Author: admin

  • Payappadathey Sirumanthaiye பயப்படாதே சிறுமந்தையே

    பயப்படாதே சிறுமந்தையே
    பரலோக இராஜ்ஜியம் உனக்குள்ளதே
    தேடுங்கள் தேவனின் இராஜ்ஜியத்தை
    கூட யாவும் கொடுப்பாரே

    1.புசிப்பும் அல்ல குடிப்பும் அல்ல
    தேவனின் இராஜ்ஜியமே
    நீதி சமாதானம் நித்திய சந்தோஷம்
    நிர்மலன் ஆவியாலே

    2.ஐசுவரியமுள்ளோர் அடைவது அரிது
    ஆண்டவர் இராஜ்ஜியத்தில்
    ஆசையெல்லாம் தியாகம் செய்தோர்
    ஆளுவார் இயேசுவோடு

    3.கர்த்தாவே என்னும் கனியற்ற
    மனிதன் கானான் இராஜ்ஜியத்தை
    பிதாவின் சித்தம் நித்தமும்
    செய்தால் சேரலாம் இராஜ்ஜியத்தில்

    4.பலவந்தம் செய்வோர் பெற்றிடும்
    இராஜ்ஜியம் சமீபமாய் இருக்கின்றதே
    இரத்தம் சிந்திப் பாவத்தை
    எதிர்த்து பெறுவோம் இராஜ்ஜியத்தை


    Payappadathey Sirumanthaiye Lyrics in English
    payappadaathae sirumanthaiyae
    paraloka iraajjiyam unakkullathae
    thaedungal thaevanin iraajjiyaththai
    kooda yaavum koduppaarae

    1.pusippum alla kutippum alla
    thaevanin iraajjiyamae
    neethi samaathaanam niththiya santhosham
    nirmalan aaviyaalae

    2.aisuvariyamullor ataivathu arithu
    aanndavar iraajjiyaththil
    aasaiyellaam thiyaakam seythor
    aaluvaar Yesuvodu

    3.karththaavae ennum kaniyatta
    manithan kaanaan iraajjiyaththai
    pithaavin siththam niththamum
    seythaal seralaam iraajjiyaththil

    4.palavantham seyvor pettidum
    iraajjiyam sameepamaay irukkintathae
    iraththam sinthip paavaththai
    ethirththu peruvom iraajjiyaththai

  • Payappadaathey Paarilippothey பயப்படாதே பாரிலிப்போதே

    பயப்படாதே பாரிலிப்போதே
    திகையாதே கலங்காதே
    தெரிந்து கொண்டேன் பேர் சொல்லி அழைத்தேன்
    அறிந்து கொண்டேன் நீ என்னுடையவன்

    1.தண்ணீரை நீ கடக்கும் போது
    உன்னோடு கூட நானிருப்பேன்
    ஆறுகளை நீ கடக்கும் போது
    அவைகள் உன்மேல் புரளுவதில்லை – பயப்படாதே

    2.அக்கினியில் நீ நடக்கும் போது
    அஞ்ச வேண்டாம் வேகாதிருப்பாய்
    அக்கினி ஜீவாலை உன்னைப்பற்றாது
    விக்கினங்கள் ஏதும் சுற்றாது !

    3.இஸ்ரவேலின் பரிசுத்தர் நானே
    இரட்சகராம் தேவனும் நானே
    உன்னை மீட்க நான் வந்தேனே
    கண்மணி போல் அருமையானவனே – பயப்படாதே

    1. உன்னை நானே உருவாக்கினேனே
      அன்னை போலவும் ஆதரிப்பேனே
      கண்மூடாமலும் காத்திடுவேனே
      சொன்னதை நிறைவேற்றிடுவேனே – பயப்படாதே

    5.முந்தினதை நினைக்க வேண்டாம்
    பூர்வமானத்தை சிந்திக்க வேண்டாம்
    எந்த துன்பத்தில் சோர்ந்திட வேண்டாம்
    வாக்குகளையும் விட்டிட வேண்டாம் – பயப்படாதே

    1. ஒன்றுக்கும் நீ கவலைப்படாதே
      என்றும் ஜெபத்தையும் தவறவிடாதே
      கடந்த தோல்வியை எண்ணி விடாதே
      நடந்திடும் வழிகளையும் விடாதே – பயப்படாதே

    7.அல்லேலூ யாவுக் கருகனே
    அல்லும் பகலும் ஆதரிப்பேனே
    அல்பா ஒமெகா நான் தானே
    வல்ல கரத்தால் நடத்துவேனே!


    Payappadaathey Paarilippothey Lyrics in English
    payappadaathae paarilippothae
    thikaiyaathae kalangaathae
    therinthu konntaen paer solli alaiththaen
    arinthu konntaen nee ennutaiyavan

    1.thannnneerai nee kadakkum pothu
    unnodu kooda naaniruppaen
    aarukalai nee kadakkum pothu
    avaikal unmael puraluvathillai – payappadaathae

    2.akkiniyil nee nadakkum pothu
    anja vaenndaam vaekaathiruppaay
    akkini jeevaalai unnaippattaாthu
    vikkinangal aethum suttaாthu !

    3.isravaelin parisuththar naanae
    iratchakaraam thaevanum naanae
    unnai meetka naan vanthaenae
    kannmanni pol arumaiyaanavanae – payappadaathae

    1. unnai naanae uruvaakkinaenae
      annai polavum aatharippaenae
      kannmoodaamalum kaaththiduvaenae
      sonnathai niraivaettiduvaenae – payappadaathae

    5.munthinathai ninaikka vaenndaam
    poorvamaanaththai sinthikka vaenndaam
    entha thunpaththil sornthida vaenndaam
    vaakkukalaiyum vittida vaenndaam – payappadaathae

    1. ontukkum nee kavalaippadaathae
      entum jepaththaiyum thavaravidaathae
      kadantha tholviyai ennnni vidaathae
      nadanthidum valikalaiyum vidaathae – payappadaathae

    7.allaeloo yaavuk karukanae
    allum pakalum aatharippaenae
    alpaa omekaa naan thaanae
    valla karaththaal nadaththuvaenae!

  • Payapadamaten Naan Yesu Ennodu பயப்படமாட்டேன் பயப்படமாட்டேன்

    பயப்படமாட்டேன் பயப்படமாட்டேன்
    இயேசு என்னோடு இருப்பதனால்
    ஏலேலோ ஐலசா

    1. உதவி வருகிறார், பெலன் தருகிறார்
      ஒவ்வொரு நாளும் கூட வருகிறார்
    2. காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்
      எனது நங்கூரம் இயேசு இருக்கிறார்
    3. வலைகள் வீசுவோம், மீன்களைப் பிடிப்போம்
      ஆத்துமாக்களை அறுவடை செய்வோம்
    4. பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
      எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு
    5. பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்
      இலக்கை நோக்கி நாம் படகைஓட்டுவோம்
    6. உலகில் இருக்கிற அலகையை விட
      என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்

    Payapadamaten Naan Yesu Ennodu Lyrics in English
    payappadamaattaen payappadamaattaen
    Yesu ennodu iruppathanaal
    aelaelo ailasaa

    1. uthavi varukiraar, pelan tharukiraar
      ovvoru naalum kooda varukiraar
    2. kaattu veesattum kadal pongattum
      enathu nangaூram Yesu irukkiraar
    3. valaikal veesuvom, meenkalaip pitippom
      aaththumaakkalai aruvatai seyvom
    4. pelappaduththukira kiristhuvinaalae
      ellaavattaைyum seyya pelan unndu
    5. parama alaiththalin panthaya porulukkaay
      ilakkai Nnokki naam padakaiottuvom
    6. ulakil irukkira alakaiyai vida
      ennil iruppavar mikavum periyavar
  • Payanthu Karththarin Pakthi Valiyil பயந்து கர்த்தரின் பக்தி வழியில்

    பயந்து கர்த்தரின் பக்தி வழியில்
    பணிந்து நடப்போன் பாக்கியவான்
    முயன்று உழைத்தே பலனை உண்பான் (2)
    முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான்

    1. உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்
      தண்ணிழல் திராட்சைக்கொடிபோல் வளரும்
      கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள் (2)
      எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்
    2. ஓலிவ மரத்தைச் சூழ்ந்து மேலே
      உயரும் பச்சிளங் கன்றுகள் போல
      மெலிவிலா நல்ல பாலகருன்பாலே (2)
      மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே
    3. கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதை
      கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை
      கர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள் (2)
      கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை

    Payanthu Karththarin Pakthi Valiyil Lyrics in English
    payanthu karththarin pakthi valiyil
    panninthu nadappaeாn paakkiyavaan
    muyantu ulaiththae palanai unnpaan (2)
    mutivil paakkiyam maenmai kaannpaan

    1. unnnutharkiniya kanikalaith tharum
      thannnnilal thiraatchaைkkotipol valarum
      kannnniya manaivi makilnthu iruppaal (2)
      ennnarum nalangal illaththil purivaal
    2. oliva maraththaich soolnthu maelae
      uyarum pachchilang kantukal pola
      melivilaa nalla paalakarunpaalae (2)
      mikavum kaliththu vaalvar anpaalae
    3. karththarun veettaைk kattavitil athai
      kattuvor muyarsi veennaam ari ithai
      karththaraal varum suthanthiram pillaikal (2)
      karppaththin kaniyum karththarin kirupai
  • Payamillaiyae பயமில்லையே

    பயமில்லையே.. பயமில்லையே
    பயமே எனக்கு இல்ல இனி

    1. அநாதி தேவன் அடைக்கலமானாரே
      அவரது புயங்கள் ஆதாரமாயிற்றே
    2. இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானே
      எனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு
    3. சகாயம் செய்யும் கேடகமானாரே
      வெற்றி தருகின்ற பட்டயம் ஆனாரே
    4. பாதுகாப்புடன் சுகமாய் வாழ்ந்திடுவேன்
      திராட்சை ரசமும் தானியமும் உண்டு
      (இயேசுவின் இரத்தமும் வார்த்தையம் எனக்குண்டு)
    5. எனது வானம் பனியைப் பெய்திடுமே
      மழையைப் பொழிந்து தேசத்தை நிரப்பிடுமே
    6. எதிரி என்முன் கூனிக் குறுகிடுவார்
      அவன் தலை மேலே ஏறி மிதித்திடுவேன

    Payamillaiyae Lyrics in English
    payamillaiyae.. payamillaiyae
    payamae enakku illa ini

    1. anaathi thaevan ataikkalamaanaarae
      avarathu puyangal aathaaramaayitte
    2. iratchikkappatta paakkiyavaan naanae
      enakku oppaana manithan yaarunndu
    3. sakaayam seyyum kaedakamaanaarae
      vetti tharukinta pattayam aanaarae
    4. paathukaappudan sukamaay vaalnthiduvaen
      thiraatchaை rasamum thaaniyamum unndu
      (Yesuvin iraththamum vaarththaiyam enakkunndu)
    5. enathu vaanam paniyaip peythidumae
      malaiyaip polinthu thaesaththai nirappidumae
    6. ethiri enmun koonik kurukiduvaar
      avan thalai maelae aeri mithiththiduvaena
  • Pavathuku Nee Marikkanum Yesuvukkai பாவத்துக்கு நீ மரிக்கணும்

    பாவத்துக்கு நீ மரிக்கணும் இயேசுவுக்காய் நீ ஜீவிக்கணும்
    சிலுவைய நீ சுமக்னும் சாட்சியாய் நீ வாழனும்…
    Wanted இந்த உலகத்தைக் கலக்க
    Wanted இந்த உலகத்தை ஜெயிக்க
    Wanted அந்த சாத்தானை மிதிக்க

    சத்தியம் அறியாதவர் நூறாரு
    இயேசு பற்றி சொல்பவர் இங்கு யாரு
    அபிஷேகம் பெற்றவன் நீ தானே சொல்லணும்
    ஆவியில் நிரம்பினவன் நீ தானே போகணும்

    சாத்தானின் ராட்சியம் அழிய வேண்டும்
    இயேசுவின் ராட்சியம் கட்ட வேண்டும்
    இதற்காக தானே தேவன்
    அன்போடு அழைக்கிறார்
    இதற்காக தானே தேவன்
    தினமும் ஏங்குகிறார்


    Pavathuku Nee Marikkanum Yesuvukkai Lyrics in English
    paavaththukku nee marikkanum Yesuvukkaay nee jeevikkanum
    siluvaiya nee sumaknum saatchiyaay nee vaalanum…
    Wanted intha ulakaththaik kalakka
    Wanted intha ulakaththai jeyikka
    Wanted antha saaththaanai mithikka

    saththiyam ariyaathavar nooraaru
    Yesu patti solpavar ingu yaaru
    apishaekam pettavan nee thaanae sollanum
    aaviyil nirampinavan nee thaanae pokanum

    saaththaanin raatchiyam aliya vaenndum
    Yesuvin raatchiyam katta vaenndum
    itharkaaka thaanae thaevan
    anpodu alaikkiraar
    itharkaaka thaanae thaevan
    thinamum aengukiraar

  • Pavaththin Palan Naragam பாவத்தின் பலன் நரகம்

    பாவத்தின் பலன் நரகம் நரகம்
    ஓ! பாவி நடுங்கிடாயோ
    காண்பதெல்லாம் அழியும், அழியும்
    காணாததல்லோ நித்தியம்
    இயேசு ராஜா வருவார்
    இன்னுங் கொஞ்சங்காலந்தான்
    மோட்ச லோகம் சேர்ந்திடுவோம் (2)

    2.உலக இன்பம் நம்பாதே நம்பாதே
    அதின் இச்சை யாவும்
    ஒழியும், ஒழியும்
    உன் ஜீவன் போகும்
    நாளிலே, நாளிலே
    ஓர் காசும் கூட வராதே

    1. உன் காலமெல்லாம்
      போகுதே, போகுதே
      உலக மாய்கையிலே
      ஓ! தேவ கோபம் வருமுன், வருமுன்
      உன் மீட்பரண்டை வாராயோ
    2. தேவன்பின் வெள்ளம்
      ஓடுதே, ஓடுதே
      கல்வாரி மலைதனிலே
      உன் பாவம் யாவும்
      நீங்கிப்போம், நீங்கிப்போம்
      அதில் ஸ்நானம் செய்வதாலேயே
    3. மாபாவியான என்னையும்
      என்னையும் என் நேசர் ஏற்றுக்
      கொண்டாரே ஓ பாவி நீயும்
      ஓடிவா, ஓடிவா
      தேவாசீர்வாதம் பெறுவாய்

    Pavaththin Palan Naragam Lyrics in English
    paavaththin palan narakam narakam
    o! paavi nadungidaayo
    kaannpathellaam aliyum, aliyum
    kaannaathathallo niththiyam
    Yesu raajaa varuvaar
    innung konjangaalanthaan
    motcha lokam sernthiduvom (2)

    2.ulaka inpam nampaathae nampaathae
    athin ichchaை yaavum
    oliyum, oliyum
    un jeevan pokum
    naalilae, naalilae
    or kaasum kooda varaathae

    1. un kaalamellaam
      pokuthae, pokuthae
      ulaka maaykaiyilae
      o! thaeva kopam varumun, varumun
      un meetparanntai vaaraayo
    2. thaevanpin vellam
      oduthae, oduthae
      kalvaari malaithanilae
      un paavam yaavum
      neengippom, neengippom
      athil snaanam seyvathaalaeyae
    3. maapaaviyaana ennaiyum
      ennaiyum en naesar aettuk
      konndaarae o paavi neeyum
      otivaa, otivaa
      thaevaaseervaatham peruvaay
  • Pavangal Pokave Sabangal பாவங்கள் போக்கவே சாபங்கள்

    பாவங்கள் போக்கவே சாபங்கள்
    நீக்கவே பூலோகம் வந்தாரய்யா
    மனிதனை மீட்கவே பரலோகம் சேர்க்கவே
    சிலுவையை சுமந்தாரய்யா – கண்ணீரை
    துடைத்தாரய்யா சந்தோஷம் தந்தாரய்யா

    எந்தன் இயேசுவே – 4

    தங்கத்தை கேட்கவில்லை வைரத்தை
    கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரய்யா
    ஆஸ்தியை கேட்கவில்லை அந்தஸ்தை
    கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரய்யா
    நான் தேடிபோகவில்லை
    என்னை தேடி வந்தாரய்யா

    தாய் உன்னை மறந்தாலும்
    தந்தை உன்னை மறந்தாலும்
    அவர் உன்னை மறக்க மாட்டார்
    நண்பர் உன்னை மறந்தாலும்
    உற்றார் உன்னை மறந்தாலும்
    அவர் உன்னை மறக்க மாட்டார்
    கரம் பிடித்து நடத்திடுவார்
    கன்மலை மேல் நிறுத்திடுவார்


    Pavangal pokave sabangal Lyrics in English
    paavangal pokkavae saapangal
    neekkavae poolokam vanthaarayyaa
    manithanai meetkavae paralokam serkkavae
    siluvaiyai sumanthaarayyaa – kannnneerai
    thutaiththaarayyaa santhosham thanthaarayyaa

    enthan Yesuvae – 4

    thangaththai kaetkavillai vairaththai
    kaetkavillai ullaththai kaettarayyaa
    aasthiyai kaetkavillai anthasthai
    kaetkavillai ullaththai kaettarayyaa
    naan thaetipokavillai
    ennai thaeti vanthaarayyaa

    thaay unnai maranthaalum
    thanthai unnai maranthaalum
    avar unnai marakka maattar
    nannpar unnai maranthaalum
    uttaாr unnai maranthaalum
    avar unnai marakka maattar
    karam pitiththu nadaththiduvaar
    kanmalai mael niruththiduvaar

  • Pavam Peruguthe Parum பாவம் பெருகுதே

    பாவம் பெருகுதே
    பாரும் பரன் இயேசுவே
    அழியும் மனுக்குலம்
    அதையும் இரட்சிப்பீரே

    ஆத்தும இரட்சிப்பிழந்தவர்
    ஆயிரம் ஆயிரமாய்
    அன்றாடகம் இந்த மண்ணடியில்
    அழிந்து சாகின்றாரே

    இரட்சிப்பின் நற்செய்தி கேட்டவர்
    எச்சரிப்பை வெறுத்து
    இரட்சகர் இயேசுவை இழந்தோராய்
    இன்றும் கெட்டழிகின்றார்

    தானியேல் போல ஜெபித்திடும்
    தாசர் பலர் மறைந்தார்
    திறப்பின் வாசலில் நிற்கும் சிலர்
    தூங்கி களைத்துப் போனார்

    எமது காரியமாகவே
    யாரை அனுப்பிடுவேன்
    என்றவர் அழைக்கும் இன்ப சத்தம்
    என்னுள்ளம் தொனிக்குதே

    ஜீவனை வெறுத்து தியாகமாய்
    சேவையும் செய்திடுவேன்
    ஜீவனுக்கீடாக ஜனங்களை
    ஜீவ தேவன் தருவார்

    வெறுங்கையாய் பரலோகத்தில்
    வந்திடேன் இயேசு நாதா
    ஆத்தும ஆதாயம் செய்திடவே
    ஆசீர் பொழிந்தனுப்பும்


    Pavam peruguthe parum Lyrics in English
    paavam perukuthae
    paarum paran Yesuvae
    aliyum manukkulam
    athaiyum iratchippeerae

    aaththuma iratchippilanthavar
    aayiram aayiramaay
    antadakam intha mannnatiyil
    alinthu saakintarae

    iratchippin narseythi kaettavar
    echcharippai veruththu
    iratchakar Yesuvai ilanthoraay
    intum kettalikintar

    thaaniyael pola jepiththidum
    thaasar palar marainthaar
    thirappin vaasalil nirkum silar
    thoongi kalaiththup ponaar

    emathu kaariyamaakavae
    yaarai anuppiduvaen
    entavar alaikkum inpa saththam
    ennullam thonikkuthae

    jeevanai veruththu thiyaakamaay
    sevaiyum seythiduvaen
    jeevanukgeedaaka janangalai
    jeeva thaevan tharuvaar

    verungaiyaay paralokaththil
    vanthitaen Yesu naathaa
    aaththuma aathaayam seythidavae
    aaseer polinthanuppum

  • Pattaya Kelapuven பட்டைய கௌப்புவேன்

    பட்டைய கௌப்புவேன்
    பாய்ந்து செல்லுவேன்
    பரிசுத்த தேவனுக்காய்
    பம்பரமாய் சுத்துவேன்

    சிங்கம் போல சீறிடுவேன்
    படைகள் கடந்து சென்றிடுவேன்

    இயேசுவினாலே எல்லா நாளும்
    எல்லாவற்றிலும் ஜெயம் எடுப்பேன்
    நான் அட்டகாசமாக ஆடுவேன்
    பட்டப்பகலைப் போல வாழுவேன்

    மானைப் போல துள்ளிடுவேன்
    மதில்கள் கடந்து சென்றிடுவேன்

    கழுகைப் போல காத்திருப்பேன்
    உயர பறந்து சென்றிடுவேன்


    pattaya kelapuven Lyrics in English
    pattaைya kauppuvaen
    paaynthu selluvaen
    parisuththa thaevanukkaay
    pamparamaay suththuvaen

    singam pola seeriduvaen
    pataikal kadanthu sentiduvaen

    Yesuvinaalae ellaa naalum
    ellaavattilum jeyam eduppaen
    naan attakaasamaaka aaduvaen
    pattappakalaip pola vaaluvaen

    maanaip pola thulliduvaen
    mathilkal kadanthu sentiduvaen

    kalukaip pola kaaththiruppaen
    uyara paranthu sentiduvaen