Author: admin

  • Oru Pothum Unaipiriya ஒருபோதும் உனைப் பிரியா

    ஒருபோதும் உனைப் பிரியா

    நிலையான உறவொன்று வேண்டும்

    என் உடல் கூட எரிந்தாலும்

    உன் நாமம் நான் சொல்ல வேண்டும்

    நினைவிலும் நீயே என் கனவிலும் நீயே – 2

    நீங்காத நிழலாக வா இறைவா

    உன் கையில் என்னை நீ பொறித்தாய்

    பெயர் சொல்லி அன்பாய் என்னை அழைத்தாய் – 2

    ஏன் என்னை நீ தெரிந்தாய்

    என் வாழ்வில் ஏன் நுழைந்தாய்

    உன் மாறாத அன்பில் மகிழ்வொன்று கண்டேன்

    தாய் உறவொன்று தேடும் பிள்ளை போல் நின்றேன்

    உன்னோடு நான் வாழுவேன்

    நீர் தேடும் மான் போல தேடி வந்தேன்

    நீயின்றி வாழ்வில்லை என்றுணர்ந்தேன் – 2

    என்னுள்ளே வாழும் தெய்வம்

    என்னை நீ ஆளும் தெய்வம்

    என் இயேசு நீயே என்னுள்ளம் நின்றாய் – நிதம்

    என் பாதை முன்னே நீதானே சென்றாய்

    உன்னோடு நான் வாழுவேன்


    Oru Pothum Unaipiriya Lyrics in English

    orupothum unaip piriyaa

    nilaiyaana uravontu vaenndum

    en udal kooda erinthaalum

    un naamam naan solla vaenndum

    ninaivilum neeyae en kanavilum neeyae – 2

    neengaatha nilalaaka vaa iraivaa

    un kaiyil ennai nee poriththaay

    peyar solli anpaay ennai alaiththaay – 2

    aen ennai nee therinthaay

    en vaalvil aen nulainthaay

    un maaraatha anpil makilvontu kanntaen

    thaay uravontu thaedum pillai pol ninten

    unnodu naan vaaluvaen

    neer thaedum maan pola thaeti vanthaen

    neeyinti vaalvillai entunarnthaen – 2

    ennullae vaalum theyvam

    ennai nee aalum theyvam

    en Yesu neeyae ennullam nintay – nitham

    en paathai munnae neethaanae sentay

    unnodu naan vaaluvaen

  • Oru Poothum Maravatha Unmaip ஒருபோதும் மறவாத உண்மை

    ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க,
    உனக்கென்ன குறை மகனே?

    சிறுவந்தொட்டுனை யொரு
    செல்லப் பிள்ளைபோற் காத்த
    உரிமைத் தந்தை யென்றென்றும்
    உயிரோடிப்பாருன்னை— ஒருபோதும்

    1. கப்பலினடித் தட்டில் – களைப்புடன் தூங்குவார்,
      கதறுமுன் சத்தங்கேட்டால் – கடல் புசலமர்த்துவார்,
      எப்பெரிய போரிலும் – ஏற்ற ஆயுதமீவார்,
      ஏழைப்பிள்ளை உனக்கு – ஏற்ற தந்தை நானென்பார்— ஒருபோதும்
    2. கடல் தனக் கதிகாரி – கர்த்தரென் றறிவாயே,
      கடவாதிருக்க வெல்லை – கற்பித்தாரவர்சேயே,
      விடுவாளோ பிள்ளையத் தாய் – மேதினியிற்றனியே?
      மெய்ப் பரனை நீ தினம் – விசுவாசித்திருப்பாயே— ஒருபோதும்
    3. உன்னாசை விசுவாசம் – ஜெபமும் வீணாகுமா?
      உறக்க மில்லாதவர் கண் – உன்னைவிட டொழியுமா?
      இந்நில மீதிலுனக் – கென்னவந்தாலும் சும்மா
      இருக்குமா அவர்மனம்? – உருக்கமில்லாதே போமா? — ஒருபோதும்
    4. உலகப் பேயுடலாசை – உன்னை மோசம் செய்யாது,
      ஊக்கம் விடாதே திரு – வுளமுனை மறவாது,
      இலகும் பரிசுத்தாவி – எழில் வரம் ஒழியாது,
      என்றும் மாறாத நண்பன் – இரட்சகருடன் சேர்ந்து — ஒருபோதும்

    Oru Poothum Maravatha Unmaip Lyrics in English

    orupothum maravaatha unnmaip pithaavirukka,
    unakkenna kurai makanae?

    siruvanthottunai yoru
    sellap pillaipor kaaththa
    urimaith thanthai yententum
    uyirotippaarunnai— orupothum

    1. kappalinatith thattil – kalaippudan thoonguvaar,
      katharumun saththangaettal – kadal pusalamarththuvaar,
      epperiya porilum – aetta aayuthameevaar,
      aelaippillai unakku – aetta thanthai naanenpaar— orupothum
    2. kadal thanak kathikaari – karththaren rarivaayae,
      kadavaathirukka vellai – karpiththaaravarseyae,
      viduvaalo pillaiyath thaay – maethiniyittaniyae?
      meyp paranai nee thinam – visuvaasiththiruppaayae— orupothum
    3. unnaasai visuvaasam – jepamum veennaakumaa?
      urakka millaathavar kann – unnaivida toliyumaa?
      innila meethilunak – kennavanthaalum summaa
      irukkumaa avarmanam? – urukkamillaathae pomaa? — orupothum
    4. ulakap paeyudalaasai – unnai mosam seyyaathu,
      ookkam vidaathae thiru – vulamunai maravaathu,
      ilakum parisuththaavi – elil varam oliyaathu,
      entum maaraatha nannpan – iratchakarudan sernthu — orupothum
  • Oru Nimisham Kooda ஒரு நிமிஷம் கூட

    ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாமலே
    வாழ முடியாதைய்யா
    ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாலே
    வாழ தெரியாதைய்யா

    வாழ முடியாதைய்யா வாழத்தெரியாதைய்யா
    ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாமலே
    வாழ தெரியாதய்யா

    இருள் சூழ்ந்த உலகில் பாதைக்கு வெளிச்சம்
    என் தெய்வம் நீரே ஐயா
    தலை மேல் உம் தீபம் நீர் அருளிய வெளிச்சம்
    இருளை நான் கடந்து வந்தேன்

    நீங்காத மகிழ்ச்சி நித்திய வெளிச்சம்
    நீரே போதுமைய்யா
    நீரே போதுமைய்யா

    ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாமலே
    வாழ முடியாதைய்யா
    வாழ தெரியாதைய்யா

    உமது முகத்தை மறைத்துக்கொண்டால்
    திகைத்து போவோமைய்யா
    இமைப்பொழுதென்னை
    கைவிட்டுப்போனால்
    உயிரற்று போவோமைய்யா

    நீங்காத சமுகம் நித்திய இன்பம்
    நீரே போதுமைய்யா
    நீரே போதுமைய்யா


    Oru Nimisham Kooda Lyrics in English

    oru nimisham kooda neer illaamalae
    vaala mutiyaathaiyyaa
    oru nimisham kooda neer illaalae
    vaala theriyaathaiyyaa

    vaala mutiyaathaiyyaa vaalaththeriyaathaiyyaa
    oru nimisham kooda neer illaamalae
    vaala theriyaathayyaa

    irul soolntha ulakil paathaikku velichcham
    en theyvam neerae aiyaa
    thalai mael um theepam neer aruliya velichcham
    irulai naan kadanthu vanthaen

    neengaatha makilchchi niththiya velichcham
    neerae pothumaiyyaa
    neerae pothumaiyyaa

    oru nimisham kooda neer illaamalae
    vaala mutiyaathaiyyaa
    vaala theriyaathaiyyaa

    umathu mukaththai maraiththukkonndaal
    thikaiththu povomaiyyaa
    imaippoluthennai
    kaivittupponaal
    uyirattu povomaiyyaa

    neengaatha samukam niththiya inpam
    neerae pothumaiyyaa
    neerae pothumaiyyaa

  • Oru Naalum Unai Maravaen ஒரு நாளும் உனை மறவேன்

    ஒரு நாளும் உனை மறவேன்

    தாயே ஒருநாளும் உனை மறவேன்

    கடல்நீரில் மிதந்தாலும் வானமதில் பறந்தாலும் -2

    உலகமெலாம் அறுந்தாலும் -2 உத்தமனாய்ப் பிறந்தாலும்

    நினைப்பவைகள் நடந்தாலும் நிலைகுலைந்தே மடிந்தாலும் -2

    என்னைப்பிறர்தான் இகழ்ந்தாலும் -2 இனிதாகப் புகழ்ந்தாலும்

    சோதனைகள் சூழ்ந்தாலும் வேதனைகள் அடைந்தாலும் -2

    சாதனைகள் படைத்தாலும் – 2 சரித்திரமாய் முளைத்தாலும்


    Oru Naalum Unai Maravaen Lyrics in English

    oru naalum unai maravaen

    thaayae orunaalum unai maravaen

    kadalneeril mithanthaalum vaanamathil paranthaalum -2

    ulakamelaam arunthaalum -2 uththamanaayp piranthaalum

    ninaippavaikal nadanthaalum nilaikulainthae matinthaalum -2

    ennaippirarthaan ikalnthaalum -2 inithaakap pukalnthaalum

    sothanaikal soolnthaalum vaethanaikal atainthaalum -2

    saathanaikal pataiththaalum – 2 sariththiramaay mulaiththaalum

  • Oru Naalum Enai Maravaa ஒரு நாளும் எனை மறவா

    ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
    நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன் (2)
    நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)

    வருடங்கள் காலங்களாய்
    என்னை வழுவாமல் காத்தீரையா (2)
    உம் வல்லக்கரத்தால்
    நீர் என்னைத் தாங்கினீர்
    உம் சிறகாலே மூடிக் காத்திட்டீர் (2)
    நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)
    ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
    நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன்

    வாக்குத்தத்தம் தந்தவரே
    உந்தன் வாக்கில் உண்மை உள்ளவரே (2)
    யார் மறந்தாலும்
    நான் மறவேனே
    என்ற வாக்கெனக்கு அளித்தவரே (2)
    நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)
    ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
    நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன்

    எதிர்காலம் உம் கையிலே
    எந்தன் பயம் யாவும் நீங்கியதே (2)
    நீரென் பக்கத்தில்
    நான் பயப்படேனே
    என் துணையாக இருக்கின்றீரே (2)
    நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)
    ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
    நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன்


    Oru Naalum Enai Maravaa Lyrics in English

    oru naalum enai maravaa theyvam neerae
    nantiyodu ummaith thuthikkiraen (2)
    nanti Yesuvae ennaalum Yesuvae (2)

    varudangal kaalangalaay
    ennai valuvaamal kaaththeeraiyaa (2)
    um vallakkaraththaal
    neer ennaith thaangineer
    um sirakaalae mootik kaaththittir (2)
    nanti Yesuvae ennaalum Yesuvae (2)
    oru naalum enai maravaa theyvam neerae
    nantiyodu ummaith thuthikkiraen

    vaakkuththaththam thanthavarae
    unthan vaakkil unnmai ullavarae (2)
    yaar maranthaalum
    naan maravaenae
    enta vaakkenakku aliththavarae (2)
    nanti Yesuvae ennaalum Yesuvae (2)
    oru naalum enai maravaa theyvam neerae
    nantiyodu ummaith thuthikkiraen

    ethirkaalam um kaiyilae
    enthan payam yaavum neengiyathae (2)
    neeren pakkaththil
    naan payappataenae
    en thunnaiyaaka irukkinteerae (2)
    nanti Yesuvae ennaalum Yesuvae (2)
    oru naalum enai maravaa theyvam neerae
    nantiyodu ummaith thuthikkiraen

  • Oru Naalil Paaviyaay Alainthaen ஒரு நாளில் பாவியாய் அலைந்தேன்

    என் ஆவல் தேவ சித்தம் செய்வதே

    1. ஒரு நாளில் பாவியாய் அலைந்தேன்
      எந்தன் நேசரின் அன்பினை மறந்தேன்
      மனதும் மாம்சமும் விரும்பியதைச் செய்தேன்
      மன நிம்மதியும் இழந்தேன்

    பாரிலே ஒன்றுமில்லையே மாயையான இந்த வாழ்விலே
    தேவ சித்தம் செய்வதே என் ஆவல் என்றுமே

    1. வஞ்சகன் வலைக்குள் விழுந்தேன்
      வீணிலே மனதைக் கெடுத்தேன்
      ஏமாற்றம் என்னில் தலைவிரித்தாடியது
      ஏதும் வழியில்லையோ எனக்கு
    2. உலகம் ஒரு நாள் சிநேகிக்கும்
      உண்மையில் அதுவும் பகைக்கும்
      உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான
      பகை என்பதையும் உணர்ந்தேன்
    3. எந்தன் இயேசுவின் முகத்தை நோக்கினேன்
      என்தன் பாவங்கள் யாவையும் மன்னித்தார்
      எந்தனுக்காக யாவையும் செய்து முடிப்பார்
      என்னை முழுமையாய் ஒப்படைத்தேன்
    4. தம் அன்பினால் என்னை நிறைத்தார்
      தம் ஊழியம் செய்ய அழைத்தார்
      மகிமையில் தம்முடன் சேர்த்திடும் நாள் வரையில்
      மனத் தாழ்மையுடன் காப்பார்

    Oru Naalil Paaviyaay Alainthaen Lyrics in English

    en aaval thaeva siththam seyvathae

    1. oru naalil paaviyaay alainthaen
      enthan naesarin anpinai maranthaen
      manathum maamsamum virumpiyathaich seythaen
      mana nimmathiyum ilanthaen

    paarilae ontumillaiyae maayaiyaana intha vaalvilae
    thaeva siththam seyvathae en aaval entumae

    1. vanjakan valaikkul vilunthaen
      veennilae manathaik keduththaen
      aemaattam ennil thalaiviriththaatiyathu
      aethum valiyillaiyo enakku
    2. ulakam oru naal sinaekikkum
      unnmaiyil athuvum pakaikkum
      ulaka sinaekam thaevanukku virothamaana
      pakai enpathaiyum unarnthaen
    3. enthan Yesuvin mukaththai Nnokkinaen
      enthan paavangal yaavaiyum manniththaar
      enthanukkaaka yaavaiyum seythu mutippaar
      ennai mulumaiyaay oppataiththaen
    4. tham anpinaal ennai niraiththaar
      tham ooliyam seyya alaiththaar
      makimaiyil thammudan serththidum naal varaiyil
      manath thaalmaiyudan kaappaar
  • Oru Maruntharum Kurumarunthu ஒரு மருந்தரும் குருமருந்து

    ஒரு மருந்தரும் குருமருந்-(து)
    உம்பரத்தில் நான் கண்டேனே.

    அருள் மருந்துடன் ஆனந்த மருந்து,
    ஆதியிற்றனாய் முளைத்த மருந்து,
    வரும் வினைகளை மாற்றும் மருந்து,
    வறுமையுள்ளோர்க்கே வாய்த்த மருந்து. — ஒரு

    1. சிங்கார வனத்தில் செழித்த மருந்து,
      ஜீவதரு மீதில் படர்ந்த மருந்து,
      அங்குவிளை பவம் மாற்றும் மருந்து,
      வல்ல சர்ப்ப விஷம் மாய்த்த மருந்து — ஒரு
    2. மோசே முதல் முன்னோர் காணா மருந்து,
      மோட்ச மகிமையைக் காட்டும் மருந்து,
      தேசத்தோர் பிணியைத் தீர்த்த மருந்து,
      தீர்க்கதரிசிகள் செப்பிய மருந்து — ஒரு
    3. தீராத குஷ்டத்தைத் தீர்த்த மருந்து,
      செவிடு குருடூமை தின்ற மருந்து,
      மானா திருத்துவ மான மருந்து,
      மனுவாய் உலகினில் வந்த மருந்து. — ஒரு
    4. செத்தோரை உயிரோ டெழுப்பும் மருந்து,
      ஜீவன் தவறா தருளும் மருந்து,
      பத்தரைச் சுத்திகரித்திடும் மருந்து,
      பரம வாழ்வினில் சேர்க்கும் மருந்து. — ஒரு

    Oru Maruntharum Kurumarunthu Lyrics in English

    oru maruntharum kurumarun-(thu)
    umparaththil naan kanntaenae.

    arul marunthudan aanantha marunthu,
    aathiyittanaay mulaiththa marunthu,
    varum vinaikalai maattum marunthu,
    varumaiyullorkkae vaayththa marunthu. — oru

    1. singaara vanaththil seliththa marunthu,
      jeevatharu meethil padarntha marunthu,
      anguvilai pavam maattum marunthu,
      valla sarppa visham maayththa marunthu — oru
    2. mose muthal munnor kaannaa marunthu,
      motcha makimaiyaik kaattum marunthu,
      thaesaththor pinniyaith theerththa marunthu,
      theerkkatharisikal seppiya marunthu — oru
    3. theeraatha kushdaththaith theerththa marunthu,
      sevidu kurutoomai thinta marunthu,
      maanaa thiruththuva maana marunthu,
      manuvaay ulakinil vantha marunthu. — oru
    4. seththorai uyiro deluppum marunthu,
      jeevan thavaraa tharulum marunthu,
      paththaraich suththikariththidum marunthu,
      parama vaalvinil serkkum marunthu. — oru
  • Oru Magimayin Megam ஒரு மகிமையின் மேகம்

    ஒரு மகிமையின் மேகம்
    இந்த இடத்தை மூடுதே
    ஒரு மகிமையின் மேகம்
    என் ஜனத்தை மூடுதே

    Chord : C Minor

    விலகாத மேகம் நீர்
    முன்செல்லும் மேகம் நீர்

    ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – வல்ல
    ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே – மகிமையின்
    ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – வல்ல
    ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே

    என் பேச்சில என் மூச்சில
    என் சொல்லில என் செயலில கலந்திருக்கீங்க
    என் நினைவில என் நடத்தையில
    என் நினைவில என் உயிரில கலந்திருக்கீங்க

    அன்பின் ஆவியானவரே விலையேற பெற்றவரே
    எனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா


    Oru Magimayin Megam Lyrics in English

    oru makimaiyin maekam
    intha idaththai mooduthae
    oru makimaiyin maekam
    en janaththai mooduthae

    Chord : C Minor

    vilakaatha maekam neer
    munsellum maekam neer

    aaviyaanavarae anpin aaviyaanavarae – valla
    aaviyaanavarae thelivin aaviyaanavarae – makimaiyin
    aaviyaanavarae anpin aaviyaanavarae – valla
    aaviyaanavarae thelivin aaviyaanavarae

    en paechchila en moochchila
    en sollila en seyalila kalanthirukgeenga
    en ninaivila en nadaththaiyila
    en ninaivila en uyirila kalanthirukgeenga

    anpin aaviyaanavarae vilaiyaera pettavarae
    enai aalum parisuththarae nanti aiyaa

  • Oru Kutram Kooda Seiyaadha ஒரு குற்றம் கூட செய்யாத

    ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு
    தெய்வம்- இயேசு மட்டும் தான்
    தன் எதிரிகளுக்காய் உயிரை கொடுத்த
    ஒரே ஒரு தெய்வம் இயேசு மட்டும் தான்

    சிலுவையில் தன்னை அறைந்தவரைக்கூட
    மன்னித்த பெரிய தெய்வம்
    மரித்த பின்பு உயிரோடு எழுந்த
    ஒரே ஒரு தெய்வம்

    எங்கும் நிறைந்த எல்லாம் அறிந்த
    எல்லாம் வல்ல தெய்வம்
    உலகத்தைப் படைத்தவர்
    வணக்கத்துக்குரியவர்
    ஒரே ஒரு தெய்வம்

    செத்துப் போன உடலுக்குள்ளே
    உயிரை வைத்த தெய்வம்
    ஆகாரமில்லா அனாதைகட்கு
    அடைக்கலமான தெய்வம்


    Oru kutram kooda seiyaadha Lyrics in English

    oru kuttam kooda seyyaatha orae oru
    theyvam- Yesu mattum thaan
    than ethirikalukkaay uyirai koduththa
    orae oru theyvam Yesu mattum thaan

    siluvaiyil thannai arainthavaraikkooda
    manniththa periya theyvam
    mariththa pinpu uyirodu eluntha
    orae oru theyvam

    engum niraintha ellaam arintha
    ellaam valla theyvam
    ulakaththaip pataiththavar
    vanakkaththukkuriyavar
    orae oru theyvam

    seththup pona udalukkullae
    uyirai vaiththa theyvam
    aakaaramillaa anaathaikatku
    ataikkalamaana theyvam

  • Oru Kurai Villamal Kaatthu ஒரு குறைவில்லாமல் காத்து

    ஒரு குறைவில்லாமல் காத்து வந்தீரே
    கோடி ஸ்தோத்திரமே
    என்னை அதிசயமாக நடத்தி வந்தீரே
    ஆயிரம் ஸ்தோத்திரமே
    பதினாயிரம் ஸ்தோத்திரமே

    ஆருயிரே ஆறுதலே
    ஆயுளெல்லாம் காப்பவரே

    என் முன்னே சென்றீரே
    பயணத்தை காத்தீரே
    மகிமையால் மூடிக்கொண்டீரே
    எங்கள் குடும்பத்தைக் காத்து வந்தீரே

    வருஷத்தை நன்மையினால்
    முடி சூட்டி மகிழ்ந்தீரே
    பாதைகள் நெய்யாய் பொழிந்தீரே
    எல்லா வாதைகள் நீக்கி மகிழ்ந்தீரே

    என் விளக்கை ஏற்றினீரே
    என் இருளை அகற்றினீரே
    எதிரியின் கண்கள் முன்பாக
    என் தலையை நிமிரச் செய்தீரே

    உள்ளங்கைகளிலே
    என்னை வரைந்து வைத்தீரே
    நீர் என் தாசன் என்றீரே
    உன்னை எப்படி மறப்பேன் என்றீரே


    Oru kurai villamal kaatthu Lyrics in English

    oru kuraivillaamal kaaththu vantheerae
    koti sthoththiramae
    ennai athisayamaaka nadaththi vantheerae
    aayiram sthoththiramae
    pathinaayiram sthoththiramae

    aaruyirae aaruthalae
    aayulellaam kaappavarae

    en munnae senteerae
    payanaththai kaaththeerae
    makimaiyaal mootikkonnteerae
    engal kudumpaththaik kaaththu vantheerae

    varushaththai nanmaiyinaal
    muti sootti makilntheerae
    paathaikal neyyaay polintheerae
    ellaa vaathaikal neekki makilntheerae

    en vilakkai aettineerae
    en irulai akattineerae
    ethiriyin kannkal munpaaka
    en thalaiyai nimirach seytheerae

    ullangaikalilae
    ennai varainthu vaiththeerae
    neer en thaasan enteerae
    unnai eppati marappaen enteerae