Author: admin

  • Paraloga Thanthaiye Paraloga பரலோக தந்தையே பரலோக தந்தையே

    பரலோக தந்தையே பரலோக தந்தையே
    பரிசுத்த தெய்வம் நீரே
    பல கோடி தேவர்களில் உயர்ந்தவர் உன்னதர்
    பரிசுத்த தெய்வம் நீரே

    பூமிக்கெல்லாம் ஆண்டவரும் நீரே
    பரலோகத்தில் உயர்ந்தவர் நீரே (2)
    ஒரு மனதோடு கூடி வந்தோம்
    உன்னத தேவனை தொழுதிடவே (2)
    ஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும்
    நிறைந்த எம் தேவன தொழுக வந்தோம் (2)

    அப்பத்த கேட்டா கல்ல கொடுப்பானா
    மீன கேட்டா பாம்ப கொடுப்பானா
    முட்டைய கேட்டா தேளை கொடுப்பானா
    பொல்லாத தகப்பனே நல்ல ஈவை அறியும் போது

    இம்மைக்கும் மறுமைக்கும்
    பரம தகப்பன் நீர் தானே (2)
    ஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும்
    நிறைந்த எம் தேவன தொழுக வந்தோம் (2)

    பறந்து காக்கும் பட்சியைப் போலே
    தேவன் தினமும் காத்திடுவாரே
    தகப்பன் பிள்ளையை சுமப்பது போலே
    தேவன் தினமும் சுமந்திடுவாரே

    தாயைப் போல் தேற்றுவார்
    தகப்பனை போல் சுமந்திடுவார் (2)
    ஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும்
    நிறைந்த எம் தேவன தொழுக வந்தோம் (2)

    புள்ளுள்ள இடங்களில் மேய்த்திடுவாரே
    அமர்ந்த தண்ணீரைன்டை நடத்திடுவரே
    கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கின்ற போது
    தாழ்ச்சியென்பது வாழ்வினில் இல்லை

    நன்மையும் கிருபையும்
    வாழ்நாளெல்லாம் தொடர செய்வார் (2)
    ஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும்
    நிறைந்த எம் தேவன தொழுக வந்தோம் (2)


    Paraloga Thanthaiye Paraloga Lyrics in English
    Paraloga Thanthaiye Paraloga
    paraloka thanthaiyae paraloka thanthaiyae
    parisuththa theyvam neerae
    pala koti thaevarkalil uyarnthavar unnathar
    parisuththa theyvam neerae

    poomikkellaam aanndavarum neerae
    paralokaththil uyarnthavar neerae (2)
    oru manathodu kooti vanthom
    unnatha thaevanai tholuthidavae (2)
    oyaatha pukalchchi oyaatha kanamum
    niraintha em thaevana tholuka vanthom (2)

    appaththa kaetta kalla koduppaanaa
    meena kaetta paampa koduppaanaa
    muttaைya kaetta thaelai koduppaanaa
    pollaatha thakappanae nalla eevai ariyum pothu

    immaikkum marumaikkum
    parama thakappan neer thaanae (2)
    oyaatha pukalchchi oyaatha kanamum
    niraintha em thaevana tholuka vanthom (2)

    paranthu kaakkum patchiyaip polae
    thaevan thinamum kaaththiduvaarae
    thakappan pillaiyai sumappathu polae
    thaevan thinamum sumanthiduvaarae

    thaayaip pol thaettuvaar
    thakappanai pol sumanthiduvaar (2)
    oyaatha pukalchchi oyaatha kanamum
    niraintha em thaevana tholuka vanthom (2)

    pullulla idangalil maeyththiduvaarae
    amarntha thannnneeraintai nadaththiduvarae
    karththar en maeypparaayirukkinta pothu
    thaalchchiyenpathu vaalvinil illai

    nanmaiyum kirupaiyum
    vaalnaalellaam thodara seyvaar (2)
    oyaatha pukalchchi oyaatha kanamum
    niraintha em thaevana tholuka vanthom (2)

  • Paraloga Rajave Siluvaiyin பரலோக ராஜாவே

    பரலோக ராஜாவே
    சிலுவையின் நாயகனே
    பூவுலகின் மன்னவனே-2
    படைக்கின்றோம் – எங்களது
    ஆவி ஆத்மா சரீரத்தை
    உம் திரு பாதத்திலே-2

    1. கல்வாரி ரத்தத்தால் கழுவியே – எம்மை
      கன்மலையின்மேல் நிறுத்தினீரே
      கனிவுடனே கரம்பிடித்து – காலமெல்லாம்
      எங்களையே பாதுகாத்து நடத்தினீரே! – பரலோக
    2. கருவில் எம்மை கண்டீரே
      கண்மணி போல் காத்தீரே
      கண்ணீர் யாவும் துடைத்திட்டீரே
      நொறுங்கிப் போன நிலைமையிலே
      எங்களையே உருவாக்கி உயர்த்தினீரே! – பரலோக
    3. சோதனையின் பாதைகளில்
      சோர்ந்த வேளை எல்லாம்
      சுமந்து வந்தீர் தகப்பனைப் போல்
      பெற்ற அன்னை மறந்தாலும்
      நான் உன்னை மறப்பதில்லை
      என்று அற்றி தேற்றினீரே! – பரலோக

    Paraloga Rajave Siluvaiyin Lyrics in English
    paraloka raajaavae
    siluvaiyin naayakanae
    poovulakin mannavanae-2
    pataikkintom – engalathu
    aavi aathmaa sareeraththai
    um thiru paathaththilae-2

    1. kalvaari raththaththaal kaluviyae – emmai
      kanmalaiyinmael niruththineerae
      kanivudanae karampitiththu – kaalamellaam
      engalaiyae paathukaaththu nadaththineerae! – paraloka
    2. karuvil emmai kannteerae
      kannmanni pol kaaththeerae
      kannnneer yaavum thutaiththittirae
      norungip pona nilaimaiyilae
      engalaiyae uruvaakki uyarththineerae! – paraloka
    3. sothanaiyin paathaikalil
      sorntha vaelai ellaam
      sumanthu vantheer thakappanaip pol
      petta annai maranthaalum
      naan unnai marappathillai
      entu atti thaettineerae! – paraloka
  • Paraloga Raajiya Vaasi பரலோக இராஜ்ஜிய வாசி

    பரலோக இராஜ்ஜிய வாசி
    பரன் இயேசுவின் மெய் விசுவாசி
    புவி யாத்திரை செய் பரதேசி
    பரன் பாதம் நீ மிக நேசி

    சரணங்கள்

    ஆபிரகாம் ஈசாக்குடனே
    ஆதிப் பிதாக்கள் யாவருமே
    தேவனுண்டாக்கின மெய் ஸ்தலமே
    தேடியே நாடியே சென்றனரே
    அந்நியரே பரதேசிகளே – பரலோகமே

    திரும்பியே பாரோம் மறந்த தேசம்
    தீவிரம் செல்வோம் சுய தேசம்
    தூதர்கள் வாழும் பரமதேசம்
    துயப் பிதா ஒளி வீசும் தேசம்
    மேலாக பக்தரின் சொந்த தேசம் – பரலோகமே

    தனித்தனியே யாத்திரை செல்லுவோம்
    கூட்டங்கலாகத் திரண்டு செல்லுவோம்
    குடும்பம் குடும்பமாகச் செல்வோம்
    ஜாதி ஜனங்களும் கூடிச் செல்வோம்
    சேனாதிபதி கர்த்தர் பின் செல்வோம் – பரலோகமே

    நன்மையையும் மேன்மையுமாம் நகரம்
    நல அஸ்திபார புது நகரம்
    வாக்குத்தத்தத்தின் திட நகரம்
    விசுவாசத்தால் அடையும் நகரம்
    ஏறுகின்றோம் சீயோன் சிகரம் – பரலோகமே

    சாவு துக்கம் அங்கே இல்லையே
    சாத்தானின் சேனை அங்கில்லையே
    கண்ணீர் கவலை அங்கில்லையே
    காரிருள் கொஞ்சமும் அங்கில்லையே
    பஞ்சம் பசி ஒன்றும் அங்கில்லையே – பரலோகமே

    வெண் வஸ்திரம் பவனி நடக்க
    வெண் குருத்தோலை கொடி பறக்க
    பேரிடி ஸ்தோத்திர தொனி முழங்க
    பெருவெள்ளம் ஓசைப்பட்டொலிக்க
    கர்த்தரைக் காண்போம் கண் ஜொலிக்க – பரலோகமே

    பொன் பொருள் வேண்டாம் இயேசு போதும்
    மண் ஆசை வேண்டாம் இயேசு போதும்
    பாவமே வேண்டாம் இயேசு போதும்
    லோகமே வேண்டாம் இயேசு போதும்
    ஆத்தும இரட்சகர் இயேசு போதும் – பரலோகமே

    நம்பிக்கை பொங்கப் பாடிடுவேன்
    நல மனச் சாட்சி நாடிடுவேன்
    இத்தரை யாத்திரை கடந்திடுவேன்
    அக்கறை சேர்ந்து வாழ்ந்திடுவேன்
    அந்த தினம் என்று கண்டிடுவேன் – பரலோகமே


    Paraloga Raajiya Vaasi – பரலோக இராஜ்ஜிய வாசி Lyrics in English
    Paraloga Raajiya Vaasi
    paraloka iraajjiya vaasi
    paran Yesuvin mey visuvaasi
    puvi yaaththirai sey parathaesi
    paran paatham nee mika naesi

    saranangal

    aapirakaam eesaakkudanae
    aathip pithaakkal yaavarumae
    thaevanunndaakkina mey sthalamae
    thaetiyae naatiyae sentanarae
    anniyarae parathaesikalae – paralokamae

    thirumpiyae paarom marantha thaesam
    theeviram selvom suya thaesam
    thootharkal vaalum paramathaesam
    thuyap pithaa oli veesum thaesam
    maelaaka paktharin sontha thaesam – paralokamae

    thaniththaniyae yaaththirai selluvom
    koottangalaakath thiranndu selluvom
    kudumpam kudumpamaakach selvom
    jaathi janangalum kootich selvom
    senaathipathi karththar pin selvom – paralokamae

    nanmaiyaiyum maenmaiyumaam nakaram
    nala asthipaara puthu nakaram
    vaakkuththaththaththin thida nakaram
    visuvaasaththaal ataiyum nakaram
    aerukintom seeyon sikaram – paralokamae

    saavu thukkam angae illaiyae
    saaththaanin senai angillaiyae
    kannnneer kavalai angillaiyae
    kaarirul konjamum angillaiyae
    panjam pasi ontum angillaiyae – paralokamae

    venn vasthiram pavani nadakka
    venn kuruththolai koti parakka
    paeriti sthoththira thoni mulanga
    peruvellam osaippattaொlikka
    karththaraik kaannpom kann jolikka – paralokamae

    pon porul vaenndaam Yesu pothum
    mann aasai vaenndaam Yesu pothum
    paavamae vaenndaam Yesu pothum
    lokamae vaenndaam Yesu pothum
    aaththuma iratchakar Yesu pothum – paralokamae

    nampikkai pongap paadiduvaen
    nala manach saatchi naadiduvaen
    iththarai yaaththirai kadanthiduvaen
    akkarai sernthu vaalnthiduvaen
    antha thinam entu kanndiduvaen – paralokamae

  • Paraloga Kaar Megamae பரலோக கார்மேகமே

    பரலோக கார்மேகமே
    பரிசுத்த மெய் தீபமே
    உயிராய் வந்தீரைய்யா
    உணர்வே நீர்தானைய்யா – என்

    ஆவியானவரே என் ஆற்றலானவரே -பரலோக

    அறிவு புகட்டுகின்ற
    நல் ஆவியாய் வந்தீரே
    இறுதிவரை என்றென்றைக்கும்
    எனக்குள்ளே வாழ்பவரே – ஆவியானவரே

    மேன்மையாய் உயரத்தினீரே
    இன்பமாய் பாடுகிறேன்
    இறைவாக்கு என் நாவிலே
    என் வழியாய் பேசுகிறீர்

    மறுரூப மலை நீரே
    மகிமையின் சிகரம் நீரே
    உருமாற்றம் அடைக்கின்றேன்
    உம்மேக நிழல்தனிலே

    விண்ணக பனித்துளியாய்
    மண்ணகம் வந்தீரே
    புதிதாக்கும் பரிசுத்தரே
    உருவாக்கும் உன்னதரே

    தகப்பனை அறிந்துகொள்ள
    வெளிப்பாடு தருகின்றீர்
    அவர் விருப்பம் நிறைவேற்ற
    ஞானம் தந்து நடத்துகின்றீர்

    அக்கினி ஸ்தம்பமாக
    மேக நிழலாக
    தவறாமல் நடத்துகிறீர்
    விலகாமல் முன் செல்கிறீர்

    அப்பா பிதாவே என்று
    கூப்பிடச் செய்தீரே
    பிள்ளையானேன் உம் பிரசன்னத்தால்
    பெலனடைந்தேன் உம் வரவால்


    Paraloga kaar megamae Lyrics in English

    paraloka kaarmaekamae
    parisuththa mey theepamae
    uyiraay vantheeraiyyaa
    unarvae neerthaanaiyyaa – en

    aaviyaanavarae en aattalaanavarae -paraloka

    arivu pukattukinta
    nal aaviyaay vantheerae
    iruthivarai ententaikkum
    enakkullae vaalpavarae – aaviyaanavarae

    maenmaiyaay uyaraththineerae
    inpamaay paadukiraen
    iraivaakku en naavilae
    en valiyaay paesukireer

    maruroopa malai neerae
    makimaiyin sikaram neerae
    urumaattam ataikkinten
    ummaeka nilalthanilae

    vinnnaka paniththuliyaay
    mannnakam vantheerae
    puthithaakkum parisuththarae
    uruvaakkum unnatharae

    thakappanai arinthukolla
    velippaadu tharukinteer
    avar viruppam niraivaetta
    njaanam thanthu nadaththukinteer

    akkini sthampamaaka
    maeka nilalaaka
    thavaraamal nadaththukireer
    vilakaamal mun selkireer

    appaa pithaavae entu
    kooppidach seytheerae
    pillaiyaanaen um pirasannaththaal
    pelanatainthaen um varavaal

  • Paraloga Devane Umma பரலோக தேவனே

    பரலோக தேவனே
    உம்மை ஆராதனை செய்கிறோம்
    பரலோக ராஜனே
    உம்மை ஆராதனை செய்கிறோம்
    உமது அன்பின் கரங்களை
    நான் கண்டேனே நான் கண்டேனே -2

    மோசேயின் தேவனே
    என்னை வழி நடத்திடுவீர் -4

    யோசுவாவின் தேவனே
    எங்கள் மதில்களை நொறுக்குவீர் -4

    தேவாதி தேவனே உம்மை ஆராதனை செய்கிறோம்
    ராஜாதி ராஜனே உம்மை ஆராதனை செய்கிறோம்


    Paraloga devane umma Lyrics in English

    paraloka thaevanae
    ummai aaraathanai seykirom
    paraloka raajanae
    ummai aaraathanai seykirom
    umathu anpin karangalai
    naan kanntaenae naan kanntaenae -2

    moseyin thaevanae
    ennai vali nadaththiduveer -4

    yosuvaavin thaevanae
    engal mathilkalai norukkuveer -4

    thaevaathi thaevanae ummai aaraathanai seykirom
    raajaathi raajanae ummai aaraathanai seykirom

  • Paraloga Devana Ummai Arathanai பரலோக தேவனே உம்மை ஆராதனை

    பரலோக தேவனே உம்மை ஆராதனை செய்கிறோம்
    பரலோக ராஜனே உம்மை ஆராதனை செய்கிறோம்
    உமது அன்பின் கரங்களை நான் கண்டேனே – (2)
    நான் கண்டேனே, நான் கண்டேனே

    சரணங்கள்

    1. மோசேயின் தேவனே
      என்னை வழி நடத்திடுவீர் — உமது அன்பின்
    2. யோசுவாவின் தேவனே
      எங்கள் மதில்களை நொறுக்குவீர் — உமது அன்பின்
    3. தேவாதி தேவனை உம்மை ஆராதனை செய்கிறோம்
      ராஜாதி தேவனை உம்மை ஆராதனை செய்கிறோம்

    Paraloga Devana Ummai Arathanai Lyrics in English

    paralaeாka thaevanae ummai aaraathanai seykiraeாm
    paralaeாka raajanae ummai aaraathanai seykiraeாm
    umathu anpin karangalai naan kanntaenae – (2)
    naan kanntaenae, naan kanntaenae

    saranangal

    1. maeாseyin thaevanae
      ennai vali nadaththiduveer — umathu anpin
    2. yaeாsuvaavin thaevanae
      engal mathilkalai neாrukkuveer — umathu anpin
    3. thaevaathi thaevanai ummai aaraathanai seykiraeாm
      raajaathi thaevanai ummai aaraathanai seykiraeாm
  • Paraloga Devan Paril ரலோக தேவன் பாரில்

    பரலோக தேவன் பாரில் பிறந்தார்
    புகலவொன்னா புதுமை
    உலகில் அவர் பெயர் கேட்டிட இனிமை
    உன்னதத்தில் மகிமை

    1. பரத்தில் தூதர் பாடிட
      பாரில் தீர்க்க தேடிட (2)
      அலகை அதிர்ந்து நடுங்கிட
      அவனியோர் மனம் மகிழ்ந்திட (2) – பரலோக
    2. புவியை ஈர்த்திடும் காந்தமாய்
      புல்லனையில் மிக சாந்தமாய் (2)
      எதையும் வென்றிடும் வேந்தனாய்
      ஏதும் அறியாதோர் பாலனாய் (2) – பரலோக

    Paraloaga dhaevan paaril pirandhaar
    Pugalavonnaa pudhumai
    Ulagil avar peyar kaettida inimai
    Unnadhaththil magimai

    1. Parathil thoodhar paadida
      Paaril theerkka thaedida (2)
      Alagai adhirndhu nadungkida
      Avaniyoar manam magizhnthida (2) – Paraloaga
    2. Puviyai eerththidum kaandhamaai
      Pullanaiyil miga saanthamaai (2)
      Edhaiyum vendridum vaendhanaai
      Aedhum ariyaadhoar paalanaai (2) – Paraloaga
  • Paraloekaththilirunthu Vanthituvaar பரலோகத்திலிருந்து வந்திடுவார்

    பரலோகத்திலிருந்து வந்திடுவார்
    பரிசுத்த ஆவி என்னில் நிறைத்திடுவார்
    பரிவாய் என்னை என்றும் காத்திடுவார்
    என் மனதில் நிறைந்து அருள் புரிவார்

    1. பரனே மனதை காத்திடுவார்
      குறையை நீக்கி அருள் புரிவார்
      நெருப்பாய் என்னில் எரிந்திடுவார்
      புதிய ஜீவன் தந்திடுவார்
    2. கருணை கடலே காத்திடுவார்
      என் கலக்கம் தீர்த்து அணைத்திடுவார்
      ஜீவ ஊற்றாய் வந்திடுவார்
      ஆவி அபிஷேகம் தந்திடுவார்
    3. அருகில் இருந்து ஆண்டிடுவார்
      அருளை தினமும் பொழிந்திடுவார்
      காலம் கடந்தும் நின்றிடுவார்
      இரட்சிப்பின் பாதை காட்டிடுவார்

    Paraloekaththilirunthu Vanthituvaar Lyrics in English
    paralokaththilirunthu vanthiduvaar
    parisuththa aavi ennil niraiththiduvaar
    parivaay ennai entum kaaththiduvaar
    en manathil nirainthu arul purivaar

    1. paranae manathai kaaththiduvaar
      kuraiyai neekki arul purivaar
      neruppaay ennil erinthiduvaar
      puthiya jeevan thanthiduvaar
    2. karunnai kadalae kaaththiduvaar
      en kalakkam theerththu annaiththiduvaar
      jeeva oottaாy vanthiduvaar
      aavi apishaekam thanthiduvaar
    3. arukil irunthu aanndiduvaar
      arulai thinamum polinthiduvaar
      kaalam kadanthum nintiduvaar
      iratchippin paathai kaatdiduvaar
  • Paraloekanthaan En Paessu பரலோகந்தான் என் பேச்சு

    பரலோகந்தான் என் பேச்சு
    பரிசுத்தம்தான் என் ழூச்சு
    கொஞ்சக்காலம் இந்த பூமியிலே
    இயேசுவுக்காய் சுவிசேஷத்திற்காய்
    தானான தனனா தானானனா
    தானான தனனா தானானனா

    1. என் இயேசு வருவார் மேகங்கள் நடுவே
      தன்னோடு சேர்த்துக் கொள்வார்
      கூடவே வைத்துக் கொள்வார் – என்னை
    2. உருமாற்றம் அடைந்து
      முகமுகமாக என் நேசரைக் காண்பேன்
      தொட்டு தொட்டுப் பார்ப்பேன் .. இயேசுவை
    3. சங்கீதக்காரன் தாவீதை காண்பேன்
      பாடச் சொல்லி கேட்பேன் – அங்கு
      சேர்ந்து பாடிடுவேன் – நான்
      நடனமாடிடுவேன்
    4. என் சொந்த நேசம் பரலோகமே
      எப்போது நான் காண்பேன்
      ஏங்குகிறேன் தினமும் – நான்
    5. கண்ணீர்கள் யாவும் துடைக்கப்படும்
      கவலைகள் மறைந்து விடும்
      எல்லாமே புதிதாகும்
    6. என்னோடுகூட கோடான கோடி
      ஆன்மாக்கள் சேர்த்துக் கொள்வேன்
      கூட்டி சென்றிடுவேன்

    Paraloekanthaan En Paessu Lyrics in English

    paralokanthaan en paechchu
    parisuththamthaan en loochchu
    konjakkaalam intha poomiyilae
    Yesuvukkaay suviseshaththirkaay
    thaanaana thananaa thaanaananaa
    thaanaana thananaa thaanaananaa

    1. en Yesu varuvaar maekangal naduvae
      thannodu serththuk kolvaar
      koodavae vaiththuk kolvaar – ennai
    2. urumaattam atainthu
      mukamukamaaka en naesaraik kaannpaen
      thottu thottup paarppaen .. Yesuvai
    3. sangaீthakkaaran thaaveethai kaannpaen
      paadach solli kaetpaen – angu
      sernthu paadiduvaen – naan
      nadanamaadiduvaen
    4. en sontha naesam paralokamae
      eppothu naan kaannpaen
      aengukiraen thinamum – naan
    5. kannnneerkal yaavum thutaikkappadum
      kavalaikal marainthu vidum
      ellaamae puthithaakum
    6. ennodukooda kodaana koti
      aanmaakkal serththuk kolvaen
      kootti sentiduvaen
  • Paraloeka Thaevanae பரலோக தேவனே

    பரலோக தேவனே
    உம்மை ஆராதனை செய்கிறோம்
    பரலோக ராஜனே
    உம்மை ஆராதனை செய்கிறோம்
    உமது அன்பின் கரங்களை நான் கண்டேனே -2
    நான் கண்டேனே நான் கண்டேனே

    1. மோசேயின் தேவனே
      என்னை வழி நடத்திடுவீர் -4 -உமது அன்பின்
    2. யோசுவாவின் தேவனே
      எங்கள் மதில்களை நொறுக்குவீர் -உமது அனபின்
    3. தேவாதி தேவனை உம்மை ஆராதனை செய்கிறோம்
      ராஜாதி தேவனை உம்மை ஆராதனை செய்கிறோம்

    Paraloeka Thaevanae Lyrics in English

    paraloka thaevanae
    ummai aaraathanai seykirom
    paraloka raajanae
    ummai aaraathanai seykirom
    umathu anpin karangalai naan kanntaenae -2
    naan kanntaenae naan kanntaenae

    1. moseyin thaevanae
      ennai vali nadaththiduveer -4 -umathu anpin
    2. yosuvaavin thaevanae
      engal mathilkalai norukkuveer -umathu anapin
    3. thaevaathi thaevanai ummai aaraathanai seykirom
      raajaathi thaevanai ummai aaraathanai seykirom