Author: admin

  • Ninaivellam Neerae நினைவெல்லாம் நீரே

    நினைவெல்லாம் நீரே ஐயா என்
    உணர்வெல்லாம் நீரே ஐயா என்
    பேச்செல்லாம் நீரே ஐயா
    உயிர் மூச்செல்லாம் நீர் தானே ஐயா

    நினைவுகள் அறிந்தவரே உணர்வுகள்
    புரிந்தவரே என் வாயின் சொல் பிறக்கும்
    முன்னே தூராஷத்தில் அறிபவரே

    ஒளிப்பிட வினோதமாய்
    பிரமிக்கத்தக்க அதிசயமாய்
    பூமியின் தாழ்விடத்தில்
    எழும்புகள் உருவாக்கினீர்
    அவையமும் ஒன்றும் இல்லாத போதும்
    உருவம் அறிந்தவரே


    Ninaivellam Neerae Lyrics in English

    ninaivellaam neerae aiyaa en
    unarvellaam neerae aiyaa en
    paechchellaam neerae aiyaa
    uyir moochchellaam neer thaanae aiyaa

    ninaivukal arinthavarae unarvukal
    purinthavarae en vaayin sol pirakkum
    munnae thooraashaththil aripavarae

    olippida vinothamaay
    piramikkaththakka athisayamaay
    poomiyin thaalvidaththil
    elumpukal uruvaakkineer
    avaiyamum ontum illaatha pothum
    uruvam arinthavarae

  • Ninaivellaam Aekkamellaam நினைவெல்லாம் ஏக்கமெல்லாம்

    நினைவெல்லாம் ஏக்கமெல்லாம்
    வாஞ்சையெல்லாம் நீரே
    உம்மோடு நான் நடக்கணுமே
    உம்மோடு நான் பழகணுமே
    உந்தன் சித்தம் செய்யவே
    என் அன்பே, என் உயிரே

    1. மழைக்காக காத்திருக்கும் பயிர் போல நான் காத்திருந்தேன்
      கீழ்காற்று வீசும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்
      மழையாக இறங்கணுமே என்னை முழுதும் நனைக்கணுமே
      என் அன்பே, என் உயிரே
    2. தாயின்றி தகப்பனின்றி தனிமையிலே எந்தன் துணை என்பேன்
      சிநேகிதரே சிறந்தவரே மார்போடு என்னை அணைப்பவரே
      மணவாட்டி என்றவரே மணவாளன் என் இயேசுவே
      என் அன்பே, என் உயிரே

    Ninaivellaam Aekkamellaam Lyrics in English

    ninaivellaam aekkamellaam
    vaanjaiyellaam neerae
    ummodu naan nadakkanumae
    ummodu naan palakanumae
    unthan siththam seyyavae
    en anpae, en uyirae

    1. malaikkaaka kaaththirukkum payir pola naan kaaththirunthaen
      geelkaattu veesum entu aavaludan ethirpaarththirunthaen
      malaiyaaka iranganumae ennai muluthum nanaikkanumae
      en anpae, en uyirae
    2. thaayinti thakappaninti thanimaiyilae enthan thunnai enpaen
      sinaekitharae siranthavarae maarpodu ennai annaippavarae
      manavaatti entavarae manavaalan en Yesuvae
      en anpae, en uyirae
  • Nimishagal Nimishagal Valkaiyin Nimishagal நிமிஷங்கள் (2) வாழ்க்கையின் நிமிஷங்கள்

    நிமிஷங்கள் நிமிஷங்கள்

    நிமிஷங்கள் (2) வாழ்க்கையின் நிமிஷங்கள்
    ஒவ்வொன்றாய் ஓடி மறைந்துவிடும்
    கனவுகள் ஆயிரம் மனதார கண்டு நீ
    நினைவுகள் ஆகியே மறைந்திடுமே
    ………. நிமிஷங்கள்

    துளிதுளி சாரலும் பெரு வெள்ளமாகும்
    தனிதனியாகவே சேர்ந்துவிடும்
    இளைப்பாறும் நாட்களும் விரைவாக வந்திடும்
    கரைசேரும் முன்னே நினைத்திடுவாய்
    ………. நிமிஷங்கள்

    இருளினில் ஒளிகாட்டும் பெருவாழ்வு ஈட்டும்
    மறுமையில் உன்னையும் சேர்த்துவிடும்
    இனிதான நேசரை கரம் கூப்பி சாற்றுவாய்
    கனிவாக உன்னையே அழைக்கிறாரே
    ………. நிமிஷங்கள்


    Nimishagal Nimishagal Valkaiyin Nimishagal Lyrics in English

    nimishangal nimishangal

    nimishangal (2) vaalkkaiyin nimishangal
    ovvontay oti marainthuvidum
    kanavukal aayiram manathaara kanndu nee
    ninaivukal aakiyae marainthidumae
    ………. nimishangal

    thulithuli saaralum peru vellamaakum
    thanithaniyaakavae sernthuvidum
    ilaippaarum naatkalum viraivaaka vanthidum
    karaiserum munnae ninaiththiduvaay
    ………. nimishangal

    irulinil olikaattum peruvaalvu eettum
    marumaiyil unnaiyum serththuvidum
    inithaana naesarai karam kooppi saattuvaay
    kanivaaka unnaiyae alaikkiraarae
    ………. nimishangal

  • Nilavum Thoongum Malarum Thoongum நிலவும் தூங்கும் மலரும் தூங்கும்

    நிலவும் தூங்கும் மலரும் தூங்கும் வேளையில்

    கண்ணுறக்கம் இல்லாமல் ஏங்கித் தவிப்பதேன்

    இதயமே இதயமே காத்திடக் கடவுள் உண்டு கலங்கிட வேண்டாம்

    உன்னைத் தாங்கும் இறைவன் என்றும் கைநெகிழ்வதில்லையே

    உன்னைப் பார்க்கும் இறைவன் அன்பு கண்ணுறங்கவில்லையே

    இதயமே இதயமே காத்திடக் கடவுள் உண்டு கலங்கிட வேண்டாம்

    சொந்தமில்லை பந்தமில்லை என்று நாளும் ஏன் கலக்கம்

    இருளிலும் புயலிலும் வாழ்ந்துவிட ஏன் தயக்கம் –2

    கண்களை இழந்தவரும் கால்களைப் பிரிந்தவரும்

    மண்ணினில் நடப்பது பார் நம்பிக்கைக் கால்களினால்

    வானத்துப் பறவையைப் பார் விதைப்பதில்லை அறுப்பதில்லை

    வயல்வெளி மலர்களைப் பார் உழைப்பதில்லை நூற்பதில்லை

    இறைவன் உனைக் காப்பார் நீ கலங்காதே –2

    வருத்தும் சுமைகளெல்லாம் சுமந்திடக் காத்திருப்பான்

    வாழ்வு தரும் வார்த்தைகளால் ஆறுதல் அளித்திடுவான் –2

    நல்லவர்க்கும் தீயவர்க்கும் அருள்மழை பொழிந்திடுவான்

    வாழ்வின் வைகறையில் விடியலாய் எழுந்திடுவான்

    வயல்வெளி மலர்களைப் போல் வாடிவிடும் வாழ்க்கை இது

    நன்னெறி வாழ்க்கை ஒன்றே கூடிவரும் செல்வமது

    இறைவன் உனைக் காப்பார் நீ கலங்காதே –2


    Nilavum Thoongum Malarum Thoongum Lyrics in English

    nilavum thoongum malarum thoongum vaelaiyil

    kannnurakkam illaamal aengith thavippathaen

    ithayamae ithayamae kaaththidak kadavul unndu kalangida vaenndaam

    unnaith thaangum iraivan entum kainekilvathillaiyae

    unnaip paarkkum iraivan anpu kannnurangavillaiyae

    ithayamae ithayamae kaaththidak kadavul unndu kalangida vaenndaam

    sonthamillai panthamillai entu naalum aen kalakkam

    irulilum puyalilum vaalnthuvida aen thayakkam –2

    kannkalai ilanthavarum kaalkalaip pirinthavarum

    mannnninil nadappathu paar nampikkaik kaalkalinaal

    vaanaththup paravaiyaip paar vithaippathillai aruppathillai

    vayalveli malarkalaip paar ulaippathillai noorpathillai

    iraivan unaik kaappaar nee kalangaathae –2

    varuththum sumaikalellaam sumanthidak kaaththiruppaan

    vaalvu tharum vaarththaikalaal aaruthal aliththiduvaan –2

    nallavarkkum theeyavarkkum arulmalai polinthiduvaan

    vaalvin vaikaraiyil vitiyalaay elunthiduvaan

    vayalveli malarkalaip pol vaatividum vaalkkai ithu

    nanneri vaalkkai onte kootivarum selvamathu

    iraivan unaik kaappaar nee kalangaathae –2

  • Nilaiyanavar Maravathavar நிலையானவர் மறவாதவர்

    நிலையானவர் மறவாதவர்
    வார்த்தை என்றும் மாறாதவர்
    உலகங்களெல்லாம் வெறுக்கும் போது
    என்னை ஒருபோதும் வெறுக்காதவர்

    உலக அன்பு பொய் தான் ஐயா
    உந்தன் அன்பொன்றே மெய் ஐயா
    முள்ளுக்குள் மலரும் நீர்தான் ஐயா
    எந்தன் துணை என்றும் நீர்தான் ஐயா

    கோபத்தால் அல்ல அன்பினால் அணைத்தீர்
    தாயைப்போல் தேற்றினீர்
    பணத்தால் என்னை மீட்கவில்லை
    உயிர் கொடுத்து என்னை மீட்டீர் ஐயா


    Nilaiyanavar maravathavar Lyrics in English

    nilaiyaanavar maravaathavar
    vaarththai entum maaraathavar
    ulakangalellaam verukkum pothu
    ennai orupothum verukkaathavar

    ulaka anpu poy thaan aiyaa
    unthan anponte mey aiyaa
    mullukkul malarum neerthaan aiyaa
    enthan thunnai entum neerthaan aiyaa

    kopaththaal alla anpinaal annaiththeer
    thaayaippol thaettineer
    panaththaal ennai meetkavillai
    uyir koduththu ennai meettir aiyaa

  • Nilai Illa Ulagam Idhu நிலையில்லா உலகம் இது

    நிலையில்லா உலகம் இது நினைவினில் எழுதி விடு
    நிலையான நகரம் உண்டு நித்திய சந்தோஷம் நமக்கு உண்டு
    நீயும் சிந்திப்பாயா? நீயும் சிந்திப்பாயா?
    இயேசுவை சந்திப்பாயா?

    1. மலரை போன்ற மனித வாழ்வு உலர்ந்து வாடிடுமே
      மனதில் தோன்றும் வழியினில் சென்று
      வேதனை அடையாதே
      பாவத்தின் சம்பளம் மரணம் என்று நீ அறியாமல் வாழுவதேன்
      பரிசுத்த தேவனின் கரங்களில் வந்தால் பாக்கியம் நிச்சயமே
      நீயும் சிந்திப்பாயா? நீயும் சிந்திப்பாயா?
      இயேசுவை சந்திப்பாயா?
    2. நிழலை போன்ற உலகின் வாழ்வு கடந்து போய் விடுமே
      நிஜங்கள் என்ன என்பதை அறிந்து வாழ்ந்திட அவசியமே
      வல்லவர் இயேசுவின் வருகை ஒரு நாள்
      விரைவினில் வந்திடுமே
      மனதினில் அவரை ஏற்றவர் மட்டும் மறுரூபம் அடைவாரே
      நீயும் சிந்திப்பாயா? நீயும் சிந்திப்பாயா?
      இயேசுவை சந்திப்பாயா?

    Nilai Illa Ulagam Idhu Lyrics in English

    nilaiyillaa ulakam ithu ninaivinil eluthi vidu
    nilaiyaana nakaram unndu niththiya santhosham namakku unndu
    neeyum sinthippaayaa? neeyum sinthippaayaa?
    Yesuvai santhippaayaa?

    1. malarai ponta manitha vaalvu ularnthu vaadidumae
      manathil thontum valiyinil sentu
      vaethanai ataiyaathae
      paavaththin sampalam maranam entu nee ariyaamal vaaluvathaen
      parisuththa thaevanin karangalil vanthaal paakkiyam nichchayamae
      neeyum sinthippaayaa? neeyum sinthippaayaa?
      Yesuvai santhippaayaa?
    2. nilalai ponta ulakin vaalvu kadanthu poy vidumae
      nijangal enna enpathai arinthu vaalnthida avasiyamae
      vallavar Yesuvin varukai oru naal
      viraivinil vanthidumae
      manathinil avarai aettavar mattum maruroopam ataivaarae
      neeyum sinthippaayaa? neeyum sinthippaayaa?
      Yesuvai santhippaayaa?
  • Nigare Illatha Sarvesa நிகரே இல்லாத சர்வேசா

    நிகரே இல்லாத சர்வேசா
    திகழும் ஒளி பிரகாசா

    துதிபாடிட இயேசு நாதா
    பதினாயிரம் நாவுகள் போதா
    துங்கன் ஏசு மெய் பரிசுத்தரே
    எங்கள் தேவனைத் தரிசிக்கவே
    துதிகளுடன் கவிகளுடன்
    தூய தூயனை நெருங்கிடுவோம்
    கல்லும் மண்ணும் எம் கடவுளல்ல
    கையின் சித்திரம் தெய்வமல்ல
    ஆவியோடும் உண்மையோடும்
    ஆதி தேவனை வணங்கிடுவோம்

    பொன் பொருள்களும் அழிந்திடுமே
    மண்ணும் மாயையும் மறைந்திடுமே
    இதினும் விலை பெரும் பொருளே
    இயேசு ஆண்டவர் திருவருளே
    தேவ மைந்தனாய் அவதரித்தார்

    பாவ சோதனை மடங்கடித்தார்
    மனிதனுக்காய் உயிர் கொடுத்தார்
    மாளும் மாந்தரை மீட்டெடுத்தார்
    கொந்தளிக்கும் அலைகளையும்
    கால் மிதிக்கும் கர்த்தரவர்
    அடங்கிடுமே அதற்றிடவே
    அக்கரை நாமும் சேர்ந்திடவே
    ஜீவன் தந்தவர் மரித்தெழுந்தார்
    ஜீவ தேவனே உயிர்த்தெழுந்தார்
    மறுபடியும் வருவேனென்றார்
    மாசந்தோஷ நாள் நெருங்கிடுதே


    Nigare Illatha Sarvesa Lyrics in English

    nikarae illaatha sarvaesaa
    thikalum oli pirakaasaa

    thuthipaatida Yesu naathaa
    pathinaayiram naavukal pothaa
    thungan aesu mey parisuththarae
    engal thaevanaith tharisikkavae
    thuthikaludan kavikaludan
    thooya thooyanai nerungiduvom
    kallum mannnum em kadavulalla
    kaiyin siththiram theyvamalla
    aaviyodum unnmaiyodum
    aathi thaevanai vanangiduvom

    pon porulkalum alinthidumae
    mannnum maayaiyum marainthidumae
    ithinum vilai perum porulae
    Yesu aanndavar thiruvarulae
    thaeva mainthanaay avathariththaar

    paava sothanai madangatiththaar
    manithanukkaay uyir koduththaar
    maalum maantharai meetteduththaar
    konthalikkum alaikalaiyum
    kaal mithikkum karththaravar
    adangidumae athattidavae
    akkarai naamum sernthidavae
    jeevan thanthavar mariththelunthaar
    jeeva thaevanae uyirththelunthaar
    marupatiyum varuvaenentar
    maasanthosha naal nerungiduthae

  • Nichchayamagave Mudivu Undu நிச்சயமாகவே முடிவு உண்டு

    நிச்சயமாகவே முடிவு உண்டு
    நம்பிக்கை வீண் போகாது

    கர்த்தரையே பற்றிக் கொள்
    திருவசனம் கற்றுக் கொள்
    அவரே பாதை காட்டுவார்
    அதிலே நீ நடந்திடு

    சோர்ந்து போகாதே, தளர்ந்து விட்டுவிடாதே
    துணிந்து நீ ஒடு, துதித்து தினம் பாடு

    ஏரிச்சலை விட்டுவிடு
    பொறமை கொள்ளாதே
    அன்பு உன் ஆடையாகணும்
    வம்புகள் மறைந்து போகணும் – சோர்ந்து

    நாவு நல்லதையே
    நாள்தோறும் பேசினால்
    கர்த்தரின் திரு இருதயம்
    களிகூருமே உன்னாலே


    Nichchayamagave mudivu undu Lyrics in English

    nichchayamaakavae mutivu unndu
    nampikkai veenn pokaathu

    karththaraiyae pattik kol
    thiruvasanam kattuk kol
    avarae paathai kaattuvaar
    athilae nee nadanthidu

    sornthu pokaathae, thalarnthu vittuvidaathae
    thunninthu nee odu, thuthiththu thinam paadu

    aerichchalai vittuvidu
    poramai kollaathae
    anpu un aataiyaakanum
    vampukal marainthu pokanum – sornthu

    naavu nallathaiyae
    naalthorum paesinaal
    karththarin thiru iruthayam
    kalikoorumae unnaalae

  • Netrum Indrum Endrum நேற்றும் இன்றும் என்று

    நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டு
    விவரிக்க முடியாதைய்யா
    நீர் செய்த நன்மைகள்
    எண்ணிலடங்காமல்
    உள்ளமே பொங்குதைய்யா
    வெறுமை நிறைந்த என் வாழ்வினையே
    ஒளிமயமாக்கின ஒருவர் நீரே
    சிறுமையில் சோர்ந்து போய் இருந்த என்னை
    உயரங்களில் ஏற்றி வைப்பவரே

    ஜோதிகளின் தெய்வமே
    எல்லா நன்மைக்கும் ஊற்றும் காரணரே

    நேற்றும் இன்றும் என்றும் மாறா தெய்வமே
    எங்கள் அடைக்கலமே இனி பயமில்லையே

    கார்மேகம் சூழ்ந்தாலும் சமுத்திரம் எழுந்தாலும்
    பர்வதங்கள் நிலைப்பெயர்ந்தாலும் பூமி நிலைமாறினாலும்
    மனிதர்கள் பதறினாலும்
    தேவன் என் அடைக்கலம் என்று சொல்வேன்
    நம்பிடும் உறைவிடம் அவரே என்பேன்
    இஸ்ரவேலின் தேவன் நம்முடனே
    யாக்கோ பின் தேவன் நம் அச்சாரமே


    Netrum indrum endrum Lyrics in English

    neer seytha athisayam aayiramunndu
    vivarikka mutiyaathaiyyaa
    neer seytha nanmaikal
    ennnniladangaamal
    ullamae ponguthaiyyaa
    verumai niraintha en vaalvinaiyae
    olimayamaakkina oruvar neerae
    sirumaiyil sornthu poy iruntha ennai
    uyarangalil aetti vaippavarae

    jothikalin theyvamae
    ellaa nanmaikkum oottum kaaranarae

    naettum intum entum maaraa theyvamae
    engal ataikkalamae ini payamillaiyae

    kaarmaekam soolnthaalum samuththiram elunthaalum
    parvathangal nilaippeyarnthaalum poomi nilaimaarinaalum
    manitharkal patharinaalum
    thaevan en ataikkalam entu solvaen
    nampidum uraividam avarae enpaen
    isravaelin thaevan nammudanae
    yaakko pin thaevan nam achchaாramae

  • यीशु नाम में कुदरत पाई जाती है Yeshu naam mei kudrat payee jaati hai

    यीशु नाम में कुदरत पाई जाती है

    यीशु नाम में कुदरत पाई जाती है,
    पाक कलाम में कुदरत पाई जाती है,
    जो चश्मा कलवरी से बहता है,
    वो आज भी पापों को धोता है – 2

    वो अंधी आँखें खोलता है – 2
    और मुर्दे ज़िन्दा करता है – 2
    यीशु नाम…

    वो कोढ़ीयों को पाक करता है – 2
    और लंगड़ों को चलाता है – 2
    यीशु नाम…

    वो गुनाहगारों को बुलाता है – 2
    और दिल में शांति भरता है – 2
    यीशु नाम…

    वो गुनाहों को माफ़ करता है – 2
    और रूह-ए-पाक से भरता है – 2
    यीशु नाम…


    Yeshu naam mei kudrat payee jaati hai

    Yeshu naam mei kudrat payee jaati hai,
    Paak kalam mei kudrat payee jaati hai,
    Jo chashma kalvary se behta hai,
    Wo aaj bhi papo ko dhota hai – 2

    Wo andhi aankhe kholta hai – 2
    Aur murde jinda karta hai – 2
    Yeshu naam…

    Wo kodiyon ko pak karta hai – 2
    Aur langdo ko chalata hai – 2
    Yeshu naam…

    Wo gunahgaro ko bulata hai – 2
    Aur dil mei shanti bharta hai – 2
    Yeshu naam…

    Wo gunaho ko maaf karta hai – 2
    Aur Ruh-e-pak se bharta hai – 2
    Yeshu naam…