Author: admin

  • Pidhaavae Nandri Solgiroam பிதாவே நன்றி சொல்கிறோம்

    பிதாவே நன்றி சொல்கிறோம்
    இயேசுவே நன்றி சொல்கிறோம் (2)
    தூய ஆவியே எங்கள் தெய்வமே
    நன்றி சொல்கிறோம்
    துதி ஆராதனை செய்கிறோம் -2

    1. தேவன் அருளிய சொல்லி முடியா
      ஈவுக்கு ஸ்தோத்திரம்
      நீர் செய்த எல்லா நன்மைக்கும்
      ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
      எண்ணி முடியா அதிசயங்கள்
      செய்தவரே ஸ்தோத்திரமே
    2. நேசரே என் மேலே என்றும்
      பிரியம் வைத்தீரே
      அகலம் ஆழம் எந்த அளவுமில்லா
      அன்பு காட்டினீரே
      இரக்கத்திலும் கிருபையிலும்
      அனுதினமும் முடிசூட்டினீரே
    3. கடந்த நாட்கள் கண்மணி
      போல பாதுகாத்தீரே
      சோதனையில் என்னைத் தேற்றியே
      தைரியப்படுத்தினீரே
      தீராத நோய்களெல்லாம்
      தழும்புகளால் சுகப்படுத்தினீரே
    4. சகல ஆசீர்வாதங்களாலே ஆசீர்வதித்தீரே
      குறைகளெல்லாம் நிறைவாக்கினீர்
      செழிப்பாய் என்னை மாற்றினீர்
      மனக்கவலை தீர்த்தீரே
      மகிழ்ச்சியினால் நிரப்பினீரே

    Pidhaavae Nandri Solgiroam Lyrics in English

    Pidhaavae Nandri Solgiroam
    pithaavae nanti solkirom
    Yesuvae nanti solkirom (2)
    thooya aaviyae engal theyvamae
    nanti solkirom
    thuthi aaraathanai seykirom -2

    1. thaevan aruliya solli mutiyaa
      eevukku sthoththiram
      neer seytha ellaa nanmaikkum
      sthoththiram sthoththiramae
      ennnni mutiyaa athisayangal
      seythavarae sthoththiramae
    2. naesarae en maelae entum
      piriyam vaiththeerae
      akalam aalam entha alavumillaa
      anpu kaattineerae
      irakkaththilum kirupaiyilum
      anuthinamum mutisoottineerae
    3. kadantha naatkal kannmanni
      pola paathukaaththeerae
      sothanaiyil ennaith thaettiyae
      thairiyappaduththineerae
      theeraatha Nnoykalellaam
      thalumpukalaal sukappaduththineerae
    4. sakala aaseervaathangalaalae aaseervathiththeerae
      kuraikalellaam niraivaakkineer
      selippaay ennai maattineer
      manakkavalai theerththeerae
      makilchchiyinaal nirappineerae
  • Pidha Kumaran Parisutha Aavi பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராம்

    பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராம்
    திரித்துவ தேவனை துதித்திடுவோம்

    1. பாவத்தின் கோர பலியான
      சாபங்கள் தன்னில் ஏற்றுக்கொண்டு
      பாவிகளுக்காய் ஜீவன் தந்த
      தேவ குமாரனை ஸ்தோத்தரிப்போம்
    2. நித்தியத்தின் மகிமை பிரகாசத்தில்
      சேரக்கூடாத ஒளிதனில்
      மூன்றில் ஒன்றாய் ஜொலித்திடும்
      பரமபிதாவை ஸ்தோத்தரிப்போம்
    3. வல்லமையோடு வந்திறங்கி
      வரங்கள் பலவும் நமக்கின்று
      ஆவியின் வழியை தினம் காட்டும்
      பரிசுத்த ஆவியை ஸ்தோத்தரிப்போம்

    Pidha Kumaran Parisutha Aavi Lyrics in English

    pithaa kumaaran parisuththa aaviyaanavaraam
    thiriththuva thaevanai thuthiththiduvom

    1. paavaththin kora paliyaana
      saapangal thannil aettukkonndu
      paavikalukkaay jeevan thantha
      thaeva kumaaranai sthoththarippom
    2. niththiyaththin makimai pirakaasaththil
      serakkoodaatha olithanil
      moontil ontay joliththidum
      paramapithaavai sthoththarippom
    3. vallamaiyodu vanthirangi
      varangal palavum namakkintu
      aaviyin valiyai thinam kaattum
      parisuththa aaviyai sthoththarippom
  • Pidave Aaradhikindrom Yesuve பிதாவே ஆராதிக்கின்றோம்

    பிதாவே ஆராதிக்கின்றோம்
    இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்
    ஆவியானவரே அன்பு செய்கின்றோம்

    ஆராதிக்கின்றோம்
    ஆர்ப்பரிக்கின்றோம்
    அன்பு செய்கின்றோம் – உம்மை

    1. மகனாக (மகளாக) தெரிந்து கொண்டீர்
      மறுபடி பிறக்க வைத்தீர்
      ராஜாக்களும் நாங்களே
      ஆசாரியர்களும் நாங்களே
    2. சகலமும் படைத்தவரே
      சர்வ வல்லவரே
      மகிமைக்கு பாத்திரரே
      மங்காத பிரகாசமே
    3. ஸ்தோத்திரமும் கனமும்
      வல்லமையும் பெலனும்
      மாட்சிமையும் துதியும்
      எப்போதும் உண்டாகட்டும்
    4. பரிசுத்தர் பரிசுத்தரே
      பரலோக ராஜாவே
      எப்போதும் இருப்பவரே
      இனிமேலும் வருபவரே
    5. உமது செயல்களெல்லாம்
      அதிசயமானவைகள்
      உமது வழிகளெல்லாம்
      சத்தியமானவைகள்

    Pidave Aaradhikindrom Yesuve Lyrics in English

    pithaavae aaraathikkintom
    Yesuvae aarpparikkintom
    aaviyaanavarae anpu seykintom

    aaraathikkintom
    aarpparikkintom
    anpu seykintom – ummai

    1. makanaaka (makalaaka) therinthu konnteer
      marupati pirakka vaiththeer
      raajaakkalum naangalae
      aasaariyarkalum naangalae
    2. sakalamum pataiththavarae
      sarva vallavarae
      makimaikku paaththirarae
      mangaatha pirakaasamae
    3. sthoththiramum kanamum
      vallamaiyum pelanum
      maatchimaiyum thuthiyum
      eppothum unndaakattum
    4. parisuththar parisuththarae
      paraloka raajaavae
      eppothum iruppavarae
      inimaelum varupavarae
    5. umathu seyalkalellaam
      athisayamaanavaikal
      umathu valikalellaam
      saththiyamaanavaikal
  • Phottri Thudhipom En போற்றி துதிப்போம் என்

    போற்றி துதிப்போம் என் தேவ தேவனே
    புதிய கிருபையுடனே
    நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை
    நான் என்றும் பாடித்துதிப்பேன்

    இயேசு என்னும் நாமமே
    என் ஆத்துமாவின் கீதமே
    என் நேசர் இயேசுவை நான்
    என்றும் பாடி மகிழ்ந்திடுவேன்

    கடந்திட்ட நாட்களில் அவர் கரங்கள்
    கனிவுடன் நம்மை அரவணைத்தே
    நம் கால்களை கன்மலையில் மேல்
    நிறுத்தியே நிதம் நம்மை வழி நடத்தும்


    Phottri Thudhipom Em Dheva Dhevanae
    Pudhiya Kirubaiyudanae
    Naettrum indrum Endrum maaraa yesuvai
    Nam Endrum Paadi Thudhipom

    Yesu Ennum namamae
    En Aathumavin Geethamae
    En naesar Yesuvai naan endrum
    Yetri magizhindhduvaen

    Kadandhitta natkalil Avar Karangal
    Kanivudan Nammai Aravanaithae
    Nam Kalgalai Kanmalayin mael
    Niruthiyae nidham nammai vazhinadathum

  • Petror Unnai Maranthalum பெற்றோர் உன்னை மறந்தாலும்

    பெற்றோர் உன்னை மறந்தாலும்

    பெற்றோர் உன்னை மறந்தாலும்
    உற்றார் உன்னை துறந்தாலும்
    தேசமே உன்னைப் பகைத்துத் தள்ளினாலும்
    இயேசு உன்னை ஏற்றுக்கொள்வார்

    1. குற்றம் பல புரிந்தாலும்
      நீ சற்றும் தயங்காமலே
      இயேசுவிடம் வந்துவிட்டாலுன்னை
      நேசமாய் மன்னித்தருள்வார்
    2. காசு ஒன்றும் கேட்பதில்லை
      இந்த இயேசு உன்னை மீட்பதர்க்கு
      நெஞ்சம் மட்டும் தந்துவிட்டால் நானே
      தஞ்சம் என காத்துக்கொள்வார்

    Petror Unnai Maranthalum Lyrics in English
    pettaோr unnai maranthaalum

    pettaோr unnai maranthaalum
    uttaாr unnai thuranthaalum
    thaesamae unnaip pakaiththuth thallinaalum
    Yesu unnai aettukkolvaar

    1. kuttam pala purinthaalum
      nee sattum thayangaamalae
      Yesuvidam vanthuvittalunnai
      naesamaay manniththarulvaar
    2. kaasu ontum kaetpathillai
      intha Yesu unnai meetpatharkku
      nenjam mattum thanthuvittal naanae
      thanjam ena kaaththukkolvaar
  • Pesum Deivam Neer பேசும் தெய்வம் நீர்

    பேசும் தெய்வம் நீர்
    பேசாத கல்லோ மரமோ நீர் அல்ல

    1.என்னைப் படைத்தவர் நீர்
    என்னை வளர்த்தவர் நீர்
    என் பாவம் நீக்கி என்னைக் குணமாக்கி
    என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்

    2.என் பாரம் சுமப்பவர் நீர்
    என் தாகம் தீர்ப்பவர் நீர்
    என்னைப் போஷித்து என்னை உடுத்தி
    என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்

    3.என் குடும்ப வைத்தியர் நீர்
    ஏற்ற நல ஔஷதம் நீர்
    எந்தன் வியாதி பெலவீனங்களில்
    என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்

    4.என்னை அழைத்தவர் நீர்
    என்றும் நடத்திடுவீர்
    என்மேல் கண்வைத்து ஆலோசனை தந்து
    என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்

    5.எனக்காய் வருபவர் நீர்
    என் கண்ணீர் துடைப்பவர் நீர்
    எல்லாம் முடித்து சீயோனில் சேர்த்துஎன்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்


    Pesum Deivam Neer Lyrics in English
    paesum theyvam neer
    paesaatha kallo maramo neer alla

    1.ennaip pataiththavar neer
    ennai valarththavar neer
    en paavam neekki ennaik kunamaakki
    ennotiruppavar neer – Yesuvae (4) – paesum

    2.en paaram sumappavar neer
    en thaakam theerppavar neer
    ennaip poshiththu ennai uduththi
    ennotiruppavar neer – Yesuvae (4) – paesum

    3.en kudumpa vaiththiyar neer
    aetta nala oushatham neer
    enthan viyaathi pelaveenangalil
    ennotiruppavar neer – Yesuvae (4) – paesum

    4.ennai alaiththavar neer
    entum nadaththiduveer
    enmael kannvaiththu aalosanai thanthu
    ennotiruppavar neer – Yesuvae (4) – paesum

    5.enakkaay varupavar neer
    en kannnneer thutaippavar neer
    ellaam mutiththu seeyonil serththuennotiruppavar neer – Yesuvae (4) – paesum

  • Pesu Sabaiye Pesu பேசு சபையே பேசு

    பேசு சபையே பேசு (4)

    இது உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழும்பிடும் நாட்கள்
    இது தள்ளாடும் முழங்கால்கள் புது பெலன் பெற்றுக்கொள்ளும் நாட்கள்
    இது கோணல்கள் யாவும் நேராக மாறிடும் நாட்கள்
    இது கரடான பாதைகள் செவ்வையாக மாறிடும் நாட்கள் (2) — பேசு

    நரம்புகள் உருவாகும் எலும்புகள் ஒன்றுசேரும்
    தசைகளும் புதிதாகத் தோன்றும்
    ஆவியின் அசைவாலும் கர்த்தரின் வார்த்தையாலும்
    புதுஜீவன் உனக்குள்ளாய் தோன்றும் (2) — பேசு

    மேகங்கள் சூழ்ந்திடவே இரைச்சலும் பெருகிடவே
    பெருமழை தேசத்தில் பெய்யும்
    கல்வாரி இரத்தத்தாலே ஜாதிகள் மீட்கப்பட்டு
    கர்த்தரை தெய்வமாக வாழ்த்தும் (2) அதனால் — பேசு

    ஜாதிகள் நடுங்கிடவும் தேசங்கள் உயர்ந்திடவும்
    கர்த்தரின் கிரியைகள் தோன்றும்
    மரித்தோர் பள்ளத்தாக்கில் துதிக்கின்ற சேனையொன்று
    கர்த்தரின் ஜீவன் பெற்று எழும்பும் — இது உலர்ந்த

    ஜீவனை பேசு, இரட்சிப்பை பேசு
    சுவாசத்தை பேசு, அற்புதத்தை பேசு (2)

    சபையே நீ எழும்பிடு, காற்றே நீ வீசிடு

    போற்று சபையே போற்று – இயேசுவை
    போற்று சபையே போற்று — பேசு


    Paesu Sapaiyae Paesu,Paesu Sapaiyae Paesu
    Ithu Ularntha Elumpukal
    Uyir Pettu Elumpidum Naatkal
    Ithu Thallaadum Mulangaalkal
    Puthu Pelan Pettu Kollum Naatkal

    Ithu Konalkal Yaavum
    Naeraaka Maaridum Naatkal
    Ithu Karadaana Paathaikal
    Sevvaiyaaka Maaridum Naatkal

    Narampukal Uruvaakum Elumpukal
    Ontu Serum Thasaikalum Puthithaaka Thontum
    Aaviyin Asaivaalum
    Karththarin Vaarththaiyaalum
    Puthu Jeevan Unakkullaay Thontum

    Maekangal Soolnthidavae Iraichchalum
    Perukidavae Perumalai Thaesaththil Peyyum
    Kalvaari Iraththathaalae Jaathikal Meetkappattu
    Karththarai Theyvamaaka Vanangum Athanaal

    Jaathikal Ongidavum(Nadungidavum)
    Thaesangal Viyanthidavum
    Karththarin Kiriyaikal Thontum
    Mariththor Pallaththaakkil
    Thuthikkinta Senai Ontu
    Karththarin Jivan Pettu Elumpum

    Jeevanai Paesu Iratchippai Paesu
    Suvaasaththaip Paesu Arputhaththai Paesu
    Sapaiyae Nee Elumpidu Kaatte Nee Veesidu
    Pottu Sapaiyae Pottu

  • Perumazhai Peruvellam பெருமழை பெருவெள்ளம்

    பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது
    விரைவில் வரப்போகுது

    வந்துவிடு நுழைந்துவிடு -இயேசு
    இராஜாவின் பேழைக்குள் -நீ

    மலைகள் அமிழ்ந்தன எல்லா
    உயிர்களும் மாண்டன
    பேழையோ உயர்ந்தது
    மேலே மிதந்தது – வந்துவிடு

    குடும்பமாய் பேழைக்குள்
    எட்டுப்பேர் நுழைந்தனர்
    கர்த்தரோ மறவாமல்
    நினைவு கூர்ந்தாரே

    நீதிமானாய் இருந்ததால்
    உத்தமானாய் வாழ்ந்ததால் – நோவா
    கர்த்தரோடு நடந்ததால்
    கிருபை கிடைத்தது

    பெருங்காற்று வீசச் செய்தார்
    தண்ணீர் வற்றச் செய்தார்
    நோவா பீடம் கட்டி
    துதி பலி செலுத்தினார்


    Perumazhai peruvellam Lyrics in English
    perumalai peruvellam varappokuthu
    viraivil varappokuthu

    vanthuvidu nulainthuvidu -Yesu
    iraajaavin paelaikkul -nee

    malaikal amilnthana ellaa
    uyirkalum maanndana
    paelaiyo uyarnthathu
    maelae mithanthathu – vanthuvidu

    kudumpamaay paelaikkul
    ettuppaer nulainthanar
    karththaro maravaamal
    ninaivu koornthaarae

    neethimaanaay irunthathaal
    uththamaanaay vaalnthathaal – Nnovaa
    karththarodu nadanthathaal
    kirupai kitaiththathu

    perungaattu veesach seythaar
    thannnneer vattach seythaar
    Nnovaa peedam katti
    thuthi pali seluththinaar

  • Peruga Panuven Enru பெருகப்பண்ணுவேன் என்று

    பெருகப்பண்ணுவேன் என்று வாக்குரைத்தவர்
    மிகவும் திரளாய் பெருகச் செய்திடுவார்
    வலப்புறத்திலும் இடப்புறத்திலும்
    இடங்கொண்டு நீ பெருகுவாய்

    ஆபிரகாமை பெருகச் செய்தவர்
    உன்னையும் திராளாய் பெருகச் செய்திடுவார்

    நீ மடிந்து போவதில்லை
    நீ குறைந்து போவதில்லை

    1. ஆத்துமாக்களை ஆயிரமாயிரமாய்
      சபைகளில் திரளாய் பெருகச் செய்திடுவார்
    2. நிச்சயமாய் உன்னை ஆசீர்வதித்து
      பெருகவே பெருகச் செய்திடுவார்
    3. மனிதரை ஜனங்களை மிருகஜீவங்களை
      கர்ப்பத்தின் கனியை பெருகச் செய்திடுவார்

    Peruga Panuven Enru – பெருகப்பண்ணுவேன் என்று Lyrics in English
    Peruga Panuven Enru
    perukappannnuvaen entu vaakkuraiththavar
    mikavum thiralaay perukach seythiduvaar
    valappuraththilum idappuraththilum
    idangaொnndu nee perukuvaay

    aapirakaamai perukach seythavar
    unnaiyum thiraalaay perukach seythiduvaar

    nee matinthu povathillai
    nee kurainthu povathillai

    1. aaththumaakkalai aayiramaayiramaay
      sapaikalil thiralaay perukach seythiduvaar
    2. nichchayamaay unnai aaseervathiththu
      perukavae perukach seythiduvaar
    3. manitharai janangalai mirukajeevangalai
      karppaththin kaniyai perukach seythiduvaar
  • Perroer Unnai Maranthaalum பெற்றோர் உன்னை மறந்தாலும்

    பெற்றோர் உன்னை மறந்தாலும்
    உற்றார் உன்னை துறந்தாலும்
    தேசமே உன்னைப் பகைத்துத் தள்ளினாலும்
    இயேசு உன்னை ஏற்றுக்கொள்வார்

    1. குற்றம் பல புரிந்தாலும்
      நீ சற்றும் தயங்காமலே
      இயேசுவிடம் வந்துவிட்டாலுன்னை
      நேசமாய் மன்னித்தருள்வார்
    2. காசு ஒன்றும் கேட்பதில்லை
      இந்த இயேசு உன்னை மீட்பதர்க்கு
      நெஞ்சம் மட்டும் தந்துவிட்டால் நானே
      தஞ்சம் என காத்துக்கொள்வார்

    Perroer Unnai Maranthaalum Lyrics in English
    pettaோr unnai maranthaalum
    uttaாr unnai thuranthaalum
    thaesamae unnaip pakaiththuth thallinaalum
    Yesu unnai aettukkolvaar

    1. kuttam pala purinthaalum
      nee sattum thayangaamalae
      Yesuvidam vanthuvittalunnai
      naesamaay manniththarulvaar
    2. kaasu ontum kaetpathillai
      intha Yesu unnai meetpatharkku
      nenjam mattum thanthuvittal naanae
      thanjam ena kaaththukkolvaar