Author: admin

  • Oru Kodi Sthothirangal ஒரு கோடி ஸ்தோத்திரங்கள்

    ஒரு கோடி ஸ்தோத்திரங்கள்
    ஏறெடுப்போமா
    பரிசுத்தரின் பாதத்திலே அர்ப்பணிப்போமா
    மனதார வாழவைப்பார்
    மகிமையின் தேவனவர்
    பரலோகம் சேர்த்திடுவார்
    பரலோக ராஜனவர்
    துதியும் கனமும் மகிமை செலுத்தி
    பாடி கொண்டாடு

    மனுகுல மீட்புக்காக வந்தவரும் இவரே
    பாவங்கள் சாபங்கள்
    மன்னித்தவர் இவரே
    பரலோக வாசலை திறந்தவர் இவரே
    நித்திய ஜீவனையும் தந்தவரும் இவரே

    உலகத்தில் வந்துதித்த மெய்யான ஒளியே
    நீதியின் சூரியனாய் வந்த வரும் இவரே
    பாவ இருளை நீக்கியவர் இவரே
    பரிசுத்த வாழ்க்கையை தந்தவரும் இவரே

    வானிலும் பூமியிலும் உயர்ந்தவர் இவரே
    எல்லா நாமத்திலும் மேலான நாமமே
    பேய்களும் நோய்களும் நடுங்கியே ஓடுதே
    வல்லமையுள்ள தேவனும் இவரே


    Oru Kodi Sthothirangal Lyrics in English

    oru koti sthoththirangal
    aeraெduppomaa
    parisuththarin paathaththilae arppannippomaa
    manathaara vaalavaippaar
    makimaiyin thaevanavar
    paralokam serththiduvaar
    paraloka raajanavar
    thuthiyum kanamum makimai seluththi
    paati konndaadu

    manukula meetpukkaaka vanthavarum ivarae
    paavangal saapangal
    manniththavar ivarae
    paraloka vaasalai thiranthavar ivarae
    niththiya jeevanaiyum thanthavarum ivarae

    ulakaththil vanthuthiththa meyyaana oliyae
    neethiyin sooriyanaay vantha varum ivarae
    paava irulai neekkiyavar ivarae
    parisuththa vaalkkaiyai thanthavarum ivarae

    vaanilum poomiyilum uyarnthavar ivarae
    ellaa naamaththilum maelaana naamamae
    paeykalum Nnoykalum nadungiyae oduthae
    vallamaiyulla thaevanum ivarae

  • Oru Kodi Paadalgal Naan ஒரு கோடிப்பாடல்கள் நான்

    ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன் – அதைப்
    பாமாலையாக நான் சூடுவேன்
    உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன் – உந்தன்
    புகழ்ப்பாடி புகழ்ப்பாடி நான் வாழுவேன்

    1. இளங்காலைப் பொழுதுந்தன் துதிபாடுதே – அங்கு
      விரிகின்ற மலர் உந்தன் புகழ்பாடுதே (2)
      அலை ஓயாக் கடல் உந்தன் கருணை மனம் – வந்து
      கரை சேரும் நுரை யாவும் கவிதைச் சரம் (2) – ஆதியும்…

    ஆதியும் நீயே அந்தமும் நீயே
    பாடுகிறேன் உனை இயேசுவே
    அன்னையும் நீயே தந்தையும் நீயே
    போற்றுகிறேன் உனை இயேசுவே

    1. மனவீணை தனை இன்று நீ மீட்டினாய் – அதில்
      மலர்பாக்கள் பலகோடி உருவாக்கினாய் (2)
      என் வாழ்வும் ஒரு பாடல் இசை வேந்தனே – அதில்
      எழும் ராகம் எல்லாம் உன் புகழ் பாடுதே (2)

    Oru Kodi Paadalgal Naan Lyrics in English

    oru kotippaadalkal naan paaduvaen – athaip
    paamaalaiyaaka naan sooduvaen
    ulakellaam narseythi naanaakuvaen – unthan
    pukalppaati pukalppaati naan vaaluvaen

    1. ilangaalaip poluthunthan thuthipaaduthae – angu
      virikinta malar unthan pukalpaaduthae (2)
      alai oyaak kadal unthan karunnai manam – vanthu
      karai serum nurai yaavum kavithaich saram (2) – aathiyum…

    aathiyum neeyae anthamum neeyae
    paadukiraen unai Yesuvae
    annaiyum neeyae thanthaiyum neeyae
    pottukiraen unai Yesuvae

    1. manaveennai thanai intu nee meettinaay – athil
      malarpaakkal palakoti uruvaakkinaay (2)
      en vaalvum oru paadal isai vaenthanae – athil
      elum raakam ellaam un pukal paaduthae (2)
  • Oppuvikkiraen ஒப்புவிக்கிறேன்

    1. இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
      யாவையும் தாரளமாய்
      என்றும், அவரோடு தங்கி
      நம்பி நேசிப்பேன் மெய்யாய்

    ஒப்புவிக்கிறேன், ஒப்புவிக்கிறேன்
    நேச இரட்சகர்! நான் யாவும் ஒப்புவிக்கிறேன்.

    1. இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
      அவர் பாதம் பணிந்தேன்
      லோக இன்பம் யாவும் விட்டேன்
      இன்றே ஏற்றுக் கொள்ளுமேன். — ஒப்பு
    2. இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
      முற்றும் ஆட்கொண்டருளும்
      நான் உம் சொந்தம் நீர் என் சொந்தம்
      சாட்சியாம் தேவாவியும். — ஒப்பு
    3. இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
      நாதா! அடியேனையும்
      அன்பு பெலத்தால் நிரப்பி
      என்னை ஆசீர்வதியும். — ஒப்பு

    Oppuvikkiraen Lyrics in English

    1. Yesuvukkae oppuviththaen
      yaavaiyum thaaralamaay
      entum, avarodu thangi
      nampi naesippaen meyyaay

    oppuvikkiraen, oppuvikkiraen
    naesa iratchakar! naan yaavum oppuvikkiraen.

    1. Yesuvukkae oppuviththaen
      avar paatham panninthaen
      loka inpam yaavum vittaen
      inte aettuk kollumaen. — oppu
    2. Yesuvukkae oppuviththaen
      muttum aatkonndarulum
      naan um sontham neer en sontham
      saatchiyaam thaevaaviyum. — oppu
    3. Yesuvukkae oppuviththaen
      naathaa! atiyaenaiyum
      anpu pelaththaal nirappi
      ennai aaseervathiyum. — oppu
  • Oppuravaaka Azhaikkappattoem ஒப்புரவாக அழைக்கப்பட்டோம்

    வாழ்க இயேசு நாமம்

    ஒப்புரவாக அழைக்கப்பட்டோம்
    ஒற்றுமைக் கரங்களை உயர்த்திடுவோம்
    உலகெங்கும் இயேசுவை சுமந்தலைவோம்
    ஊரெங்கும் சுவிசேஷப் பந்தி வைப்போம்

    1. உள்ளத்துக் கசப்பினை வேரறுப்போம்
      எண்ணத்தில் தூய்மையைக் காத்துக் கொள்வோம்
      தேவனின் அன்பினை பெற்றிருப்போம்
      நீதியின் கனிகளால் நிறைந்திருப்போம்
      வாழ்க இயேசு நாமம் – 4
    2. மன்னித்தும் மறந்தும் வாழ்ந்திடுவோம்
      அன்னியர் எவரும் இல்லை என்போம்
      சிலுவைக்கு முன் நாம் சமம் என்போம்
      இயேசுவின் சிந்தையை அணிந்திருப்போம்
      வாழ்க இயேசு நாமம் – 4
    3. இயேசுவை எந்நாளும் பின்பற்றுவோம்
      நம் தலைமுறைக்கு முன் நின்று வழிகாட்டுவோம்
      எங்கே வாழ்ந்தாலும் ஜொலித்திருப்போம்
      இந்தியரை நாம் கவர்ந்திடுவோம்
      வாழ்க இயேசு நாமம் – 4

    Oppuravaaka Azhaikkappattoem Lyrics in English

    vaalka Yesu naamam

    oppuravaaka alaikkappattaோm
    ottumaik karangalai uyarththiduvom
    ulakengum Yesuvai sumanthalaivom
    oorengum suviseshap panthi vaippom

    1. ullaththuk kasappinai vaeraruppom
      ennnaththil thooymaiyaik kaaththuk kolvom
      thaevanin anpinai pettiruppom
      neethiyin kanikalaal nirainthiruppom
      vaalka Yesu naamam – 4
    2. manniththum maranthum vaalnthiduvom
      anniyar evarum illai enpom
      siluvaikku mun naam samam enpom
      Yesuvin sinthaiyai anninthiruppom
      vaalka Yesu naamam – 4
    3. Yesuvai ennaalum pinpattuvom
      nam thalaimuraikku mun nintu valikaattuvom
      engae vaalnthaalum joliththiruppom
      inthiyarai naam kavarnthiduvom
      vaalka Yesu naamam – 4
  • Oppillaa Nal Meetparae Ippoomi ஒப்பில்லா நல் மீட்பரே இப்பூமி

    ஒப்பில்லா நல் மீட்பரே இப்பூமி மீதினிலே
    அற்புத பாலனாய் தற்பரன் சொற்படி
    தாரணி வந்ததால் பாடி மகிழ்வோம் -2

    1. காரிருள் வேளைதனில் கடும்பனி சாரல் தனில்
      பார்தல மீட்பை எண்ணி பரமன் பிறந்து விட்டார் – ஒப்பில்லா
    2. ஆரிரோ என்று பாட யாருமே அங்கு இல்லை
      ஏரோது மனம் கலங்க ஏகபரண் பிறந்தார் – ஒப்பில்லா
    3. தம்மைப் போல் நம்மை மாற்ற தாரணி வந்தவர்க்காய்
      நம்மை நாம் இன்றளிப்போம் நாதன் வழி நடப்போம் – ஒப்பில்லா

    Oppillaa Nal Meetparae Ippoomi Lyrics in English

    oppillaa nal meetparae ippoomi meethinilae
    arputha paalanaay tharparan sorpati
    thaaranni vanthathaal paati makilvom -2

    1. kaarirul vaelaithanil kadumpani saaral thanil
      paarthala meetpai ennnni paraman piranthu vittar – oppillaa
    2. aariro entu paada yaarumae angu illai
      aerothu manam kalanga aekaparann piranthaar – oppillaa
    3. thammaip pol nammai maatta thaaranni vanthavarkkaay
      nammai naam intalippom naathan vali nadappom – oppillaa
  • Opparra En Selvamae ஒப்பற்ற என் செல்வமே

    ஒப்பற்ற என் செல்வமே
    ஓ எந்தன் இயேசு நாதா
    உம்மை நான் அறிந்து உறவாட
    உம் பாதம் ஓடி வந்தேன் – நான்
    உம் பாதம் ஓடி வந்தேன்

    1. உம்மை நான் ஆதாயமாக்கவும்
      உம்மோடு ஒன்றாகவும்
      எல்லாமே குப்பை என
      எந்நாளும் கருதுகிறேன்
    2. என் விருப்பம் எல்லாமே
      இயேசுவே நீர் தானன்றோ
      உமது மகிமை ஒன்றே
      உள்ளத்தின் ஏக்கம் ஐயா
    3. கடந்ததை மறந்தேன்
      கண்முன்னால் என் இயேசு தான்
      தொடர்ந்து ஓடுவேன்
      தொல்லைகள் என்ன செய்யும்

    Opparra En Selvamae Lyrics in English

    oppatta en selvamae
    o enthan Yesu naathaa
    ummai naan arinthu uravaada
    um paatham oti vanthaen – naan
    um paatham oti vanthaen

    1. ummai naan aathaayamaakkavum
      ummodu ontakavum
      ellaamae kuppai ena
      ennaalum karuthukiraen
    2. en viruppam ellaamae
      Yesuvae neer thaananto
      umathu makimai onte
      ullaththin aekkam aiyaa
    3. kadanthathai maranthaen
      kannmunnaal en Yesu thaan
      thodarnthu oduvaen
      thollaikal enna seyyum
  • Opilla Thiru Ira ஒப்பில்லா திரு இரா

    1. ஒப்பில்லா – திரு இரா!
      இதில் தான் மா பிதா
      ஏக மைந்தனை லோகத்துக்கு
      மீட்பராக அனுப்பினது
      அன்பின் அதிசயமாம்
      அன்பின் அதிசயமாம்.
    2. ஒப்பில்லா – திரு இரா!
      யாவையும் ஆளும் மா
      தெய்வ மைந்தனார் பாவிகளை
      மீட்டுவிண்ணுக்குயர்த்த, தம்மை
      எத்தனை தாழ்த்துகிறார்;
      எத்தனை தாழ்த்துகிறார்;
    3. ஒப்பில்லா – திரு இரா!
      ஜென்மித்தார் மேசியா;
      தெய்வ தூதரின் சேனைகளை
      நாமும் சேர்ந்து, பராபரனை
      பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்
      பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்.

    Opilla Thiru Ira Lyrics in English

    1. oppillaa – thiru iraa!
      ithil thaan maa pithaa
      aeka mainthanai lokaththukku
      meetparaaka anuppinathu
      anpin athisayamaam
      anpin athisayamaam.
    2. oppillaa – thiru iraa!
      yaavaiyum aalum maa
      theyva mainthanaar paavikalai
      meettuvinnnukkuyarththa, thammai
      eththanai thaalththukiraar;
      eththanai thaalththukiraar;
    3. oppillaa – thiru iraa!
      jenmiththaar maesiyaa;
      theyva thootharin senaikalai
      naamum sernthu, paraaparanai
      poorippaay sthoththirippom
      poorippaay sthoththirippom.
  • Ootu Ootu Vilaki Ootu ஓடு ஓடு விலகி ஓடு

    ஓடு ஓடு விலகி ஓடு
    வேண்டாத அனைத்தையும் விட்டு ஓடு
    ஓடு ஓடு தொடர்ந்து ஓடு
    இயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு

    1. வேசித்தனத்திற்கு விலகி ஓடு
      இயேசுகிறிஸ்துவை நோக்கி ஓடு
      நோக்கி ஓடு நீ நோக்கி ஓடு
    2. சண்டை தர்க்கங்களை விட்டு ஓடு
      அன்பு அமைதியைத் தினம் தேடு
      தினம் தேடு நீ தினம் தேடு
    3. இளமை இச்சைகளை விட்டு ஓடு
      தூய்மை உள்ளத்தோடு துதிபாடு
      நீ துதிபாடு தினம் பாடு
    4. உலகப் பொருள் ஆசை விட்டு ஓடு
      பக்தி விசுவாசம் நாடித்தேடு
      நீ நாடித்தேடு நீ தினம் தேடு
    5. வீணாய் ஓடவில்லை என்ற பெருமை
      பெறனும் இயேசுவின் வருகையிலே
      வருகையிலே இயேசு வருகையிலே
    6. சரீரம் ஒடுக்கி தினம் கீழ்ப்படுத்தி
      பரிசு பெறும்படி பார்த்து ஓடு
      நீ பார்த்து ஓடு தம்பி பார்த்து ஓடு
    7. சிலை வழிப்பாட்டை விட்டு ஓடு
      சிருஷ்டி கர்த்தரை தினம் தேடு
      தினம் தேடு நீ தினம் தேடு

    Ootu Ootu Vilaki Ootu Lyrics in English

    odu odu vilaki odu
    vaenndaatha anaiththaiyum vittu odu
    odu odu thodarnthu odu
    Yesu kiristhuvai Nnokki odu

    1. vaesiththanaththirku vilaki odu
      Yesukiristhuvai Nnokki odu
      Nnokki odu nee Nnokki odu
    2. sanntai tharkkangalai vittu odu
      anpu amaithiyaith thinam thaedu
      thinam thaedu nee thinam thaedu
    3. ilamai ichchaைkalai vittu odu
      thooymai ullaththodu thuthipaadu
      nee thuthipaadu thinam paadu
    4. ulakap porul aasai vittu odu
      pakthi visuvaasam naatiththaedu
      nee naatiththaedu nee thinam thaedu
    5. veennaay odavillai enta perumai
      peranum Yesuvin varukaiyilae
      varukaiyilae Yesu varukaiyilae
    6. sareeram odukki thinam geelppaduththi
      parisu perumpati paarththu odu
      nee paarththu odu thampi paarththu odu
    7. silai valippaattaை vittu odu
      sirushti karththarai thinam thaedu
      thinam thaedu nee thinam thaedu
  • Ootu Nee ஓடு நீ

    முடிவு பரியந்தம் ஓடு

    ஓடு நீ ஓடு நீ ஓடு உன்னதர் பணியிது ஓடு
    உண்மையாய் செய்திட ஓடு முடிவுபரியந்தம் ஓடு

    1. மன்னரின் பணியிது ஓடு முன்னோடி மோசேயைப் பார்த்து
      எகிப்தின் இன்பத்தை வெறுத்து முன்மாதிரியானான் உனக்கு உழைத்து
      நின்றான் உலகை வென்றானே – 2
    2. அன்பரின் பணியிது ஓடு அதில் அசதிதான் கூடாது
      துன்பங்கள் வரும்போது துணிந்து முனைவதே அழகு
      முயன்றதை முடித்துவிடு முனைந்து முன்னேறு – 2
    3. ஆபத்து வரும் வேளை நீ அஞ்சவே கூடாது
      எதிரி தோற்றவன்தான் எதிர்த்திடு தினம் அவனை
      அழைப்பில் குழப்பம் வேண்டாம் அழைத்தவர் முன் செல்வதால் – 2
    4. சோதனை வரும்போது நீ சோர்ந்திடலாகாது
      வேதனை வரும்போது வியர்த்து நிற்பது தவறு
      துணிந்து போராடு ஜீவ கிரீடமுண்டு – 2

    Ootu Nee Lyrics in English

    mutivu pariyantham odu

    odu nee odu nee odu unnathar panniyithu odu
    unnmaiyaay seythida odu mutivupariyantham odu

    1. mannarin panniyithu odu munnoti moseyaip paarththu
      ekipthin inpaththai veruththu munmaathiriyaanaan unakku ulaiththu
      nintan ulakai ventanae – 2
    2. anparin panniyithu odu athil asathithaan koodaathu
      thunpangal varumpothu thunninthu munaivathae alaku
      muyantathai mutiththuvidu munainthu munnaetru – 2
    3. aapaththu varum vaelai nee anjavae koodaathu
      ethiri thottavanthaan ethirththidu thinam avanai
      alaippil kulappam vaenndaam alaiththavar mun selvathaal – 2
    4. sothanai varumpothu nee sornthidalaakaathu
      vaethanai varumpothu viyarththu nirpathu thavaru
      thunninthu poraadu jeeva kireedamunndu – 2
  • Ootrugaiya Ootrugaiya Perumalaiyaga ஊற்றுங்கையா ஊற்றுங்கையா பெருமழையாக

    ஊற்றுங்கையா ஊற்றுங்கையா பெருமழையாக
    நிரப்புங்கையா நிரப்புங்கையா எங்க வாழ்க்கையை

    1.உம்மைப்போல் மழை உண்டாக்க
    தேவர்கள் உண்டோ
    வானமும் தானாகவே
    மழையைப் பொழியுமோ

    நீரல்லவோ நீரல்லவோ –2

    2.வயல்களும் ஆறுகளும்
    வற்றிப் போயிருக்கும்
    ஆவி ஊற்றப்பட்டால்
    வனாந்திரம் செழிக்கும்

    நீரல்லவோ நீரல்லவோ –2

    3.இராஜாவின் முகக்களையில்
    ஜீவன் இருக்கும்
    உங்க தயவுக்குள்ளே
    பின்மாரி இருக்கும்

    நீரல்லவோ நீரல்லவோ –2


    Ootrugaiya Ootrugaiya Perumalaiyaga Lyrics in English

    oottungaiyaa oottungaiyaa perumalaiyaaka
    nirappungaiyaa nirappungaiyaa enga vaalkkaiyai

    1.ummaippol malai unndaakka
    thaevarkal unntoo
    vaanamum thaanaakavae
    malaiyaip poliyumo

    neerallavo neerallavo -2

    2.vayalkalum aarukalum
    vattip poyirukkum
    aavi oottappattal
    vanaanthiram selikkum

    neerallavo neerallavo -2

    3.iraajaavin mukakkalaiyil
    jeevan irukkum
    unga thayavukkullae
    pinmaari irukkum

    neerallavo neerallavo -2