Author: admin

  • Poeshippavar Neerae போஷிப்பவர் நீரே

    போஷிப்பவர் நீரே
    பாதுகாப்பு நீரே
    பரிகாரி நீரே
    என் இரட்சகரும் நீரே -2

    1. சோர்ந்து போனாயோ
      கவலைபடாதே -2
      இயேசு உன்னை சுமப்பார்
      மகிழ்ச்சியாக்குவார் -2 போஷிப்பார்
    2. இயேசு நீர் பெரியவர்
      எல்ஷடாய் நீர் வல்லவர்
      உலகம் வனாந்திரம்
      பரலோகம் மகிழ்ச்சியே -2 போஷிப்பார்
    3. தண்ணிர் மேல் நடந்தார்
      அற்புதங்கள் செய்திட்டார் -2
      உன் பிரச்சனை எம்மாத்திரம்
      எண்ணிப்பார் ஓர் நிமிடம் -2 போஷிப்பார் அல்லேலூயா பாடுவோம்
      தேவனை துதிப்போம் -2

    Poeshippavar Neerae Lyrics in English
    poshippavar neerae
    paathukaappu neerae
    parikaari neerae
    en iratchakarum neerae -2

    1. sornthu ponaayo
      kavalaipadaathae -2
      Yesu unnai sumappaar
      makilchchiyaakkuvaar -2 poshippaar
    2. Yesu neer periyavar
      elshadaay neer vallavar
      ulakam vanaanthiram
      paralokam makilchchiyae -2 poshippaar
    3. thannnnir mael nadanthaar
      arputhangal seythittar -2
      un pirachchanai emmaaththiram
      ennnnippaar or nimidam -2 poshippaar allaelooyaa paaduvom
      thaevanai thuthippom -2
  • Poerruvoemae Poerruvoemae போற்றுவோமே போற்றுவோமே

    போற்றிப்பாடுங்கள்

    போற்றுவோமே போற்றுவோமே
    எம் தேவரீரை இவ்வேளையிலே – நன்றியுடனே

    1. துங்கவன் இயேசுவே தூயா உமக்கே துதிகள் சாற்றிடுவேன்
      மங்கா புகழும் மகிழ்ந்துபோற்றி எங்கும் துதித்திடுவேன்
      கங்குல் அற எங்குமெ ஒளி மங்கிடாமலே தங்கிடவேணும்
    2. ஆழ்ந்த சேற்றினில் அமிழ்ந்த எம்மையே அணைத்து எடுத்தோனே
      ஆழிதனிலெம்பாவ மெறிந்த அன்னை உத்தமனே
      அன்றும் இன்றும் என்றும் துதிப்பேன் மன்னவனையே மனதினிலே
    3. பாவம் போக்கியே கோபம் மாற்றிய ரோகம் தொலைத்தோனே
      துரோகி என்னையே சுத்திகரித்த தூய வேந்தனே
      தூயாநேயா காயமாற்றிய கருணாநிதியே பரிகாரியே
    4. பாரிலென்னையே பிரித்தெடுத்தோனே தாவிவந்தோனே
      அகமதினிலே ஆவி ஈந்திட அருள் நிறைந்தவனே
      தரிசனம் தந்த தேவனே பரிசுத்தமாய் பாரில் ஜீவிக்க
    5. பூரணர் ஆகவே பூவில் வாழ்ந்திட கிருபை அளித்தோனே
      புகழை விரும்பேன் மகிழ்வேன் தினமே மகிமை செலுத்திடுவேன்
      கோனே தேனே கோதில்லாதோனே கானம் பாடியே துதித்திடுவேன்

    Poerruvoemae Poerruvoemae Lyrics in English

    pottippaadungal

    pottuvomae pottuvomae
    em thaevareerai ivvaelaiyilae – nantiyudanae

    1. thungavan Yesuvae thooyaa umakkae thuthikal saattiduvaen
      mangaa pukalum makilnthupotti engum thuthiththiduvaen
      kangul ara engume oli mangidaamalae thangidavaenum
    2. aalntha settinil amilntha emmaiyae annaiththu eduththonae
      aalithanilempaava merintha annai uththamanae
      antum intum entum thuthippaen mannavanaiyae manathinilae
    3. paavam pokkiyae kopam maattiya rokam tholaiththonae
      thuroki ennaiyae suththikariththa thooya vaenthanae
      thooyaanaeyaa kaayamaattiya karunnaanithiyae parikaariyae
    4. paarilennaiyae piriththeduththonae thaavivanthonae
      akamathinilae aavi eenthida arul nirainthavanae
      tharisanam thantha thaevanae parisuththamaay paaril jeevikka
    5. pooranar aakavae poovil vaalnthida kirupai aliththonae
      pukalai virumpaen makilvaen thinamae makimai seluththiduvaen
      konae thaenae kothillaathonae kaanam paatiyae thuthiththiduvaen
  • Poerrum, Poerrum போற்றும், போற்றும்

    1. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!
      வானோர் கூடிப் பாடவும் இன்பமாய்
      பாரிலேயும் நாமசங்கீர்த்தனஞ் செய்ய
      மாந்தர் யாரும், வாரும் ஆனந்தமாய்
      நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறு
      இயேசுநாதர் நம்மையும் தாங்குவார்
      போற்றும், போற்றும், பரலோகத்தைச்
      சென்றடைய தெய்வகுமாரனைப் போற்றும்!
      பாதுகாத்து நித்தமும் போஷிப்பார்
    2. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!
      பாவம் போக்கப் பாரினில் ஜென்மித்தார்
      பாடுபட்டு பிராணத் தியாகமும் செய்து
      வானலோக வாசலைத் திறந்தார்
      மா கர்த்தாவே, ஸ்தோத்திரம் என்றும்! என்றும்!
      வாழ்க, வாழ்க, ஜெபத்து இரட்சகா!
      அருள் நாதா, மாசணுகா பரஞ்ஜோதி,
      வல்ல நாதா, கருணை நாயகா!
    3. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!
      விண்ணும் மண்ணும் இசைந்து பாடவும்,
      போற்றும், போற்றும், மீட்பர் மகத்துவமாக
      ஆட்சி செய்வார் நித்திய காலமும்,
      இயேசு ராஜா மாட்சிமையோடு வந்து,
      இயேசு ஸ்வாமி, பூமியில் ஆளுமேன்,
      லோகமெங்கம் நீதியின் செங்கோலை ஒச்சி
      ஜோதியாகப் பாலனம் பண்ணுமேன

    Poerrum, Poerrum Lyrics in English

    1. pottum, pottum! punnnniya naatharaip pottum!
      vaanor kootip paadavum inpamaay
      paarilaeyum naamasangaீrththananj seyya
      maanthar yaarum, vaarum aananthamaay
      naesa maeyppan karaththil aenthumaatru
      Yesunaathar nammaiyum thaanguvaar
      pottum, pottum, paralokaththaich
      sentataiya theyvakumaaranaip pottum!
      paathukaaththu niththamum poshippaar
    2. pottum, pottum! punnnniya naatharaip pottum!
      paavam pokkap paarinil jenmiththaar
      paadupattu piraanath thiyaakamum seythu
      vaanaloka vaasalaith thiranthaar
      maa karththaavae, sthoththiram entum! entum!
      vaalka, vaalka, jepaththu iratchakaa!
      arul naathaa, maasanukaa paranjjothi,
      valla naathaa, karunnai naayakaa!
    3. pottum, pottum! punnnniya naatharaip pottum!
      vinnnum mannnum isainthu paadavum,
      pottum, pottum, meetpar makaththuvamaaka
      aatchi seyvaar niththiya kaalamum,
      Yesu raajaa maatchimaiyodu vanthu,
      Yesu svaami, poomiyil aalumaen,
      lokamengam neethiyin sengaோlai ochchi
      jothiyaakap paalanam pannnumaena
  • Poerritu Aanmamae போற்றிடு ஆன்மமே

    1. போற்றிடு ஆன்மமே, சிஷ்டி கர்த்தாவாம் வல்லோரை,
      ஏற்றிடு உனக்கு இரட்சிப்பு சுகமானோரை
      கூடிடுவோம் பாடிடுவோம் பரனை
      மாண்பாய் சபையாரெல்லோரும்
    2. போற்றிடு யாவையும் ஞானமாய் ஆளும் பிரானை,
      ஆற்றலாய்க் காப்பாரே தம் செட்டை மறைவில் நம்மை.
      ஈந்திடுவார் ஈண்டு நாம் வேண்டும் எல்லாம்,
      யாவும் அவர் அருள் ஈவாம்
    3. போற்றிடு காத்துனை ஆசீர்வதிக்கும் பிரானை,
      தேற்றியே தயவால் நிரப்புவார் உன் வாணாளை.
      பேரன்பராம் பராபரன் தயவை,
      சிந்திப்பாய் இப்போதெப்போதும்.
    4. போற்றிடு ஆன்மமே, என் முழு உள்ளமே நீயும்,
      ஏற்றிடும் கர்த்தரை ஜீவராசிகள் யாவும்.
      சபையாரே, சேர்ந்தென்றும் சொல்லுவீரே,
      வணங்கி மகிழ்வாய் ஆமென்.

    Poerritu Aanmamae, Sishti Karththaavaam Lyrics in English

    1. pottidu aanmamae, sishti karththaavaam vallorai,
      aettidu unakku iratchippu sukamaanorai
      koodiduvom paadiduvom paranai
      maannpaay sapaiyaarellorum
    2. pottidu yaavaiyum njaanamaay aalum piraanai,
      aattalaayk kaappaarae tham settaை maraivil nammai.
      eenthiduvaar eenndu naam vaenndum ellaam,
      yaavum avar arul eevaam
    3. pottidu kaaththunai aaseervathikkum piraanai,
      thaettiyae thayavaal nirappuvaar un vaannaalai.
      paeranparaam paraaparan thayavai,
      sinthippaay ippotheppothum.
    4. pottidu aanmamae, en mulu ullamae neeyum,
      aettidum karththarai jeevaraasikal yaavum.
      sapaiyaarae, sernthentum solluveerae,
      vanangi makilvaay aamen.
  • Poerrith Thuthippoem Em Thaeva போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை

    1. போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை
      புனித இதயமுடனே
      நேற்றும் இன்றும் என்றும் மாறா
      இயேசுவை நாமென்றும் பாடித்துதிப்போம்

    இயேசு என்னும் நாமமே – என்
    ஆத்துமாவின் கீதமே – என் நேசரேசுவை
    நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன்

    1. கோர பயங்கரமான புயலில்
      கொடிய அலையின் மத்தியில்
      காக்குங் கரங்கொண்டு மார்பில் சேர்த்தணைத்த
      அன்பை என்றும் பாடுவேன்
    2. யோர்தான் நதி போன்ற சோதனையிலும்
      சோர்ந்தமிழ்ந்து மாளாதே
      ஆர்க்கும் ஜெயதொனியோடே
      பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன்
    3. தாய் தன் பாலகனையே மறப்பினும்
      நான் மறவேன் என்று சொன்னதால்
      தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
      ஜீவ பாதை என்றும் ஓடுவேன்
    4. பூமியகிலமும் சாட்சியாகவே
      போங்களென்ற கட்டளையதால்
      ஆவி ஆத்துமாவும் தேகம் யாவுமின்று
      தந்து தொண்டு செய்குவேன

    Poerrith Thuthippoem Em Thaeva Lyrics in English

    1. pottith thuthippom em thaeva thaevanai
      punitha ithayamudanae
      naettum intum entum maaraa
      Yesuvai naamentum paatiththuthippom

    Yesu ennum naamamae – en
    aaththumaavin geethamae – en naesaraesuvai
    naan entum aetti makilnthiduvaen

    1. kora payangaramaana puyalil
      kotiya alaiyin maththiyil
      kaakkung karangaொnndu maarpil serththannaiththa
      anpai entum paaduvaen
    2. yorthaan nathi ponta sothanaiyilum
      sornthamilnthu maalaathae
      aarkkum jeyathoniyotae
      paathukaaththa anpai entum paaduvaen
    3. thaay than paalakanaiyae marappinum
      naan maravaen entu sonnathaal
      thaalththi ennaiyavar kaiyil thanthu
      jeeva paathai entum oduvaen
    4. poomiyakilamum saatchiyaakavae
      pongalenta kattalaiyathaal
      aavi aaththumaavum thaekam yaavumintu
      thanthu thonndu seykuvaena
  • Poeraatum En Negnsamae போராடும் என் நெஞ்சமே

    போராடும் என் நெஞ்சமே
    புகலிடம் மறந்தாயோ
    பாராளும் இயேசு உண்டு
    பதறாதே மனமே

    1. அலைகடல் நடுவினிலே
      அமிழ்ந்து போகின்றாயோ
      கரம் நீட்டும் இயேசுவைப் பார்
      கரை சேர்க்கும் துணை அவரே.. ஆ… ஆனந்தம் பேரானந்தம்
      என் அருள்நாதர் சமூகத்திலே (2) – போராடும்
    2. கடந்ததை நினைத்து தினம்
      கண்ணீர் வடிக்கின்றாயோ
      நடந்ததெல்லாம் நன்மைக்கே
      நன்றி நன்றி சொல்லு ஆ…ஆனந்தம் பேரானந்தம்
      என் அருள்நாதர் சமூகத்திலே (2) – போராடும்
    3. வருங்கால பயங்களெல்லாம்
      வாட்டுதோ அனுதினமும்
      அருள்நாதர் இயேசுவிடம்
      அனைத்தையும் கொடுத்துவிடு ஆ… ஆனந்தம் பேரானந்தம்
      என் அருள்நாதர் சமூகத்திலே (2) – போராடும்
    4. நண்பன் கைவிட்டானோ
      நம்பினோர் எதிர்த்தனரோ
      கைவிடா நம் தேவனின்
      கரம் பற்றி நடத்திடு ஆ… ஆனந்தம் பேரானந்தம்
      என் அருள்நாதர் சமூகத்திலே (2) – போராடும்

    Poeraatum En Negnsamae Lyrics in English
    poraadum en nenjamae
    pukalidam maranthaayo
    paaraalum Yesu unndu
    patharaathae manamae

    1. alaikadal naduvinilae
      amilnthu pokintayo
      karam neettum Yesuvaip paar
      karai serkkum thunnai avarae.. aa… aanantham paeraanantham
      en arulnaathar samookaththilae (2) – poraadum
    2. kadanthathai ninaiththu thinam
      kannnneer vatikkintayo
      nadanthathellaam nanmaikkae
      nanti nanti sollu aa…aanantham paeraanantham
      en arulnaathar samookaththilae (2) – poraadum
    3. varungaala payangalellaam
      vaattutho anuthinamum
      arulnaathar Yesuvidam
      anaiththaiyum koduththuvidu aa… aanantham paeraanantham
      en arulnaathar samookaththilae (2) – poraadum
    4. nannpan kaivittano
      nampinor ethirththanaro
      kaividaa nam thaevanin
      karam patti nadaththidu aa… aanantham paeraanantham
      en arulnaathar samookaththilae (2) – poraadum
  • Podhum Podhum Sodhanaigal போதும் போதும் சோதனைகள் போதுமே

    போதும் போதும் சோதனைகள் போதுமே
    வேண்டும் வேண்டும் ஆறுதல் வேண்டுமே
    தயாபரனே இரங்கி வாருமே தயாபரனே

    1. தப்பென்று தெரிந்தும் தப்பையே செய்கிறேன்
      தப்பிக்க வழியில்லையா
      தப்பே செய்யாத என் இயேசு தேவா
      தப்பிக்க வழி செய்வீரா
    2. கண்களின் இச்சைகொண்டேன் மாமிசத்தில் இச்சைக்கொண்டேன்
      ஜீவனில் பெருமைகொண்டேன்
      எப்படி இவைகளை மேற்கொள்வேனென்று
      உம்மையே நோக்கி நின்றேன்
    3. பாவத்தை செய்யும்போது பாவம் என்னை சூழும்போது
      கர்த்தரை நான் மறக்கிறேன்
      பாவத்தின் பலனை நான் அடையும்போதோ
      கர்த்தரை நான் நினைக்கிறேன்

    Podhum Podhum Sodhanaigal podhumae
    Vaendum vaendum aarudhal vaendumae
    Dhayaparanay irangi vaarumae

    1. Thappendru therindhum thappayae seigirayn
      Thappikka vazhi illaiyaa
      Thappae seyyaadha en yesu dheva
      Thappikka vazhi seiveeraa
    2. Kangalil ichai kondaen maamisathil ichai kondaen
      Jeevanil perumai kondaen
      Eppadi ivaigalai maerkolvaen endru
      Ummaiyae noekki nindrayn
    3. Paavathai seyyumbodhu paavam ennai soozhum podhu
      Kartharai naan marakkirayn
      Paavathin palanai naan adaiyum bodho
      Kartharai naan ninaikirayn
  • Pithave Nandri Solgirom பிதாவே நன்றி சொல்கிறோம்

    பிதாவே நன்றி சொல்கிறோம்
    இயேசுவே நன்றி சொல்கிறோம்
    தூய ஆவியே எங்கள் தெய்வமே
    நன்றி சொல்கிறோம்
    துதி ஆராதனை செய்கிறோம்

    தேவன் அருளிய சொல்லி முடியா
    ஈவுக்காய் ஸ்தோத்திரம்
    நீர் செய்த எல்லா நன்மைக்கும்
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
    எண்ணி முடியா அதிசயங்கள்
    செய்தவரே ஸ்தோத்திரம்

    கடந்த நாட்கள் கண்மணி
    போல பாதுகாத்தீரே
    சோதனையில் என்னைத் தேற்றியே
    தைரியப்படுத்தினீரே
    தீராத நோய்களெல்லாம்
    தழும்புகளால் சுகப்படுத்தினீரே

    சகல ஆசீர்வாதங்களாலே
    ஆசீர்வதித்தீரே
    குறைகளெல்லாம் நிறைவாக்கினீர்
    செழிப்பாய் என்னை மாற்றினீர்
    மனக்கவலை தீர்த்தீரே
    மகிழ்ச்சியினால் நிரப்பினீரே


    Pithave nandri solgirom Lyrics in English

    pithaavae nanti solkirom
    Yesuvae nanti solkirom
    thooya aaviyae engal theyvamae
    nanti solkirom
    thuthi aaraathanai seykirom

    thaevan aruliya solli mutiyaa
    eevukkaay sthoththiram
    neer seytha ellaa nanmaikkum
    sthoththiram sthoththiram
    ennnni mutiyaa athisayangal
    seythavarae sthoththiram

    kadantha naatkal kannmanni
    pola paathukaaththeerae
    sothanaiyil ennaith thaettiyae
    thairiyappaduththineerae
    theeraatha Nnoykalellaam
    thalumpukalaal sukappaduththineerae

    sakala aaseervaathangalaalae
    aaseervathiththeerae
    kuraikalellaam niraivaakkineer
    selippaay ennai maattineer
    manakkavalai theerththeerae
    makilchchiyinaal nirappineerae

  • Pithavae Arathikindrom Yesuve பிதாவே ஆராதிக்கின்றோம்

    பிதாவே ஆராதிக்கின்றோம்
    இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்
    ஆவியானவரே அன்பு செய்கின்றோம்

    ஆராதிக்கின்றோம் ஆர்ப்பரிக்கின்றோம்
    அன்பு செய்கின்றோம் – உம்மை

    1. மகனாக தெரிந்து கொண்டீர்
      மறுபடி பிறக்க வைத்தீர்
      ராஜாக்களும் நாங்களே
      ஆசாரியர்களும் நாங்களே
    2. சகலமும் படைத்தவரே
      சர்வ வல்லவரே
      மகிமைக்கு பாத்திரரே
      மங்காத பிரகாசமே
    3. ஸ்தோத்திரமும் கனமும
      வல்லமையும் பெலனும்
      மாட்சிமையும் துதியும்
      எப்போதும் உண்டாகட்டும்
    4. பரிசுத்தர் பரிசுத்தரே
      பரலோக ராஜாவே
      எப்போதும் இருப்பவரே
      இனிமேலும் வருபவரே
    5. உமது செயல்களெல்லாம்
      அதிசயமானவைகள்
      உமது வழிகளெல்லாம்
      சத்தியமானவைகள்

    Pithavae Arathikindrom Yesuve Lyrics in English

    pithaavae aaraathikkintom
    Yesuvae aarpparikkintom
    aaviyaanavarae anpu seykintom

    aaraathikkintom aarpparikkintom
    anpu seykintom – ummai

    1. makanaaka therinthu konnteer
      marupati pirakka vaiththeer
      raajaakkalum naangalae
      aasaariyarkalum naangalae
    2. sakalamum pataiththavarae
      sarva vallavarae
      makimaikku paaththirarae
      mangaatha pirakaasamae
    3. sthoththiramum kanamuma
      vallamaiyum pelanum
      maatchimaiyum thuthiyum
      eppothum unndaakattum
    4. parisuththar parisuththarae
      paraloka raajaavae
      eppothum iruppavarae
      inimaelum varupavarae
    5. umathu seyalkalellaam
      athisayamaanavaikal
      umathu valikalellaam
      saththiyamaanavaikal
  • Pithaave Endru Ummai பிதாவே என்று உம்மை அழைக்க

    பிதாவே என்று உம்மை அழைக்க
    கர்த்தாவே துரோகிக்கும் அருள் கூர்ந்தீர்
    அன்பான தெய் வம் நீரே என்றுணர
    ஆத்துமக் கண் திறந்தீர்!

    1. பாவங்கள் தொலைந்து
      ஆவியை அளித்து
      மறுரூபம் எனக்களித்தீர் – என்
      மகன், சகோதரன், சினேகிதன் என்றே
      கர்த்தாவே எனை அழைத்தீர் – என்
    2. ஆத்தும, தேகம் என் உயிர் எல்லாம்
      உயிர்பலியாக்குகிறேன்
      ஆவியின் மழையால்
      அனுதினம் நனைத்தே
      உத்தமனாய் நிறுத்தும் – என்னை
    3. என் பார்வை, பேச்சு, சித்தம்,
      செயல் எல்லாம்
      உம்அன்பை வெளிப்படுத்த
      கருணையின் வெள்ளம்
      நெஞ்சினில் ஊற்றி
      வெற்றி வரம் தாரும் – என் நாதா
    4. உம் நினைவே என் ஏக்கமாய் கொள்வேன்
      நாதா நான் நிதம் தொழுவேன்
      இரவு பகலுமாய் வாழ்நாள்முழுவதும்
      உம்மையே பின் செல்வேன் – தேவா

    Pithaave Endru Ummai Lyrics in English
    pithaavae entu ummai alaikka
    karththaavae thurokikkum arul koorntheer
    anpaana they vam neerae entunara
    aaththumak kann thirantheer!

    1. paavangal tholainthu
      aaviyai aliththu
      maruroopam enakkaliththeer – en
      makan, sakotharan, sinaekithan ente
      karththaavae enai alaiththeer – en
    2. aaththuma, thaekam en uyir ellaam
      uyirpaliyaakkukiraen
      aaviyin malaiyaal
      anuthinam nanaiththae
      uththamanaay niruththum – ennai
    3. en paarvai, paechchu, siththam,
      seyal ellaam
      umanpai velippaduththa
      karunnaiyin vellam
      nenjinil ootti
      vetti varam thaarum – en naathaa
    4. um ninaivae en aekkamaay kolvaen
      naathaa naan nitham tholuvaen
      iravu pakalumaay vaalnaalmuluvathum
      ummaiyae pin selvaen – thaevaa