Author: admin

  • Parisutharae Engal Devanae பரிசுத்தரே எங்கள் தேவனே

    பரிசுத்தரே எங்கள் தேவனே
    உயர்த்துகிறோம் உந்தன் நாமத்தை

    நீரே என் தேவன்
    நீரே என் ராஜன்
    உம்மை போல யாருமில்லை
    உம்மை உயர்த்திடுவேன்

    எங்கள் மத்தியில் அசைவாடிடும்
    பரிசுத்த நாமத்தை உயர்த்துகிறோம்

    எங்களுக்காகவே சிலுவையில் மரித்தீரே
    என் பாவம் சுமந்தீரே என் இயேசுவே

    குயவனே உம் கையில் என்னை தருகிறேன்
    உம்மை போல என்னை மாற்றிடுமே


    Parisutharae engal devanae Lyrics in English
    parisuththarae engal thaevanae
    uyarththukirom unthan naamaththai

    neerae en thaevan
    neerae en raajan
    ummai pola yaarumillai
    ummai uyarththiduvaen

    engal maththiyil asaivaadidum
    parisuththa naamaththai uyarththukirom

    engalukkaakavae siluvaiyil mariththeerae
    en paavam sumantheerae en Yesuvae

    kuyavanae um kaiyil ennai tharukiraen
    ummai pola ennai maattidumae

  • Parisuthar Parisuthar Yesuve பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே

    பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே
    வல்லமையுடையவரே
    வான் புவி உந்தன்
    மகிமையால் நிறைந்தனவே

    ஓசன்னா ஓசன்னா
    வானில் ஓசன்னா

    கர்த்தர் செய்த நன்மைக்காய்
    என்னத்தை செலுத்திடுவோம்
    இரட்சிப்பின் பாத்திரம் எடுத்து
    நாம் தொழுதிடுவோம்

    மகிமை மாட்சிமை நிறைந்தவர்
    ஆண்டவர் பெரியவர்
    அவரது மகிமை அடைந்திட தொழுதிடுவோம்

    அன்பு உருக்கம் அடையவர்
    அன்பால் நிறைந்தவரே
    அவரது அன்பை அடைந்திட பணிந்திடுவோம்

    தாழ்மை இரக்கம் நிறைந்தவர்
    தயவால் நிறைந்தவரே
    இராஜாதி இராஜன் இயேசுவை போற்றிடுவோம்

    நாவுகள் உம்மை துதித்திடும்
    முழங்கால் மடங்கிடுமே
    கர்த்தாதி கர்த்தர் இயேசுவை உயர்த்திடுவோம்


    Parisuthar parisuthar yesuve Lyrics in English
    parisuththar parisuththar Yesuvae
    vallamaiyutaiyavarae
    vaan puvi unthan
    makimaiyaal nirainthanavae

    osannaa osannaa
    vaanil osannaa

    karththar seytha nanmaikkaay
    ennaththai seluththiduvom
    iratchippin paaththiram eduththu
    naam tholuthiduvom

    makimai maatchimai nirainthavar
    aanndavar periyavar
    avarathu makimai atainthida tholuthiduvom

    anpu urukkam ataiyavar
    anpaal nirainthavarae
    avarathu anpai atainthida panninthiduvom

    thaalmai irakkam nirainthavar
    thayavaal nirainthavarae
    iraajaathi iraajan Yesuvai pottiduvom

    naavukal ummai thuthiththidum
    mulangaal madangidumae
    karththaathi karththar Yesuvai uyarththiduvom

  • Parisuthar Kootam Naduvil பரிசுத்தர் கூட்டம் நடுவில்

    பரிசுத்தர் கூட்டம் நடுவில்
    ஜொலித்திடும் சுத்த ஜோதியே
    அரூபியே இவ்வேளையில்
    அடியார் நெஞ்சம் வாரீரோ

    மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ
    கல் தின்ன கொடுக்கும் பெற்றோர் உண்டோ
    பொல்லாதோர் கூடச் செய்திடார்
    நற்பிதா நலம் அருள்வார்

    சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே
    விரும்பா அசுத்தம் யாவும் நீக்குமே
    பாவி நீச பாவி நானையா
    தேவா இரக்கம் செய்யமாட்டீரோ

    பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை
    யாரும் காணா உள் அலங்கோலத்தை
    மனம் நொந்து மருளுகின்றேன்
    பரிசுத்தம் கெஞ்சுகின்றேன்

    துணை வேண்டும் தகப்பனே உலகிலே
    என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே
    என் ஜீவன் எல்லையெங்கிலும்
    பரிசுத்தம் என எழுதும்


    Parisuthar kootam naduvil Lyrics in English
    parisuththar koottam naduvil
    joliththidum suththa jothiyae
    aroopiyae ivvaelaiyil
    atiyaar nenjam vaareero

    meen kaettal paampai arulvaar unntoo
    kal thinna kodukkum pettaோr unntoo
    pollaathor koodach seythidaar
    narpithaa nalam arulvaar

    suththam virumpum suththa jothiyae
    virumpaa asuththam yaavum neekkumae
    paavi neesa paavi naanaiyaa
    thaevaa irakkam seyyamaattiro

    paarum thanthaiyae enthan ullaththai
    yaarum kaannaa ul alangaோlaththai
    manam nonthu marulukinten
    parisuththam kenjukinten

    thunnai vaenndum thakappanae ulakilae
    ennai ethirkkum sakthikal pala unntae
    en jeevan ellaiyengilum
    parisuththam ena eluthum

  • Parisuthar Avar Naamam பரிசுத்தர் அவர் நாமம்

    பரிசுத்தர் அவர் நாமம் (2)

    பரிசுத்தர் அவர் நாமம் உன்னதரே

    தேவனின் நாமம் பலத்த கோட்டை

    நீதிமான் வாழ்வின் சுகம் அங்கே (2)

    தேவனின் நாமத்திற்கே மகிமை உண்டாகட்டுமே

    தேவனின் நாமத்திற்கே உன்னதரே

    தேவனின் நாமத்திற்கே துதி உண்டாகட்டுமே

    தேவனின் நாமத்திற்கே உன்னதரே


    Parisuthar Avar Naamam Lyrics in English
    parisuththar avar naamam (2)

    parisuththar avar naamam unnatharae

    thaevanin naamam palaththa kottaை

    neethimaan vaalvin sukam angae (2)

    thaevanin naamaththirkae makimai unndaakattumae

    thaevanin naamaththirkae unnatharae

    thaevanin naamaththirkae thuthi unndaakattumae

    thaevanin naamaththirkae unnatharae

  • Parisuthamana Parane Ennai பரிசுத்தமான பரமனே என்னை

    பரிசுத்தமான பரமனே என்னை

    பாத்திரன் ஆக்கிடுமே

    பரம தரிசனம் தாருமே தேவா

    பரிசுத்த மாக்கிடுமே

    கர்த்தருக்கு பரிசுத்தம்

    கருத்துடன் நெற்றியிலே

    பதித்திட உதவி செய்யும்

    பரமனே சுத்தமாக்கும்

    அந்தரங்க வாழ்வில் பரிசுத்தம் காண

    அடிமைக்கு உதவி செய்யும்

    இரகசிய பாவங்கள் வெறுத்திட எனக்கு

    இரங்கிடும் இந்நேரமே

    பொது வாழ்வில் என்னை பரிசுத்தமாக

    காத்திட உதவி செய்யும்

    நாள் தோறும் என் வாழ்வில் உம்மையே உயர்த்த

    பரிசுத்தம் தந்திடுமே

    தூசியை உதறிவிட்டெழுந்திட எனக்கு

    தூயனே துணை செய்வீர்

    வல்லமை தரித்து நான் வாழ்ந்திட இன்று

    உம் ஆவி தந்திடுமே


    Parisuthamana Parane Ennai Lyrics in English

    parisuththamaana paramanae ennai

    paaththiran aakkidumae

    parama tharisanam thaarumae thaevaa

    parisuththa maakkidumae

    karththarukku parisuththam

    karuththudan nettiyilae

    pathiththida uthavi seyyum

    paramanae suththamaakkum

    antharanga vaalvil parisuththam kaana

    atimaikku uthavi seyyum

    irakasiya paavangal veruththida enakku

    irangidum innaeramae

    pothu vaalvil ennai parisuththamaaka

    kaaththida uthavi seyyum

    naal thorum en vaalvil ummaiyae uyarththa

    parisuththam thanthidumae

    thoosiyai utharivittelunthida enakku

    thooyanae thunnai seyveer

    vallamai thariththu naan vaalnthida intu

    um aavi thanthidumae

  • Parisuthamae Paran Yesu பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம்

    பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம்
    பக்தர்கள் தேடும் தேவாலயம்

    கர்த்தர் மலைமேல் ஏறிச்சென்று
    நிற்கக் கூடியவன் யார்
    மாசற்ற செயல் தூய உள்ளம்
    உடைய மனிதனே

    நாமெல்லாம் பரிசுத்தராவதே
    தெய்வத்தின் திருச்சித்தம்
    பரிசுத்தமின்றி தெய்வத்தை யாரும்
    தரிசிக்க முடியாது

    பரிசுத்தரென்றே ஓய்வின்றிப் பாடும்
    பரலோக கூட்டத்தோடு
    வெண்ணாடை அணிந்து குருத்தோலை ஏந்தி
    எந்நாளும் பாடுவேன்


    Parisuthamae Paran Yesu Lyrics in English
    parisuththamae paran Yesu thangumidam
    paktharkal thaedum thaevaalayam

    karththar malaimael aerichchentu
    nirkak kootiyavan yaar
    maasatta seyal thooya ullam
    utaiya manithanae

    naamellaam parisuththaraavathae
    theyvaththin thiruchchiththam
    parisuththaminti theyvaththai yaarum
    tharisikka mutiyaathu

    parisuththarente oyvintip paadum
    paraloka koottaththodu
    vennnnaatai anninthu kuruththolai aenthi
    ennaalum paaduvaen

  • Parisutham Pera Vanditeergala பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா

    பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா
    ஒப்பில்லா திரு ஸ்நானத்தினால்
    பாவ தோஷம் நீங்க நம்பினீர்களா
    ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால்

    மாசில்லா சுத்தமா
    திரு புண்ணிய தீர்த்தத்தினால்
    குற்றம் நீங்கி விட குணம் மாற்றிறா
    ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால்

    பரலோக சிந்தை அணிந்தீர்களா
    வல்ல மீட்பர் தயாளத்தினால்
    மறு ஜென்ம குணமடைந்தீர்களா
    ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால்

    மாசு கறை நீங்கும் நீச பாவியே
    சுத்த இரத்தத்தின் சக்தியினால்
    முக்தி பேறுண்டாக்கும் குற்றவாளியே
    ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்


    Parisutham pera vanditeergala Lyrics in English
    parisuththam pera vanthittirkalaa
    oppillaa thiru snaanaththinaal
    paava thosham neenga nampineerkalaa
    aattuk kuttiyin iraththaththinaal

    maasillaa suththamaa
    thiru punnnniya theerththaththinaal
    kuttam neengi vida kunam maattiraa
    aattuk kuttiyin iraththaththinaal

    paraloka sinthai annintheerkalaa
    valla meetpar thayaalaththinaal
    matru jenma kunamataintheerkalaa
    aattuk kuttiyin iraththaththinaal

    maasu karai neengum neesa paaviyae
    suththa iraththaththin sakthiyinaal
    mukthi paerunndaakkum kuttavaaliyae
    aattukkuttiyin iraththaththinaal

  • Parisutham Pera Ummandai Vandhu பரிசுத்தம் பெற உம்மண்டை வந்து

    பரிசுத்தம் பெற உம்மண்டை வந்து
    நிற்கும் மாபாவி நான் – எனை
    ஆட்கொண்டு நிதம் உம் அருள் தந்து
    கிருபையால் பெலப்படுத்தும்

    இதயக்கதவை திறந்தேனே
    என் உள்ளில் வாரும் இயேசு சுவாமி
    பெலவீனம் யாவையும் போக்கி
    காத்துக்கொள்ளும் இறைவா

    பூவுலக சப்தமும் என் மாம்ச சப்தமும்
    இணைந்து ஒலிக்குதே – ஆனால்
    மெல்லிய உம் சத்தம் தெளிவாகக் கேட்டிட
    என் செவியை திறந்திடுமே

    என் கரம் உம் கையை பிடித்துக் கொண்டால்
    தவறி விடுவேனே – ஆனால்
    உம் கரம் என் கையை பிடித்துக் கொண்டால்
    ஒருபோதும் தவறிடேனே


    Parisutham Pera Ummandai Vandhu Lyrics in English

    parisuththam pera ummanntai vanthu
    nirkum maapaavi naan – enai
    aatkonndu nitham um arul thanthu
    kirupaiyaal pelappaduththum

    ithayakkathavai thiranthaenae
    en ullil vaarum Yesu suvaami
    pelaveenam yaavaiyum pokki
    kaaththukkollum iraivaa

    poovulaka sapthamum en maamsa sapthamum
    innainthu olikkuthae – aanaal
    melliya um saththam thelivaakak kaettida
    en seviyai thiranthidumae

    en karam um kaiyai pitiththuk konndaal
    thavari viduvaenae – aanaal
    um karam en kaiyai pitiththuk konndaal
    orupothum thavaritaenae

  • Parisuthaavi Nee Vaarum பரிசுத்தாவி நீ வாரும் திடப்

    பரிசுத்தாவி நீ வாரும் திடப்
    படுத்தல் பெறுவோர்க் கருள் தாரும்-இன்று

    அருளினைப் பெருக்கும் அக்கினி மயமே
    ஆவியின் நற்கனி நல்குமா தூயமே

    செயல்குண வசனத் தீதுகள் போக
    திருச்சபை யதிலிவர் பூரணராக
    ஜெயமொடு பேயை எதிர்த்துக் கொண்டேக
    ஜெபதப தியானஞ் செய்வதற்காக

    நற்கருணை தனை நலமுடன் வாங்க
    நாளரு மேனியாய் ஆவியி லோங்க
    சற்குணராய் இவர் சபையைக் கை தாங்க
    சகல தீதான பேதங்களும் நீங்க

    அஞ்ஞானங்க ளோடிவர் சமர் புரிய
    அருண்மறை யதினாழங் களையறிய
    நெஞ்சினில் அன்பு கொழுந்துவிட் டெரிய
    நின்னடியாரிவ ரென்பது தெரிய

    பத்தியுந் தாழ்மையுமா யிவர் உய்ய
    பரிசுத்தமான ஜீவியஞ் செய்ய
    நித்தமுங் கிருபையின் கனி கொய்ய
    நிலைவரமாய் இவராவியில் துய்ய

    தினமறை யோதி ஜெபித்து மன்றாட
    திருச்சபை யதின்ஐக் கியத்தினிற் கூட
    உணர்வொடு தொழுது கீதங்கள் பாட
    உள்ளத் திருந்து ஜீவாறு களோட


    Parisuthaavi Nee Vaarum Lyrics in English
    parisuththaavi nee vaarum thidap
    paduththal peruvork karul thaarum-intu

    arulinaip perukkum akkini mayamae
    aaviyin narkani nalkumaa thooyamae

    seyalkuna vasanath theethukal poka
    thiruchchapai yathilivar pooranaraaka
    jeyamodu paeyai ethirththuk konntaeka
    jepathapa thiyaananj seyvatharkaaka

    narkarunnai thanai nalamudan vaanga
    naalaru maeniyaay aaviyi longa
    sarkunaraay ivar sapaiyaik kai thaanga
    sakala theethaana paethangalum neenga

    anjnjaananga lotivar samar puriya
    arunnmarai yathinaalang kalaiyariya
    nenjinil anpu kolunthuvit deriya
    ninnatiyaariva renpathu theriya

    paththiyun thaalmaiyumaa yivar uyya
    parisuththamaana jeeviyanj seyya
    niththamung kirupaiyin kani koyya
    nilaivaramaay ivaraaviyil thuyya

    thinamarai yothi jepiththu mantada
    thiruchchapai yathinaik kiyaththinir kooda
    unarvodu tholuthu geethangal paada
    ullath thirunthu jeevaatru kaloda

  • Parisutha Devan Neere பரிசுத்த தேவன் நீரே

    பரிசுத்த தேவன் நீரே
    வல்லமை தேவன் நீரே
    என்றென்றும் தொழுதிடுவோம் நாம்
    இயேசுவே உம் நாமத்தை

    என்றென்றும் தொழுதிடுவோம் நாம் நீர்
    தேவன் நீர் இராஜா என்றும்

    கேருபின் சேராபீங்கள்
    உந்தனை தொழுதிடவே
    வல்லமை இறங்கிடவே
    உந்தனை தொழுதிடுவோம்

    உம்மைப் போல்
    தேவன் இல்லை
    பூவினில் பணிந்திடவே
    அற்புத தேவன் நீரே
    என்றென்றும் தொழுதிடுவோம்

    மேலான தேவன் நீரே
    மேலான நாமமிதே
    மாந்தர்கள் பணிகின்றாரே
    உம்மையே தொழுதிடுவோம்

    சத்திய பாதைதனில்
    நித்தமும் நடத்திடவே
    உத்தம தேவன் நீரே
    உம்மையே தொழுதிடுவோம்


    Parisutha devan neere Lyrics in English

    parisuththa thaevan neerae
    vallamai thaevan neerae
    ententum tholuthiduvom naam
    Yesuvae um naamaththai

    ententum tholuthiduvom naam neer
    thaevan neer iraajaa entum

    kaerupin seraapeengal
    unthanai tholuthidavae
    vallamai irangidavae
    unthanai tholuthiduvom

    ummaip pol
    thaevan illai
    poovinil panninthidavae
    arputha thaevan neerae
    ententum tholuthiduvom

    maelaana thaevan neerae
    maelaana naamamithae
    maantharkal pannikintarae
    ummaiyae tholuthiduvom

    saththiya paathaithanil
    niththamum nadaththidavae
    uththama thaevan neerae
    ummaiyae tholuthiduvom