Author: admin

  • Parisutha Deivam Iaya ரிசுத்த தெய்வம் ஐயா நீரே

    பரிசுத்த தெய்வம் ஐயா நீரே
    எனக்காக உம்மை தந்தீரே
    பாவம் ஒன்றும் உம்மில் இல்லை
    ஆனாலும் அடிக்க பட்டீர் – எனக்கே

    உமக்காக வாழுவேன்
    உம்மை தான் நேசிக்கிறேன்
    உயிர் வாழும் நாளெல்லாம்
    உமக்காக ஓடுவேன்

    கண்ணின் மணி போல் காக்கும் தெய்வம்
    காப்பாற்றினீர் என்னை
    கண்ணீர் துடைக்கும் தெய்வம் நீரே
    அடிக்க பட்டீர் சிலுவையிலே – எனக்காய்
    ஏற்றுக்கொண்டீர் காயங்களை

    இனி நான் அல்ல நீரே
    அர்ப்பணிக்கிறேன் என்னை
    இனி நான் அல்ல நீரே
    ஒப்பு கொடுக்கிறேன்


    Parisutha deivam iaya Lyrics in English
    parisuththa theyvam aiyaa neerae
    enakkaaka ummai thantheerae
    paavam ontum ummil illai
    aanaalum atikka pattir – enakkae

    umakkaaka vaaluvaen
    ummai thaan naesikkiraen
    uyir vaalum naalellaam
    umakkaaka oduvaen

    kannnnin manni pol kaakkum theyvam
    kaappaattineer ennai
    kannnneer thutaikkum theyvam neerae
    atikka pattir siluvaiyilae – enakkaay
    aettukkonnteer kaayangalai

    ini naan alla neerae
    arppannikkiraen ennai
    ini naan alla neerae
    oppu kodukkiraen

  • Parisutha Aaviye Vaarumaiah பரிசுத்த ஆவியே வாருமையா

    பரிசுத்த ஆவியே, வாருமையா

    பரிசுத்த ஆவியே, வாருமையா
    அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா
    புது எண்ணையால், புது பெலத்தால்
    பாத்திரம் நிரம்பி வழியட்டுமே

    1.ஆத்தும ஆதாயம் செய்திடவே
    அழியும் மக்களை மீட்டிடவே
    அனுப்பும் தேவா ஆவியினை உம்
    அற்புதம் இன்று விளங்கட்டுமே

    2.சிம்சோனுக்கு நீர் இரங்கினீர்
    புதிய பெலத்தை கொடுத்தீரே
    சோர்ந்து போன ஊழியரே, உன்னை
    உயிர்பிக்க செய்யும் அபிஷேகமே

    3.உலர்ந்த எலும்புகள் உயிரடைய
    உன்னத ஆவியை அனுப்பினீரே
    சபைகள் வளர, கால் ஊன்றி நிற்க
    எழுப்புதல் இன்று அனுப்பிடுமே


    Parisutha Aaviye Vaarumaiah Lyrics in English
    parisuththa aaviyae, vaarumaiyaa

    parisuththa aaviyae, vaarumaiyaa
    apishaekaththaal ennai nirappumaiyaa
    puthu ennnnaiyaal, puthu pelaththaal
    paaththiram nirampi valiyattumae

    1.aaththuma aathaayam seythidavae
    aliyum makkalai meettidavae
    anuppum thaevaa aaviyinai um
    arputham intu vilangattumae

    2.simsonukku neer irangineer
    puthiya pelaththai koduththeerae
    sornthu pona ooliyarae, unnai
    uyirpikka seyyum apishaekamae

    3.ularntha elumpukal uyirataiya
    unnatha aaviyai anuppineerae
    sapaikal valara, kaal oonti nirka
    elupputhal intu anuppidumae

  • Parisutha Aaviye Bakthargal பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே

    பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே
    கூட இருப்பவரே கறைகள் தீர்ப்பவரே

    1. தேற்றிடும் தெய்வமே
      திடம் தருபவரே
      ஊற்றுத் தண்ணீரே
      உள்ளத்தின் ஆறுதலே – எங்கள்
    2. பயங்கள் நீக்கிவிட்டீர்
      பாவங்கள் போக்கிவிட்டீர்
      ஜெயமே உம் வரவால்
      ஜெபமே உம் தயவால் – தினம்
    3. அபிஷேக நாதரே
      அச்சாரமானவரே
      மீட்பின் நாளுக்கென்று
      முத்திரையானவரே – எங்கள்
    4. விடுதலை தருபவரே
      விண்ணப்பம் செய்பவரே
      சாட்சியாய் நிறுத்துகிறீர்
      சத்தியம் போதிக்கிறீர் – தினம்
    5. அயல் மொழி பேசுகிறோம்
      அதிசயம் காண்கிறோம்
      வரங்கள் பெறுகிறோம்
      வளமாய் வாழ்கிறோம்
    6. சத்துரு வரும் போது
      எதிராய் கொடி பிடிப்பீர்
      எக்காளம் ஊதுகிறோம்
      எதிரியை வென்று விட்டோம்

    Parisutha Aaviye Bakthargal Lyrics in English

    parisuththa aaviyae paktharkal thunnaiyaalarae
    kooda iruppavarae karaikal theerppavarae

    1. thaettidum theyvamae
      thidam tharupavarae
      oottuth thannnneerae
      ullaththin aaruthalae – engal
    2. payangal neekkivittir
      paavangal pokkivittir
      jeyamae um varavaal
      jepamae um thayavaal – thinam
    3. apishaeka naatharae
      achchaாramaanavarae
      meetpin naalukkentu
      muththiraiyaanavarae – engal
    4. viduthalai tharupavarae
      vinnnappam seypavarae
      saatchiyaay niruththukireer
      saththiyam pothikkireer – thinam
    5. ayal moli paesukirom
      athisayam kaannkirom
      varangal perukirom
      valamaay vaalkirom
    6. saththuru varum pothu
      ethiraay koti pitippeer
      ekkaalam oothukirom
      ethiriyai ventu vittaோm
  • Parathin Jothiye Enmel Irangidum பரத்தின் ஜோதியே

    பரத்தின் ஜோதியே

    1. பரத்தின் ஜோதியே
      என்மேல் இறங்கிடும்
      பிரகாசத்துடனே
      உள்ளத்தில் விளங்கும்
      நீர் ஜீவ ஜோதி, தேவரீர்
      நற் கதிர் வீசக்கடவீர்.
    2. நிறைந்த அருளால்
      லௌகீக ஆசையை
      அகற்றி, ஆவியால்
      பேரின்ப வாஞ்சையை
      வளர்த்து நித்தம் பலமாய்
      வேரூன்றச் செய்யும் தயவாய்.
    3. நீர் என்னை ஆளுகில்
      நான் வாழ்ந்து பூரிப்பேன்
      நீர் என்னை மறக்கில்
      நான் தாழ்ந்து மாளுவேன்
      என் ஊக்கம் ஜீவனும் நீரே
      கடாட்சம் செய்யும், கர்த்தரே.
    4. தெய்வன்பும் தயவும்
      உம்மாலேயே உண்டாம்
      நற் குணம் யாவுக்கும்
      நீர் ஜீவ ஊற்றேயாம்
      நான் வாழும்படி என்றைக்கும்
      என்னை நிரப்பியருளும்.

    Parathin Jothiye Enmel Irangidum Lyrics in English
    paraththin jothiyae

    1. paraththin jothiyae
      enmael irangidum
      pirakaasaththudanae
      ullaththil vilangum
      neer jeeva jothi, thaevareer
      nar kathir veesakkadaveer.
    2. niraintha arulaal
      laugeeka aasaiyai
      akatti, aaviyaal
      paerinpa vaanjaiyai
      valarththu niththam palamaay
      vaeroontach seyyum thayavaay.
    3. neer ennai aalukil
      naan vaalnthu poorippaen
      neer ennai marakkil
      naan thaalnthu maaluvaen
      en ookkam jeevanum neerae
      kadaatcham seyyum, karththarae.
    4. theyvanpum thayavum
      ummaalaeyae unndaam
      nar kunam yaavukkum
      neer jeeva ootteyaam
      naan vaalumpati entaikkum
      ennai nirappiyarulum.
  • Parathile Nanmai Varugume பரத்திலே நன்மை வருகுமே நமக்கு நித்திய

    பரத்திலே நன்மை வருகுமே நமக்கு நித்திய
    பாக்கியம் மிகப் பெருகுமே

    பாத்திலே சிறந்த ஜீவபதி வளர் கிரீடம் அதைச்
    சிரத்திலே அணிய யேசு
    தேவனைப் பணிந்து போற்றுவோம்

    வருத்தம் பசி தாகம் சாவில்லை அலறுதலும்
    மனத்துயர் இரவு சாபம் இல்லை
    அருணன் மதி வேண்டியதில்லை துன்மார்க்கர் எனும்
    அசுத்தர் வந்து சேர்வதும் இல்லை
    சருவ மகிமையுடைய தந்தை
    பரனோடு கிறிஸ்தின் திரு
    அருள் மிகச் சிறந்த ஒளி
    தெளிவுற ப்ரகாசம் ஆக்குமே

    ஆட்டுக் குட்டியின் ரத்தத்தில் தோய்த்து வஸ்திரங்கள் தமை
    அழுக்கறப் பிரகாசமாய் வெளுத்து
    வாட்டங்கள் அனைத்தையும் தீர்த்து கண்ணீர் அறவே
    மகிமையின் கரத்தினால் துடைத்து
    கூட்டி ஜீவ புனலிடத்தில்
    கொண்டு மேய்த் தருள் முடியைச்
    சூட்டியே அனந்த பாக்கிய
    சுகத்தில் வாழ்ந்திருக்கச் செய்குவார்

    பங்கம் இன்றி மகிழ்ந்து வாழலாம் பேர் ஒளி துலங்கும்
    பரம கிருபாசனத்தைச் சூழலாம்
    சங்கை யோடரசிருந்தே ஆளலாம் பராபரன் தன்
    சமூக ப்ரபை தனிலே வாழலாம்
    மங்கை சீயோன் மகளின் பிரிய
    மன்னவன் தேவாட்டுக் குட்டியின்
    இங்கிதக் கல்யாணப் பந்தியில்
    இருந்து நித்ய விருந்தால் மகிழலாம்.


    Parathile Nanmai Varugume Lyrics in English
    paraththilae nanmai varukumae namakku niththiya
    paakkiyam mikap perukumae

    paaththilae sirantha jeevapathi valar kireedam athaich
    siraththilae anniya yaesu
    thaevanaip panninthu pottuvom

    varuththam pasi thaakam saavillai alaruthalum
    manaththuyar iravu saapam illai
    arunan mathi vaenntiyathillai thunmaarkkar enum
    asuththar vanthu servathum illai
    saruva makimaiyutaiya thanthai
    paranodu kiristhin thiru
    arul mikach sirantha oli
    thelivura prakaasam aakkumae

    aattuk kuttiyin raththaththil thoyththu vasthirangal thamai
    alukkarap pirakaasamaay veluththu
    vaattangal anaiththaiyum theerththu kannnneer aravae
    makimaiyin karaththinaal thutaiththu
    kootti jeeva punalidaththil
    konndu maeyth tharul mutiyaich
    soottiyae anantha paakkiya
    sukaththil vaalnthirukkach seykuvaar

    pangam inti makilnthu vaalalaam paer oli thulangum
    parama kirupaasanaththaich soolalaam
    sangai yodarasirunthae aalalaam paraaparan than
    samooka prapai thanilae vaalalaam
    mangai seeyon makalin piriya
    mannavan thaevaattuk kuttiyin
    ingithak kalyaanap panthiyil
    irunthu nithya virunthaal makilalaam.

  • Parathile Irunthuthan Anuppapatta Thoothan பரத்திலே யிருந்துதான்

    பரத்திலே யிருந்துதான்

    1. பரத்திலே யிருந்துதான்
      அனுப்பப்பட்ட தூதன் நான்
      நற்செய்தி அறிவிக்கிறேன்
      பயப்படாதிருங்களேன்.
    2. இதோ எல்லா ஜனத்துக்கும்
      பெரிய நன்மையாய் வரும்
      சந்தோஷத்தைக் களிப்புடன்
      நான் கூறும் சுவிசேஷகன்
    3. இன்றுங்கள் கர்த்தரானவர்
      மேசியா உங்கள் ரட்சகர்
      தாவீதின் ஊரில் திக்கில்லார்
      ரட்சிப்புக்காக ஜென்மித்தார்
    4. பரத்திலே நாம் ஏகமாய்
      இனி இருக்கத்தக்கதாய்
      இக்கட்டும் பாவமுமெல்லாம்
      இம்மீட்பரால் நிவிர்தியாம்
    5. குறிப்பைச் சொல்வேன் ஏழையாய்
      துணியில் சுற்றப்பட்டதாய்
      இப்பிள்ளை முன்னணையிலே
      கிடக்கும் ஆர் கர்த்தர் தாமே.

    Parathile Irunthuthan Anuppapatta Thoothan Lyrics in English

    paraththilae yirunthuthaan

    1. paraththilae yirunthuthaan
      anuppappatta thoothan naan
      narseythi arivikkiraen
      payappadaathirungalaen.
    2. itho ellaa janaththukkum
      periya nanmaiyaay varum
      santhoshaththaik kalippudan
      naan koorum suviseshakan
    3. intungal karththaraanavar
      maesiyaa ungal ratchakar
      thaaveethin ooril thikkillaar
      ratchippukkaaka jenmiththaar
    4. paraththilae naam aekamaay
      ini irukkaththakkathaay
      ikkattum paavamumellaam
      immeetparaal nivirthiyaam
    5. kurippaich solvaen aelaiyaay
      thunniyil suttappattathaay
      ippillai munnannaiyilae
      kidakkum aar karththar thaamae.
  • Parathil Ulla Engal Pidhave பரத்திலுள்ள எங்கள் பிதாவே

    பரத்திலுள்ள எங்கள் பிதாவே
    உம் ராஜ்யம் வருக
    உம் சித்தம் நிறைவேற

    நீல் இல்லா உலகம் வெறுமையதே
    அற்பமும் குப்பையுமதே
    நீர் இல்லா வாழ்க்கை சுமையானதே
    வாரும் தேவா இந்த வேளை

    மன்னியும் எங்கள் மீறுதல்களை
    நீக்கிடும் எங்கள் ஏக்கங்களை
    நீர் பிறரின் குறைகள் பாராமல் நாங்கள்
    கிருபையிலே என்றும் நிலைத்திடவே

    காத்திடும் தீய சூழ்நிலையிலே
    நிரப்பிடும் உந்தன் ஆவியால் இன்றே
    சாத்தானின் சூழ்ச்சிகள் உலகத்தின் நிந்தைகள்
    எல்லாவற்றையும் ஜெயித்திடவே


    Parathil ulla engal pidhave Lyrics in English

    paraththilulla engal pithaavae
    um raajyam varuka
    um siththam niraivaera

    neel illaa ulakam verumaiyathae
    arpamum kuppaiyumathae
    neer illaa vaalkkai sumaiyaanathae
    vaarum thaevaa intha vaelai

    manniyum engal meeruthalkalai
    neekkidum engal aekkangalai
    neer pirarin kuraikal paaraamal naangal
    kirupaiyilae entum nilaiththidavae

    kaaththidum theeya soolnilaiyilae
    nirappidum unthan aaviyaal inte
    saaththaanin soolchchikal ulakaththin ninthaikal
    ellaavattaைyum jeyiththidavae

  • Paranthu Kaakkum Patchiyaipola பறந்து காக்கும் பட்சியைபோல

    பறந்து காக்கும் பட்சியைபோல
    எங்களை காக்கும் கர்த்தாவே
    பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே
    ஆதரவாக இருப்பவரே (2)
    வாதை என்னை அணுகாமல்
    கூடாரமாக இருப்பவரே (2)

    யாவே (7) ரொஃபேகா
    யாவே ரொஃபேகா

    உம் ஆவி என்னில் வசிப்பதினால்
    மரித்தவை எல்லாம் உயிர்த்திடுமே (2)
    உயிர்த்தெழுந்த உம் வல்லமையால்
    என்னையும் உயிர்பிக்கும் ஆவியே (2) யாவே

    என் சார்ப்பில் நீர் பலியானீர்
    எந்தன் இடத்தை எடுத்து கொண்டீர் (2)
    நீர் கொண்ட தழும்புகளால்
    நிரந்திர சுகத்தை தந்தவரே (2) யாவே

    மருத்துவரின் அறிக்கையினை
    சிலுவையின் இரத்தம் மாற்றிடுமே (2)
    நீடித்த நாட்களினால் (ஆயுளினால்)
    எங்களை திருப்தி செய்பவரே (2) யாவே


    Paranthu Kaakkum Patchiyaipola Lyrics in English

    paranthu kaakkum patchiyaipola
    engalai kaakkum karththaavae
    patchikka ennnum saththuru munnae
    aatharavaaka iruppavarae (2)
    vaathai ennai anukaamal
    koodaaramaaka iruppavarae (2)

    yaavae (7) roqpaekaa
    yaavae roqpaekaa

    um aavi ennil vasippathinaal
    mariththavai ellaam uyirththidumae (2)
    uyirththeluntha um vallamaiyaal
    ennaiyum uyirpikkum aaviyae (2) yaavae

    en saarppil neer paliyaaneer
    enthan idaththai eduththu konnteer (2)
    neer konnda thalumpukalaal
    niranthira sukaththai thanthavarae (2) yaavae

    maruththuvarin arikkaiyinai
    siluvaiyin iraththam maattidumae (2)
    neetiththa naatkalinaal (aayulinaal)
    engalai thirupthi seypavarae (2) yaavae

  • Paranae Thirukkataikkann Paaraayo பரனே திருக்கடைக்கண் பாராயோ

    பரனே திருக்கடைக்கண் பாராயோ? – என்றன்
    பாவத்துயர் அனைத்தும் தீராயோ?

    1. திறம் இலாத எனை முனியாமல் – யான்
      செய்த குற்றம் ஒன்றும் நினையாமல் — பரனே
    2. மாய வலையில் பட்டுச் சிக்காமல் – லோக
      வாழ்வில் மயங்கி மனம் புக்காமல் — பரனே
    3. அடியேனுக் கருள் செய் இப்போது – உன
      தடிமைக் குன்னை அன்றிக் கதி ஏது? — பரனே
    4. வஞ்சகக் கவலை கெடுத் தோட்டாயோ? – என்றன்
      மனது களிக்க வர மாட்டாயோ? — பரனே
    5. ஏசுவின் முகத்துக் காய் மாத்ரம் – எனக்
      கிரக்கம் செய்யும்; உமக்கே தோத்ரம்! — பரனே

    Paranae Thirukkataikkann Paaraayo? Lyrics in English
    paranae thirukkataikkann paaraayo? – entan
    paavaththuyar anaiththum theeraayo?

    1. thiram ilaatha enai muniyaamal – yaan
      seytha kuttam ontum ninaiyaamal — paranae
    2. maaya valaiyil pattuch sikkaamal – loka
      vaalvil mayangi manam pukkaamal — paranae
    3. atiyaenuk karul sey ippothu – una
      thatimaik kunnai antik kathi aethu? — paranae
    4. vanjakak kavalai keduth thottayo? – entan
      manathu kalikka vara maattayo? — paranae
    5. aesuvin mukaththuk kaay maathram – enak
      kirakkam seyyum; umakkae thothram! — paranae
  • Paranae En Idhayathil பரனே என் இதயத்தில்

    பரனே என் இதயத்தில் வாரும்
    பரநோக்கம் நிறைவேற்ற வாரும்

    அனுதினம் என்மனம் கழுவிடும்
    அழகிய புதுமனம் தந்திடும்
    பரிவுடன் பாவியை கண்டிடும் – என்
    சுயமதை திருசலவை செய்திடும்

    அதட்டிவிடும் நெஞ்சை அகற்றிவிடும் நஞ்சை
    புகுத்திவிடும் எனக்குள் பரமசிந்தை
    பரிசுத்தம் கேட்கிறேன் உம் குழந்தை
    அழுகிய சிந்தனை மங்கவே
    மனதினுள் வசனங்கள் தங்கவே
    அகமகிழ்ந்தெனதுள்ளம் பொங்கவே
    அடைக்கலம் அருளுமே துங்கவே

    திருக்குள்ளவன் மிஞ்சும் கிறுக்குள்ளவன் கெஞ்சும்
    கரத்துடனே உம்மிடம் கதறுகிறேன்
    கிருபை கிடைக்கத்தானே பதறுகிறேன்
    புவியதன் சோதனை குறையவே
    பரமனின் போதனை நிறையவே
    பகலதன் பிள்ளையாய் வளரவே
    உலகினில் தீபமாய் ஒளிரவே

    மயக்கத்திலே மனம் கிரக்கத்திலே குணம்
    உறக்கத்திலிருந்தென்னை எழுப்பிவிடும் – கெட்ட
    உணர்ச்சிகள் அனைத்தையும் கொளுத்திவிடும்
    அகமதின் கபடினை தள்ளவே
    ஆவியின் கனிதனை அள்ளவே
    அசுரனை அனுதினம் வெல்லவே
    அவனியில் கிருபையைச் சொல்லவே


    Paranae En Idhayathil Lyrics in English
    paranae en ithayaththil vaarum
    paraNnokkam niraivaetta vaarum

    anuthinam enmanam kaluvidum
    alakiya puthumanam thanthidum
    parivudan paaviyai kanndidum – en
    suyamathai thirusalavai seythidum

    athattividum nenjai akattividum nanjai
    pukuththividum enakkul paramasinthai
    parisuththam kaetkiraen um kulanthai
    alukiya sinthanai mangavae
    manathinul vasanangal thangavae
    akamakilnthenathullam pongavae
    ataikkalam arulumae thungavae

    thirukkullavan minjum kirukkullavan kenjum
    karaththudanae ummidam katharukiraen
    kirupai kitaikkaththaanae patharukiraen
    puviyathan sothanai kuraiyavae
    paramanin pothanai niraiyavae
    pakalathan pillaiyaay valaravae
    ulakinil theepamaay oliravae

    mayakkaththilae manam kirakkaththilae kunam
    urakkaththilirunthennai eluppividum – ketta
    unarchchikal anaiththaiyum koluththividum
    akamathin kapatinai thallavae
    aaviyin kanithanai allavae
    asuranai anuthinam vellavae
    avaniyil kirupaiyaich sollavae