Author: admin

  • Niththam Niththam Ummai நித்தம் நித்தம் உம்மை

    நித்தம் நித்தம் உம்மை நான்
    நினைத்து நினைத்துப் பார்க்கிறேன்
    நீர் செய்த நன்மை எண்ணி
    ஓயாமல் துதிக்கிறேன்

    நன்றி நன்றி

    தாயைப் போல தேற்றி என்னை
    அரவணைத்து மகிழ்கிறீர்
    தந்தையைப் போல தோள்களிலே
    அனுதினமும் சுமக்கிறீர்

    கடந்து வந்த பாதைகளை
    நினைத்து நினைத்து பார்க்கிறேன்
    கண்ணீரோடு நன்றி சொல்லி
    ஓயாமல் துதிக்கிறேன்

    தாயின் கருவில் தோன்றும் முன்னே
    முன் குறித்த தெய்வமே
    நினைப்பதற்கும் மேலாய் என்னை
    ஆசீர்வதித்த தெய்வமே


    Niththam niththam ummai Lyrics in English

    niththam niththam ummai naan
    ninaiththu ninaiththup paarkkiraen
    neer seytha nanmai ennnni
    oyaamal thuthikkiraen

    nanti nanti

    thaayaip pola thaetti ennai
    aravannaiththu makilkireer
    thanthaiyaip pola tholkalilae
    anuthinamum sumakkireer

    kadanthu vantha paathaikalai
    ninaiththu ninaiththu paarkkiraen
    kannnneerodu nanti solli
    oyaamal thuthikkiraen

    thaayin karuvil thontum munnae
    mun kuriththa theyvamae
    ninaippatharkum maelaay ennai
    aaseervathiththa theyvamae

  • यीशु सलीब पर मुआ Yeshu salib par mua

    यीशु सलीब पर मुआ

    यीशु सलीब पर मुआ
    तेरे लिये, मेरे लिये
    कैसा महान दुख सहा
    तेरे लिये मेरे लिये

    धारा वो कैसी खून की
    ख्रीस्त के क्रूस से बह रही
    धुल गये पाप, मिट गये दाग – 2
    यीशु मसीह के लहू से
    यीशु सलीब …

    धो डालो आज पापों को
    दिल से मिटा दो दागों को
    हो जाओ साफ, तन मन से आज-2
    यीशु मसीह के लहू से
    यीशु सलीब…

    मर गया था क्रूस पर
    छेदा गया था क्रूस पर
    मैं भी बचा, तुम भी बचो
    यहोवा की सजाओं से
    यीशु सलीब..


    Yeshu salib par mua

    Yeshu salib par mua
    teere liye, mere liye
    Kaisa mahan dukh saha
    tere liye mere liye

    Dhara wo kaisi khoon ki
    krisht ke kroos se bah gayee
    Dhul gaye paap,mit gaye daag – 2
    Yeshu masih ke lahu se
    Yeshu salib…

    Dho daalo aaj papon ko
    dil se mita lo daago ko
    Ho jao saaf,tan man se aaj – 2
    Yeshu Masih ke lahu se
    Yeshu salib…

    Mara gaya tha kroos par
    chheda gaya tha kroos par
    Mei bhi bacha, tum bhi bacho – 2
    Yahowa ki sajaaon se
    Yeshu salib…

  • Niththam Arul நித்தம் அருள்

    நித்தம் அருள்செய் தயாளனே!-எங்கள்
    நேசா யேசு மணாளனே!-ஸ்வாமி நித்தம்.

    உத்தம சற்குண தேவ குமாரா!
    உம்பர்கள் சந்தகம் போற்றும் சிங்காரா!
    சத்திய வேதவி னோதலங்காரா!
    சதிசெய்யும் பேய் தலை சிதைத்த சிங்காரா!

    பட்சப் பரம குமாரனே,
    எங்கள் பாவந்தீரும் மாவீரனே ஸ்வாமி!
    அட்சய சவுந்தர ஆத்துமநாதா,
    அடியவர் துதிசெய்யும் ஆரணபோதா,
    ரட்சண்யச் சுப சுவி சேடப்பிரஸ்தாபா,
    ராசகெம்பீர, சங்கீத பொற்பாதா

    சென்றாண்டெமை முகம் பார்த்தவா,
    ஒரு சேதம் விக்கின மறக் காத்தவா,-ஸ்வாமி
    இன்றோர் புதுவரு டாரம்பங் கண்டோம்,
    ஏக சந்தோஷமாய்ச் சந்தித்துக் கொண்டோம்.
    குன்றா உமதுநல் லாவியை ஈந்து கூடவே இருந்தடியார் ஜெபங்கேட்டு.


    Niththam arul Lyrics in English

    niththam arulsey thayaalanae!-engal
    naesaa yaesu mannaalanae!-svaami niththam.

    uththama sarkuna thaeva kumaaraa!
    umparkal santhakam pottum singaaraa!
    saththiya vaethavi nothalangaaraa!
    sathiseyyum paey thalai sithaiththa singaaraa!

    patchap parama kumaaranae,
    engal paavantheerum maaveeranae svaami!
    atchaya savunthara aaththumanaathaa,
    atiyavar thuthiseyyum aaranapothaa,
    ratchannyach supa suvi sedappirasthaapaa,
    raasakempeera, sangaீtha porpaathaa

    sentanndemai mukam paarththavaa,
    oru setham vikkina marak kaaththavaa,-svaami
    intor puthuvaru daarampang kanntoom,
    aeka santhoshamaaych santhiththuk konntoom.
    kunta umathunal laaviyai eenthu koodavae irunthatiyaar jepangaettu.

  • Nirpandhamaana Manithan Naan நிர்ப்பந்தமான மனிதன் நான்

    நிர்ப்பந்தமான மனிதன் நான்
    இயேசுவே எனக்கு இரங்கிடுமே

    நான் செய்ய விரும்பாததை செய்கின்றேன்
    நான் பேசக் கூடாததை பேசுகின்றேன்
    நான் நினைக்கக் கூடாததை நினைக்கின்றேன்
    என்னை விடுவித்துக் காத்தருளும் என் இயேசுவே

    பரிசுத்தமாய் வாழ வாஞ்சிக்கிறேன்
    ஜெய வாழ்வு இன்னும் என்னில் இல்லையே
    உம் அக்கினி அபிஷேகம் என்னில் ஊற்றிடும்
    பரிசுத்தமாய் நானும் வாழ்ந்திடுவேன்

    என் சத்ருக்களை சிநேகிக்க முடியவில்லை
    என் ஜென்ம குணம் இன்னும் மாறவில்லை
    உம் அன்பை என்னுள்ளில் ஊற்றிவிடும்
    உமக்காய் சாட்சியாய் என்றும் வாழுவேன்

    என் பெலவீன நேரத்தில் சோர்ந்து போனேன்
    மற்றவர் வாய்ச் சொல்லால் மனம் உடைந்தேன்
    என் இயேசுவே நீர் சீக்கிரம் வாரும்
    உம்மோடு வாழவே வாஞ்சிக்கிறேன்

    பாவி என்று என்னை ஒதுக்கினார்கள்
    இப்பாவ உலகத்தில் அலைந்திருந்தேன்
    உம் அனாதி சினேகத்தால் இழுத்துக் கொண்டீர்
    உம் பிள்ளையாய் எனை மாற்றி வாழ்வளித்தீர்

    நான் சோர்ந்து தளர்ந்திட்ட வேளைகளில்
    தேற்றுவாரின்றி நான் கலங்குகையில்
    உம் மெல்லிய சத்தத்தால் என்னைத் தேற்றினீர்
    உம் சேவையில் நிலைத்திட உதவி செய்தீர்


    Nirpandhamaana manithan naan Lyrics in English

    nirppanthamaana manithan naan
    Yesuvae enakku irangidumae

    naan seyya virumpaathathai seykinten
    naan paesak koodaathathai paesukinten
    naan ninaikkak koodaathathai ninaikkinten
    ennai viduviththuk kaaththarulum en Yesuvae

    parisuththamaay vaala vaanjikkiraen
    jeya vaalvu innum ennil illaiyae
    um akkini apishaekam ennil oottidum
    parisuththamaay naanum vaalnthiduvaen

    en sathrukkalai sinaekikka mutiyavillai
    en jenma kunam innum maaravillai
    um anpai ennullil oottividum
    umakkaay saatchiyaay entum vaaluvaen

    en pelaveena naeraththil sornthu ponaen
    mattavar vaaych sollaal manam utainthaen
    en Yesuvae neer seekkiram vaarum
    ummodu vaalavae vaanjikkiraen

    paavi entu ennai othukkinaarkal
    ippaava ulakaththil alainthirunthaen
    um anaathi sinaekaththaal iluththuk konnteer
    um pillaiyaay enai maatti vaalvaliththeer

    naan sornthu thalarnthitta vaelaikalil
    thaettuvaarinti naan kalangukaiyil
    um melliya saththaththaal ennaith thaettineer
    um sevaiyil nilaiththida uthavi seytheer

  • Nirmoolamaagaathiruppathu Undhan Maa Kirubai நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை

    நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை
    முடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம்
    கிருபை கிருபை
    மாறாத கிருபை

    1. கிருபையினாலே இரட்சித்தீரே
      நீதிமானாக மாற்றினீரே – 2
      உயிர்த்தெழச் செய்தீர் கிறிஸ்துவோடே கூட
      உன்னதங்களில் அமரச்செய்தீர் – 2
    2. கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக
      சொந்தப் பிள்ளையாய் முன்குறித்தீரே – 2
      பரிசுத்த இரத்தத்தால் மீட்பளித்தீரே
      பாவம் அனைத்தையும் மன்னித்தீரே – 2
    3. தேவனின் பலத்த சத்துவத்தாலே
      நற்செய்தி அறிவிக்கும் திருத்தொண்டனானேன் – 2
      கிறிஸ்து இயேசுவின் அளவற்ற செல்வத்தை
      அறிவிக்கின்றேன் நான் கிருபையினால் – 2

    Nirmoolamaagaathiruppathu Undhan Maa Kirubai Lyrics in English

    nirmoolamaakaathiruppathu unthan maa kirupai
    mutivae illaathathu unthan manathurukkam
    kirupai kirupai
    maaraatha kirupai

    1. kirupaiyinaalae iratchiththeerae
      neethimaanaaka maattineerae – 2
      uyirththelach seytheer kiristhuvotae kooda
      unnathangalil amarachcheytheer – 2
    2. kirupaiyin makimaikkup pukalchchiyaaka
      sonthap pillaiyaay munkuriththeerae – 2
      parisuththa iraththaththaal meetpaliththeerae
      paavam anaiththaiyum manniththeerae – 2
    3. thaevanin palaththa saththuvaththaalae
      narseythi arivikkum thiruththonndanaanaen – 2
      kiristhu Yesuvin alavatta selvaththai
      arivikkinten naan kirupaiyinaal – 2
  • Nirbandhamana Paaviyai Naan Inge நிர்ப்பந்தமான பாவியாய்

    1. நிர்ப்பந்தமான பாவியாய்
      நான் இங்கே தேவரீருக்கே
      முன்பாக மா கலக்கமாய்
      நடுங்கி வந்தேன், கர்த்தரே;
      இரங்குமேன், இரங்குமேன்,
      என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.
    2. ஆ! என் குரூர பாவத்தால்
      மிகுந்த துக்கம் அடைந்தேன்;
      ஆ ஸ்வாமீ, துயரத்தினால்
      நிறைந்த ஏழை அடியேன்,
      இரங்குமேன், இரங்குமேன்,
      என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.
    3. என் குற்றத்துக்குத் தக்கதாய்
      செய்யாமல் தயவாய் இரும்;
      பிதாவே, என்னைப் பிள்ளையாய்
      இரங்கி நோக்கியருளும்;
      இரங்குமேன், இரங்குமேன்,
      என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.
    4. என் நெஞ்சின் திகில் தணித்து,
      என்மேல் இரங்கி ரட்சியும்;
      திவ்விய சந்தோஷம் அளித்து
      எப்போதும் கூடவே இரும்;
      இரங்குமேன், இரங்குமேன்,
      என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

    Nirbandhamana Paaviyai Naan Inge Lyrics in English

    1. nirppanthamaana paaviyaay
      naan ingae thaevareerukkae
      munpaaka maa kalakkamaay
      nadungi vanthaen, karththarae;
      irangumaen, irangumaen,
      entummaik kenjik kaetkiraen.
    2. aa! en kuroora paavaththaal
      mikuntha thukkam atainthaen;
      aa svaamee, thuyaraththinaal
      niraintha aelai atiyaen,
      irangumaen, irangumaen,
      entummaik kenjik kaetkiraen.
    3. en kuttaththukkuth thakkathaay
      seyyaamal thayavaay irum;
      pithaavae, ennaip pillaiyaay
      irangi Nnokkiyarulum;
      irangumaen, irangumaen,
      entummaik kenjik kaetkiraen.
    4. en nenjin thikil thanniththu,
      enmael irangi ratchiyum;
      thivviya santhosham aliththu
      eppothum koodavae irum;
      irangumaen, irangumaen,
      entummaik kenjik kaetkiraen.
  • Nirapunkapa Nirapunkapa நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா

    நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்
    பாத்திரத்தை தண்ணீரால் நிரப்புங்கப்பா
    நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம்
    பரிசுத்த ஆவியால் நிரப்புங்கப்பா

    1. இரவெல்லாம் கண்விழித்து ஜெபிக்கணும்
      எதை நினைத்தும் கலங்காம துதிக்கணும்
    2. ஆறாக பெருக்கெடுத்து ஓடணும்
      ஆயிரங்கள் உம்மண்டை நடத்தணும்
    3. தூய வாழ்வு தினம் வாழணும்
      தாய்நாடு உம்பாதம் திரும்பணும்-என்
    4. அப்பா உம் ஏக்கங்கள் அறியணும்
      தப்பாமல் உம் வழியில் நடக்கணும்
    5. பாவங்கள் சாபங்கள் நீக்கணும்
      பரிசுத்த வாழ்க்கை இன்று வாழணும்

    Nirapunkapa Nirapunkapa Lyrics in English

    nirappungappaa nirappungappaa en
    paaththiraththai thannnneeraal nirappungappaa
    nirappungappaa nirappungappaa um
    parisuththa aaviyaal nirappungappaa

    1. iravellaam kannviliththu jepikkanum
      ethai ninaiththum kalangaama thuthikkanum
    2. aaraaka perukkeduththu odanum
      aayirangal ummanntai nadaththanum
    3. thooya vaalvu thinam vaalanum
      thaaynaadu umpaatham thirumpanum-en
    4. appaa um aekkangal ariyanum
      thappaamal um valiyil nadakkanum
    5. paavangal saapangal neekkanum
      parisuththa vaalkkai intu vaalanum
  • यीशु ने अपना खून बहा के Yeeshu ne apna khoon bahake

    यीशु ने अपना खून बहा के

    यीशु ने अपना खून बहा के,
    मुझे बचा लिया
    क्यों ना मैं गाऊँगा गीत उसी के,
    मुझे बचा लिया

    मैं जब गुनाहों में पड़ा हुआ था,
    यीशु आ गया
    उसके मारे जाने से मैं,
    जीवन भी पा गया
    इसलिये गाऊँगा गीत उसी के,
    मुझे बचा लिया
    यीशु ने …

    मेरे गुनाहों का बोझ उठाकर,
    क्या क्या न उसने किया
    मेरे गुनाहों को माफ़ कराने,
    खून भी उसका बहा
    कितना अनोखा है प्यार प्रभु का,
    मुझे बचा लिया
    यीशु ने …

    सेवा करेंगे प्यारे प्रभु की,
    जैसा कि उसने कहा
    मर भी मिटेंगे प्यारे प्रभु में,
    जैसा कि उसने सहा
    हरदम हम गायेंगे गीत उसी के,
    मुझे बचा लिया
    यीशु ने ..


    Yeeshu ne apna khoon bahake

    Yeeshu ne apna khoon baha ke,
    mujhe bacha liya
    Kyu na mai gaaunga geet usike,
    mujhe bacha liya

    Mai jab gunaho mein pada hua tha ,
    Yeshu aa gaya
    Uske mare jaane se mai,
    Jeevan bhi paa gaya
    Isliye gaaunga gun usike,
    mujhe bacha liya
    Yeshu ne…

    Mere gunaho ka bojh uthakar,
    kya kya na usne saha
    Mere gunaho ko maaf karane,
    khoon bhi uska baha
    Kitna anokha hai pyar Prabhu ka,
    mujhe bacha liya
    Yeshu ne…

    Seva karenge pyare Prabhu ki,
    Jaisa ki usne kaha
    Mar bhi mitenge pyare Prabhu mein,
    jaisa ki usne saha
    Hardam ham gaaenge geet usike,
    mujhe bacha liya
    Yeshu ne.

  • Nirapidunga Enna Nirapidunga என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே

    என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே
    என்ன நிரப்புங்கப்பா உங்க அக்னியாலே

    நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
    ஆவியினாலே நிரப்பிடுங்க
    நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
    உம் வல்லமையாலே நிரப்பிடுங்க

    நிழலை தொடுவோர் சுகத்தை பெறனும்
    கச்சயை தொடுவோர் அற்புதம் பெறனும்
    பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க
    பவுலை போல் பயன்படுத்திடுங்க

    காலியான பாத்திரமாக வாழ்ந்த வாழ்க்கை
    முடிவுக்கு வரணும்
    மூழ்கனுமே நான் மூழ்கனுமே
    ஆவியின் நதியிலே மூழ்கனுமே
    நிரம்பணுமே நான் நிரம்பணுமே
    பரிசுத்த ஆவியால் நிரம்பணுமே

    தெருவெல்லாம் உம் அக்கினி நதியை
    என்னை கொண்டு பாய்ந்திட செய்யும்
    செய்திடுங்க ஐய்யா செய்திடுங்க
    நதியாய் பாய்ந்திட செய்திடுங்க


    Nirapidunga Enna Nirapidunga Lyrics in English

    enna nirappungappaa unga vallamaiyaalae
    enna nirappungappaa unga akniyaalae

    nirappidunga enna nirappidunga
    aaviyinaalae nirappidunga
    nirappidunga enna nirappidunga
    um vallamaiyaalae nirappidunga

    nilalai thoduvor sukaththai peranum
    kachchayai thoduvor arputham peranum
    paethuru pol enna nirappidunga
    pavulai pol payanpaduththidunga

    kaaliyaana paaththiramaaka vaalntha vaalkkai
    mutivukku varanum
    moolkanumae naan moolkanumae
    aaviyin nathiyilae moolkanumae
    nirampanumae naan nirampanumae
    parisuththa aaviyaal nirampanumae

    theruvellaam um akkini nathiyai
    ennai konndu paaynthida seyyum
    seythidunga aiyyaa seythidunga
    nathiyaay paaynthida seythidunga

  • येशु आ Yeshu aa

    येशु आ

    मेरे दिल की तमन्ना है की तुझ में डूब जाऊं मै
    तुझे दिल में बसा लूँ और ये दुनिया भूल जाऊं मै

    येशु आ येशु आ येशु आ
    मै तुझ में डूब जाना चाहूँ
    येशु आ

    आ मेरी रूह को छुले तू
    आ मेरा दिल बदल दे तू
    तेरे नज़दीक आने दे
    मै तुझको छुना चाहता हूँ
    मेरी सांसो में तू ही तू
    मेरी आँखों में तू ही तू

    मेरी उम्मीद तुझ में है
    मेरा अरमान भी है तू
    तुझे दिल से पुकारूँ मै
    मेरी फ़रियाद सुनले तू
    मेरी बातों में तू ही तू
    मेरी आँखों में तू ही तू


    Yeshu aa

    Mere dil ki tamanna hai ki tujh me doob jaun mai
    Tujhe dil me basa lu aur ye duniya bhool jaun mai

    Yeshu aa yeshu aa yeshu aa
    Mai tujh me doob jana chahun
    Yeshu aa

    Aameri ruh ko chule tu
    Aa mera dil badal de tu
    Tere nazeek aane de
    Mai tujhko chuna chahta hun
    Meri sanso me tu he tu
    Meri aankho me tu he tu

    Meri umeed tujh me hai
    Mera armaan bhi hai tu
    Tujhe dil se pukaroon mai
    meri fariyaad sunle tu
    Meri baton me tu he tu
    Meri aankho me tu he tu