்
    3. வானமும் பூமியும் அண்டமும் படைத்து
      வேதத்தின் ஓளியை பரப்பினாரே
      இருளை அகற்றுவார்
      நம்மை இரட்சித்து நடத்துவார்

    ஆவியை அருளுமே சுவாமீ எனக்

    காயுர் கொடுத்த வானத்தினரசே

    நற்கனி தேடிவருங் காலனகள் ளல்லவோ

    நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ

    முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ

    முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ

    பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்

    பாம சந்தோஷம் நீடிய சாந்தம்

    தேவ சமாதானம் நற்குணம் தயவு

    திட விசுவாசம் சிறிதெனுமில்லை

    தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊற்றும்

    திரி யவியாமலே தீண்டியே யேற்றும்

    பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்

    பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும்

    ஆவியை அருளுமே சுவாமீ எனக்

    காயுர் கொடுத்த வானத்தினரசே

    நற்கனி தேடிவருங் காலனகள் ளல்லவோ

    நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ

    முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ

    முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ

    பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்

    பாம சந்தோஷம் நீடிய சாந்தம்

    தேவ சமாதானம் நற்குணம் தயவு

    திட விசுவாசம் சிறிதெனுமில்லை

    தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊற்றும்

    திரி யவியாமலே தீண்டியே யேற்றும்

    பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்

    பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும்

    ஆவியை அருளுமே சுவாமீ எனக்

    காயுர் கொடுத்த வானத்தினரசே

    நற்கனி தேடிவருங் காலனகள் ளல்லவோ

    நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ

    முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ

    முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ

    பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்

    பாம சந்தோஷம் நீடிய சாந்தம்

    தேவ சமாதானம் நற்குணம் தயவு

    திட விசுவாசம் சிறிதெனுமில்லை

    தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊற்றும்

    திரி யவியாமலே தீண்டியே யேற்றும்

    பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்

    பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும்


    Ponnana Neram Ven Pani Lyrics in English
    ponnaana naeram venn pani thoovum naeram
    tholuvaththil vanthuthiththaar Yesu paalan

    1. paavaththin sanjalam paranthoti poka
      paerinpa iratchippai puvi engum serkka
      piranthu vanthaar
      ulakai jeyikka vanthaar
      allaeluyaa paaduvom
      meetparai vaalththuvom
    2. unnmaiyin ooliyam seythidavae
      vaanavar Yesu poovil vanthaar
      vallavar varukiraar
      nam meetpar varukiraar
    3. vaanamum poomiyum anndamum pataiththu
      vaethaththin oliyai parappinaarae
      irulai akattuvaar
      nammai iratchiththu nadaththuvaar

    aaviyai arulumae suvaamee enak

    kaayur koduththa vaanaththinarase

    narkani thaetivarung kaalanakal lallavo

    naanoru kaniyatta paalmara mallavo

    murkani mukangaannaa vempayi rallavo

    mulunenjam vilaivatta uvarnila mallavo

    paavikku aaviyin kaniyenunj sinaekam

    paama santhosham neetiya saantham

    thaeva samaathaanam narkunam thayavu

    thida visuvaasam sirithenumillai

    theepaththuk kennnneyaich seekkiram oottum

    thiri yaviyaamalae theenntiyae yaettum

    paava asoosangal vilakkiyae maattum

    parisuththavaran thanthen kuraikalaith theerum

    aaviyai arulumae suvaamee enak

    kaayur koduththa vaanaththinarase

    narkani thaetivarung kaalanakal lallavo

    naanoru kaniyatta paalmara mallavo

    murkani mukangaannaa vempayi rallavo

    mulunenjam vilaivatta uvarnila mallavo

    paavikku aaviyin kaniyenunj sinaekam

    paama santhosham neetiya saantham

    thaeva samaathaanam narkunam thayavu

    thida visuvaasam sirithenumillai

    theepaththuk kennnneyaich seekkiram oottum

    thiri yaviyaamalae theenntiyae yaettum

    paava asoosangal vilakkiyae maattum

    parisuththavaran thanthen kuraikalaith theerum

    aaviyai arulumae suvaamee enak

    kaayur koduththa vaanaththinarase

    narkani thaetivarung kaalanakal lallavo

    naanoru kaniyatta paalmara mallavo

    murkani mukangaannaa vempayi rallavo

    mulunenjam vilaivatta uvarnila mallavo

    paavikku aaviyin kaniyenunj sinaekam

    paama santhosham neetiya saantham

    thaeva samaathaanam narkunam thayavu

    thida visuvaasam sirithenumillai

    theepaththuk kennnneyaich seekkiram oottum

    thiri yaviyaamalae theenntiyae yaettum

    paava asoosangal vilakkiyae maattum

    parisuththavaran thanthen kuraikalaith theerum

  • Ponnagar Payanam Pogum பொன்னகர் பயணம் போகும்

    பொன்னகர் பயணம் போகும் புண்ணியர்களே – மகிமை
    என்னவென்றுரைக்க வல்லோர் யாருமில்லையே

    உன்னத சுதனுக் கேதும் ஒப்புமை யுண்டோ – அவர்
    தன்னுதிரந் தந்து கொண்ட தன்மை யருமை

    லாசருக் கழுத கண்ணீர் நம்முடையதே – அவர்
    நேசமார்பில் சாய்ந்து கொள்ளும் நித்திரையிதே

    வந்தழைத்துப் போயென்னோடு வைப்பே னென்றவர் – இன்று
    வந்தழைத்துப் போகுமேன்மை மாந்தருக் குண்டோ

    மண்ணினா லுண்டான வுடல் மண்ணேயாயினும் – யேசு
    தன்னுரு வோடே எழுப்பும் சத்தியம் இதே

    கண்ணீர் துடைத்தெம்மை யாற்றும் கர்த்தரருகில் – சென்றோர்
    நண்ணியே ஜீவகனி யுண் டின்னல் நீங்குவார்

    ஆட்டுக்குட்டியானவர் சிங்காசனங் கண்டு – புதுப்
    பாட்டுக்கள் பாடும் சுத்தர் கூட்டமடைந்தார்

    கர்த்தருக் குள்ளே மரிப்போர் பாக்கிய ரென்று – சொல்லும்
    உத்தம் வேதத்தின் உண்மை உன்னத மல்லோ


    Ponnagar Payanam Pogum Lyrics in English
    ponnakar payanam pokum punnnniyarkalae – makimai
    ennaventuraikka vallor yaarumillaiyae

    unnatha suthanuk kaethum oppumai yunntoo – avar
    thannuthiran thanthu konnda thanmai yarumai

    laasaruk kalutha kannnneer nammutaiyathae – avar
    naesamaarpil saaynthu kollum niththiraiyithae

    vanthalaiththup poyennodu vaippae nentavar – intu
    vanthalaiththup pokumaenmai maantharuk kunntoo

    mannnninaa lunndaana vudal mannnneeyaayinum – yaesu
    thannuru votae eluppum saththiyam ithae

    kannnneer thutaiththemmai yaattum karththararukil – sentor
    nannnniyae jeevakani yunn tinnal neenguvaar

    aattukkuttiyaanavar singaasanang kanndu – puthup
    paattukkal paadum suththar koottamatainthaar

    karththaruk kullae marippor paakkiya rentu – sollum
    uththam vaethaththin unnmai unnatha mallo