Author: admin

  • Pithaavae Potti, Kumaaran Potti பிதாவே போற்றி, குமாரன் போற்றி

    பிதாவே போற்றி, குமாரன் போற்றி
    ஆவியே போற்றி, போற்றி, போற்றி

    போற்றி, போற்றி – (4)

    1. யெகோவாயீரே போற்றி, போற்றி
      எல்லாமே பார்த்துக் கொள்வீர் – (2) — பிதாவே
    2. யெகோவா நிசியே போற்றி, போற்றி
      எங்களுக்கு வெற்றி தருவீர் – (2) — பிதாவே

    3.யெகோவா ஷாலோம் போற்றி, போற்றி
    சமாதானம் தருகின்றீர் – (2) — பிதாவே

    1. யெகோவா ராவ்ப்பா போற்றி, போற்றி
      எங்களுக்கு சுகம் தருவீர் – (2) — பிதாவே
    2. யெகோவா ஷம்மா போற்றி, போற்றி
      கூடவே இருக்கின்றீர் – (2) — பிதாவே

    Pithaavae Potti, Kumaaran Potti Lyrics in English
    pithaavae potti, kumaaran potti
    aaviyae potti, potti, potti

    potti, potti – (4)

    1. yekovaayeerae potti, potti
      ellaamae paarththuk kolveer – (2) — pithaavae
    2. yekovaa nisiyae potti, potti
      engalukku vetti tharuveer – (2) — pithaavae

    3.yekovaa shaalom potti, potti
    samaathaanam tharukinteer – (2) — pithaavae

    1. yekovaa raavppaa potti, potti
      engalukku sukam tharuveer – (2) — pithaavae
    2. yekovaa shammaa potti, potti
      koodavae irukkinteer – (2) — pithaavae

  • Pithaavae Engalai Kalvaariyil பிதாவே எங்களை கல்வாரியில்

    1.பிதாவே எங்களை கல்வாரியில்
    நீர் மீட்ட அன்பை நாங்கள் உணர்ந்தே
    நரர்க்காய் விண்ணில் உம் சமுகத்தில்
    பரிந்து பேசும் கிறிஸ்துவுடனே
    ஒரே மெய்யான பலி படைப்போம்
    இங்கே அதை உம்முன் பாராட்டுவோம்.

    2.ஆ எங்கள் குற்றம் குறை யாவையும்
    பாராமல் கிறிஸ்து முகம் நோக்குமே
    விஸ்வாஸம் மங்கி ஜெபம் குன்றியும்
    உம் பேரருளைப் போக்கடித்தோமே
    என்றாலும் எங்கள் பாவம் ஆக்கினை
    இடையில் வைத்தோம் மீட்பர் புண்ணியத்தை.

    3.இவ்வேளை எங்கள் நண்பர்க்காகவும்
    உம் சன்னிதானம் வேண்டல் செய்வோமே
    சிறந்த நன்மை யாவும் அளியும்
    உம் மார்பினில் அணைத்துக் காருமே
    எத்தீங்கும் அனுகாமல் விலக்கும்
    உம்மில் நிலைக்க பெலன் அருளும்.

    4.இவ்வாறு அண்டினோம் உம் சரணம்
    மா சாந்தமுள்ள மீட்பரான நீர்
    பேரின்பம் தருந் திவ்விய போஜனம்
    கொடுப்பதாலும் தீமை நீக்குவீர்
    உற்சாகத்தோடு உம்மை என்றைக்கும்
    சேவித்துப் பற்றத் துணை புரியும்.


    Pithaavae Engalai Kalvaariyil Lyrics in English
    1.pithaavae engalai kalvaariyil
    neer meetta anpai naangal unarnthae
    nararkkaay vinnnnil um samukaththil
    parinthu paesum kiristhuvudanae
    orae meyyaana pali pataippom
    ingae athai ummun paaraattuvom.

    2.aa engal kuttam kurai yaavaiyum
    paaraamal kiristhu mukam Nnokkumae
    visvaasam mangi jepam kuntiyum
    um paerarulaip pokkatiththomae
    entalum engal paavam aakkinai
    itaiyil vaiththom meetpar punnnniyaththai.

    3.ivvaelai engal nannparkkaakavum
    um sannithaanam vaenndal seyvomae
    sirantha nanmai yaavum aliyum
    um maarpinil annaiththuk kaarumae
    eththeengum anukaamal vilakkum
    ummil nilaikka pelan arulum.

    4.ivvaatru anntinom um saranam
    maa saanthamulla meetparaana neer
    paerinpam tharun thivviya pojanam
    koduppathaalum theemai neekkuveer
    ursaakaththodu ummai entaikkum
    seviththup pattath thunnai puriyum.

  • Pithaavae Aaraathikkinroem பிதாவே ஆராதிக்கின்றோம்

    பிதாவே ஆராதிக்கின்றோம்
    இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்
    ஆவியானவரே அன்பு செய்கின்றோம்
    ஆராதிக்கின்றோம்
    ஆர்ப்பரிக்கின்றோம்
    அன்பு செய்கின்றோம் – உம்மை

    1. மகனாக தெரிந்து கொண்டீர்
      மறுபடி பிறக்க வைத்தீர்
      ராஜாக்களும் நாங்களே
      ஆசாரியாகளும் நாங்களே
    2. சகலமும் படைத்தவரே
      சர்வ வல்லவரே
      மகிமைக்கு பாத்திரரே
      மங்காத பிரகாசமே
    3. ஸ்தோத்திரமும் கனமும்
      வல்லமையும் பெலனும்
      மாட்சிமையும் துதியும்
      எப்போதும் உண்டாகட்டும்
    4. பரிசுத்தர் பரிசுத்தர்
      பரலோக ராஜாவே
      எப்போதும் இருப்பவரே
      இனிமேலும் வருபவரே
    5. உமது செயல்களெல்லாம்
      அதிசயமானவைகள்
      உமது வழிகளெல்லாம்
      சத்தியமானவைகள்

    Pithaavae Aaraathikkinroem Lyrics in English
    pithaavae aaraathikkintom
    Yesuvae aarpparikkintom
    aaviyaanavarae anpu seykintom
    aaraathikkintom
    aarpparikkintom
    anpu seykintom – ummai

    1. makanaaka therinthu konnteer
      marupati pirakka vaiththeer
      raajaakkalum naangalae
      aasaariyaakalum naangalae
    2. sakalamum pataiththavarae
      sarva vallavarae
      makimaikku paaththirarae
      mangaatha pirakaasamae
    3. sthoththiramum kanamum
      vallamaiyum pelanum
      maatchimaiyum thuthiyum
      eppothum unndaakattum
    4. parisuththar parisuththar
      paraloka raajaavae
      eppothum iruppavarae
      inimaelum varupavarae
    5. umathu seyalkalellaam
      athisayamaanavaikal
      umathu valikalellaam
      saththiyamaanavaikal
  • Pisasaanavan Thottruponuvan பிசாசனவன் தோற்றுப்போனவன்

    பிசாசனவன் தோற்றுப்போனவன்
    சிலுவையில் அவன் தலை நசுங்கினதே
    வல்லமையின் அதிகாரம் நம் கையிலே
    சிலுவையிலே இயேசு நமக்கு தந்தார்

    பிசாசனவன் நம் காலின் கீழே
    தேவ பிள்ளை மேல்
    அவனுக்கு அதிகாரம் இல்லை

    ஒன்று சேர்ந்து நாம் இயேசுவை
    துதிக்கும்போது
    அவன் கிரியைகளை
    நாம் அழித்திடலாம்

    பிசாசனவன் பொய்யன் தானே
    அவனின் வார்த்தைகள் நம்பவேண்டாம்
    சத்திய ஆவி நமக்குள்ளே
    சகலமும் போதித்து நடத்திடுவார்

    ஆவியானவர் என் மேலே இருக்கிறார்
    அனுதினமும் என்னை நடத்துகிறார்
    பரிசுத்த அக்கினி எனக்குள்ளே
    அணைத்திட யாராலும் முடியாது


    Pisasaanavan thottruponuvan Lyrics in English
    pisaasanavan thottupponavan
    siluvaiyil avan thalai nasunginathae
    vallamaiyin athikaaram nam kaiyilae
    siluvaiyilae Yesu namakku thanthaar

    pisaasanavan nam kaalin geelae
    thaeva pillai mael
    avanukku athikaaram illai

    ontu sernthu naam Yesuvai
    thuthikkumpothu
    avan kiriyaikalai
    naam aliththidalaam

    pisaasanavan poyyan thaanae
    avanin vaarththaikal nampavaenndaam
    saththiya aavi namakkullae
    sakalamum pothiththu nadaththiduvaar

    aaviyaanavar en maelae irukkiraar
    anuthinamum ennai nadaththukiraar
    parisuththa akkini enakkullae
    annaiththida yaaraalum mutiyaathu

  • Piriyamaanavanae – Un Aaththumaa பிரியமானவனே – உன் ஆத்துமா

    பிரியமானவனே – உன்
    ஆத்துமா வாழ்வது போல் – நீ
    எல்லாவற்றிலும் வாழ்ந்து
    சுகமாய் இரு மகனே (மகளே)

    1. வாழ்க்கை என்பது போராட்டமே
      நல்லதொரு போராட்டமே
      ஆவிதரும் பட்டயத்தை
      எடுத்துப் போராடி வெற்றி பெறு
    2. பிரயாணத்தில் மேடு உண்டு
      பள்ளங்களும் உண்டு
      மிதித்திடுவாய் தாண்டிடுவாய்
      மான் கால்கள் உனக்குண்டு மறவாதே
    3. ஓட்டப் பந்தயம் நீ ஓடுகிறாய்
      ஒழுங்கின்படி ஓடு மகனே
      நெருங்கிவரும் பாவங்களை
      உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே

    Piriyamaanavanae – Un Aaththumaa Lyrics in English
    piriyamaanavanae – un
    aaththumaa vaalvathu pol – nee
    ellaavattilum vaalnthu
    sukamaay iru makanae (makalae)

    1. vaalkkai enpathu poraattamae
      nallathoru poraattamae
      aavitharum pattayaththai
      eduththup poraati vetti peru
    2. pirayaanaththil maedu unndu
      pallangalum unndu
      mithiththiduvaay thaanndiduvaay
      maan kaalkal unakkunndu maravaathae
    3. ottap panthayam nee odukiraay
      olunginpati odu makanae
      nerungivarum paavangalai
      utharith thallivittu odu makanae
  • Piriyamaana Yesuve பிரியமான இயேசுவே

    பிரியமான இயேசுவே
    என் நெஞ்சைத் தயவாக
    நீர் பூரிப்பாக்கி என்னிலே
    மிகுந்த நிறைவாக
    தெய்வீக அன்பை ஊற்றியே
    பேரருள் தந்த உம்மையே
    நான் துதி செய்வேனாக!

    1. நீர் துக்கத்தில் என் ஆறுதல்
      நீர் வாழ்வில் என் களிப்பு
      நீர் வேலையில் என் அலுவல்
      பகலில் என் சிந்திப்பு
      நீர் ராவில் என் அடைக்கலம்
      நீர் தூக்கத்தில் என் சொப்பனம்
      விழிப்பில் என் குறிப்பு!

    Piriyamaana Yesuve Lyrics in English

    piriyamaana Yesuvae
    en nenjaith thayavaaka
    neer poorippaakki ennilae
    mikuntha niraivaaka
    theyveeka anpai oottiyae
    paerarul thantha ummaiyae
    naan thuthi seyvaenaaka!

    1. neer thukkaththil en aaruthal
      neer vaalvil en kalippu
      neer vaelaiyil en aluval
      pakalil en sinthippu
      neer raavil en ataikkalam
      neer thookkaththil en soppanam
      vilippil en kurippu!
  • Piravaesippaen பிரவேசிப்பேன்

    பிரவேசிப்பேன் அவர் பிரகாரங்களில் நான்
    பிரவேசிப்பேன் துதிகளுடன்
    கர்த்தர் உண்டு பண்ணின தினம் இதுவே என்பேன்
    அவர் என்னை சந்தோஷிக்கச் செய்தார் – (2)
    சந்தோஷிக்கச் செய்தார் – (2)
    அவர் என்னை சந்தோஷிக்கச் செய்தார் – (2)

    I will enter His gates
    With thanks giving in my heart
    I will enter His courts with praise
    I will say this is the day that the Lord has made
    I will rejoice for He has made me glad
    He has made me glad, He has made me glad
    I will rejoice for He has made me glad.


    Piravaesippaen Lyrics in English

    piravaesippaen avar pirakaarangalil naan
    piravaesippaen thuthikaludan
    karththar unndu pannnnina thinam ithuvae enpaen
    avar ennai santhoshikkach seythaar – (2)
    santhoshikkach seythaar – (2)
    avar ennai santhoshikkach seythaar – (2)

    I will enter His gates
    With thanks giving in my heart
    I will enter His courts with praise
    I will say this is the day that the Lord has made
    I will rejoice for He has made me glad
    He has made me glad, He has made me glad
    I will rejoice for He has made me glad.

  • Pirathaana Thuuthan Ekkaalam Muzhanka பிரதான தூதன் எக்காளம் முழங்க

    இயேசு வருகிறார்

    பிரதான தூதன் எக்காளம் முழங்க
    பரமன் இயேசு வருவார்

    சாயங்காலத்திலோ நடுராவினிலோ
    சேவல் கூவிடும் நேரத்திலோ
    அதிகாலையிலோ எந்த வேளையிலோ
    பரமன் இயேசு வருவார்

    1. இருவர் வயலில் இருப்பார்
      இரண்டு ஸ்திரிகள் எந்திரம் அரைப்பார்
      ஒருவர் கைவிடப்படுவார்
      ஏற்றுக்கொள்ளப்படுவார் ஒருவர்
    2. நோவா காலத்தின் சம்பவம்போல்
      நடந்திடும் அந்த நாட்களிலே
      புசித்தும் குடித்தும் பெண்கொண்டும்
      பலர் அசந்து வெறித்திருப்பார்
    3. லௌகிகக் கவலைகளினாலும்
      இலட்சை மிகுந்த வெறியினாலும்
      எம் இதயம் பாரமடையாமல்
      எச்சரிக்கையுடன் காத்திருப்போம்
    4. இரவும் பகலும் விழிப்பாய்
      இருதயம் நொருங்கி ஜெபிப்போம்
      கற்புள்ள கன்னிகையாக நாமும்
      கர்த்தர் வருகைக்குக் காத்திருப்போம்
    5. தவிக்கும் உலகம் அந்த நாளில்
      தலைகளை உயர்த்தி நடப்போம்
      வருகை நெருங்க கர்த்தர் இயேசு
      வாசற்படியில் வந்து நிற்கிறார்

    Pirathaana Thuuthan Ekkaalam Muzhanka Lyrics in English

    Yesu varukiraar

    pirathaana thoothan ekkaalam mulanga
    paraman Yesu varuvaar

    saayangaalaththilo naduraavinilo
    seval koovidum naeraththilo
    athikaalaiyilo entha vaelaiyilo
    paraman Yesu varuvaar

    1. iruvar vayalil iruppaar
      iranndu sthirikal enthiram araippaar
      oruvar kaividappaduvaar
      aettukkollappaduvaar oruvar
    2. Nnovaa kaalaththin sampavampol
      nadanthidum antha naatkalilae
      pusiththum kutiththum pennkonndum
      palar asanthu veriththiruppaar
    3. laukikak kavalaikalinaalum
      ilatchaை mikuntha veriyinaalum
      em ithayam paaramataiyaamal
      echcharikkaiyudan kaaththiruppom
    4. iravum pakalum vilippaay
      iruthayam norungi jepippom
      karpulla kannikaiyaaka naamum
      karththar varukaikkuk kaaththiruppom
    5. thavikkum ulakam antha naalil
      thalaikalai uyarththi nadappom
      varukai nerunga karththar Yesu
      vaasarpatiyil vanthu nirkiraar
  • Pirasannam Thaarum Pirasannam பிரசன்னம் தாரும் பிரசன்னம்

    பிரசன்னம் தாரும் பிரசன்னம்
    பிரசன்னம் தேவ பிரசன்னம்

    1. இன்பப்பிரசன்னம்
      இன்னல் போக்கும் பிரசன்னம்
      நேற்றும் இன்றும் என்றும் மாறா
      தேவப்பிரசன்னம்… -பிரசன்னம்
    2. வல்லப்பிரசன்னம்
      வழிகாட்டும் பிரசன்னம்…
      வாழ்க்கையெங்கும் ஒளிவீசும்
      தேவப்பிரசன்னம் -பிரசன்னம்
    3. ஜீவப்பிரசன்னம்
      தாகம் தீர்க்கும் பிரசன்னம்…
      ஜீவத்தண்ணீர் பொங்கிவரும்
      தேவப்பிரசன்னம்… -பிரசன்னம்

    Pirasannam Thaarum Pirasannam Lyrics in English

    pirasannam thaarum pirasannam
    pirasannam thaeva pirasannam

    1. inpappirasannam
      innal pokkum pirasannam
      naettum intum entum maaraa
      thaevappirasannam… -pirasannam
    2. vallappirasannam
      valikaattum pirasannam…
      vaalkkaiyengum oliveesum
      thaevappirasannam -pirasannam
    3. jeevappirasannam
      thaakam theerkkum pirasannam…
      jeevaththannnneer pongivarum
      thaevappirasannam… -pirasannam
  • Pirapu Iyaesuvai Thuthiththituvoem பிரபு இயேசுவை துதித்திடுவோ

    துதிப்போம் அல்லேலூயா

    பிரபு இயேசுவை துதித்திடுவோம் – அவர்
    பொற்பாதம் பணிந்திடுவோம்
    அல்லேலூயா பாடிடுவோம் – அவர்
    புகழ் எங்கும் கூறிடுவோம்.

    1. துதி மலர்கள் விரும்பிடுவார்
      துதிபாடி ஆராதிப்போம்
      விண் தூதர்கள் ஆராதிக்கும்
      விண் வேந்தன் இயேசுவையே – 2
      விண் அதிர ஸ்தோத்தரிப்போம் – 2
    2. எல்லா ஜனத்தையும் நேசிப்பவர்
      எல்லா சிருஷ்டியையும் போஷிப்பவர்
      எல்லையில்லா அன்பானவர்
      என்றும் மாறா சினேகத்தாலே – 2
      நம்மை தம்மோடு அணைத்துக் கொள்வார் – 2
    3. திரியேக ஆண்டவரை
      நம் நெஞ்சில் வாழ்பவரை
      முழு மனதுடன் தொழுதிடுவோம்
      கொல்கதாவின் மேட்டினிலே – 2
      நம்மை மீட்டார் அல்லேலூயா – 2

    Pirapu Iyaesuvai Thuthiththituvoem Lyrics in English

    thuthippom allaelooyaa

    pirapu Yesuvai thuthiththiduvom – avar
    porpaatham panninthiduvom
    allaelooyaa paadiduvom – avar
    pukal engum kooriduvom.

    1. thuthi malarkal virumpiduvaar
      thuthipaati aaraathippom
      vinn thootharkal aaraathikkum
      vinn vaenthan Yesuvaiyae – 2
      vinn athira sthoththarippom – 2
    2. ellaa janaththaiyum naesippavar
      ellaa sirushtiyaiyum poshippavar
      ellaiyillaa anpaanavar
      entum maaraa sinaekaththaalae – 2
      nammai thammodu annaiththuk kolvaar – 2
    3. thiriyaeka aanndavarai
      nam nenjil vaalpavarai
      mulu manathudan tholuthiduvom
      kolkathaavin maettinilae – 2
      nammai meettar allaelooyaa – 2