Author: admin

  • Ponnaana Naeram Venn Pani Thoovum Naeram பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்

    பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்
    தொழுவத்தில் வந்துதித்தார் இயேசு பாலன்

    1. பாவத்தின் சஞ்சலம் பறந்தோடி போக
      பேரின்ப இரட்சிப்பை புவி எங்கும் சேர்க்க
      பிறந்து வந்தார்
      உலகை ஜெயிக்க வந்தார்
      அல்லேலுயா பாடுவோம்
      மீட்பரை வாழ்த்துவோம்
    2. உண்மையின் ஊழியம் செய்திடவே
      வானவர் இயேசு பூவில் வந்தார்
      வல்லவர் வருகிறார்
      நம் மீட்பர் வருகிறார்
    3. வானமும் பூமியும் அண்டமும் படைத்து
      வேதத்தின் ஓளியை பரப்பினாரே
      இருளை அகற்றுவார்
      நம்மை இரட்சித்து நடத்துவார்

    Ponnaana Naeram Venn Pani Thoovum Naeram Lyrics in English
    ponnaana naeram venn pani thoovum naeram
    tholuvaththil vanthuthiththaar Yesu paalan

    1. paavaththin sanjalam paranthoti poka
      paerinpa iratchippai puvi engum serkka
      piranthu vanthaar
      ulakai jeyikka vanthaar
      allaeluyaa paaduvom
      meetparai vaalththuvom
    2. unnmaiyin ooliyam seythidavae
      vaanavar Yesu poovil vanthaar
      vallavar varukiraar
      nam meetpar varukiraar
    3. vaanamum poomiyum anndamum pataiththu
      vaethaththin oliyai parappinaarae
      irulai akattuvaar
      nammai iratchiththu nadaththuvaar
  • Ponnaana Iyaesuvai பொன்னான இயேசுவை

    இயேசுவை கொண்டு செல்வோம்

    பொன்னான இயேசுவை புண்ணியநல்நேசரை
    கொண்டு செல்வோம் பூலோகமெங்கும்
    அவர் ஒன்றே வழி என்றே கூறுவோம்

    1. அவர் எந்நாளும் நம்மோடு இருப்பதினால்
      அலைகள் புயல்கள் நம்மை அசைப்பதில்லை
      அஞ்சாமல் செல்வோம் வஞ்சகனை வெல்வோம்
      அரணான கோட்டைகளை பிடித்திடுவோம் நாம்
    2. அவர் எலியா எலிசா மூலம் அற்புதம் செய்தார்
      எங்கள் மூலம் இந்த நாளில் நிச்சயம் செய்வார்
      எத்தனையோ நோய்கள் அத்தனையும் போக்கும்
      இயேசுவின் ரத்தத்தாலே ஜெயம் பெறுவோம் நாம்
    3. காலமும் கடல் அலையும் காத்திருக்காது உள்ள
      காலத்திலே தேசத்தை கலக்கிடுவோம்
      கல்லான நெஞ்சம் கரைந்திட செய்யும்
      கனிவான கர்த்தர் பணி செய்திடுவோம் நாம்

    Ponnaana Iyaesuvai Lyrics in English
    Yesuvai konndu selvom

    ponnaana Yesuvai punnnniyanalnaesarai
    konndu selvom poolokamengum
    avar onte vali ente kooruvom

    1. avar ennaalum nammodu iruppathinaal
      alaikal puyalkal nammai asaippathillai
      anjaamal selvom vanjakanai velvom
      arannaana kottaைkalai pitiththiduvom naam
    2. avar eliyaa elisaa moolam arputham seythaar
      engal moolam intha naalil nichchayam seyvaar
      eththanaiyo Nnoykal aththanaiyum pokkum
      Yesuvin raththaththaalae jeyam peruvom naam
    3. kaalamum kadal alaiyum kaaththirukkaathu ulla
      kaalaththilae thaesaththai kalakkiduvom
      kallaana nenjam karainthida seyyum
      kanivaana karththar panni seythiduvom naam
  • Ponmalai Neram பொன்மாலை நேரம்

    பொன்மாலை நேரம் பூந்தென்றல் காற்றில்என் ஜீவ ராகம் கரைந்தோடுதே

    என் இயேசு உன்னில் உறவாடும் நேரம்

    என் துன்ப மேகம் கலைந்தோடுதே

    உன்வாழ்வு ஒன்றே என் தேடலாகும்

    உன் அன்பு ஒன்றே என் பாடலாகும்.

    நீயில்லாத நாளெல்லாம் நிலவில்லாத வானம் நான் – உன்

    நினைவில்லாத வாழ்வெல்லாம் மழையில்லாத மேகம் நான் -2

    காலம் தோறும் கண்ணின் மணிபோல் காக்கும் தெய்வமே

    சுமை சுமந்து சோர்ந்த வாழ்வை தேற்றும் தெய்வமே

    என் இயேசுவே அபயம் நீ தரவேண்டுமே

    என் தெய்வமே அருகில் நீ வரவேண்டுமே

    காற்றில் ஆடும் தீபம் என்னை சிறகில் மூடுமே

    ஒரு கணம் என் அருகினில் அமரும்போது ஒருயுகம்

    உனை தினம் நான் புகழ்கையில் எனக்குள் தோன்றும் புது யுகம் -2

    முள்ளில் பூக்கும் ரோஜா என்னை அள்ளிப்பறிப்பதேன்

    சொல்ல முடியா அன்பில் என்னை சூடி மகிழ்வதேன்

    என் இயேசுவே என் அன்புக்கு வானம் எல்லை

    என் தெய்வமே உன் அன்புக்கு எல்லை இல்லை

    அன்பின் நிழலில் நின்ற இதயம் உன் அன்பை பாடுதே


    Ponmalai Neram Lyrics in English
    ponmaalai naeram poonthental kaattilen jeeva raakam karainthoduthae

    en Yesu unnil uravaadum naeram

    en thunpa maekam kalainthoduthae

    unvaalvu onte en thaedalaakum

    un anpu onte en paadalaakum.

    neeyillaatha naalellaam nilavillaatha vaanam naan – un

    ninaivillaatha vaalvellaam malaiyillaatha maekam naan -2

    kaalam thorum kannnnin mannipol kaakkum theyvamae

    sumai sumanthu sorntha vaalvai thaettum theyvamae

    en Yesuvae apayam nee tharavaenndumae

    en theyvamae arukil nee varavaenndumae

    kaattil aadum theepam ennai sirakil moodumae

    oru kanam en arukinil amarumpothu oruyukam

    unai thinam naan pukalkaiyil enakkul thontum puthu yukam -2

    mullil pookkum rojaa ennai allipparippathaen

    solla mutiyaa anpil ennai sooti makilvathaen

    en Yesuvae en anpukku vaanam ellai

    en theyvamae un anpukku ellai illai

    anpin nilalil ninta ithayam un anpai paaduthae

  • Pongi Varu Arul பொங்கி வரும் அருள்

    பொங்கி வரும் அருள் மனிதரை மாற்றிடுதே
    மங்கிப் போன மனம் புதுவாழ்வில் மலர்ந்திடுதே

    தீயவர் திருடன் கொடியவர் கொலைஞரும்
    இயேசுவில் மாற்றம் பெற்றார்
    மாறிய மனதுடன் மங்கள வாழ்வுக்கு
    அழைக்கிறார் ஓடியே வா

    தேவனின் ஆவியால் விடுதலை
    வாழ்வினை பெற்றவர் பலருமுண்டு
    இயேசு மகா ராஜன் உன்னைத்தான் அழைக்கிறார்
    நம்பி நீ ஓடியே வா

    கிருபையின் நாட்களை தயவுடன் ஏற்றிட
    கனிவுடன் வேண்டுகிறோம்
    வருகையின் நாளினில் வருந்திட வேண்டாம்
    நீ அழைக்கிறார் ஓடியே வா


    Pongi varu arul Lyrics in English
    pongi varum arul manitharai maattiduthae
    mangip pona manam puthuvaalvil malarnthiduthae

    theeyavar thirudan kotiyavar kolainjarum
    Yesuvil maattam pettaாr
    maariya manathudan mangala vaalvukku
    alaikkiraar otiyae vaa

    thaevanin aaviyaal viduthalai
    vaalvinai pettavar palarumunndu
    Yesu makaa raajan unnaiththaan alaikkiraar
    nampi nee otiyae vaa

    kirupaiyin naatkalai thayavudan aettida
    kanivudan vaenndukirom
    varukaiyin naalinil varunthida vaenndaam
    nee alaikkiraar otiyae vaa

  • Pongi Valiyum Deva Kirubai பொங்கி வழியும் தேவ கிருபை

    பொங்கி வழியும் தேவ கிருபை
    மண்ணில் வந்தது
    இந்த மண்ணில் மறையும் மறைகள் காக்க
    தன்னை ஈந்தது

    1. கருவில் உதித்த தூய கனியே
      கவலை தீர்க்கும் கண்ணின் மணியே
      உளமெலாம் பூரிக்கும் தூய்மையே
      உந்தன் வரவே — பொங்கி
    2. விழிகள் திறந்த விந்தை தெய்வம்
      பழிகள் சுமந்து வந்த தெய்வம்
      உலகெலாம் தொழுதிடும் உன்னதம்
      உந்தன் நாமம் — பொங்கி

    Pongi Valiyum Deva Kirubai Lyrics in English

    pongi valiyum thaeva kirupai
    mannnnil vanthathu
    intha mannnnil maraiyum maraikal kaakka
    thannai eenthathu

    1. karuvil uthiththa thooya kaniyae
      kavalai theerkkum kannnnin manniyae
      ulamelaam poorikkum thooymaiyae
      unthan varavae — pongi
    2. vilikal thirantha vinthai theyvam
      palikal sumanthu vantha theyvam
      ulakelaam tholuthidum unnatham
      unthan naamam — pongi
  • Pokkisam Serthidungal Parathilae பொக்கிஷம் சேர்த்திடுங்கள் பரத்திலே

    பொக்கிஷம் சேர்த்திடுங்கள் பரத்திலே

    பக்கிஷமாகப் பரத்திலே பொக்கிஷம்
    மிக்கவே சேர்ப்பது மேலான பாக்கியம்

    பொட்டும் அரிக்காதே அங்கே புழுப்
    பூச்சி கெடுக்காதே
    துட்டரங்கே கன்னமிட்டுத் திருடாரே
    துருவும் பிடியாது குறையாது அழியாது

    விண்ணுலகந் தன்னிலே பொக்கிஷத்தை
    விரும்பியே சேர்த்திடுவோர்
    மண்ணிலும் விண்ணிலும் வாழ்வது திண்ணமே
    மாயப் ப்ரபஞ்சத்தின் வாழ்வெல்லாங் குப்பையே

    உங்கள் பொக்கிஷம் எங்கேயோ அங்கே உங்கள்
    உள்ளமுமே யிருக்கும்
    இங்கித மோட்சத்தை என்றும் நினைக்கவே
    என்றும் வைக்கப்பாரும் உங்கள் பொக்கிஷத்தை

    ஜீவன் சுகத்துடனே இருக்கையில்
    ஆவலா யிப்பொழுதே
    தேவலோகத்திலே ஜீவ பொக்கிஷத்தைச்
    சேர்த்திடுவார் மெத்தப் பாக்கியவாங்களே


    Pokkisam Serthidungal Parathilae Lyrics in English
    pokkisham serththidungal paraththilae

    pakkishamaakap paraththilae pokkisham
    mikkavae serppathu maelaana paakkiyam

    pottum arikkaathae angae pulup
    poochchi kedukkaathae
    thuttarangae kannamittuth thirudaarae
    thuruvum pitiyaathu kuraiyaathu aliyaathu

    vinnnulakan thannilae pokkishaththai
    virumpiyae serththiduvor
    mannnnilum vinnnnilum vaalvathu thinnnamae
    maayap prapanjaththin vaalvellaang kuppaiyae

    ungal pokkisham engaeyo angae ungal
    ullamumae yirukkum
    ingitha motchaththai entum ninaikkavae
    entum vaikkappaarum ungal pokkishaththai

    jeevan sukaththudanae irukkaiyil
    aavalaa yippoluthae
    thaevalokaththilae jeeva pokkishaththaich
    serththiduvaar meththap paakkiyavaangalae

  • Pogathe Pogathe Un Thayin போகாதே போகாதே

    போகாதே போகாதே
    உன் தாயின் கருவில் அழைத்தவர் நான் அல்லவா
    உன் தாயினும் மேலாய் காக்கும் தேவன் நான் அல்லவா

    என்னை விட்டு பிரிந்திட
    ஏன் மனம் வந்தது
    உனகெந்த குறையும் நான் வைக்கவில்லை
    ஜீவனை பார்க்கிலும் மேலானது(2) அது
    என்ன சொல்லிடு
    தந்திடுவேன்

    உன்னை தேடி வந்தேன்
    வாசலில் நின்றேன்
    ஒரு முறை அழைத்தாய்
    ஏற்று கொண்டாய்
    சில நாள் கழித்து மறந்தாயே
    கதவை நீ திறக்க காத்திருப்பேன்


    Pogathe pogathe un thayin Lyrics in English
    pokaathae pokaathae
    un thaayin karuvil alaiththavar naan allavaa
    un thaayinum maelaay kaakkum thaevan naan allavaa

    ennai vittu pirinthida
    aen manam vanthathu
    unakentha kuraiyum naan vaikkavillai
    jeevanai paarkkilum maelaanathu(2) athu
    enna sollidu
    thanthiduvaen

    unnai thaeti vanthaen
    vaasalil ninten
    oru murai alaiththaay
    aettu konndaay
    sila naal kaliththu maranthaayae
    kathavai nee thirakka kaaththiruppaen

  • Poevaas Poevaas போவாஸ் போவாஸ்

    போவாஸ் போவாஸ்
    போர்வையால் என்னை மூடுமையா
    இயேசையா இயேசையா உம்
    அன்பினால் என்னை மூடுமையா

    1. உந்தன் அடிமை நான் ஐயா – என்னைக்
      காப்பாற்றும் கடமை உமக்கையா
    2. நிறைவான பரிசு நீர்தானையா – உம்
      நிழல்தானே தங்கும் சொர்க்கமையா
    3. வேதனையோ வேறு சோதனையோ
      எதுவுமே என்னை பிரிக்காதையா
    4. ஒய்வின்றி கதிர்கள் பொறுக்கிடுவேன்
      வேறொரு வயல் நான் போவதில்லை
    5. கற்றுத்தாரும் நான் கடைபிடிப்பேன்
      சொல்வதை செய்து முடித்திடுவேன்
    6. போர்வை விரித்தேன் போடுமையா
      கோதுமையால் என்னை நிரப்புமையா
    7. கருணைக்கண் கொண்டு நோக்குமையா – உந்தன்
      கனிமொழியால் என்னைத் தேற்றுமையா
    8. திருப்தியாக்கும் என் திருஉணவே
      தாகம் தீர்க்கும் ஜீவத் தண்ணீரே

    Poevaas Poevaas Lyrics in English
    povaas povaas
    porvaiyaal ennai moodumaiyaa
    iyaesaiyaa iyaesaiyaa um
    anpinaal ennai moodumaiyaa

    1. unthan atimai naan aiyaa – ennaik
      kaappaattum kadamai umakkaiyaa
    2. niraivaana parisu neerthaanaiyaa – um
      nilalthaanae thangum sorkkamaiyaa
    3. vaethanaiyo vaetru sothanaiyo
      ethuvumae ennai pirikkaathaiyaa
    4. oyvinti kathirkal porukkiduvaen
      vaeroru vayal naan povathillai
    5. kattuththaarum naan kataipitippaen
      solvathai seythu mutiththiduvaen
    6. porvai viriththaen podumaiyaa
      kothumaiyaal ennai nirappumaiyaa
    7. karunnaikkann konndu Nnokkumaiyaa – unthan
      kanimoliyaal ennaith thaettumaiyaa
    8. thirupthiyaakkum en thiruunavae
      thaakam theerkkum jeevath thannnneerae
  • Poethumaanavarae Puthumaiyaanavarae போதுமானவரே புதுமையானவரே

    போதுமானவரே புதுமையானவரே
    பாதுகாப்பவரே என் பாவம் தீர்த்தவரே
    ஆராதனை (2) ஆயுளெல்லாம் ஆராதனை

    1. எனக்காக தண்டிக்கப்பட்டீரே
      அதனால் நான் மன்னிக்கப்பட்டேன்
      எனக்காக காயப்பட்டீரே
      அதனால் நான் சுகம் பெற்றுக் கொண்டேன்
      – ஆராதனை
    2. பாவங்கள் சுமந்ததனால் – நான்
      நீதிமானாய் மாற்றப்பட்டேன்
      மரணத்தை ஏற்றுக் கொண்டதால் – நித்திய
      ஜீவனை பெற்றுக் கொண்டேன் ஐயா
    3. எனக்காக புறக்கணிக்கப்பட்டீர்
      அதனால் நான் ஏற்றுக் கொள்ளப்பட்டேன்
      எனக்காக அவமானமடைந்து – உம்
      மகிமையிலே பங்குபெறச் செய்தீர்
    4. சிலுவையிலே ஏழ்மையானதால் – என்னை
      செல்வந்தனாய் மாற்றிவிட்டீரே – நீர்
      சாபங்களை சுமந்து கொண்டதால் – நான்
      ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டேன்

    Poethumaanavarae Puthumaiyaanavarae Lyrics in English
    pothumaanavarae puthumaiyaanavarae
    paathukaappavarae en paavam theerththavarae
    aaraathanai (2) aayulellaam aaraathanai

    1. enakkaaka thanntikkappattirae
      athanaal naan mannikkappattaen
      enakkaaka kaayappattirae
      athanaal naan sukam pettuk konntaen
      – aaraathanai
    2. paavangal sumanthathanaal – naan
      neethimaanaay maattappattaen
      maranaththai aettuk konndathaal – niththiya
      jeevanai pettuk konntaen aiyaa
    3. enakkaaka purakkannikkappattir
      athanaal naan aettuk kollappattaen
      enakkaaka avamaanamatainthu – um
      makimaiyilae panguperach seytheer
    4. siluvaiyilae aelmaiyaanathaal – ennai
      selvanthanaay maattivittirae – neer
      saapangalai sumanthu konndathaal – naan
      aasirvaatham pettuk konntaen
  • Poethakar Vanthu Veettaar போதகர் வந்து வீட்டார்

    போதகர் வந்து வீட்டார்
    உன்னைத்தான் அழைக்கிறார்
    எழுந்து வா (4)

    1. கண்ணீர் கடலில் மூழ்கி
      கலங்கி தவிக்கிறாயோ
      கலங்காதே திகையாதே
      கர்த்தர் உன் அடைக்கலம் – மகளே
    2. பாவச்சேற்றில் மூழ்கி
      பயந்து சாகிறாயோ
      தேவமைந்தன் தேடுகிறார்
      தேற்றிட அழைக்கிறார் மகளே
    3. கல்வாரி சிலுவையைப் பார்
      கதறும் இயேசுவைப் பார்
      உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார்
      உன் துக்கம் சுமந்து கொண்டார்
    4. துன்பம் துயரம் உன்னை
      சோர்வுக்குள் ஆக்கியதோ
      அன்பர் இயேசு அழைக்கிறார்
      அணைக்கத் துடிக்கிறார்

    Poethakar Vanthu Veettaar Lyrics in English
    pothakar vanthu veettar
    unnaiththaan alaikkiraar
    elunthu vaa (4)

    1. kannnneer kadalil moolki
      kalangi thavikkiraayo
      kalangaathae thikaiyaathae
      karththar un ataikkalam – makalae
    2. paavachchaேttil moolki
      payanthu saakiraayo
      thaevamainthan thaedukiraar
      thaettida alaikkiraar makalae
    3. kalvaari siluvaiyaip paar
      katharum Yesuvaip paar
      un paadukal aettuk konndaar
      un thukkam sumanthu konndaar
    4. thunpam thuyaram unnai
      sorvukkul aakkiyatho
      anpar Yesu alaikkiraar
      annaikkath thutikkiraar