Author: admin

  • Parama Yerusalame Paralogam பரம எருசலேமே பரலோகம்

    பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே
    அலங்கார மணவாட்டியாய் அழகாக ஜொலித்திடுதே
    ஆமென் அல்லேலூயா – (4)

    1. எருசலேமே கோழி தன் குஞ்சுகளை
      ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்
      தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன்
      தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் – கனிவான எருசலேமே
    2. ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன்
      சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன்
      நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன்
      நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் – மேலான எருசலேமே
    3. சர்வ சங்க சபையின் அங்கமானேன்
      சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன்
      பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன்
      பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார் – ஆஹா என் எருசலேமே
    4. விடுதலையே விடுதலை விடுதலையே
      லோகமதின் மோகத்தில் விடுதலையே
      நானேயெனும் சுய வாழ்வில் விடுதலையே
      நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே – சுயாதீன எருசலேமே
    5. கண்ணீர் யாவும் கனிவோடு துடைத்திடுவார்
      எண்ணமதின் ஏக்கங்கள் தீர்த்திடுவார்
      மரணமில்லை மனநோயின் துயரமில்லை
      அலறலில்லை அழுகையின் சோகமில்லை – தலைநகராம் எருசலேமே

    Parama Yerusalame Paralogam – பரம எருசலேமே பரலோகம் Lyrics in English
    Parama Yerusalame Paralogam
    parama erusalaemae paralokam vittiranguthae
    alangaara manavaattiyaay alakaaka joliththiduthae
    aamen allaelooyaa – (4)

    1. erusalaemae koli than kunjukalai
      aettannaikkum aekkaththin kural kaettaen
      thaaypparavai thutiththidum paasam kanntaen
      thaaparamaay sirakinil thanjamaanaen – kanivaana erusalaemae
    2. jeeva thaevan nakarinil kutipukunthaen
      seeyon malaich seerukkuch sonthamaanaen
      neethi thaevan neelati siram puthaiththaen
      neethimaankal aaviyil maruvi ninten – maelaana erusalaemae
    3. sarva sanga sapaiyin angamaanaen
      sarvaloka naduvarin arukil vanthaen
      parinthuraikkum iraththaththil moolki ninten
      parivaaramaay thootharkal aati nintar – aahaa en erusalaemae
    4. viduthalaiyae viduthalai viduthalaiyae
      lokamathin mokaththil viduthalaiyae
      naanaeyenum suya vaalvil viduthalaiyae
      naathar thanil vaalvathaal viduthalaiyae – suyaatheena erusalaemae
    5. kannnneer yaavum kanivodu thutaiththiduvaar
      ennnamathin aekkangal theerththiduvaar
      maranamillai manaNnoyin thuyaramillai
      alaralillai alukaiyin sokamillai – thalainakaraam erusalaemae
  • Parama Vithiya Arumai பரம வைத்தியா அருமை

    பரம வைத்தியா அருமை ரட்சகனே பிணிதீர்க்கும்
    வைத்தியப் பணியினை ஆசீர்வதியும் ஐயனே

    பிணியாளிக்கு நம்பிக்கை தாருமே – மருந்தோடே உமது
    பேரதிசய கிருபை கூருமே

    உள்ளக் கனிவோடுழைக்கும் வைத்தியர்க்கும் – அவருடன் துணைநின்று
    உதவும் தொண்டர்கள் யாவர்க்கும் இரங்கும்

    சயமும் சுரமும் பயமுறுத்துமே – இதைத் தடுத்திடக் கொடை
    தரும் பெரியோரைப் பெருகச் செய்யுமே

    அரிய நூதன முறைகள் காணவே – ஆராய்ச்சிகள் செய்யும்
    அறிஞரால் புது வழிகள் தோன்றவே

    ஜெபத்தைக் கேட்கிற தேவன் நீரல்லவா? எங்கள் ஜெபத்தினால் சுகம்
    ஜெகத்தில் பரம்பச் செய்யும் வல்லவா


    Parama Vithiya Arumai Lyrics in English
    parama vaiththiyaa arumai ratchakanae pinnitheerkkum
    vaiththiyap panniyinai aaseervathiyum aiyanae

    pinniyaalikku nampikkai thaarumae – marunthotae umathu
    paerathisaya kirupai koorumae

    ullak kanivodulaikkum vaiththiyarkkum – avarudan thunnainintu
    uthavum thonndarkal yaavarkkum irangum

    sayamum suramum payamuruththumae – ithaith thaduththidak kotai
    tharum periyoraip perukach seyyumae

    ariya noothana muraikal kaanavae – aaraaychchikal seyyum
    arinjaraal puthu valikal thontavae

    jepaththaik kaetkira thaevan neerallavaa? engal jepaththinaal sukam
    jekaththil parampach seyyum vallavaa

  • Parama Kuyavanae Ennai Vanaiyumae பரம குயவனே என்னை வனையுமே

    பரம குயவனே என்னை வனையுமே
    உம் சித்தம் போல் என்னை வனையுமே (2)

    உமக்காக என்னை வனையுமே
    களிமண்ணான என்னை வனைந்திடுமே

    1. உம் கரத்தாலே மண்ணை பிசைந்து
      மனிதனை உருவாக்கினீர் (2)
      எந்தனையும் தொட்டு உம் சாயலாக வனையும்
      உம்மை போல மாற்றிடுமே – என்னை – பரம
    2. உமக்குகந்ததாய் உடைத்து என்னை
      உம்முடைமை ஆக்கிடுமே (2)
      விருப்பம் போல என்னை உந்தன் கரத்தால்
      அருமையாக வனைந்திடுமே – உமக்கு – பரம
    3. உமது சித்தத்தின் மையத்தில் என்னை
      வைத்து என்றும் வழி நடத்திடும் (2)
      உந்தன் சித்தம் செய்ய என்னை தத்தம் செய்தேன்
      முழுமையாக அர்ப்பணம் செய்தேன் – என்னை – பரம

    Parama Kuyavanae Ennai Vanaiyumae Lyrics in English
    parama kuyavanae ennai vanaiyumae
    um siththam pol ennai vanaiyumae (2)

    umakkaaka ennai vanaiyumae
    kalimannnnaana ennai vanainthidumae

    1. um karaththaalae mannnnai pisainthu
      manithanai uruvaakkineer (2)
      enthanaiyum thottu um saayalaaka vanaiyum
      ummai pola maattidumae – ennai – parama
    2. umakkukanthathaay utaiththu ennai
      ummutaimai aakkidumae (2)
      viruppam pola ennai unthan karaththaal
      arumaiyaaka vanainthidumae – umakku – parama
    3. umathu siththaththin maiyaththil ennai
      vaiththu entum vali nadaththidum (2)
      unthan siththam seyya ennai thaththam seythaen
      mulumaiyaaka arppanam seythaen – ennai – parama
  • Parama Alaipin Pandhaya பரம அழைப்பின் பந்தய

    பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்
    நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன்
    ஓடுகிறேன் நான்
    என் இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்
    அல்லேலூயா அல்லேலூயா

    இலாபமான அனைத்தையுமே
    நான் நஷ்டம் என்று கருதுகிறேன்
    இயேசு ராஜாவின் இந்த வேலைக்காக
    மகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன்

    எத்தனைதான் இடர்கள் வந்தாலும்
    விசுவாசத்திலே நிலைத்திருப்பேன்
    எனக்காக அப்பா நியமித்த
    இந்த பாதையிலே நான் ஓடுகிறேன்

    என் மணவாளன் என் இயேசு ராஜாவை
    நான் காணவே வாஞ்சிக்கிறேன்
    என் அசை எல்லாம் என் இயேசுதானே
    அவர் பொன்முகம் தான்
    நான் பார்க்கணுமே


    Parama alaipin pandhaya Lyrics in English
    parama alaippin panthaya porulukkaay
    naan ilakkai Nnokki odukiraen
    odukiraen naan
    en Yesuvukkaay naan odukiraen
    allaelooyaa allaelooyaa

    ilaapamaana anaiththaiyumae
    naan nashdam entu karuthukiraen
    Yesu raajaavin intha vaelaikkaaka
    makilchchiyudan naan odukiraen

    eththanaithaan idarkal vanthaalum
    visuvaasaththilae nilaiththiruppaen
    enakkaaka appaa niyamiththa
    intha paathaiyilae naan odukiraen

    en manavaalan en Yesu raajaavai
    naan kaanavae vaanjikkiraen
    en asai ellaam en Yesuthaanae
    avar ponmukam thaan
    naan paarkkanumae

  • Paralokile Uruvakiye பரலோகிலே உருவாக்கியே

    பரலோகிலே உருவாக்கியே
    சிங்காசனம் அது கழுவியே
    என் சிரசினில் வழிந்தோடுதே
    ஜீவ நதியே தூய நதியே

    அலையலையாய் அலையலையாய்

    கணுக்கால் அல்ல முழங்கால் அல்ல
    என் இடுப்பு அல்ல நீச்சல் ஆழமே
    அபிஷேகத்தில் நான் மூழ்கணும்
    ஜீவ நதியே தூய நதியே


    Paralokile uruvakiye Lyrics in English
    paralokilae uruvaakkiyae
    singaasanam athu kaluviyae
    en sirasinil valinthoduthae
    jeeva nathiyae thooya nathiyae

    alaiyalaiyaay alaiyalaiyaay

    kanukkaal alla mulangaal alla
    en iduppu alla neechchal aalamae
    apishaekaththil naan moolkanum
    jeeva nathiyae thooya nathiyae

  • Paralogil Vaalum ரலோகில் வாழும்

    பரலோகில் வாழும் தெய்வம்
    ஜீவ வார்த்தை அவரே
    மாம்சமாகி பிறந்தீர்
    எங்களை மீட்கவே

    அன்பரே நல்லவரே
    அருகினில் வந்தவரே
    மன்னுலகம் மீட்கவே பிறந்தாரே

    சத்திய வழியும் நீரே
    நித்திய ஜீவன் நீரே
    மகிமையின் சூரியனாய்
    என் நேசர் பிறந்தாரே


    Paralogil vaalum Lyrics in English
    paralokil vaalum theyvam
    jeeva vaarththai avarae
    maamsamaaki pirantheer
    engalai meetkavae

    anparae nallavarae
    arukinil vanthavarae
    mannulakam meetkavae piranthaarae

    saththiya valiyum neerae
    niththiya jeevan neerae
    makimaiyin sooriyanaay
    en naesar piranthaarae

  • Paralogathilirunthu Vandhiduvaar பரலோகத்திலிருந்து வந்திடுவார்

    பரலோகத்திலிருந்து வந்திடுவார்

    பரலோகத்திலிருந்து வந்திடுவார்
    பரிசுத்த ஆவி என்னில் நிறைத்திடுவார்
    பரிவாய் என்னை என்றும் காத்திடுவார்
    என் மனதில் நிறைந்து அருள் புரிவார்

    1. பரனே மனதை காத்திடுவார்
      குறையை நீக்கி அருள் புரிவார்
      நெருப்பாய் என்னில் எரிந்திடுவார்
      புதிய ஜீவன் தந்திடுவார்
    2. கருணை கடலே காத்திடுவார்
      என் கலக்கம் தீர்த்து அணைத்திடுவார்
      ஜீவ ஊற்றாய் வந்திடுவார்
      ஆவி அபிஷேகம் தந்திடுவார்
    3. அருகில் இருந்து ஆண்டிடுவார்
      அருளை தினமும் பொழிந்திடுவார்
      காலம் கடந்தும் நின்றிடுவார்
      இரட்சிப்பின் பாதை காட்டிடுவார்

    Paralogathilirunthu Vandhiduvaar Lyrics in English
    paralokaththilirunthu vanthiduvaar

    paralokaththilirunthu vanthiduvaar
    parisuththa aavi ennil niraiththiduvaar
    parivaay ennai entum kaaththiduvaar
    en manathil nirainthu arul purivaar

    1. paranae manathai kaaththiduvaar
      kuraiyai neekki arul purivaar
      neruppaay ennil erinthiduvaar
      puthiya jeevan thanthiduvaar
    2. karunnai kadalae kaaththiduvaar
      en kalakkam theerththu annaiththiduvaar
      jeeva oottaாy vanthiduvaar
      aavi apishaekam thanthiduvaar
    3. arukil irunthu aanndiduvaar
      arulai thinamum polinthiduvaar
      kaalam kadanthum nintiduvaar
      iratchippin paathai kaatdiduvaar
  • Paralogame Ummai Thuthi பரலோகமே உம்மைத் துதிப்பதால்

    பரலோகமே உம்மைத் துதிப்பதால்
    கர்த்தவே அங்கே வாழ்கியீர்
    உம் ஆலயத்தில் உம்மை துதிக்கிறோம்
    கர்த்தாவே எழுந்தருளும் -2

    துதிக்கிறோம் துதிக்கிறோம்
    ஒனறாக கூடித் துதிக்கிறோம்

    உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில்
    அங்கே வாசம் செய்வீர் -2

    உம்மைப் போல் ஒரு தெய்வமில்லை
    சர்வ சிருஷ்டிகரே -2

    துதியும் கனமும் மகிமையெல்லாம்
    உமக்கே செலுத்துகிறோம் -2


    Paralogame Ummai Thuthi Lyrics in English

    paralokamae ummaith thuthippathaal
    karththavae angae vaalkiyeer
    um aalayaththil ummai thuthikkirom
    karththaavae eluntharulum -2

    thuthikkirom thuthikkirom
    onaraaka kootith thuthikkirom

    unthan naamam uyarththum idaththil
    angae vaasam seyveer -2

    ummaip pol oru theyvamillai
    sarva sirushtikarae -2

    thuthiyum kanamum makimaiyellaam
    umakkae seluththukirom -2

  • Paralogame En Sonthame பரலோகமே என் சொந்தமே

    பரலோகமே என் சொந்தமே
    என்று காண்பேனோ -2
    என் இன்ப யேசுவை என்று காண்பேனோ -2
    பரலோகமே என் சொந்தமே

    என்று காண்பேனோ

    வறுத்தம் பசிதாகம்
    மனத்துயரம் அங்கே இல்லை -2
    விண் கிரீடம் வாஞ்சிப்பேன்
    விண்னவர் பாதம் சேர்வேன் -2
    (பரலோகமே)

    யேசு என் நம்பிக்கயாம்
    இந்தப் பூமியும் சொந்தமல்ல -2
    பரிசுத்த சிந்தையுடன்
    யேசுவை பின்பற்றுவேன் -2
    (பரலோகமே)

    சிலுவையில் அறையுண்டேன்
    இனி நான் அல்ல யேசுவே -2
    அவரின் மகிமையே
    எனது இலட்சியமே -2
    (பரலோகமே)


    Paralogame En Sonthame Lyrics in English

    paralokamae en sonthamae
    entu kaannpaeno -2
    en inpa yaesuvai entu kaannpaeno -2
    paralokamae en sonthamae

    entu kaannpaeno

    varuththam pasithaakam
    manaththuyaram angae illai -2
    vinn kireedam vaanjippaen
    vinnnavar paatham servaen -2
    (paralokamae)

    yaesu en nampikkayaam
    inthap poomiyum sonthamalla -2
    parisuththa sinthaiyudan
    yaesuvai pinpattuvaen -2
    (paralokamae)

    siluvaiyil araiyunntaen
    ini naan alla yaesuvae -2
    avarin makimaiyae
    enathu ilatchiyamae -2
    (paralokamae)

  • Paralogam Than En Peachu பரலோகந்தான் என் பேச்சு

    பரலோகந்தான் என் பேச்சு
    பரிசுத்தம் தான் என் மூச்சு
    கொஞ்சக்காலம் இந்த பூமியிலே
    இயேசுவுக்காய் சுவிஷேத்திற்காய்

    தானான தனனா தானானனா
    தானான தனனா தானானனா

    1. என் இயேசு வருவார் மேகங்கள் நடுவே
      தன்னோடு சேர்த்துக் கொள்வார்
      கூடவே வைத்துக் கொள்வார் -என்னை
    2. உருமாற்றம் அடைந்து
      முகமுகமாக என் நேசரக் காண்பேன்
      தொட்டு தொட்டுப் பார்ப்பேன் – இயேசுவை
    3. சங்கீதக்காரன் தாவீதை காண்பேன்
      பாடச் சொல்லி கேட்பேன் – அங்கு
      சேர்ந்து பாடிடுவேன் -நான்
      நடனமாடிடுவேன்
    4. என் சொந்த தேசம் பரலோகமே
      எப்போது நான் காண்பேன்
      ஏங்குகிறேன் தினமும் – நான்
    5. கண்ணிர்கள் யாவும் துடைக்கப்படும்
      கவலைகள் மறைந்து விடும்
      எல்லாமே புதிதாகும்
    6. என்னோடு கூட கோடான கோடி
      ஆன்மாக்கள் சேர்த்துக் கொள்வேன்
      கூட்டிச் சென்றிடுவேன்

    Paralogam Than En Peachu Lyrics in English

    paralokanthaan en paechchu
    parisuththam thaan en moochchu
    konjakkaalam intha poomiyilae
    Yesuvukkaay suvishaeththirkaay

    thaanaana thananaa thaanaananaa
    thaanaana thananaa thaanaananaa

    1. en Yesu varuvaar maekangal naduvae
      thannodu serththuk kolvaar
      koodavae vaiththuk kolvaar -ennai
    2. urumaattam atainthu
      mukamukamaaka en naesarak kaannpaen
      thottu thottup paarppaen – Yesuvai
    3. sangaீthakkaaran thaaveethai kaannpaen
      paadach solli kaetpaen – angu
      sernthu paadiduvaen -naan
      nadanamaadiduvaen
    4. en sontha thaesam paralokamae
      eppothu naan kaannpaen
      aengukiraen thinamum – naan
    5. kannnnirkal yaavum thutaikkappadum
      kavalaikal marainthu vidum
      ellaamae puthithaakum
    6. ennodu kooda kodaana koti
      aanmaakkal serththuk kolvaen
      koottich sentiduvaen