Author: admin

  • Periyavare Aarathanai பெரியவரே ஆராதனை

    பெரியவரே ஆராதனை
    உயர்ந்தவரே ஆராதனை

    நல்லதையே போதிக்கின்ற
    போதகரே ஆராதனை
    போதிப்பதில் யோனாவிலும்
    பெரியவரே ஆராதனை

    யோசனையில் பெரியவரே
    சிறந்தவரே ஆராதனை
    ஞானத்திலே சாலொமோனிலும்
    பெரியவரே ஆராதனை

    விசுவாசத்தை தொடங்கினீரே
    முடிப்பவரே ஆராதனை
    விசுவாசாத்தில் ஆபிரகாமிலும்
    பெரியவரே ஆராதனை

    பயபக்திக்கு உரியவரே
    பாத்திரரே ஆராதனை
    பயபக்தியில் ஆலயத்திலும்
    பெரியவரே ஆராதனை

    சகலவித வல்லமையும்
    உடையவரே ஆராதனை
    வல்லமையில் சாத்தானிலும்
    பெரியவரே ஆராதனை


    Periyavare aarathanai Lyrics in English
    periyavarae aaraathanai
    uyarnthavarae aaraathanai

    nallathaiyae pothikkinta
    pothakarae aaraathanai
    pothippathil yonaavilum
    periyavarae aaraathanai

    yosanaiyil periyavarae
    siranthavarae aaraathanai
    njaanaththilae saalomonilum
    periyavarae aaraathanai

    visuvaasaththai thodangineerae
    mutippavarae aaraathanai
    visuvaasaaththil aapirakaamilum
    periyavarae aaraathanai

    payapakthikku uriyavarae
    paaththirarae aaraathanai
    payapakthiyil aalayaththilum
    periyavarae aaraathanai

    sakalavitha vallamaiyum
    utaiyavarae aaraathanai
    vallamaiyil saaththaanilum
    periyavarae aaraathanai

  • Periyavar Enakkule பெரியவர் எனக்குள்ளே மிகவும்

    பெரியவர் எனக்குள்ளே மிகவும்
    பெரியவர் எனக்குள்ளே

    ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த
    பெரியவர் எனக்குள்ளே
    இயேசு பெரியவரே, இயேசு பெரியவரே
    இன்றும் என்றும் ஜீவிக்கின்ற
    இயேசு பெரியவரே


    Periyavar Enakkule Lyrics in English
    periyavar enakkullae mikavum
    periyavar enakkullae

    oruvaraay periya athisayangal seytha
    periyavar enakkullae
    Yesu periyavarae, Yesu periyavarae
    intum entum jeevikkinta
    Yesu periyavarae

  • Periya Kaariyam Seythituvaay பெரிய காரியம் செய்திடுவாய்

    பெரிய காரியம் செய்திடுவாய்
    நீ பெரிய காரியம் செய்திடுவாய் – 2

    1. யோசுவா எழும்பி வா
      எரிக்கோக்களை தகர்க்க வா – பெரிய
    2. பேதுருவே எழும்பி வா
      மனுஷர்களை பிடிக்க வா – பெரிய
    3. எலிசாவே எழும்பி வா
      மரித்தோரை எழுப்பிட வா – பெரிய
    4. தெபொராளே எழும்பி வா
      தேசத்திர்க்காய் ஜெபிக்க வா – பெரிய

    Periya Kaariyam Seythituvaay Lyrics in English
    periya kaariyam seythiduvaay
    nee periya kaariyam seythiduvaay – 2

    1. yosuvaa elumpi vaa
      erikkokkalai thakarkka vaa – periya
    2. paethuruvae elumpi vaa
      manusharkalai pitikka vaa – periya
    3. elisaavae elumpi vaa
      mariththorai eluppida vaa – periya
    4. theporaalae elumpi vaa
      thaesaththirkkaay jepikka vaa – periya
  • Peraakkaavil Kuutuvoem பெராக்காவில் கூடுவோம்

    பெராக்காவில் கூடுவோம்
    கர்த்தர் நல்வர் – என்று
    பாடுவோம் பாடுவோம்

    1. எதிரியை முறியடித்தார் பாடுவோம்
      இதுவரை உதவி செய்தார் பாடுவோம்
    2. நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம்
      நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம்
    3. இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம்
      இதயம் மகிழச் செய்தார் பாடுவோம்
    4. சமாதானம் தந்தாரே பாடுவோம்
      சந்தோஷம் தந்தாரே பாடுவோம்
    5. யெகோவா மெக்காதீஸ் ஸ்தோத்திரம்
      பரிசுத்தம் தருகிறீர் ஸ்தோத்திரம்
    6. யெகோவா ஸிட்கேனு ஸ்தோத்திரம்
      எங்கள் நீதியே ஸ்தோத்திரம்
    7. யெகோவா ஒசேனு ஸ்தோத்திரம்
      உருவாக்கும் தெய்வமே ஸ்தோத்திரம்

    Peraakkaavil Kuutuvoem Lyrics in English
    peraakkaavil kooduvom
    karththar nalvar – entu
    paaduvom paaduvom

    1. ethiriyai muriyatiththaar paaduvom
      ithuvarai uthavi seythaar paaduvom
    2. namakkaay yuththam seythaar paaduvom
      naalellaam paathukaaththaar paaduvom
    3. ilaippaaruthal thanthaar paaduvom
      ithayam makilach seythaar paaduvom
    4. samaathaanam thanthaarae paaduvom
      santhosham thanthaarae paaduvom
    5. yekovaa mekkaathees sthoththiram
      parisuththam tharukireer sthoththiram
    6. yekovaa sitkaenu sthoththiram
      engal neethiyae sthoththiram
    7. yekovaa osenu sthoththiram
      uruvaakkum theyvamae sthoththiram
  • Per Solli Azhaitha பேர் சொல்லி அழைத்த

    பேர் சொல்லி அழைத்த உன் தேவன்
    அவர் உண்மையுள்ளவர்
    உன் தலையை உயர்த்துவார்
    உன்னை மேன்மைப்படுத்துவார்

    மலைகளெல்லாம் உன் வழிகளாகும்
    உன் பாதைகள் உயர்த்தப்படும்
    வாலாக்காமல் உன்னை தலையாக்குவார்
    கீழாக்காமல் உன்னை மேலாக்குவார்

    கர்த்தரே உந்தன் மேய்ப்பராவார்
    உன் கண்ணீரை துடைத்திடுவார்
    புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
    அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்

    கரம்பற்றி நடத்தும் கர்த்தரவர்
    உன் கவலைகள் போக்கிடுவார்
    தாயைப் போல உன்னைத் தேற்றிடுவார்
    தாபரமாய் உன்னை அணைத்திடுவார்


    Per solli azhaitha Lyrics in English
    paer solli alaiththa un thaevan
    avar unnmaiyullavar
    un thalaiyai uyarththuvaar
    unnai maenmaippaduththuvaar

    malaikalellaam un valikalaakum
    un paathaikal uyarththappadum
    vaalaakkaamal unnai thalaiyaakkuvaar
    geelaakkaamal unnai maelaakkuvaar

    karththarae unthan maeypparaavaar
    un kannnneerai thutaiththiduvaar
    pullulla idangalil maeyththiduvaar
    amarntha thannnneeranntai nadaththiduvaar

    karampatti nadaththum karththaravar
    un kavalaikal pokkiduvaar
    thaayaip pola unnaith thaettiduvaar
    thaaparamaay unnai annaiththiduvaar

  • Pendhaekosthe Anubavam பெந்தெகொஸ்தே அனுபவம்

    பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே
    பின்மாரி ஆவியை ஊற்றுமே

    மேலான வல்லமை
    மேலான தரிசனம்
    மேலான வரங்களைத் தாருமே

    என்னை நிரப்புமே -2 நிரப்பியே அனுப்புமே
    என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
    உம் ஆவியை ஊற்றுமே

    அனலான ஊழியம் தாருமே
    அக்கினி ஜீவாலையாய் மாற்றுமே

    நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிட
    அற்புதத்தின் அபிஷேகம் தாருமே

    அக்கினி நாவுகள் தாருமே எனக்கு
    அதிகார நாவுகள் தாருமே


    Penthacosthae anubavam thaarumae
    Pinmaari aaviyai ootrumae

    Melaana vallamai
    Melaana tharisanam
    Melaana varangalai thaarumae

    Yennai nirappumae -2 Nirappiyae anuppumae
    Yen paathiram nirambi valinthida
    Um aaviyai ootrumae

    Analaana ooliyam thaarumae
    Akkini juvaalaiyaai maatrumae

    Nilalpattu marithorkal yelumbida
    Arputhathin abishekam thaarumae

    Akkini naavugal thaarumae yenakku
    Athigara naavugal thaarumae

  • Pelaveenaththil Pelan Neerae பெலவீனத்தில் பெலன் நீரே

    பெலவீனத்தில் பெலன் நீரே
    நான் தேடும் பொக்கிஷம் நீரே
    எனக்கெல்லாம் நீரே

    உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு
    உம்மையே என்றும் பற்றிடுவேன்
    எனக்கெல்லாம் நீரே

    இயேசுவே என் ரட்சகரே
    பாத்திரர் நீரே
    எந்தன் இயேசுவே என் இரட்சகரே
    பாத்திரர் நீரே

    பாவங்கள் அனைத்தையும் சுமந்தீரே
    உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன்
    எனக்கெல்லாம் நீரே

    உம் கரத்தால் என்னை தூக்கினீர்
    உலர்ந்த என்னை உயிர்ப்பித்தீர்
    எனக்கெல்லாம் நீரே

    இயேசுவே என் ரட்சகரே
    பாத்திரர் நீரே
    எந்தன் இயேசுவே என் இரட்சகரே
    பாத்திரர் நீரே


    Pelaveenaththil Pelan Neerae Lyrics in English
    pelaveenaththil pelan neerae
    naan thaedum pokkisham neerae
    enakkellaam neerae

    ummaiyallaamal enakku yaarunndu
    ummaiyae entum pattiduvaen
    enakkellaam neerae

    Yesuvae en ratchakarae
    paaththirar neerae
    enthan Yesuvae en iratchakarae
    paaththirar neerae

    paavangal anaiththaiyum sumantheerae
    unthan naamaththai uyarththiduvaen
    enakkellaam neerae

    um karaththaal ennai thookkineer
    ularntha ennai uyirppiththeer
    enakkellaam neerae

    Yesuvae en ratchakarae
    paaththirar neerae
    enthan Yesuvae en iratchakarae
    paaththirar neerae

  • Pelanilla Naerathil பெலனில்லா நேரத்தில்

    பெலனில்லா நேரத்தில்
    புது பெலன் தந்து
    என்னை நீர் தாங்கிடுமே
    திடனில்லா நேரத்தில் திட மனம் தந்து
    என்னை நீர் நடத்திடுமே

    பெலன் தாருமே பெலன் தாருமே
    உம் பெலத்தால் என்னை நடத்திடுமே

    எலியாவைப் போல் வனாந்திரத்தில்
    களைத்துப் போய் நிற்கின்றேனே
    மன்னவை தந்து
    மறுபடி நடக்க செய்யும்

    போராட்டங்கள் சூழ்ந்ததாலே
    சோர்ந்து போய் நிற்கின்றேனே
    சோராமல் ஒட திடமனம் அளித்திடுமே

    மனிதர்களின் நிந்தனையால்
    மனம் நோந்து நிற்கின்றேனே
    மன்னித்து மறக்க உந்தன் பெலன் தாருமே


    Pelanilla Naerathil Lyrics in English
    pelanillaa naeraththil
    puthu pelan thanthu
    ennai neer thaangidumae
    thidanillaa naeraththil thida manam thanthu
    ennai neer nadaththidumae

    pelan thaarumae pelan thaarumae
    um pelaththaal ennai nadaththidumae

    eliyaavaip pol vanaanthiraththil
    kalaiththup poy nirkintenae
    mannavai thanthu
    marupati nadakka seyyum

    poraattangal soolnthathaalae
    sornthu poy nirkintenae
    soraamal oda thidamanam aliththidumae

    manitharkalin ninthanaiyaal
    manam Nnonthu nirkintenae
    manniththu marakka unthan pelan thaarumae

  • Pelanantra Paaththiram Naane பெலனற்ற பாத்திரம் நானே

    பெலனற்ற பாத்திரம் நானே
    பழுதடைந்தேன் பல முறை நானே (
    2) உம் கரம் தொட்டென்னை
    வனையும் உலகுக்கு உப்பாக
    மாற்றும் (2)

    பரமனே பரமனே பல முறை
    வீடிநந்தேனே தேவனே தேவனே
    தேற்றியே மீட்டிடுமே

    1. தனிமையில் வெறுமையில்
      தவிக்கையில் தவறான எண்ணங்கள்
      ஆட்கொள்கையில் (2)
      தாவீதின் மனதை மாற்றியவர்
      தயவாக என்னையும் உம்
      சாயலாக்குமே!
    2. வேதனை வெறுப்பில் வாடுகையில்
      வழியொன்றும் அறியாது
      அலைபாய்கையில் (2)
      வனாந்திர வழியில் காத்தவரே
      வழியினைக் காட்டும் என்
      மாலுமியே!
    3. சோதனை சோர்வில் வீழ்கையில்
      பேதுருபோல் தவறிடும்
      வேளைகளில்(2) சமயத்தில்
      மீட்டிடும் வல்லவரே சாட்சியாய்
      மாற்றும்என்வாழ்வினையே!

    Pelanantra Paaththiram Naane Lyrics in English
    pelanatta paaththiram naanae
    paluthatainthaen pala murai naanae (
    2) um karam thottennai
    vanaiyum ulakukku uppaaka
    maattum (2)

    paramanae paramanae pala murai
    veetinanthaenae thaevanae thaevanae
    thaettiyae meetdidumae

    1. thanimaiyil verumaiyil
      thavikkaiyil thavaraana ennnangal
      aatkolkaiyil (2)
      thaaveethin manathai maattiyavar
      thayavaaka ennaiyum um
      saayalaakkumae!
    2. vaethanai veruppil vaadukaiyil
      valiyontum ariyaathu
      alaipaaykaiyil (2)
      vanaanthira valiyil kaaththavarae
      valiyinaik kaattum en
      maalumiyae!
    3. sothanai sorvil veelkaiyil
      paethurupol thavaridum
      vaelaikalil(2) samayaththil
      meetdidum vallavarae saatchiyaay
      maattumenvaalvinaiyae!
  • Payappata Maattaen பயப்பட மாட்டேன்

    பயப்பட மாட்டேன் நான் பயப்பட மாட்டேன்
    இயேசு என்னோடு இருப்பதனால்
    ஏலேலோ ஐலசா

    1. உதவி செய்கிறார் பெலன் தருகிறார்
      ஒவ்வொரு நாளும் கூட வருகிறார்
    2. காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்
      எனது நங்கூரம் இயேசு இருக்கிறார்
    3. வலைகள் வீசுவோம் மீன்களைப் பிடிப்போம்
      ஆத்துமாக்களை அறுவடை செய்வோம்
    4. பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
      எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு
    5. பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்
      இலக்கை நோக்கி நாம் படகை ஓட்டுவோம்
    6. உலகில் இருக்கிற அலகையைவிட
      என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்

    Payappata Maattaen Lyrics in English
    payappada maattaen naan payappada maattaen
    Yesu ennodu iruppathanaal
    aelaelo ailasaa

    1. uthavi seykiraar pelan tharukiraar
      ovvoru naalum kooda varukiraar
    2. kaattu veesattum kadal pongattum
      enathu nangaூram Yesu irukkiraar
    3. valaikal veesuvom meenkalaip pitippom
      aaththumaakkalai aruvatai seyvom
    4. pelappaduththukira kiristhuvinaalae
      ellaavattaைyum seyya pelan unndu
    5. parama alaiththalin panthaya porulukkaay
      ilakkai Nnokki naam padakai ottuvom
    6. ulakil irukkira alakaiyaivida
      ennil iruppavar mikavum periyavar