Author: admin

  • Piranthar Piranthar Piranthar Paarinai பிறந்தார் பிறந்தார் பிறந்தார்

    பிறந்தார் பிறந்தார் பிறந்தார்

    பாரினை மீட்டிட பரமன் இயேசு
    பரிசுத்தராய் பிறந்தார் (2)

    1. நமக்கொரு பாலகன் பிறந்திட்டார் நன்மைகள் பெருகிடவே
      நமக்கொரு குமாரன் ஈவானார் நீதியாய் ஆகிடவே
      யாக்கோபில் ஓர் வெள்ளி உதித்திடவே இப்பூமியில் ஒளிதரவே – இன்று
      – பிறந்தார்
    2. சாத்தானின் சேனை வீழவே சத்தியம் நிலைத்திடவே
      காரிருள் பாவங்கள் நீக்கவே கிருபையும் பெருகிடவே
      தேவ குமாரன் ஜெயமனுவேலன் தாழ்மையின் ரூபமானார் – இன்று
      – பிறந்தார்

    Piranthar Piranthar Piranthar Paarinai Lyrics in English

    piranthaar piranthaar piranthaar
    paarinai meettida paraman Yesu
    parisuththaraay piranthaar (2)

    1. namakkoru paalakan piranthittar nanmaikal perukidavae
      namakkoru kumaaran eevaanaar neethiyaay aakidavae
      yaakkopil or velli uthiththidavae ippoomiyil olitharavae – intu
      – piranthaar
    2. saaththaanin senai veelavae saththiyam nilaiththidavae
      kaarirul paavangal neekkavae kirupaiyum perukidavae
      thaeva kumaaran jeyamanuvaelan thaalmaiyin roopamaanaar – intu
      – piranthaar
  • Piranthar Piranthar Kiristhu Piranthar பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்

    பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்
    வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்க
    பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்
    வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்க

    1. மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சி
      என்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார்
      மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சி
      என்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார் – பிறந்தார்
    2. தூதர் சேனைகள் எக்காளம் முழங்க
      என்னாளும் அதிர நம் இயேசு பிறந்தார்
      தூதர் சேனைகள் எக்காளம் முழங்க
      என்னாளும் அதிர நம் இயேசு பிறந்தார் – பிறந்தார்
    3. மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள்
      இராஜன் இயேசுவை வாழ்திப்பாடுங்கள்
      மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள்
      இராஜன் இயேசுவை வாழ்திப்பாடுங்கள் – பிறந்தார்

    Piranthar Piranthar Kiristhu Piranthar Lyrics in English

    piranthaar piranthaar kiristhu piranthaar
    vinnilum mannilum vetti mulanga
    piranthaar piranthaar kiristhu piranthaar
    vinnilum mannilum vetti mulanga

    1. mannil samaathaanam vinnil makilchchi
      ententum thonikka nam mannan piranthaar
      mannil samaathaanam vinnil makilchchi
      ententum thonikka nam mannan piranthaar – piranthaar
    2. thoothar senaikal ekkaalam mulanga
      ennaalum athira nam Yesu piranthaar
      thoothar senaikal ekkaalam mulanga
      ennaalum athira nam Yesu piranthaar – piranthaar
    3. maanthar yaavarum pottippaadungal
      iraajan Yesuvai vaalthippaadungal
      maanthar yaavarum pottippaadungal
      iraajan Yesuvai vaalthippaadungal – piranthaar
  • Piranthaar Piranthaar Piranthaar பிறந்தார் பிறந்தார் பிறந்தார்

    பிறந்தார் பிறந்தார் பிறந்தார்

    பாரினை மீட்டிட பரமன் இயேசு
    பரிசுத்தராய் பிறந்தார் (2)

    1. நமக்கொரு பாலகன் பிறந்திட்டார் நன்மைகள் பெருகிடவே
      நமக்கொரு குமாரன் ஈவானார் நீதியாய் ஆகிடவே
      யாக்கோபில் ஓர் வெள்ளி உதித்திடவே இப்பூமியில் ஒளிதரவே – இன்று
      – பிறந்தார்
    2. சாத்தானின் சேனை வீழவே சத்தியம் நிலைத்திடவே
      காரிருள் பாவங்கள் நீக்கவே கிருபையும் பெருகிடவே
      தேவ குமாரன் ஜெயமனுவேலன் தாழ்மையின் ரூபமானார் – இன்று
      – பிறந்தார்

    Piranthaar Piranthaar Piranthaar Lyrics in English
    piranthaar piranthaar piranthaar

    paarinai meettida paraman Yesu
    parisuththaraay piranthaar (2)

    1. namakkoru paalakan piranthittar nanmaikal perukidavae
      namakkoru kumaaran eevaanaar neethiyaay aakidavae
      yaakkopil or velli uthiththidavae ippoomiyil olitharavae – intu
      – piranthaar
    2. saaththaanin senai veelavae saththiyam nilaiththidavae
      kaarirul paavangal neekkavae kirupaiyum perukidavae
      thaeva kumaaran jeyamanuvaelan thaalmaiyin roopamaanaar – intu
      – piranthaar
  • Piranthaar Piranthaar பிறந்தார் பிறந்தார்

    பிறந்தார் பிறந்தார்
    வானவர் புவி மானிடர் புகழ்
    பாடிட பிறந்தார்

    1.மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
    மா தேவ தேவனே
    மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
    மா தியாகியாய் வளர்ந்தார்

    2.கந்தைத் துணியோ கர்த்தருக்கு
    கடும் ஏழ்மைக் கோலமதோ
    விலையேறப்பெற்ற உடை அலங்கரிப்பும்
    வீண் ஆசையும் நமக்கேன்


    Piranthaar Piranthaar Lyrics in English
    piranthaar piranthaar
    vaanavar puvi maanidar pukal
    paatida piranthaar

    1.maattuth tholuvam therintheduththaar
    maa thaeva thaevanae
    maenmai veruththaar thaalmai thariththaar
    maa thiyaakiyaay valarnthaar

    2.kanthaith thunniyo karththarukku
    kadum aelmaik kolamatho
    vilaiyaerappetta utai alangarippum
    veenn aasaiyum namakkaen

  • Pirandhaar Oru Palagan பிறந்தார் ஓர் பாலகன்

    1. பிறந்தார் ஓர் பாலகன்
      படைப்பின் கர்த்தாவே;
      வந்தார் பாழாம் பூமிக்கு
      எத்தேசம் ஆளும் கோவே.
    2. ஆடும் மாடும் அருகில்
      அவரைக் கண்ணோக்கும்;
      ஆண்டவர் என்றறியும்
      ஆவோடிருந்த பாலன்.
    3. பயந்தான் ஏரோதுவும்
      பாலன் ராஜன் என்றே;
      பசும் பெத்லேம் பாலரை
      பதைபதைக்கக் கொன்றே.
    4. கன்னி பாலா வாழ்க நீர்!
      நன்னலமாம் அன்பே!
      பண்புடன் தந்தருள்வீர்
      விண் வாழ்வில் நித்திய இன்பே.
    5. ஆதி அந்தம் அவரே,
      ஆர்ப்பரிப்போம் நாமே;
      வான் கிழியப் பாடுவோம்
      விண் வேந்தர் ஸ்தோத்ரம் இன்றே.

    Pirandhaar Oru Palagan Lyrics in English

    1. piranthaar or paalakan
      pataippin karththaavae;
      vanthaar paalaam poomikku
      eththaesam aalum kovae.
    2. aadum maadum arukil
      avaraik kannnnokkum;
      aanndavar entariyum
      aavotiruntha paalan.
    3. payanthaan aerothuvum
      paalan raajan ente;
      pasum pethlaem paalarai
      pathaipathaikkak konte.
    4. kanni paalaa vaalka neer!
      nannalamaam anpae!
      pannpudan thantharulveer
      vinn vaalvil niththiya inpae.
    5. aathi antham avarae,
      aarpparippom naamae;
      vaan kiliyap paaduvom
      vinn vaenthar sthothram inte.
  • Piramikkum Vithamaakas Seyalaarrum Karththar பிரமிக்கும் விதமாகச் செயலாற்றும் கர்த்தர்

    வெற்றிக்குத் தலைவர் இயேசு

    பிரமிக்கும் விதமாகச் செயலாற்றும் கர்த்தர்
    யுத்தத்தின் தளகர்த்தர்
    ஆறு இலட்சம் எபிரேயர் முன் சென்றவர்
    வெற்றிக்குத் தலைவரவர் – 2

    1. ஆகாயப்பிரபுவோடு போராட்டமே
      தேவாதி தேவன் நம் பக்கத்திலே
      ஜெபிக்காமல் ஜெயமில்லை போர்களத்திலே – நாம்
      எதிராளியின் குலை நடுங்கும் பயத்தினிலே… பயத்தினிலே
    2. எதிரியவன் எய்கின்ற பாணங்களை
      பதிவிருந்து தாக்கிடும் அவன் தந்திரத்தை
      முறியடிப்பார் சிதறடிப்பார் கொடியேற்றுவார் – நாம்
      துதிபாடி கருத்தூன்றி ஜெபிக்கையிலே… ஜெபிக்கையிலே
    3. ஜெபிக்காமல் கொடுப்பவர்கள் பலபேர் இன்று
      கொடுக்காமல் ஜெபிப்பவர்கள் சில பேர் உண்டு
      ஜெபத்தோடு கொடுப்பவர்கள் மேலானவர் – நல்
      சுவிசேஷ ஊழியத்தில் பங்காளிகள்… பங்காளிகள

    Piramikkum Vithamaakas Seyalaarrum Karththar Lyrics in English
    vettikkuth thalaivar Yesu

    piramikkum vithamaakach seyalaattum karththar
    yuththaththin thalakarththar
    aatru ilatcham epiraeyar mun sentavar
    vettikkuth thalaivaravar – 2

    1. aakaayappirapuvodu poraattamae
      thaevaathi thaevan nam pakkaththilae
      jepikkaamal jeyamillai porkalaththilae – naam
      ethiraaliyin kulai nadungum payaththinilae… payaththinilae
    2. ethiriyavan eykinta paanangalai
      pathivirunthu thaakkidum avan thanthiraththai
      muriyatippaar sitharatippaar kotiyaettuvaar – naam
      thuthipaati karuththoonti jepikkaiyilae… jepikkaiyilae
    3. jepikkaamal koduppavarkal palapaer intu
      kodukkaamal jepippavarkal sila paer unndu
      jepaththodu koduppavarkal maelaanavar – nal
      suvisesha ooliyaththil pangaalikal… pangaalikala
  • Pinmari Munmari Ootrume பின்மாரி முன்மாரி ஊற்றுமே

    பின்மாரி முன்மாரி ஊற்றுமே தேவா
    அருள்மாரி இந்நேரம் தாருமே தேவா
    ஊற்றிடும் தேவா ஊற்றிடும்
    எங்கள் மீது இப்போதே ஊற்றிடுமே

    இரட்சிப்பின் ஊற்றுகள் சுரக்கட்டும்
    அபிஷேகத்தின் ஆறுதல் ஓடட்டுமே
    குருவிகள் பாடிடும் காலமல்லவா
    காட்டுப்புறா சத்தமும் கேட்குதல்லவா

    கல்லான உள்ளங்கள் உருகட்டுமே
    கற்பாறைகள் ஆட்டைப்போல் துள்ளட்டுமே
    தேசத்தில் எழுப்புதல் தாரும் இயேசுவே
    அற்புதங்கள் அடையாளங்கள்
    செய்யும் இயேசுவே

    வருகைக்காய் தேசத்தை சீர்ப்படுத்திட
    தேசமதில் நேசரை சந்தித்திட
    ஆயத்தமாக்கிடும் எந்தன் இயேசுவே
    பரலோகத்தின் மகிமையை வீசச் செய்யுமே


    Pinmari munmari ootrume Lyrics in English
    pinmaari munmaari oottumae thaevaa
    arulmaari innaeram thaarumae thaevaa
    oottidum thaevaa oottidum
    engal meethu ippothae oottidumae

    iratchippin oottukal surakkattum
    apishaekaththin aaruthal odattumae
    kuruvikal paadidum kaalamallavaa
    kaattuppuraa saththamum kaetkuthallavaa

    kallaana ullangal urukattumae
    karpaaraikal aattaைppol thullattumae
    thaesaththil elupputhal thaarum Yesuvae
    arputhangal ataiyaalangal
    seyyum Yesuvae

    varukaikkaay thaesaththai seerppaduththida
    thaesamathil naesarai santhiththida
    aayaththamaakkidum enthan Yesuvae
    paralokaththin makimaiyai veesach seyyumae

  • Pinmaari Peyyattum பின்மாரி பெய்யட்டும்

    பரிசுத்தமே வல்லமை

    பின்மாரி பெய்யட்டும் பின்மாரி பெய்யட்டும்
    பின்மாரி பெய்யட்டுமே இயேசுவே
    கல்வாரி அன்பினை எல்லோரும் கண்டிட
    பின்மாரி பெய்யட்டுமே இயேசுவே

    1. ஆதிநாட்கள் தொட்டு ஆவியானவரின்
      அற்புத சக்திகளை இயேசுவே
      பாவிகளாயினும் நாங்களும் கண்டிட
      ஊற்றியருளணுமே இயேசுவே
    2. உள்ளம் உடல் பொருள் பங்கம் பதர் இன்றி
      சுட்டெரித்தாகணுமே இயேசுவே
      ஏசாயா நாவினைத் தொட்டத் தழலுடன்
      மேசியா நீர் வாருமே .. இயேசுவே
    3. எண்ணற்ற தேவைகள் எனைச்சூழ நிற்கையில்
      எந்தன் நிலை பாருமே .. இயேசுவே
      எத்தனை வீழ்ச்சிகள் எத்தனை தோல்விகள்
      எந்தன் நிலை மாற்றுமே .. இயேசுவே
    4. தேசம் எங்கும் தேவ செய்தி முழங்கிட
      ஊக்கம் அருளணுமே .. இயேசுவே
      மரணபரியந்தம் உண்மையாய் விளங்க
      இயேசு என்னில் வாருமே .. இயேசுவே

    Pinmaari Peyyattum Lyrics in English
    parisuththamae vallamai

    pinmaari peyyattum pinmaari peyyattum
    pinmaari peyyattumae Yesuvae
    kalvaari anpinai ellorum kanntida
    pinmaari peyyattumae Yesuvae

    1. aathinaatkal thottu aaviyaanavarin
      arputha sakthikalai Yesuvae
      paavikalaayinum naangalum kanntida
      oottiyarulanumae Yesuvae
    2. ullam udal porul pangam pathar inti
      sutteriththaakanumae Yesuvae
      aesaayaa naavinaith thottath thalaludan
      maesiyaa neer vaarumae .. Yesuvae
    3. ennnatta thaevaikal enaichchaூla nirkaiyil
      enthan nilai paarumae .. Yesuvae
      eththanai veelchchikal eththanai tholvikal
      enthan nilai maattumae .. Yesuvae
    4. thaesam engum thaeva seythi mulangida
      ookkam arulanumae .. Yesuvae
      maranapariyantham unnmaiyaay vilanga
      Yesu ennil vaarumae .. Yesuvae
  • Pillai Naan பிள்ளை நான்

    பிள்ளை நான் தேவ பிள்ளை நான்
    பாவி அல்ல பாவி அல்ல
    பாவம் செய்வது இல்ல (2)

    1. கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால்
      பிள்ளை ஆனேன் பிதாவுக்கு (2)
      தரித்து கொண்டேன் ஏசுவை – நான் (2)
      அவருக்குள் வாழ்கின்டேன் (2)

    அல்லேலூயா ஆனந்தமே அல்லேலூயா பேரின்பமே (2) -பிள்ளை நான்

    1. ஒரே ஒரு தரம் இயேசு அன்று
      சிலுவையில் பலியானதால் (2)
      பரிசுத்தமாக்கப்பட்டேன் (2)
      இறை மகனாகி(மகளாகி) விட்டேன் (2) -அல்லேலூயா
    2. உலகமே அன்று தோன்றும் முன்னால்
      முன்குறித்தீரே என்னை (2)
      குற்றமற்ற மகனாக(மகளாக)(2)
      தூய வாழ்வு வாழ (2) -அல்லேலூயா
    3. புதியதோர் வழியை திறந்து வைத்தீர்
      கல்வாரி சிலுவையினால் (2)
      திரைசீலை கிழிந்தது அன்று (2)
      நுழைந்தோம் உம் சமூகம் (2) -அல்லேலூயா

    Pillai Naan Lyrics in English

    pillai naan thaeva pillai naan
    paavi alla paavi alla
    paavam seyvathu illa (2)

    1. kiristhuvai pattum visuvaasaththaal
      pillai aanaen pithaavukku (2)
      thariththu konntaen aesuvai – naan (2)
      avarukkul vaalkintaen (2)

    allaelooyaa aananthamae allaelooyaa paerinpamae (2) -pillai naan

    1. orae oru tharam Yesu antu
      siluvaiyil paliyaanathaal (2)
      parisuththamaakkappattaen (2)
      irai makanaaki(makalaaki) vittaen (2) -allaelooyaa
    2. ulakamae antu thontum munnaal
      munkuriththeerae ennai (2)
      kuttamatta makanaaka(makalaaka)(2)
      thooya vaalvu vaala (2) -allaelooyaa
    3. puthiyathor valiyai thiranthu vaiththeer
      kalvaari siluvaiyinaal (2)
      thiraiseelai kilinthathu antu (2)
      nulainthom um samookam (2) -allaelooyaa
  • Pilaunda Maalaiye Pugalidam Yeeyume பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே

    1. பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே;
      பக்கம் பட்ட காயமும் பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
      பாவதோஷம் யாவையும் நீக்கும்படி அருளும்.
    2. எந்தக் கிரியை செய்துமே உந்தன் நீதி கிட்டாதே;
      கண்ணீர் நித்தம் சொரிந்தும் கஷ்ட தவம் புரிந்தும்
      பாவம் நீங்க மாட்டாதே நீரே மீட்பர் இயேசுவே.
    3. யாதுமற்ற ஏழை நான் , நாதியற்ற நீசன் தான்;
      உம் சிலுவை தஞ்சமே , உந்தன் நீதி ஆடையே
      தூய ஊற்றை அண்டினேன் தூய்மையாக்கேல் மாளுவேன்.
    4. நிழல் போன்ற வாழ்விலே கண்ணை மூடும் சாவிலே
      கண்ணுக்கெட்டா லோகத்தில் , நடுத்தீர்வை தினத்தில்
      பிளவுண்ட மலையே , புகலிடம் ஈயுமே.

    Pilaunda Maalaiye Pugalidam Yeeyume Lyrics in English

    1. pilavunnda malaiyae pukalidam eeyumae;
      pakkam patta kaayamum paayntha senneer vellamum
      paavathosham yaavaiyum neekkumpati arulum.
    2. enthak kiriyai seythumae unthan neethi kittathae;
      kannnneer niththam sorinthum kashda thavam purinthum
      paavam neenga maattathae neerae meetpar Yesuvae.
    3. yaathumatta aelai naan , naathiyatta neesan thaan;
      um siluvai thanjamae , unthan neethi aataiyae
      thooya oottaை anntinaen thooymaiyaakkael maaluvaen.
    4. nilal ponta vaalvilae kannnnai moodum saavilae
      kannnukketta lokaththil , naduththeervai thinaththil
      pilavunnda malaiyae , pukalidam eeyumae.