Author: admin

  • Patham Panikinrom Unthan பாதம் பணிகின்றோம் உந்தன்

    பாதம் பணிகின்றோம் உந்தன்
    சர்வ பூமியின் ஆண்டவரே
    சகலமும் செய்ய வல்லவரே
    செய்ய நினைத்தது ஒரு போதும்
    என்றென்றும் தடைபடுவதில்லை

    நீதியின் சூரியனானவரே
    செட்டைகளின் கீழ் ஆரோக்கியம்
    தீமையை பாரா சுத்தர் நீர்
    பாவத்தை பாரா பரிசுத்தரே

    ஒருவரும் சேரா ஒளியினிலே
    வாசம் செய்யும் தேவன் நீரே
    கர்த்தரே மகா தேவன் நீரே
    எல்லா தேவர்க்கும் ராஜன் நீரே

    நித்திய மகிமை உடையவரே
    நித்தியத்தின் ராஜாவே
    நித்திய ராஜாவே
    நித்திய ஜீவன் அளிப்பவரே
    நித்திய எங்களை காப்பவரே


    Patham panikinrom unthan Lyrics in English
    paatham pannikintom unthan
    sarva poomiyin aanndavarae
    sakalamum seyya vallavarae
    seyya ninaiththathu oru pothum
    ententum thataipaduvathillai

    neethiyin sooriyanaanavarae
    settaைkalin geel aarokkiyam
    theemaiyai paaraa suththar neer
    paavaththai paaraa parisuththarae

    oruvarum seraa oliyinilae
    vaasam seyyum thaevan neerae
    karththarae makaa thaevan neerae
    ellaa thaevarkkum raajan neerae

    niththiya makimai utaiyavarae
    niththiyaththin raajaavae
    niththiya raajaavae
    niththiya jeevan alippavarae
    niththiya engalai kaappavarae

  • Patham Ondre Vendum பாதம் ஒன்றே வேண்டும்

    பாதம் ஒன்றே வேண்டும் – இந்தப்
    பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் – உன்

    1. நாதனே துங்க மெய் – வேதனே பொங்குநற்
      காதலுடன் துய்ய – தூதர் தொழுஞ் செய்ய – பாதம்
    2. சீறும் புயலினால் – வாரிதி பொங்கிடப்
      பாரில் நடந்தாற்போல் – நீர்மேல் நடந்த உன் – பாதம்
    3. வீசும் கமல் கொண்ட வாசனைத் தைலத்தை
      ஆசையுடன் – மரி – பூசிப் பணிந்த பொற் – பாதம்
    4. போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்
      நீக்கிடவே மரந் – தூக்கி நடந்த நற் – பாதம்
    5. நானிலத்தோர் உயர் வான் நிலத் தேற வல்
      ஆணி துளைத்திடத் – தானே கொடுத்த உன் – பாதம்
    6. பாதம் அடைந்தவர்க் – காதரவாய்ப் பிர
      சாதம் அருள் யேசு – நாதனே என்றும் உன் – பாதம்

    Patham Ondre Vendum Lyrics in English
    paatham onte vaenndum – inthap
    paaril enakku mattethum vaenndaam – un

    1. naathanae thunga mey – vaethanae pongunar
      kaathaludan thuyya – thoothar tholunj seyya – paatham
    2. seerum puyalinaal – vaarithi pongidap
      paaril nadanthaarpol – neermael nadantha un – paatham
    3. veesum kamal konnda vaasanaith thailaththai
      aasaiyudan – mari – poosip pannintha por – paatham
    4. pokkidamatta em aakkinai yaavaiyum
      neekkidavae maran – thookki nadantha nar – paatham
    5. naanilaththor uyar vaan nilath thaera val
      aanni thulaiththidath – thaanae koduththa un – paatham
    6. paatham atainthavark – kaatharavaayp pira
      saatham arul yaesu – naathanae entum un – paatham
  • Pathai Theriyatha Aatai Pola பாதை தெரியாத ஆட்டைப் போல

    பாதை தெரியாத ஆட்டைப் போல
    அலைந்தேன் உலகிலே
    நல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே

    1. கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர்
      பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர்
      கல்வாரியினண்டை வந்தேன்
      பாவம் தீர நான் அழுதேன் — பாதை
    2. என் காயம் பார்த்திடு என்றீர்
      உன் காயம் ஆறிடும் என்றீர்
      நம்பிக்கையோடே நீ வந்தால்
      துணையாக இருப்பேனே என்றீர் — பாதை

    Pathai Theriyatha Aatai Pola Lyrics in English
    paathai theriyaatha aattaைp pola
    alainthaen ulakilae
    nalla naesaraaka vanthu ennai meettirae

    1. kalanginaen neer ennaik kannteer
      patharinaen neer ennaip paarththeer
      kalvaariyinanntai vanthaen
      paavam theera naan aluthaen — paathai
    2. en kaayam paarththidu enteer
      un kaayam aaridum enteer
      nampikkaiyotae nee vanthaal
      thunnaiyaaka iruppaenae enteer — paathai
  • Patchaiyaana Oliva பச்சையான ஒலிவ

    பச்சையான ஒலிவ மரக்கன்று நான்
    பாடி பாடிக் கொண்டாடுவேன் நான்

    என் நேசர் அன்பில் என்றென்றைக்கும்
    நான் நம்பிக்கை வைத்துள்ளேன்

    நீரே இதைச் செய்தீர் உம்மால்தான் வந்தது
    என்று நான் நன்றி சொல்வேன்
    பாதம் அமர்ந்திருப்பேன்
    அதுதான் மிக நல்லது

    அபிஷேக ஒலிவமரம்
    ஆலயத்தில் வளர்கின்றவன்
    நான் அபிஷேக ஒலிவமரம்
    தேவாலயத்தில் வளர்கின்றவன்

    இன்பம் காண்பேன் திருவார்த்தையில்
    தியானிப்பேன் இராப்பகலாய்
    இலையுதிரா மரம் நான்
    செய்வதெல்லாம் நிச்சயம் வாய்க்கும்

    நீரோடை அருகே வளர்கின்ற மரம் நான்
    வேர்கள் தண்ணீருக்குள்
    பயமில்லை வெயில் காலத்தில்
    பஞ்சத்திலே கவலையில்ல


    Patchaiyaana oliva Lyrics in English
    pachchaைyaana oliva marakkantu naan
    paati paatik konndaaduvaen naan

    en naesar anpil ententaikkum
    naan nampikkai vaiththullaen

    neerae ithaich seytheer ummaalthaan vanthathu
    entu naan nanti solvaen
    paatham amarnthiruppaen
    athuthaan mika nallathu

    apishaeka olivamaram
    aalayaththil valarkintavan
    naan apishaeka olivamaram
    thaevaalayaththil valarkintavan

    inpam kaannpaen thiruvaarththaiyil
    thiyaanippaen iraappakalaay
    ilaiyuthiraa maram naan
    seyvathellaam nichchayam vaaykkum

    neerotai arukae valarkinta maram naan
    vaerkal thannnneerukkul
    payamillai veyil kaalaththil
    panjaththilae kavalaiyilla

  • Pasuthol Porthiya Puliyaa பசுத்தோல் போர்த்திய புலியா நீ

    பசுத்தோல் போர்த்திய புலியா நீ
    பயிரை மேயும் வேலியா
    வெளியில் ஒரு குணம் கோயிலில் ஒரு குணம்
    இதுதான் உந்தன் வாழ்க்கையா

    1. அனலும் இல்லாமல், குளிரும் இல்லாமல்
      வாழும் வாழ்க்கையில் பயனில்லை
      தேவன்மேல் அன்பும் பிறன்மேல் அன்பும்
      வாழ்க்கையில் இருந்தால் பயமில்லை
    2. குடியை தேடி புகையை ஊதி
      வாழ்நாள் முழுவதும் களியாட்டம்
      ஆலயத்தில் மட்டும் மகா பரிசுத்தம்
      பயங்கரமான பாவ குற்றம் – இது
    3. வாயின் வஞ்சகம் வீண் வாக்குவாதம்
      மனதில் முழுவதும் மாய்மாலம்
      உன்னால் கெட்டுப்போகும் தேவனது நாமம்
      கிறிஸ்துவுக்குன்னால் அவமானம்
    4. ஆவியில் நிரம்பி பாஷைகள் பேசி
      ஞாயிற்றுக்கிழமையில் ஆராதனை
      அடுத்த நாளே பாவத்துக்கு அடிமை
      தேவனுக்குன்னால் மனவேதனை
    5. கண்கள் திறந்தால் வெளிச்சமுண்டாகும்
      இருளிலிருந்து வெளியே வா
      அத்துமா ரட்சிப்பு மிகவும் அவசியம்
      இதயத்தை இன்று தேவனுக்கு தா

    Pasuthol porthiya puliyaa – nee
    Payirai maeyum vaeliyaa
    Veliyil orugunam kovilil oru gunam
    Idhudhaan undhan vaazhkaiyaa

    1. Analum illaamal kulirum illaamal
      Vaazhum vaazhkaiyil payanillai
      Dhevan mael anbum piranmael anbum
      Vaazhkaiyil irundhaal bayamillai
    2. Kudiyai thaedi pugaiyai oodhi
      Vaazhnaal muzhuvadhum kaliyaattam
      Aalayathil mattum magaa parisutham
      Bayangaramaana paava kutram
    3. Vaayil vanjagam veen vaakuvaadham
      Manadhil muzhuvadhum maaimaalam
      Unnaal kettupogum dhevanadhu naamam
      Kristhuvukunnaal avamaanam
    4. Aaviyil nirambi baashaigal paesi
      Nyaayitrukilamaiyil aaraadhanai
      Adutha naalay paavathukku adimai
      Dhevanukkunnaal manavaedhanai
    5. Kangal thirandhaal velichamundaagum
      Irulil irundhu veliyae vaa
      Aathumaa ratchippu migavum avasiyam
      Idhayathai indru dhevanukku thaa
  • Pasumaiyaana Pul Veliyil பசுமையான புல் வெளியில்

    பசுமையான புல் வெளியில் படுக்க வைப்பவரே
    அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரே (2)

    என் மேய்ப்பரே நல் ஆயனே எனக்கொன்றும் குறையில்லப்பா – (2)
    நோய் இல்லாத சுக வாழ்வு எனக்குத் தந்தவரே
    கரம் பிடித்து கடன் இல்லாது நடத்திச் செல்பவரே
    பசுமையான புல் வெளியில்

    1. புதிய உயிர் தினம் தினம் எனக்குத் தருகிறீர்
      உம் பெயரிற்கேற்ப பரிசுத்தமாய் நடத்திச் செல்கிறீர் – (2)
      என் மேய்ப்பரே நல் ஆயனே
    2. மரண இருள் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
      அப்பா நீங்க இருப்பதால் எனக்குப் பயமில்ல – (2)
      என் மேய்ப்பரே நல் ஆயனே
    3. ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை தொடருமே
      என்தேவன் வீட்டில் தினம் தினம் தங்கி மகிழ்வேனே – (2)
      என் மேய்ப்பரே நல் ஆயனே
    4. கரங்களாலே அணைத்துக் கொண்டு சுமந்து செல்கிறீர்
      மறந்திடாமல் உணவு கொடுத்து பெலன் தருகிறீர் – (2)
      என் மேய்ப்பரே நல் ஆயனே

    Pasumaiyaana Pul Veliyil Lyrics in English

    pasumaiyaana pul veliyil padukka vaippavarae
    amaithiyaana thannnneeranntai alaiththuch selpavarae (2)

    en maeypparae nal aayanae enakkontum kuraiyillappaa – (2)
    Nnoy illaatha suka vaalvu enakkuth thanthavarae
    karam pitiththu kadan illaathu nadaththich selpavarae
    pasumaiyaana pul veliyil

    1. puthiya uyir thinam thinam enakkuth tharukireer
      um peyarirkaerpa parisuththamaay nadaththich selkireer – (2)
      en maeypparae nal aayanae
    2. marana irul pallaththaakkil nadakka naernthaalum
      appaa neenga iruppathaal enakkup payamilla – (2)
      en maeypparae nal aayanae
    3. jeevanulla naatkalellaam nanmai thodarumae
      enthaevan veettil thinam thinam thangi makilvaenae – (2)
      en maeypparae nal aayanae
    4. karangalaalae annaiththuk konndu sumanthu selkireer
      maranthidaamal unavu koduththu pelan tharukireer – (2)
      en maeypparae nal aayanae
  • Pasca Unavai Arunthida பாஸ்கா உணவினை அருந்திட

    பாஸ்கா உணவினை அருந்திட சீடரோடு இயேசு வந்து

    பந்தியிலே அமர்ந்திருந்தார்

    தம் மேலாடை களைந்து இடுப்பினில் துண்டைக் கட்டி

    சீடரிடம் எழுந்து வந்தார்

    குவளையில் தண்ணீர் மொண்டு சீடர்களின் பாதம் தொட்டு

    கழுவியே துடைத்து விட்டார் பணி வாழ்வின் பெருமை சொன்னார்

    சீமோன் இராயப்பரை நாடி வந்து பாதங்களைக் கழுவிட

    இயேசு வந்த நேரத்திலே

    இராயப்பரோ பாதங்களை இயேசுவிடம் காட்டாது

    உரிமையில் கடிந்து கொண்டார்

    என்னுடைய பாதங்களை என் ஆண்டவர் கழுவுவதா

    ஒருபோதும் அனுமதியேன் ஒரு காலும் சம்மதியேன்

    நான் செய்வது இன்னதென்று இப்போது புரியாது

    பின்னரே புரிந்து கொள்வாய்

    உன் பாதம் கழுவிட அனுமதியாவிடில்

    என்னோடு பங்கில்லை

    ஆண்டவரே போதகரே என் கால்களை மட்டுமல்ல

    என் கைகளை தலையையுமே முழுவதும் கழுவி விடும்

    முழுவதும் குளித்தவன் கால் மட்டும் கழுவினால்

    போதுமென்று அறியாயோ ?

    நான் செய்வதன் அர்த்தம் என்னவென்று உமக்கு

    இந்நேரம் புரியாதோ ?

    நான் ஆண்டவர் போதகர் தான் முன் மாதிரி காட்டுகிறேன்

    நீங்கள் ஒருவர் ஒருவரது பாதங்களைக் கழுவுங்கள்

    இயேசு சொன்ன வார்த்தைகளை மனதில் இருத்தி

    நாமும் வாழ்ந்திடுவோம்

    பிறர் பணி செய்து வாழ்வதே நம் வாழ்வின் கடமை

    சீடரின் தகுதியென்போம் (2) – 3


    Pasca Unavai Arunthida Lyrics in English
    paaskaa unavinai arunthida seedarodu Yesu vanthu

    panthiyilae amarnthirunthaar

    tham maelaatai kalainthu iduppinil thunntaik katti

    seedaridam elunthu vanthaar

    kuvalaiyil thannnneer monndu seedarkalin paatham thottu

    kaluviyae thutaiththu vittar panni vaalvin perumai sonnaar

    seemon iraayapparai naati vanthu paathangalaik kaluvida

    Yesu vantha naeraththilae

    iraayapparo paathangalai Yesuvidam kaattathu

    urimaiyil katinthu konndaar

    ennutaiya paathangalai en aanndavar kaluvuvathaa

    orupothum anumathiyaen oru kaalum sammathiyaen

    naan seyvathu innathentu ippothu puriyaathu

    pinnarae purinthu kolvaay

    un paatham kaluvida anumathiyaavitil

    ennodu pangillai

    aanndavarae pothakarae en kaalkalai mattumalla

    en kaikalai thalaiyaiyumae muluvathum kaluvi vidum

    muluvathum kuliththavan kaal mattum kaluvinaal

    pothumentu ariyaayo ?

    naan seyvathan arththam ennaventu umakku

    innaeram puriyaatho ?

    naan aanndavar pothakar thaan mun maathiri kaattukiraen

    neengal oruvar oruvarathu paathangalaik kaluvungal

    Yesu sonna vaarththaikalai manathil iruththi

    naamum vaalnthiduvom

    pirar panni seythu vaalvathae nam vaalvin kadamai

    seedarin thakuthiyenpom (2) – 3

  • Parolaga Devane Parakkiramam பரலோக தேவனே

    பரலோக தேவனே
    பராக்கிரமம் உள்ளவரே (2)
    (இந்த) அகிலத்தை ஆள்பவரே
    உம்மால் ஆகாதது எதுவுமில்லை

    1. எல்ஷடாய் எல்ஷடாய்
      சர்வ வல்ல தெய்வமே (2)

    உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
    வணங்குகிறோம் – உம்மை

    1. யெஹோவா நிசியே
      வெற்றி தந்த தெய்வமே (2)
    2. யெஹோவா ராஃப்ஃபா
      சுகம் தந்த தெய்வமே (2)
    3. எல்ரோயீ எல்ரோயீ
      என்னை கண்ட தெய்வமே (2)

    Parolaga Devane Parakkiramam Lyrics in English

    paraloka thaevanae
    paraakkiramam ullavarae (2)
    (intha) akilaththai aalpavarae
    ummaal aakaathathu ethuvumillai

    1. elshadaay elshadaay
      sarva valla theyvamae (2)

    uyarththukirom vaalththukirom
    vanangukirom – ummai

    1. yehovaa nisiyae
      vetti thantha theyvamae (2)
    2. yehovaa raaqpqpaa
      sukam thantha theyvamae (2)
    3. elroyee elroyee
      ennai kannda theyvamae (2)
  • Parithi Thoongida Paathiraa Naeraththil பரிதி தூங்கிட பாதிரா நேரத்தில்

    பரிதி தூ…ங்கிட பாதிரா நே…ரத்தில்
    பாரிடை பிறந்தவரே…
    பாவங்கள் போ…க்கவும் சாபங்கள் நீ…க்கவும்
    தரணியில் பிறந்தவரே… (2)

    1. மயில்கள் ஆ…டட்டும் குயில்கள் பா…டட்டும்
      வானவர் வாயார வாழ்த்…திடட்டும்… (2)
      தேவ குமாரா தாவீதின் மைந்தா
      தாழ்மையின் திரு…வுருவே – தியாகத்தின் திருவடிவே
      – பரிதி
    2. கனிகள் கனி…யட்டும் மலர்கள் மல…ரட்டும்
      பரமன் நின் பெருமை புகழ்ந்தி…டட்டும் (2)
      மாட்டுக்கொட்டிலில் மாபெரும் தேவன்
      மானிடன் ஆ…னாரே – மாந்தரை மீட்டிடவே
      – பரிதி

    Parithi Thoongida Paathiraa Naeraththil Lyrics in English
    parithi thoo…ngida paathiraa nae…raththil
    paaritai piranthavarae…
    paavangal po…kkavum saapangal nee…kkavum
    tharanniyil piranthavarae… (2)

    1. mayilkal aa…dattum kuyilkal paa…dattum
      vaanavar vaayaara vaalth…thidattum… (2)
      thaeva kumaaraa thaaveethin mainthaa
      thaalmaiyin thiru…vuruvae – thiyaakaththin thiruvativae
      – parithi
    2. kanikal kani…yattum malarkal mala…rattum
      paraman nin perumai pukalnthi…dattum (2)
      maattukkottilil maaperum thaevan
      maanidan aa…naarae – maantharai meettidavae
      – parithi
  • Parisuththarae Engal Yesu Thaevaa பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா

    பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா
    நானிலத்தில் நீ என்றும் ராஜா
    உம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லை
    உம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை

    அல்லேலூயா (4)

    உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையா
    உம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா

    1. நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் – ஐயா
      எனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோ
      புழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரே
      ராஜாக்களோடு அமர்த்தினீரே

    உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்
    உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன்

    அல்லேலூயா (4)

    உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையா
    உம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா

    1. ஊழிய எல்லைகள் பெரிதாக்கினீர்
      அதில் இராஜாக்கள் உதிக்கவும் உதவிசெய்தீர்
      அறியாத ஜாதியை வரவழைத்தீர்
      நீர் தந்த வாக்கினை நிறைவேற்றினீர்

    உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்
    உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன்

    அல்லேலூயா (4)

    1. வருத்தங்கள் பசிதாகம் ஏற்ப்பட்டாலும்
      எங்கள் விசுவாச கேடகம் வீழ்ந்திடாதே
      நம்பினோர் நட்டாத்தில் கைவிட்டாலும்
      என்னை காப்பற்ற நீர் உண்டு பயமில்லையே

    உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்
    உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன்

    அல்லேலூயா (4)


    Parisuththarae Engal Yesu Thaevaa Lyrics in English
    parisuththarae engal Yesu thaevaa
    naanilaththil nee entum raajaa
    ummaip paaduvathaal ennil tholviyillai
    ummaith thuthippathinaal ennil kuraivaeyillai

    allaelooyaa (4)

    ummai uyarththuvathae engal Nnokkamaiyaa
    ummai paaduvathae engal maenmaiyaiyaa

    1. naan konnda thittangal sirithaayinum – aiyaa
      enakkaay um thittangal perithallavo
      puluthiyilirunthennai uyarththineerae
      raajaakkalodu amarththineerae

    unthan kirupaikalai ennnni naan paaduvaen
    unthan makimaithanai thinam naan rusippaen

    allaelooyaa (4)

    ummai uyarththuvathae engal Nnokkamaiyaa
    ummai paaduvathae engal maenmaiyaiyaa

    1. ooliya ellaikal perithaakkineer
      athil iraajaakkal uthikkavum uthaviseytheer
      ariyaatha jaathiyai varavalaiththeer
      neer thantha vaakkinai niraivaettineer

    unthan kirupaikalai ennnni naan paaduvaen
    unthan makimaithanai thinam naan rusippaen

    allaelooyaa (4)

    1. varuththangal pasithaakam aerppattalum
      engal visuvaasa kaedakam veelnthidaathae
      nampinor nattaththil kaivittalum
      ennai kaappatta neer unndu payamillaiyae

    unthan kirupaikalai ennnni naan paaduvaen
    unthan makimaithanai thinam naan rusippaen

    allaelooyaa (4)