Author: admin

  • Parisuththar Kuuttam Natuvil பரிசுத்தர் கூட்டம் நடுவில்

    பரிசுத்தர் கூட்டம் நடுவில்
    ஜொலித்திடும் சுத்த ஜோதியே
    அரூபியே இவ்வேளையில்
    அடியார் நெஞ்சம் வாரீரோ

    1. மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ?
      கல் தின்னக் கொடுக்கும் பெற்றோர் உண்டோ?
      பொல்லாதோர் கூட செய்திடார்
      நற்பிதா நலம் அருள்வார்
    2. சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே
      விரும்பா அசுத்தம் யாவும் போக்குமே
      பாவி நீச பாவி நானையா
      தேவா இரக்கம் செய்யமாட்டீரோ
    3. பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை
      யாரும் காணா உள் அலங்கோலத்தை
      மனம் நொந்து மருளுகின்றேன்
      பரிசுத்தம் கெஞ்சுகின்றேன்
    4. துணை வேண்டும் தகப்பனே உலகிலே
      என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே
      என் ஜீவன் எல்லையெங்கிலும்
      பரிசுத்தம் என எழுதும்

    Parisuththar Kuuttam Natuvil Lyrics in English
    parisuththar koottam naduvil
    joliththidum suththa jothiyae
    aroopiyae ivvaelaiyil
    atiyaar nenjam vaareero

    1. meen kaettal paampai arulvaar unntoo?
      kal thinnak kodukkum pettaோr unntoo?
      pollaathor kooda seythidaar
      narpithaa nalam arulvaar
    2. suththam virumpum suththa jothiyae
      virumpaa asuththam yaavum pokkumae
      paavi neesa paavi naanaiyaa
      thaevaa irakkam seyyamaattiro
    3. paarum thanthaiyae enthan ullaththai
      yaarum kaannaa ul alangaோlaththai
      manam nonthu marulukinten
      parisuththam kenjukinten
    4. thunnai vaenndum thakappanae ulakilae
      ennai ethirkkum sakthikal pala unntae
      en jeevan ellaiyengilum
      parisuththam ena eluthum
  • Parisuththam Pera Vanthitdeergalaa பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா

    பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா
    ஒப்பில்லாத் திரு ஸ்நானத்தினால்?
    பாவதோஷம் நீங்க நம்பினீர்களா
    ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?

    மாசில்லா- சுத்தமா
    திருபுண்ணிய தீர்த்தத்தினால்?
    குற்றம் நீங்கிவிடக் குணம் மாறிற்றா
    ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?

    1. பரலோக சிந்தை அணிந்தீர்களா
      வல்லமீட்பர் தயாளத்தினால்?
      மறுஜென்ம குணமடைந்தீர்களா
      ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?
    2. மணவாளன் வரக் களிப்பீர்களா
      தூய நதியின் ஸ்நானத்தினால்
      மோட்ச கரை ஏறிச் சுகிப்பீர்களா
      ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?
    3. மாசு கறை நீங்கும், நீசப்பாவியே!
      சுத்த ரத்தத்தின் சக்தியினால்.
      முக்தி பேறுண்டாகும்,
      குற்றவாளியே!
      ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்

    Parisuththam Pera Vanthitdeergalaa Lyrics in English
    parisuththam pera vanthittirkalaa
    oppillaath thiru snaanaththinaal?
    paavathosham neenga nampineerkalaa
    aattukkuttiyin raththaththinaal?

    maasillaa- suththamaa
    thirupunnnniya theerththaththinaal?
    kuttam neengividak kunam maarittaா
    aattukkuttiyin raththaththinaal?

    1. paraloka sinthai annintheerkalaa
      vallameetpar thayaalaththinaal?
      marujenma kunamataintheerkalaa
      aattukkuttiyin raththaththinaal?
    2. manavaalan varak kalippeerkalaa
      thooya nathiyin snaanaththinaal
      motcha karai aerich sukippeerkalaa
      aattukkuttiyin raththaththinaal?
    3. maasu karai neengum, neesappaaviyae!
      suththa raththaththin sakthiyinaal.
      mukthi paerunndaakum,
      kuttavaaliyae!
      aattukkuttiyin raththaththinaal
  • Parisuththa Poomiyil Naam Nirkirom பரிசுத்த பூமியில் நாம் நிற்கிறோம்

    பரிசுத்த பூமியில் நாம் நிற்கிறோம்
    பரத்தின் தூதர் படை சூழக்காண்கிறோம்
    துதிப்போம் நம் இயேசுவை
    பரிசுத்தரின் பிரசன்னத்தில் (2)
    நாம் நிற்கிறோம்

    We are standing on holy ground
    And I know that there
    Are angels all around
    Let us praise Jesus now
    We are standing in His presence (2)
    On holy ground


    Parisuththa Poomiyil Naam Nirkirom Lyrics in English
    parisuththa poomiyil naam nirkirom
    paraththin thoothar patai soolakkaannkirom
    thuthippom nam Yesuvai
    parisuththarin pirasannaththil (2)
    naam nirkirom

    We are standing on holy ground
    And I know that there
    Are angels all around
    Let us praise Jesus now
    We are standing in His presence (2)
    On holy ground

  • Parisuththa Akkini Anuppum பரிசுத்த அக்கினி அனுப்பும்

    பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா உருக்கமாய்
    ஜூவாலிக்கக் கொளுத்தும் தேவா

    1. இரக்கமாய் அக்கினித் தழலைக் கொண்டுஉருக்கமாய் உள்ளத்தைத் தொட்டருளும்
    2. கன்னிகை விருத்தர் வாலிபரும்உன்னத ஆவியால் நிரம்பிடவும்
    3. பாவிகள் யாவரும் மனந்திரும்பபரலோக அக்கினி நாவருளும்
    4. தேசமெங்கும் திவ்விய அக்கினியால்தீவினை யாவையும் சுட்டெரிக்க
    5. இயேசுவின் பேரன்பை நன்குணர்ந்துஆவியில் யாவரும் வளர்ந்திடவே

    Parisuththa Akkini Anuppum Lyrics in English
    parisuththa akkini anuppum thaevaa urukkamaay
    joovaalikkak koluththum thaevaa

    1. irakkamaay akkinith thalalaik konnduurukkamaay ullaththaith thottarulum
    2. kannikai viruththar vaaliparumunnatha aaviyaal nirampidavum
    3. paavikal yaavarum mananthirumpaparaloka akkini naavarulum
    4. thaesamengum thivviya akkiniyaaltheevinai yaavaiyum sutterikka
    5. Yesuvin paeranpai nankunarnthuaaviyil yaavarum valarnthidavae
  • Parisuththa Aavi பரிசுத்த ஆவி

    பரிசுத்த ஆவி
    எனில் வாருமே
    உம் கரத்தாலே
    எனைத் தாங்குமே
    உம் புயத்தாலே
    எனை நடத்துமே

    முத்தோழிலோனே
    மூன்றில் ஒன்றோனே
    முன்னவனே
    முகம் பார்த்து கிருபை
    செய்யா மன்னவனே
    ஆதியும் அந்தமும் நீரே
    அரவணைத்ததும் நீரே


    Parisuththa Aavi Lyrics in English
    parisuththa aavi
    enil vaarumae
    um karaththaalae
    enaith thaangumae
    um puyaththaalae
    enai nadaththumae

    muththolilonae
    moontil ontonae
    munnavanae
    mukam paarththu kirupai
    seyyaa mannavanae
    aathiyum anthamum neerae
    aravannaiththathum neerae

  • Parisuthare Engal Deivame பரிசுத்தரே எங்கள் தெய்வமே

    பரிசுத்தரே எங்கள் தெய்வமே
    உயர்த்துகிறோம் உந்தன் நாமத்தை -2

    நீரே என் தேவன் நீரே என் ராஜன்
    உம்மை போல யாருமில்லை
    உம்மை உயர்த்திடுவேன் -2

    எங்கள் மத்தியில் அசைவாடிடும்
    பரிசுத்த நாமத்தை உயர்த்துகிறோம் – 2

    எங்களுக்காகவே சிலுவையில் மரித்தீரே
    என் பாவம் சுமந்திரே என் இயேசுவே

    குயவனே உம் கையில் என்னையே தருகின்றேன்
    உம்மை போலவே மாற்றிடுமே


    Parisuthare Engal Deivame Lyrics in English

    parisuththarae engal theyvamae
    uyarththukirom unthan naamaththai -2

    neerae en thaevan neerae en raajan
    ummai pola yaarumillai
    ummai uyarththiduvaen -2

    engal maththiyil asaivaadidum
    parisuththa naamaththai uyarththukirom – 2

    engalukkaakavae siluvaiyil mariththeerae
    en paavam sumanthirae en Yesuvae

    kuyavanae um kaiyil ennaiyae tharukinten
    ummai polavae maattidumae

  • Parisutharam Devamaindhan Pirantha Nannal Indru பரிசுத்தராம் தேவமைந்தன் பிறந்த நன்னாள்

    பரிசுத்தராம் தேவமைந்தன் பிறந்த நன்னாள்

    1. பரிசுத்தராம் தேவமைந்தன் பிறந்த நன்னாள் இன்று
      மரிமடியில் குழந்தையாக தவழ்ந்து வந்தார் அன்று
      நாசரேத்தில் வளர்ந்து வந்தார் பெற்றோருடன் நன்று
      சுவிசேஷம் சொல்லி வந்தார் பல இடங்கள் சென்று

    மகிழ் கொண்டாடுவோம் நாம் மகிழ் கொண்டாடுவோம்
    பாவபாரம் நம்மை விட்டு மறைந்து போனதே
    மகிழ் கொண்டாடுவோம் நாம் மகிழ் கொண்டாடுவோம்
    கர்த்தர் இயேசு கிறிஸ்து நமது உள்ளில் பிறந்ததால்

    1. வானில் வெள்ளி வழி நடத்த ராயர்களும் விரைந்தனர்
      தொழுவத்திலே புல்லணையில் பாலகனைக் கண்டனர்
      யூதர் ராஜா இயேசு எனக் கண்டு மனம் மகிழ்ந்தனர்
      பொன் போளம் தூபம் தனை காணிக்கையாய் படைத்தனர்
      – மகிழ்
    2. பாவிகளை மீட்பதற்காய் கர்த்தர் இயேசு உதித்தார்
      பாவங்களைத் தோளின் மேலே சிலுவையாக சுமந்தார்
      தேவ அன்பை உலகம் உணர ஜீவ பலியாக தந்தார்
      சாவை வென்று தேவ சுதன் மூன்றாம் நாளில் உயிர்த்தார்
      – மகிழ்
    3. குதூகலமாய் தேவனை மனம் ஸ்தோத்தரித்து பாடுதே
      களிப்புடனே எந்தன் கால்கள் குதித்து நடனம் ஆடுதே
      இரட்சிப்பினை நல்க வந்த இயேசுவை மனம் தேடுதே
      ஜெய கிறிஸ்து மீண்டும் வரும் நாளை உலகம் நாடுதே
      – மகிழ்

    Parisutharam Devamaindhan Pirantha Nannal Indru Lyrics in English

    parisuththaraam thaevamainthan pirantha nannaal

    1. parisuththaraam thaevamainthan pirantha nannaal intu
      marimatiyil kulanthaiyaaka thavalnthu vanthaar antu
      naasaraeththil valarnthu vanthaar pettaோrudan nantu
      suvisesham solli vanthaar pala idangal sentu

    makil konndaaduvom naam makil konndaaduvom
    paavapaaram nammai vittu marainthu ponathae
    makil konndaaduvom naam makil konndaaduvom
    karththar Yesu kiristhu namathu ullil piranthathaal

    1. vaanil velli vali nadaththa raayarkalum virainthanar
      tholuvaththilae pullannaiyil paalakanaik kanndanar
      yoothar raajaa Yesu enak kanndu manam makilnthanar
      pon polam thoopam thanai kaannikkaiyaay pataiththanar
      – makil
    2. paavikalai meetpatharkaay karththar Yesu uthiththaar
      paavangalaith tholin maelae siluvaiyaaka sumanthaar
      thaeva anpai ulakam unara jeeva paliyaaka thanthaar
      saavai ventu thaeva suthan moontam naalil uyirththaar
      – makil
    3. kuthookalamaay thaevanai manam sthoththariththu paaduthae
      kalippudanae enthan kaalkal kuthiththu nadanam aaduthae
      iratchippinai nalka vantha Yesuvai manam thaeduthae
      jeya kiristhu meenndum varum naalai ulakam naaduthae
      – makil
  • Parisutharai Parkanum பரிசுத்தரை பார்க்கணும்

    பரிசுத்தரை பார்க்கணும்
    நான் உம்மை பார்க்கணும்
    உம்மோடு பேசணும்
    உம் பாதம் அமர்ந்து
    உம்மை போல் மாறணும்

    1. பலப்பல பாவங்கள் எனை சூழும் போது
      எனை பாதுகாத்து நடத்துமையா
      உம்மை விட்டு விலகி போக கொஞ்சம் கூட மனசு இல்ல
      மார்பில் என்னை மூடும்மையா
    2. குற்றமற்ற வாழ்கையாய் இவ்வுலகில் சாட்சியாய்
      என்னை மாற்றும் எந்தன் சுத்த தெய்வமே
      என் வாழ்வின் மூலமாய்
      உங்க நாமம் கனமடைய
      என்னை பயன்படுத்தும் திவ்ய நாதனே -2

    Parisutharai Parkanum – பரிசுத்தரை பார்க்கணும் Lyrics in English
    Parisutharai Parkanum
    parisuththarai paarkkanum
    naan ummai paarkkanum
    ummodu paesanum
    um paatham amarnthu
    ummai pol maaranum

    1. palappala paavangal enai soolum pothu
      enai paathukaaththu nadaththumaiyaa
      ummai vittu vilaki poka konjam kooda manasu illa
      maarpil ennai moodummaiyaa
    2. kuttamatta vaalkaiyaay ivvulakil saatchiyaay
      ennai maattum enthan suththa theyvamae
      en vaalvin moolamaay
      unga naamam kanamataiya
      ennai payanpaduththum thivya naathanae -2
  • Parisutharae Ummai Aarathipen பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன்

    பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன்
    இன்றும் என்றென்றுமாய்
    பலிபீடத்தில் என்னை படைக்கின்றேன்
    உகந்த ஜீவ பலியாய்

    யேகோவா ரஃப்பா
    நீரே சுகம் தருபவரே
    யேகோவா ஷம்மா -நீரே
    கூடவே இருப்பவரே

    ஆராதனை உமக்கே
    ஆராதனை என்றுமே

    யேகோவாயீரே நீரே
    தேவையெல்லாம் சந்திப்பீர்
    யேகோவா ஷாலோம் நீரே
    சமாதானம் தருபவரே

    யேகோவாநிசி நீரே
    ஜெயம் தருபவரே
    யேகோவா ரோஹி நீரே
    எந்தன் மேய்ப்பர் நீரே


    Parisutharae ummai aarathipen Lyrics in English
    parisuththarae ummai aaraathippaen
    intum ententumaay
    palipeedaththil ennai pataikkinten
    ukantha jeeva paliyaay

    yaekovaa raqppaa
    neerae sukam tharupavarae
    yaekovaa shammaa -neerae
    koodavae iruppavarae

    aaraathanai umakkae
    aaraathanai entumae

    yaekovaayeerae neerae
    thaevaiyellaam santhippeer
    yaekovaa shaalom neerae
    samaathaanam tharupavarae

    yaekovaanisi neerae
    jeyam tharupavarae
    yaekovaa rohi neerae
    enthan maeyppar neerae

  • Parisutharae Parisutharae பரிசுத்தரே பரிசுத்தரே

    பரிசுத்தரே பரிசுத்தரே
    பரலோக ராஜாவே
    கேருபீன்கள் சேராபீன்கள்
    போற்றிடும் பரிசுத்த
    ஆராதனை ஆராதனை
    பரிசுத்தர் பரிசுத்தர்க்கே

    பரிசுத்தர் பரிசுத்தர் -3 பாத்திரரே
    வணக்கமாய் விழுகின்றோம்
    நீரே பாத்திரரே


    Parisutharae parisutharae Lyrics in English
    parisuththarae parisuththarae
    paraloka raajaavae
    kaerupeenkal seraapeenkal
    pottidum parisuththa
    aaraathanai aaraathanai
    parisuththar parisuththarkkae

    parisuththar parisuththar -3 paaththirarae
    vanakkamaay vilukintom
    neerae paaththirarae