Author: admin

  • Oruvaraay Periya Athisayam Seypavar ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர்

    ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் நீர் தானே யேசையா – (2)
    இந்த நாளில் செய்யுமே இறங்கி வந்து செய்யுமே – (2)
    ஒரு அற்புதம் நாங்கள் காண செய்யுமே – (2)
    ஹாலேலூயா – (8)

    தழும்புகளால் சுகம் ஆக்குவேன் என்றவர் நீர் தானே யேசையா – (2)
    இந்த நாளில் செய்யுமே இறங்கி வந்து செய்யுமே – (2)
    ஒரு அற்புதம் நாங்கள் காண செய்யுமே – (2)
    ஹாலேலூயா – (8)

    I am the Lord that healeth thee
    I am the Lord your healer
    I sent my word and I heal your disease
    I am the Lord your healer

    என் வார்த்தையால் சுகமாக்கிடுவேன்
    நானே உந்தன் பரிகாரி

    இயேசு ஓ… இயேசு – (4)
    உம் சமூகம் சுகமே

    Jesus Oh… Jesus – (4)
    Your presence makes me whole

    Then Sings my soul, My Savior God, to thee,
    How great thou art, How great thou art.
    Then Sings my soul, My Savior God, to thee,
    How great thou art, How great thou art!


    Oruvaraay Periya Athisayam Seypavar Lyrics in English

    oruvaraay periya athisayam seypavar neer thaanae yaesaiyaa – (2)
    intha naalil seyyumae irangi vanthu seyyumae – (2)
    oru arputham naangal kaana seyyumae – (2)
    haalaelooyaa – (8)

    thalumpukalaal sukam aakkuvaen entavar neer thaanae yaesaiyaa – (2)
    intha naalil seyyumae irangi vanthu seyyumae – (2)
    oru arputham naangal kaana seyyumae – (2)
    haalaelooyaa – (8)

    I am the Lord that healeth thee
    I am the Lord your healer
    I sent my word and I heal your disease
    I am the Lord your healer

    en vaarththaiyaal sukamaakkiduvaen
    naanae unthan parikaari

    Yesu o… Yesu – (4)
    um samookam sukamae

    Jesus Oh… Jesus – (4)
    Your presence makes me whole

    Then Sings my soul, My Savior God, to thee,
    How great thou art, How great thou art.
    Then Sings my soul, My Savior God, to thee,
    How great thou art, How great thou art!

  • Oruvaraai Athisayam ஒருவராய் அதிசயம்

    ஒருவராய் அதிசயம் செய்பவரே
    ஒருவராய் சாவாமை உள்ளவரே
    சேரக்கூட ஒளியில் வாசம் பண்ணுகிறவர்
    உயரங்களில் வாசம்
    பண்ணுகிற தேவனே

    ஓசன்னா பரிசுத்தர்
    ஓசன்னா பாத்திரர்
    ஓசன்னா உயர்ந்தவர்
    ஓசன்னா என் இயேசுவே

    கேரூபின்கள் சேராபின்கள்
    போற்றிடும் எங்கள் பரிசுத்தரே
    ஆதித்திருச்சபை நாட்களிலே
    உலாவின் எங்கள் பரிசுத்தரே
    இன்றும் எங்களை நிரப்பிடுமே
    உம் ஆவியினாலே நிரப்பிடுமே

    ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
    ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
    ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
    ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
    ஆராதிப்பேன் ஆராதிப்பேன்


    Oruvaraai Athisayam Lyrics in English

    oruvaraay athisayam seypavarae
    oruvaraay saavaamai ullavarae
    serakkooda oliyil vaasam pannnukiravar
    uyarangalil vaasam
    pannnukira thaevanae

    osannaa parisuththar
    osannaa paaththirar
    osannaa uyarnthavar
    osannaa en Yesuvae

    kaeroopinkal seraapinkal
    pottidum engal parisuththarae
    aathiththiruchchapai naatkalilae
    ulaavin engal parisuththarae
    intum engalai nirappidumae
    um aaviyinaalae nirappidumae

    aaraathippaen aaraathippaen
    aaraathippaen aaraathippaen
    aaraathippaen aaraathippaen
    aaraathippaen aaraathippaen
    aaraathippaen aaraathippaen

  • Orundrum Illai Naan ஒன்றுமில்லை நான்

    ஒன்றுமில்லை நான் ஒன்றுமில்லை
    என்னில் ஏதுமில்லை
    ஏனோ என்னைத்தேடி வந்தீர்
    உம் அன்பு பெரியது

    1. பாவத்தில் மூழ்கியிருந்தேன்
      சாபத்தில் வாழ்ந்து வந்தேன் – 2
      கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
      கழுவி அணைத்தீரே – 2
    2. ஒன்றுக்கும் உதவாதென்னை
      உருவாக்கி உயர்த்துகிறீர் – 2
      அன்பே என்றீர் மகனே என்றீர்
      ஆவியை ஊற்றிவிட்டீர் – 2
    3. உம் அன்பை சொல்லிடவே
      அழைத்தீரே உம் சேவைக்கு – 2
      அனுதினம் நினைத்து ஆகாரம் தந்து
      அடைக்கலமானீரைய்யா – 2

    Orundrum Illai Naan – ஒன்றுமில்லை நான் Lyrics in English

    Orundrum Illai Naan
    ontumillai naan ontumillai
    ennil aethumillai
    aeno ennaiththaeti vantheer
    um anpu periyathu

    1. paavaththil moolkiyirunthaen
      saapaththil vaalnthu vanthaen – 2
      kalvaari iraththam enakkaaka sinthi
      kaluvi annaiththeerae – 2
    2. ontukkum uthavaathennai
      uruvaakki uyarththukireer – 2
      anpae enteer makanae enteer
      aaviyai oottivittir – 2
    3. um anpai sollidavae
      alaiththeerae um sevaikku – 2
      anuthinam ninaiththu aakaaram thanthu
      ataikkalamaaneeraiyyaa – 2
  • Orunalum Unnai Maravean ஒரு நாளும் உனை மறவேன்

    ஒரு நாளும் உனை மறவேன்
    தாயே ஒருநாளும் உனை மறவேன் (2)

    1. கடல்நீரில் மிதந்தாலும் வானமதில் பறந்தாலும் -2
      உலகமெலாம் அறிந்தாலும் -2 உத்தமனாய்ப் பிறந்தாலும்
    2. நினைப்பவைகள் நடந்தாலும் நிலைகுலைந்தே மடிந்தாலும் -2
      என்னைப்பிறர்தான் இகழ்ந்தாலும் -2 இனிதாகப் புகழ்ந்தாலும்
    3. சோதனைகள் சூழ்ந்தாலும் வேதனைகள் அடைந்தாலும் -2
      சாதனைகள் படைத்தாலும் – 2 சரித்திரமாய் முளைத்தாலும்

    Orunalum Unnai Maravean Lyrics in English

    oru naalum unai maravaen

    thaayae orunaalum unai maravaen (2)

    1. kadalneeril mithanthaalum vaanamathil paranthaalum -2

    ulakamelaam arinthaalum -2 uththamanaayp piranthaalum

    1. ninaippavaikal nadanthaalum nilaikulainthae matinthaalum -2

    ennaippirarthaan ikalnthaalum -2 inithaakap pukalnthaalum

    1. sothanaikal soolnthaalum vaethanaikal atainthaalum -2

    saathanaikal pataiththaalum – 2 sariththiramaay mulaiththaalum

  • Orunaal Varuvaar Iraajaathi Iraajan ஒருநாள் வருவார் இராஜாதி இராஜன்

    ஒருநாள் வருவார் இராஜாதி இராஜன்
    ஆயத்தமாகிடுவோம்

    நம் கால மனிதர் இயேசுவை காண ஆயத்தமாகிடுவோம்
    நீ ஆயத்தமாகு ஆயத்தப்படுத்து வருகை மிக சமீபம்

    1. தீபத்தில் எண்ணெய் வற்றாது காத்து
      ஆயத்தமாகிடுவோம் தாலந்தைத் தரையில்
      புதைத்துவிடாமல் ஆயத்தமாகிடுவோம் – நம் கால
    2. முந்தினோர் அநேகர் பிந்தினோராவார்
      ஆயத்தமாகிடுவோம் முடிவு பரியந்தம்
      நிற்பவர் மகிழ்வார் ஆயத்தமாகிடுவோம் – நாம் கால
    3. தேடாதே உனக்குப் பெரிய காரியம்
      ஆயத்தமாகிடுவோம் தேடு தொழுவத்தில்
      இல்லாத ஆடுகளை ஆயத்தமாகிடுவோம் – நம் கால

    Orunaal Varuvaar Iraajaathi Iraajan Lyrics in English

    orunaal varuvaar iraajaathi iraajan
    aayaththamaakiduvom

    nam kaala manithar Yesuvai kaana aayaththamaakiduvom
    nee aayaththamaaku aayaththappaduththu varukai mika sameepam

    1. theepaththil ennnney vattaாthu kaaththu
      aayaththamaakiduvom thaalanthaith tharaiyil
      puthaiththuvidaamal aayaththamaakiduvom – nam kaala
    2. munthinor anaekar pinthinoraavaar
      aayaththamaakiduvom mutivu pariyantham
      nirpavar makilvaar aayaththamaakiduvom – naam kaala
    3. thaedaathae unakkup periya kaariyam
      aayaththamaakiduvom thaedu tholuvaththil
      illaatha aadukalai aayaththamaakiduvom – nam kaala
  • Orumuraithaan Vaazhkiraen ஒருமுறைதான் வாழ்கிறேன்

    உயிர்த்தெழுந்தவரை உலகுக்குக் காட்டுங்கள்

    ஒருமுறைதான் வாழ்கிறேன் முழுமையாக வாழுவேன்
    உயிர்த்தெழுந்த தேவனை நான் உலகுக்குக் காட்டுவேன்

    1. அற்பகால ஜீவியத்தை வெகுமதியாய்ப் பெற்றுக்கொண்டேன்
      அலட்சியமாய்ச் செலவு செய்ய அனுமதிதான் எனக்கில்லை
    2. கூடார வாழ்க்கை இது அன்னியர்போல் வாழ்ந்திடுவேன்
      ஒட்ட வரும் பாவத்தையோ ஒருமூச்சாய் ஒதுக்கி வைப்பேன்
    3. இயேசுவிலே கண்பதித்து பொறுப்போடு முன்நடப்பேன்
      இதயமதில் ஆராதித்து பூரிப்போடு வாழ்ந்திடுவேன்!

    Orumuraithaan Vaazhkiraen Lyrics in English

    uyirththelunthavarai ulakukkuk kaattungal

    orumuraithaan vaalkiraen mulumaiyaaka vaaluvaen
    uyirththeluntha thaevanai naan ulakukkuk kaattuvaen

    1. arpakaala jeeviyaththai vekumathiyaayp pettukkonntaen
      alatchiyamaaych selavu seyya anumathithaan enakkillai
    2. koodaara vaalkkai ithu anniyarpol vaalnthiduvaen
      otta varum paavaththaiyo orumoochchaாy othukki vaippaen
    3. Yesuvilae kannpathiththu poruppodu munnadappaen
      ithayamathil aaraathiththu poorippodu vaalnthiduvaen!
  • Oru Varthai Sollum ஒரு வார்த்தை சொல்லும்

    ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
    எங்கள் வாழ்க்கையெல்லாம் செழிப்பாகுமே
    உம் வார்த்தையிலே சுகம்
    உம் வார்த்தையிலே மதுரம்
    உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்

    மாராவின் தண்ணீரெல்லாம்
    மதுரமாக மாறிப்போகும்
    கண்ணீர் மாறியிடும்
    துக்கம் மாறியிடும்
    ஒரு வார்த்தை சொன்னால் போதும்

    ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே
    வேலைக்காரன் சொஸ்தமானானே
    சுத்தமாகு என்று சொன்னாரே
    குஷ்டரோகி சுத்தமானானே

    கூடாது ஒன்றுமில்லையே -3
    என் தேவனால் கூடாது
    கூடாது ஒன்றுமில்லை


    Oru varthai sollum karthavae

    Engal Vazhkai Ellam Sezhipaagumae
    Um Varthaiyilae Sugham
    Um Varthaiyilae madhuram
    Um varthaiyilae ellam sandhosham

    You are the king of kings
    you are the Lord of lords
    you are the Prince of Peace
    you are Immanuel supernatural
    saviour of the world
    I will sing your praise

    Maaravin thannirellam
    Madhuramaga maaripoghum
    kanneer maaridum
    dhukkam maaridum
    Oru varthai sonnal podhumae

    Orae Oru varthai sonnarae
    Vaelaikaran sosthamananae
    Suthamaagu endru sonnaarae
    Kushtarogi sutham aananae
    Kudadhadhu ondrumillaiyae -3
    En dhevanaal kudadhadhu
    Kudadhadhu ondrumillaiyae

  • Oru Vaarththai Sonnaale ஒரு வார்த்தை சொன்னாலே

    ஒரு வார்த்தை சொன்னாலே
    போதும் – நீர் திருவார்த்தை நீர்
    உம் வார்த்தையினாலே
    எல்லாமே சீராகும்
    எலும்பும் உயிர்த்தெழும்
    அற்புதம் உமக்கது சாதாரணம்
    அதிசயம் உம்கரத்தின் அடையாளம்!

    1. லாசருவின் கல்லறை முன்
      அழுதீர் மனம் நோக – பின்
      ஆர்த்தெழுந்து ஆணையிட்டீர்
      வா வெளியே என்று!
      சாவின் மீதும் ஆட்சி செய்யும்
      அகிலம் ஆள்பவரே – உம்
      சாவதினால் எம் சாபம் கொன்றீர்
      சாகா வரம் தந்தீர்!
    2. படகினிலே கண்ணயர்ந்தீர்
      களைப்பின் மிகுதியினால் – பின்
      புயல் வரவே அச்சத்தினால்
      உம் சீடர்கள் கூச்சலிட்டார்
      கடும் புயலும் கடல் அலையும்
      உம் சொற்படி அமர்ந்தனவே
      எவ் அலைவரினும் ஆண்டவரே
      அடக்கி நீர் காத்திடுவீர்!
    3. ஊன் உடலின் பல வேதனைகள்
      ஆத்தும வருத்தங்களும்
      பேரிழப்புகளும் மனத்தவிப்புகளும்
      முதுமையின் கலக்கங்களும்!
      எதுவரினும் எம் வழிப்பயணம்
      வேதனை தொடராமல்
      ஆற்றிடுவீர் நீர் அகற்றிடுவீர்
      அக்கரை சேர்த்திடுவீர்!
    4. தேவமகன் மாட்சிமைக்காய்
      யாவையும் செய்கின்றீர் – இது
      நீர் அளித்த வாக்குறுதி
      சத்தியம் உம் நாமம்
      இயேசுவின் மேல் நீர் வைத்த அன்பை
      என்னிலும் காட்டுகின்றீர்
      வருகைவரை உம் ஆற்றலினால்
      வழுவாமல் காத்திடுவீர்!

    Oru Vaarththai Sonnaale Lyrics in English

    oru vaarththai sonnaalae
    pothum – neer thiruvaarththai neer
    um vaarththaiyinaalae
    ellaamae seeraakum
    elumpum uyirththelum
    arputham umakkathu saathaaranam
    athisayam umkaraththin ataiyaalam!

    1. laasaruvin kallarai mun
      alutheer manam Nnoka – pin
      aarththelunthu aannaiyittir
      vaa veliyae entu!
      saavin meethum aatchi seyyum
      akilam aalpavarae – um
      saavathinaal em saapam konteer
      saakaa varam thantheer!
    2. padakinilae kannnayarntheer
      kalaippin mikuthiyinaal – pin
      puyal varavae achchaththinaal
      um seedarkal koochchalittar
      kadum puyalum kadal alaiyum
      um sorpati amarnthanavae
      ev alaivarinum aanndavarae
      adakki neer kaaththiduveer!
    3. oon udalin pala vaethanaikal
      aaththuma varuththangalum
      paerilappukalum manaththavippukalum
      muthumaiyin kalakkangalum!
      ethuvarinum em valippayanam
      vaethanai thodaraamal
      aattiduveer neer akattiduveer
      akkarai serththiduveer!
    4. thaevamakan maatchimaikkaay
      yaavaiyum seykinteer – ithu
      neer aliththa vaakkuruthi
      saththiyam um naamam
      Yesuvin mael neer vaiththa anpai
      ennilum kaattukinteer
      varukaivarai um aattalinaal
      valuvaamal kaaththiduveer!
  • Oru Tharam Ore Tharam ஒருதரம் ஒரே தரம்

    ஒருதரம் ஒரே தரம் இதயத் தூய்மை வேண்டும்

    இறைவரம் நிரந்தரம் உதயம் காண்பேன் மீண்டும் – 2

    முறிந்த உறவு துளிர காய்ந்த இதயம் குளிர

    மனதில் அமைதி நிலவ தூய அன்பு மலர – 2

    இருளில் பிறந்து அருளில் வளர்ந்து மகனாய் வாழ்ந்த காலம்

    பின்பு பிரிந்து திரிந்த காலம் – 2

    இனியொரு தரம் இறைவனின் கரம்

    விலகிடின் என்ன சுகம் சொல் மனமே – 2

    உலக வாழ்வில் உறவும் பிரிவும் விலக்கு இல்லா நியதி

    அதை மறுப்போர் இல்லை உறுதி – 2

    தினம் அவர் தரும் உறவினில் வரும்

    சுகமோ என்ன சுகம் என் மனமே – 2


    Oru Tharam Ore Tharam Lyrics in English

    orutharam orae tharam ithayath thooymai vaenndum

    iraivaram nirantharam uthayam kaannpaen meenndum – 2

    murintha uravu thulira kaayntha ithayam kulira

    manathil amaithi nilava thooya anpu malara – 2

    irulil piranthu arulil valarnthu makanaay vaalntha kaalam

    pinpu pirinthu thirintha kaalam – 2

    iniyoru tharam iraivanin karam

    vilakitin enna sukam sol manamae – 2

    ulaka vaalvil uravum pirivum vilakku illaa niyathi

    athai maruppor illai uruthi – 2

    thinam avar tharum uravinil varum

    sukamo enna sukam en manamae – 2

  • Oru Thaay Thaettuvathu Pol ஒரு தாய் தேற்றுவது போல்

    ஒரு தாய் தேற்றுவது போல்
    என் நேசர் தேற்றுவார் – அல்லேலூயா (4)

    1. மார்போடு அணைப்பாரே
      மனக்கவலை தீர்ப்பாரே
    2. கரம்பிடித்து நடத்துவார்
      கன்மலைமேல் நிறுத்துவார்
    3. எனக்காக மரித்தாரே
      என்பாவம் சுமந்தாரே
    4. ஒருபோதும் கைவிடார்
      ஒருநாளும் விலகிடார்

    Oru Thaay Thaettuvathu Pol Lyrics in English

    oru thaay thaettuvathu pol
    en naesar thaettuvaar – allaelooyaa (4)

    1. maarpodu annaippaarae
      manakkavalai theerppaarae
    2. karampitiththu nadaththuvaar
      kanmalaimael niruththuvaar
    3. enakkaaka mariththaarae
      enpaavam sumanthaarae
    4. orupothum kaividaar
      orunaalum vilakidaar