Author: admin

  • Potri Paduvom போற்றி பாடி துதிப்போம்

    போற்றி பாடி துதிப்போம்
    இயேசு நாமம் துதிப்போம்
    சர்வலோக நாதா உமக்கு
    கோடி கோடி ஸ்தோத்திரம்
    தேவனே வாரும் ஆவியே வாரும்
    ஆர்ப்பரிக்கின்றோம் அல்லேலுயா – 2

    இயேசு நமது கர்த்தரென்று எண்ணும் வேளையில்
    உள்ளமே பொங்குதே பொங்கிப் பாடுதே (2)
    ஆராதிக்கும் வேளை ஆர்ப்பரிக்கும் வேளை
    வானமே பூமியே கர்த்தரை கொண்டாடிடு – தேவனே

    கர்த்தர் செய்த நன்மைகளை எண்ணி பாடுவோம்
    மகிமையின் தேவனை போற்றி பாடுவோம் (2)
    தூதர் வாழ்த்தும் தேவன் துயர் போற்றும் தேவன்
    மாசில்லா இயேசுவை வாழ்த்தி என்றும் வணங்குவோம்- தேவனே

    நீதி தேவன் இயேசுவை புகழ்ந்து பாடுவோம்
    நியாயமே செய்வோரை கீர்த்தனம் செய்வோம் (2)
    ஆனந்தமாய் பாடி தோத்திரங்கள் கூறி
    இயேசுவே தேவனென்று அகிலமெல்லாம் கூறுவோம்- தேவனே


    Poatri paadi thudhippoam
    Yaesu naamam thudhippoam
    Sarvaloaga naadhaa umakku
    Koadi koadi Sthoathiram
    Dhaevanae vaarum aaviyae vaarum
    Aarparikindroam allaeluyaa – 2

    Yaesu namadhu kartharendru ennum vaelaiyil
    Ullamae pongudhae pongi paadudhae (2)
    Aaraadhikkum vaelai aarpparikkum vaelai
    Vaanamae boomiyae kartharai kondaadidu – Dhaevanae

    Karthar seidha nanmaigalai enni paaduvoam
    Magimaiyin dhaevanai poatri paaduvoam (2)
    Thoodhar vaazhthum dhaevan thuyar poatrum dhaevan
    Maasillaa yaesuvai vaazhthi endrum vananguvoam- Dhaevanae

    Needhi dhaevan yaesuvai pugazhndhu paaduvoam
    Niyaayamea seivoarai keerthanam seivoam (2)
    Aanandhamaai paadi sthoathirangal koori
    Yaesuvae dhaevanendru agilamellaam kooruvoam- Dhaevanae

  • Potri Paadukindren போற்றி பாடுகின்றேன்

    போற்றி பாடுகின்றேன் நான் – தேவா
    உந்தன் நாமத்தை – தேவா
    உந்தன் நாமமே உயர்ந்த நாமமே

    மகிமை செலுத்துகிறேன் – தேவா
    உந்தன் நாமத்தை – தேவா
    உந்தன் நாமமே உயர்ந்த நாமமே


    Potri Paadugindraen Naan… Deva
    Undhan Naamathi… Deva
    Undhan Naamamae Uyarndha Naamamae
    Magimai Seluthugiraen Deva
    Undhan Naamathai Deva
    Undhan Naamamae Uyarndha Naamamae

  • Potri Paadi Thudhippom போற்றி பாடி துதிப்போம்

    போற்றி பாடி துதிப்போம்
    இயேசு நாமம் துதிப்போம்
    சர்வலோக நாதா உமக்கு
    கோடி கோடி ஸ்தோத்திரம்
    தேவனே வாரும் ஆவியே வாரும்
    ஆர்ப்பரிக்கின்றோம் அல்லேலுயா – 2

    இயேசு நமது கர்த்தரென்று எண்ணும் வேளையில்
    உள்ளமே பொங்குதே பொங்கிப் பாடுதே (2)
    ஆராதிக்கும் வேளை ஆர்ப்பரிக்கும் வேளை
    வானமே பூமியே கர்த்தரை கொண்டாடிடு – தேவனே

    கர்த்தர் செய்த நன்மைகளை எண்ணி பாடுவோம்
    மகிமையின் தேவனை போற்றி பாடுவோம் (2)
    தூதர் வாழ்த்தும் தேவன் துயர் போற்றும் தேவன்
    மாசில்லா இயேசுவை வாழ்த்தி என்றும் வணங்குவோம்- தேவனே

    நீதி தேவன் இயேசுவை புகழ்ந்து பாடுவோம்
    நியாயமே செய்வோரை கீர்த்தனம் செய்வோம் (2)
    ஆனந்தமாய் பாடி தோத்திரங்கள் கூறி
    இயேசுவே தேவனென்று அகிலமெல்லாம் கூறுவோம்- தேவனே


    Poatri paadi thudhippoam
    Yaesu naamam thudhippoam
    Sarvaloaga naadhaa umakku
    Koadi koadi Sthoathiram
    Dhaevanae vaarum aaviyae vaarum
    Aarparikindroam allaeluyaa – 2

    Yaesu namadhu kartharendru ennum vaelaiyil
    Ullamae pongudhae pongi paadudhae (2)
    Aaraadhikkum vaelai aarpparikkum vaelai
    Vaanamae boomiyae kartharai kondaadidu – Dhaevanae

    Karthar seidha nanmaigalai enni paaduvoam
    Magimaiyin dhaevanai poatri paaduvoam (2)
    Thoodhar vaazhthum dhaevan thuyar poatrum dhaevan
    Maasillaa yaesuvai vaazhthi endrum vananguvoam- Dhaevanae

    Needhi dhaevan yaesuvai pugazhndhu paaduvoam
    Niyaayamea seivoarai keerthanam seivoam (2)
    Aanandhamaai paadi sthoathirangal koori
    Yaesuvae dhaevanendru agilamellaam kooruvoam- Dhaevanae

  • Pothum Neenga Pothum போதும் நீங்க போதும்

    போதும் நீங்க போதும்
    உம் சமூகம் உம் பிரசன்னம்

    எப்போதும் நீர்தானையா
    என்முன்னே நீர்தானையா
    இயேசையா என் மீட்பரே

    உம் விருப்பம் செய்வதுதான்
    என் வாழ்வின் ஏக்கமையா
    இதுதானே என் உணவு
    இதற்காகத்தான் உயிர்வாழ்கிறேன்
    இயேசையா என் மீட்பரே

    என் ஆன்மா உம் பிரசன்னத்திற்காய்
    ஏங்கி தினம் தவிக்கின்றது
    ஜீவனுள்ள என் தேவனே
    என் பார்வையெல்லாம் உம்மேல்தானே
    இயேசையா என் மீட்பரே

    உம் சமூகம் வாழ்கின்ற நான்
    உண்மையிலே பக்கியவான்
    எப்போதும் உம்மைத் துதிப்பேன்
    எந்நேரமும் உம்மில் மகிழ்வேன்
    இயேசையா என் மீட்பரே

    இவ்வுலக வாழ்வைவிட
    உம் சமூகம் மேலானது
    பெலத்தின் மேலே பெலனடைவேன்
    வருகையிலே உம்மைக் காண்பேன்
    இயேசையா என் மீட்பரே

    அழுகையெல்லாம் ஆனந்த
    நீரூற்றாக மாற்றுகிறீர்
    குளங்களெல்லாம் நிரம்புதையா
    உம் வல்லமை மழையாலே
    இயேசையா என் மீட்பரே


    Pothum neenga pothum Lyrics in English
    pothum neenga pothum
    um samookam um pirasannam

    eppothum neerthaanaiyaa
    enmunnae neerthaanaiyaa
    iyaesaiyaa en meetparae

    um viruppam seyvathuthaan
    en vaalvin aekkamaiyaa
    ithuthaanae en unavu
    itharkaakaththaan uyirvaalkiraen
    iyaesaiyaa en meetparae

    en aanmaa um pirasannaththirkaay
    aengi thinam thavikkintathu
    jeevanulla en thaevanae
    en paarvaiyellaam ummaelthaanae
    iyaesaiyaa en meetparae

    um samookam vaalkinta naan
    unnmaiyilae pakkiyavaan
    eppothum ummaith thuthippaen
    ennaeramum ummil makilvaen
    iyaesaiyaa en meetparae

    ivvulaka vaalvaivida
    um samookam maelaanathu
    pelaththin maelae pelanataivaen
    varukaiyilae ummaik kaannpaen
    iyaesaiyaa en meetparae

    alukaiyellaam aanantha
    neeroottaாka maattukireer
    kulangalellaam niramputhaiyaa
    um vallamai malaiyaalae
    iyaesaiyaa en meetparae

  • Pothagar Vanthu Vittar போதகர் வந்துவிட்டார்

    போதகர் வந்துவிட்டார்
    உன்னைத் தான் அழைக்கிறார்
    எழுந்து வா (4)

    1. கண்ணீர் கடலில் மூழ்கி
      கலங்கி தவிக்கிறாயோ
      கலங்காதே திகையாதே
      கர்த்தர் உன் அடைக்கலம் – மகனே
    2. பாவச்சேற்றில் மூழ்கி
      பயந்து சாகிறாயோ
      தேவமைந்தன் தேடுகிறார்
      தேற்றிட அழைக்கிறார் மகனே
    3. கல்வாரி சிலுவையைப் பார்
      கதறும் இயேசுவைப் பார்
      உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார்
      உன் துக்க சுமந்து கொண்டார்
    4. துன்பம் துயரம் உன்னை
      சோர்வுக்குள் ஆக்கியதோ
      அன்பர் இயேசு அழைக்கிறார்
      அணைக்கத் துடிக்கிறார்

    Pothagar Vanthu Vittar Lyrics in English
    pothakar vanthuvittar
    unnaith thaan alaikkiraar
    elunthu vaa (4)

    1. kannnneer kadalil moolki
      kalangi thavikkiraayo
      kalangaathae thikaiyaathae
      karththar un ataikkalam – makanae
    2. paavachchaேttil moolki
      payanthu saakiraayo
      thaevamainthan thaedukiraar
      thaettida alaikkiraar makanae
    3. kalvaari siluvaiyaip paar
      katharum Yesuvaip paar
      un paadukal aettuk konndaar
      un thukka sumanthu konndaar
    4. thunpam thuyaram unnai
      sorvukkul aakkiyatho
      anpar Yesu alaikkiraar
      annaikkath thutikkiraar
  • Poshipavar Neere போஷிப்பவர் நீரே

    போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரே
    பரிகாரி நீரே என் இரட்சகரும் நீரே

    சோர்ந்து போனாயோ கவலைப்படாதே
    இயேசு உன்னை சுமப்பார்
    மகிழ்ச்சியாக்குவார்

    இயேசு நீர் பெரியவர் ஏல்ஷடாய் நீர்
    வல்லவர் உலகம் வனாந்திரம்
    பரலோகம் மகிழ்ச்சியே

    தண்ணீ மேல் நடப்பார் அற்புதங்கள்
    செய்திட்டார் – உன் பிரச்சனை
    எம்மாத்திரம் எண்ணிப்பார் ஓர் நிமிடம்

    அல்லேலுயா பாடுவோம்
    தேவனை துதிப்போம்


    Poshipavar neere Lyrics in English

    poshippavar neerae paathukaappu neerae
    parikaari neerae en iratchakarum neerae

    sornthu ponaayo kavalaippadaathae
    Yesu unnai sumappaar
    makilchchiyaakkuvaar

    Yesu neer periyavar aelshadaay neer
    vallavar ulakam vanaanthiram
    paralokam makilchchiyae

    thannnnee mael nadappaar arputhangal
    seythittar – un pirachchanai
    emmaaththiram ennnnippaar or nimidam

    allaeluyaa paaduvom
    thaevanai thuthippom

  • Posanandhanu Mundo Thirurap போசனந்தானு முண்டோ திருராப்

    போசனந்தானு முண்டோ திருராப்
    போசனம் போலுலகில்

    ராசரும் வையக நீசரும் அம்பரன்
    நேசரும் யேசுவின் தாசரும் உண்டிடப்

    கர்த்தன் மரணத்தின் சாசன போசனம்
    கன்மி கட்கானமெய் நேசத்தின் போசனம்
    பத்தரை யன்றாய் இணைத்திடும் போசனம்
    பஞ்சகாத்தும் கிடைத்திடும் போசனம்

    பூர்வ ஏற்பாட்டோர்கள் காணாத போசனம்
    பொன் வானதூதரும் உண்ணாத போசனம்
    ஓர் காலமும் குறைவாகாத போசனம்
    ஒப்பில்லான் மாமிசம் ரத்தமாம் போசனம்

    பஸ்காப் பலியின் பொருள் என்னும் போசனம்
    பாவி புசிக்கும் சமாதான போசனம்
    நிஷ்கார நிந்தைப் பவம்போக்கும் போசனம்
    நின்மலன் தந்திடும் அற்புத போசனம்

    மாமலைப் பீடப் பலியான போசனம்
    மானிட ஞானத்துக் கெட்டாத போசனம்
    ஆமென்று நாங்கள் போதித்திடும் போசனம்
    அத்தனார் மெய்மொழியாலான போசனம்

    மாமிசம் அப்பத் தோடே வரும் போசனம்
    வல்லன் ரத்தன் ரசத்தோடுறும் போசனம்
    பூமியில் மோட்சம் கொணர்ந்திடும் போசனம்
    பொய்க் கிறிஸ்தோர்களுக் காக்கினைப் போசனம்

    ஒப்பனை யென்னக் கூடாதமெய்ப் போசனம்
    ஒன்று மற்றொன்றாக மாறாத போசனம்
    தப்பற நாங்கள் புசித்திடும் போசனம்
    சந்தோஷப் பாவப் பொறுப்பீயும் போசனம்

    செத்தும் உயிரோ டெழுப்பிடும் போசனம்
    சீவனோ டென்றென்று வாழ்விக்கும் போசனம்
    நித்தமுண்டாலும் சலிக்காத போசனம்
    நேச சஞ்சீவி யெனுந்திருப் போசனம்


    Posanandhanu Mundo thirurap Lyrics in English
    posananthaanu munntoo thiruraap
    posanam polulakil

    raasarum vaiyaka neesarum amparan
    naesarum yaesuvin thaasarum unntidap

    karththan maranaththin saasana posanam
    kanmi katkaanamey naesaththin posanam
    paththarai yantay innaiththidum posanam
    panjakaaththum kitaiththidum posanam

    poorva aerpaattaோrkal kaannaatha posanam
    pon vaanathootharum unnnnaatha posanam
    or kaalamum kuraivaakaatha posanam
    oppillaan maamisam raththamaam posanam

    paskaap paliyin porul ennum posanam
    paavi pusikkum samaathaana posanam
    nishkaara ninthaip pavampokkum posanam
    ninmalan thanthidum arputha posanam

    maamalaip peedap paliyaana posanam
    maanida njaanaththuk kettatha posanam
    aamentu naangal pothiththidum posanam
    aththanaar meymoliyaalaana posanam

    maamisam appath thotae varum posanam
    vallan raththan rasaththodurum posanam
    poomiyil motcham konarnthidum posanam
    poyk kiristhorkaluk kaakkinaip posanam

    oppanai yennak koodaathameyp posanam
    ontu mattaொntaka maaraatha posanam
    thappara naangal pusiththidum posanam
    santhoshap paavap poruppeeyum posanam

    seththum uyiro deluppidum posanam
    seevano dententu vaalvikkum posanam
    niththamunndaalum salikkaatha posanam
    naesa sanjaீvi yenunthirup posanam

  • Porutkal Maela Kannu பொருட்கள் மேல கண்ணு போச்சுனா

    பொருட்கள் மேல கண்ணு போச்சுனா
    போச்சய்யா உன் அபிஷேகம்
    ஆட்கள் மேல கண்ணு போச்சுன்னா
    அம்போதான் உன் அபிஷேகம்
    காத்துக்கொள் காத்துக்கொள்
    பெற்றுக்கொண்ட அபிஷேகத்தைக் காத்துக்கொள்

    1. பெருமை என்ற வலையில் விழாதே
      அது வறுமையைக் கொண்டு வந்திடும்
      பணத்திலே மயங்கி விடாதே – உன்னை
      பாதாளம் கொண்டு பொய்விடும்
    2. அழிந்து போகும் உலகப் பொருட்களால்
      நண்பர்களை சம்பாதித்துக் கொள்
      நீ மரித்தால் நத்திய வீட்டில் (உன்னை)
      நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள்
    3. அழைத்த அழைப்பில் நிலைத்திருந்தால் – நீ
      அபிஷேகத்தைக் காத்துக் கொள்ளலாம்
      அழைத்தவர் உண்மையுள்ளவர் – உன்னை
      அநுதினமும் நடத்திச் செல்வாரே

    Porutkal Maela Kannu Lyrics in English
    porutkal maela kannnu pochchunaa
    pochchayyaa un apishaekam
    aatkal maela kannnu pochchunnaa
    ampothaan un apishaekam
    kaaththukkol kaaththukkol
    pettukkonnda apishaekaththaik kaaththukkol

    1. perumai enta valaiyil vilaathae
      athu varumaiyaik konndu vanthidum
      panaththilae mayangi vidaathae – unnai
      paathaalam konndu poyvidum
    2. alinthu pokum ulakap porutkalaal
      nannparkalai sampaathiththuk kol
      nee mariththaal naththiya veettil (unnai)
      nirantharamaay aettuk kolvaarkal
    3. alaiththa alaippil nilaiththirunthaal – nee
      apishaekaththaik kaaththuk kollalaam
      alaiththavar unnmaiyullavar – unnai
      anuthinamum nadaththich selvaarae
  • Porattam Illatha Manithargal போராட்டம் இல்லாத மனிதர்கள்

    போராட்டம் இல்லாத மனிதர்கள் யாருண்டு
    போராடி ஜெயித்திடுவேன்
    துன்பங்கள் இல்லாத மனிதர்கள் யாருண்டு
    அதையும் நான் மேற் கொள்ளுவேன்
    தனிமைகள் இல்லாத மனிதர்கள் யாருண்டு
    நான் மட்டும் இல்லை அறிவேன்
    கவலைகள் இல்லாத மனிதர்கள் யாருண்டு
    கர்த்தரை மட்டும் நம்புவேன்

    ஆத்துமாவே நீ கலங்குவதேன்
    நீ தியங்குவதேன்
    நீ நொறுங்குவதேன்
    நேசர் இயேசு உன் பட்சம் இருக்க
    நீ அஞ்சுவது ஏனோ
    நீ அஞ்சுவது ஏனோ

    யோபுவுக்கு வந்த சோதனைகள் எல்லாம்
    நீக்கிய தேவன் ஒருவர் என்னோடு உண்டு
    யோசேப்பு பெற்ற தீமைகள் எல்லாம்
    நன்மையாய் மாற்றிய தேவன் ஒருவர் என்னோடும் உண்டு

    தாவீதின் தேவன் என்னோடும் உண்டு
    சேனைக்குள் பாய்வேன்
    மதிலை நான் தாண்டிடுவேன்
    தடை எல்லாம் நீக்கிய தேவன் என்னோடும் உண்டு
    யாக்கோபு கண்ட ஏமாற்றமெல்லாம்
    மாற்றிய தேவன் ஒருவர் என்னோடும் உண்டு
    மோசேவை கோண்டு செங்கடலை பிளந்து

    இயேசுவின் தேவன் என்னோடும் உண்டு
    மரித்தாலும் பிழைப்பேன்
    என்றென்றும் வாழ்ந்திடுவேன்


    Porattam illatha manithargal Lyrics in English
    poraattam illaatha manitharkal yaarunndu
    poraati jeyiththiduvaen
    thunpangal illaatha manitharkal yaarunndu
    athaiyum naan maer kolluvaen
    thanimaikal illaatha manitharkal yaarunndu
    naan mattum illai arivaen
    kavalaikal illaatha manitharkal yaarunndu
    karththarai mattum nampuvaen

    aaththumaavae nee kalanguvathaen
    nee thiyanguvathaen
    nee norunguvathaen
    naesar Yesu un patcham irukka
    nee anjuvathu aeno
    nee anjuvathu aeno

    yopuvukku vantha sothanaikal ellaam
    neekkiya thaevan oruvar ennodu unndu
    yoseppu petta theemaikal ellaam
    nanmaiyaay maattiya thaevan oruvar ennodum unndu

    thaaveethin thaevan ennodum unndu
    senaikkul paayvaen
    mathilai naan thaanndiduvaen
    thatai ellaam neekkiya thaevan ennodum unndu
    yaakkopu kannda aemaattamellaam
    maattiya thaevan oruvar ennodum unndu
    mosevai konndu sengadalai pilanthu

    Yesuvin thaevan ennodum unndu
    mariththaalum pilaippaen
    ententum vaalnthiduvaen

  • Poradum En Nenjame போராடும் என் நெஞ்சமே

    போராடும் என் நெஞ்சமே
    புகலிடம் மறந்தாயோ
    பாராளும் இயேசு உண்டு
    பதறாதே மனமே

    அலைகடல் நடுவினிலே
    அமிழ்ந்து போகின்றாயோ
    கரம் நீட்டும் இயேசுவைப் பார்
    கரை சேர்க்கும் துணை அவரே

    ஆ ஆ….ஆனந்தம் பேரானந்தம்
    என் (நம்) அருள்நாதர் சமூகத்திலே

    கடந்ததை நினைத்து தினம்
    கண்ணீர் வடிக்கின்றாயோ
    நடந்ததெல்லாம் நன்மைக்கே
    நன்றி நன்றி சொல்லு

    வருங்கால பயங்களெல்லாம்
    வாட்டுதோ அனுதினமும்
    அருள்நாதர் இயேசுவிடம்
    அனைத்தையும் கொடுத்துவிடு

    நண்பன் கைவிட்டானோ
    நம்பினோர் எதிர்த்தனரோ
    கைவிடா நம் தேவனின்
    கரம் பற்றி நடந்திடு


    Poradum en nenjame Lyrics in English
    poraadum en nenjamae
    pukalidam maranthaayo
    paaraalum Yesu unndu
    patharaathae manamae

    alaikadal naduvinilae
    amilnthu pokintayo
    karam neettum Yesuvaip paar
    karai serkkum thunnai avarae

    aa aa….aanantham paeraanantham
    en (nam) arulnaathar samookaththilae

    kadanthathai ninaiththu thinam
    kannnneer vatikkintayo
    nadanthathellaam nanmaikkae
    nanti nanti sollu

    varungaala payangalellaam
    vaattutho anuthinamum
    arulnaathar Yesuvidam
    anaiththaiyum koduththuvidu

    nannpan kaivittano
    nampinor ethirththanaro
    kaividaa nam thaevanin
    karam patti nadanthidu