Author: admin

  • Nirambi Valiyum Pathiramaai நிரம்பி வழியும் பாத்திரமாய்

    நிரம்பி வழியும் பாத்திரமாய்
    என்னை மாற்றும் – 4
    நிரப்பும் தேவா உமது ஆவியால்
    நிரப்பும் தேவா உமது வல்லமையால்

    1. ஜீவத்தண்ணீரை ஊற்றிடும் என்
      தாகத்தை நீரே தீர்த்திடும் – 2
    2. மகிமையால் என்னை நிரப்பிடும்
      மறுரூபமாக்கி நடத்திடும் – 2
    3. அபிஷேகத்தால் நிரப்பிடும்
      அக்கினியாய் என்னை மாற்றிடும் – 2
    4. வரங்களை நீர் தந்திடும்
      வல்லமையாய் ஊழியம் செய்யணும் – 2

    Nirambi Valiyum Pathiramaai – நிரம்பி வழியும் பாத்திரமாய் Lyrics in English

    Nirambi Valiyum Pathiramaai
    nirampi valiyum paaththiramaay
    ennai maattum – 4
    nirappum thaevaa umathu aaviyaal
    nirappum thaevaa umathu vallamaiyaal

    1. jeevaththannnneerai oottidum en
      thaakaththai neerae theerththidum – 2
    2. makimaiyaal ennai nirappidum
      maruroopamaakki nadaththidum – 2
    3. apishaekaththaal nirappidum
      akkiniyaay ennai maattidum – 2
    4. varangalai neer thanthidum
      vallamaiyaay ooliyam seyyanum – 2
  • यीशु है सच्चा गडरिया Yeshu hai sachcha gadariya

    यीशु है सच्चा गडरिया

    यीशु है सच्चा गडरिया
    उसकी हम भेड़ें हैं
    हरी चराइयों में
    हमें चराता है

    वादी पहाड़ों में ले चलता है
    जहाँ पर सुखदाई झरने बहते हैं

    मार्गों में मेरी रक्षा वो करता है
    शैतान के हाथों से हमें छुड़ाता है

    हमको किसी का अब तो डर नहीं है
    क्योंकि यीशु जो मेरा साथी है


    Yeshu hai sachcha gadariya

    Yeshu hai sachcha gadariya
    uski ham bhere hai
    hari charahiyon mei
    hame charata hai

    wadi pahad mei le chalta hai
    jaha par sukhdaye jharne behte hai

    margo mei meri raksha wo karta hai
    shaitan ke haatho se hame chhurata hai

    hamko kisi ka ab to dar nahi hai
    kyonki Yeshu jo mera saathi hai

  • यीशु का नाम है, सारी ज़मीं Yeshu ka naam hai, saari jami

    यीशु का नाम है, सारी ज़मीं

    यीशु का नाम है सारी ज़मीं पर
    जिससे हम पाते उद्धार

    वो दुनिया में आया
    लहू बहाया
    बलिदान हमको दिया
    हमको बचाने मुक्ति दिलाने
    यीशु सलीब पर मरा

    आसमान के नीचे
    लोगों के बीच में
    कोई दूसरा नाम नहीं है
    सिर्फ यीशु नाम है
    सारी ज़मीन पर
    जिससे पापी पाते उद्धार

    अपना ह्रदय उसको देकर देखो
    नया जीवन तुम पाओ
    स्वर्ग के अधिकारी तुम बनोगे
    यीशु के लहू द्वारा


    Yeshu ka naam hei, saari zami

    Yeshu ka naam hai sare zameen par
    jisse ham pate udhhaar

    wo duniya mei aaya
    lahu bahaya
    balidaan hamko diya
    hamko bachane mukti dilane
    Yeshu salib par mara

    aasman ke neeche
    logo ke beech mei
    koi doosra naam nahi hai
    sirf Yeshu naam hai
    saare zameen par
    jisse paapi paate uddhar

    apna hirdya usko dekar dekho
    naya jeevan tum pao
    swarg ke adhikaari tum banoge
    Yeshu ke lahu dwara

  • Niraivaana Balanai நிறைவான பலனை

    நிறைவான பலனை
    நான் வாஞ்சிக்கிறேன் – 2

    குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே
    நிறைவான தேவன் வருகையிலே – 2
    நிறைவான பலனை
    நான் வாஞ்சிக்கிறேன் – 2

    1. வாழ்க்கையில் குழப்பங்கள்
      குறைவுகள் வந்தாலும்
      அழைத்தவர் நீர் இருக்க
      பயமே இல்ல – 2
      வாக்கு செய்தவர் மாறாதவர்
      உம்மை நம்பிடுவேன்
      வாக்கு செய்தவர் மாறாதவர்
      உம்மையே நம்பிடுவேன் – குறைவுகள்
    2. தாயைப்போல என்னை தேற்றுகிறீர் – ஒரு
      தந்தைப்போல என்னை தேற்றுகிறீர் – 2
      உங்க அன்பு பெரிதையா
      உம்மை நம்பிடுவேன் – 2 – குறைவுகள்

    Niraivaana Balanai Lyrics in English

    Niraivaana Balanai

    niraivaana palanai
    naan vaanjikkiraen – 2

    kuraivukal ellaam niraivaakumae
    niraivaana thaevan varukaiyilae – 2
    niraivaana palanai
    naan vaanjikkiraen – 2

    1. vaalkkaiyil kulappangal
      kuraivukal vanthaalum
      alaiththavar neer irukka
      payamae illa – 2
      vaakku seythavar maaraathavar
      ummai nampiduvaen
      vaakku seythavar maaraathavar
      ummaiyae nampiduvaen – kuraivukal
    2. thaayaippola ennai thaettukireer – oru
      thanthaippola ennai thaettukireer – 2
      unga anpu perithaiyaa
      ummai nampiduvaen – 2 – kuraivukal
  • यीशु का नाम सुखदाई Yeshu ka naam sukhdayee

    यीशु का नाम सुखदाई

    यीशु का नाम सुखदाई,
    भजन करो भाई,
    ये जीवन दो दिन का

    ये जीवन है, माटी का पुतला,
    पानी लगत घुल जाई,
    भजन करो भाई,
    ये जीवन दो दिन का
    यीशु का नाम…

    ये जीवन है, चंदन की लकड़ी,
    आग लगत जल जाई,
    भजन करो भाई,
    ये जीवन दो दिन का
    यीशु का नाम…

    ये जीवन है, घास का तिनका,
    धूप लगत मुरझाई,
    भजन करो भाई,
    ये जीवन दो दिन का
    यीशु का नाम…

    ये जीवन है, कागज की पुड़िया,
    हवा चलत उड़ जाई,
    भजन करो भाई,
    ये जीवन दो दिन का
    यीशु का नाम…


    Yeshu ka naam sukhdayee

    Yeshu ka naam sukhdayee,
    bhajan karo bhai,
    ye jeevan do din ka

    Ye jeevan hai, maati ka putla,
    Pani lagat ghul jayee,
    bhajan karo bhai,
    ye jeevan do din ka
    Yeshu ka naam…

    Ye jeevan hai, chandan ki lakdi,
    Aag lagat jal jayee,
    bhajan karo bhai
    ye jeevan do din ka
    Yeshu ka naam…

    Ye jeevan hai, ghas ka tinka,
    Dhoop lagat murjhayee,
    bhajan karo bhai,
    ye jeevan do din ka
    Yeshu ka naam…

    Ye jeevan hai, kagaj ki pudiya,
    Hava chalat ud jayee,
    bhajan karo bhai,
    ye jeevan do din ka
    Yeshu ka naam…

  • यीशु का प्रेम है Yeshu ka prem hai

    यीशु का प्रेम है

    यीशु का प्रेम है
    जीवन का आधार
    महासागर से भी गहरा
    जीवन करता पार

    प्रेम जगत में आया,
    पाप का बोझ उठाया
    प्रेम में उसके अमृत जीवन
    जिससे मिले उद्धार -2
    यीशु का प्रेम है…

    जिसने प्रेम ये पाया,
    उसमें छल ना माया
    दिल की वीणा गूँजे स्वर में
    प्रेम का बजता तार – 2
    यीशु का प्रेम है…

    प्रेम कनक और मोती,
    नवजीवन की ज्योति
    प्रेम के इन रत्नों से आओ
    अपना करें श्रंगार – 2
    यीशु का प्रेम है…


    Yeshu ka prem hai

    Yeshu ka prem hei
    jeevan ka aadhar
    Mahasagar se bhi hei gehra
    Jeevan karta paar

    Prem jagat mei aaya,
    paap ka bojh uthaya
    Prem me uske amrat jeevan
    Jis se mile uddhaar – 2
    Yeshu ka …

    Jisne prem ye paaya,
    usme chchal na maya
    Dil ki veena guunje swar me
    Prem ka bajta taar – 2
    Yeshu ka…

    Prem kanek aur moti,
    navjeevan ki jyoti
    Prem ke in ratno se aao
    Apna kare shringaar – 2
    Yeshu ka…

  • यीशु को मैं सब कुछ देता Yeshu ko mei sab kuch deta

    यीशु को मैं सब कुछ देता

    यीशु को मैं सब कुछ देता
    सब कुछ करता हूँ कुरबान
    जीयूँगा मैं रोज़ मसीह में
    उस पर रखूँगा ईमान

    सब मैं देता हूँ,
    सब मैं देता हूँ,
    तुझी को मुबारक मुँजी,
    सब मैं देता हूँ

    यीशु को मैं सब कुछ देता
    झुकता तेरे कदमों पर
    छोड़ता सारी दुनियादारी
    मुझे बिल्कुल अपना कर, सब मैं…

    यीशु को मैं सब कुछ देता,
    मुझे ले और अपना कर
    दे मक़बूलियत की गवाही
    हूँ मैं तेरा सरासर, सब मैं…

    यीशु को मैं सब कुछ देता,
    अभी उसके पाक हुज़ूर,
    मुझ मैं भर प्यार और कुव्वत
    बरकतों से कर मामूर, सब मैं…

    यीशु को मैं सब कुछ देता,
    रूह की आग अब दिल में है
    आह कमाल नज़ात की खुशी
    सन्ना सन्ना उसकी जय, सब मैं…


    Yeshu ko mei sab kuch deta

    Yeshu ko mei sab kuchh deta,
    sab kuchh karta hoon kurban,
    Jeeonga mei roz masih mei,
    us par rakhoonga iman

    Sab mei deta hoon,
    sab mei deta hoon,
    Tujhee ko mubarak munji
    sab mei deta hoon

    Yeshu ko mei sab kuchh deta,
    jhukta tere kadmo par
    Chhorta sari duniyadari,
    mujhe bilkul apna kar, Sab mei…

    Yeshu ko mei sab kuchh deta,
    mujhe le aur apna kar
    De makbooliyat ki gawahi,
    hoon mei tera sarasar, Sab mei…

    Yeshu ko mei sab kuchh deta,
    abhi uske pk huzoor
    Mujh mei bhar pyar aur kuwwat
    barkato se kar mamoor, Sab mei…

    Yeshu ko mei sab kuchh deta,
    ruh ki aag ab dil mei hai
    Aah kamal nazat ki khushi,
    sanna sanna uski jai, Sab mei…

  • Niraivaana Aaviyaanavarae நிறைவான ஆவியானவரே

    1. நிறைவான ஆவியானவரே
      நீர் வரும்போது குறைவுகள் மாறுமே

    நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
    முடியாததும் சாத்தியமாகுமே

    நிறைவே நீர் வாருமே
    நிறைவே நீர் வேண்டுமே
    நிறைவே நீர் போதுமே
    ஆவியானவரே

    1. வனாந்திரம் வயல் வெளி ஆகுமே
      பாழானது பயிர் நிலம் ஆகுமே
      நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
      முடியாததும் சாத்தியமாகுமே
    2. பெலவீனம் பெலனாய் மாறுமே
      சுகவீனம் சுகமாய் மாறுமே
      நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
      முடியாததும் சாத்தியமாகுமே

    Niraivaana Aaviyaanavarae Lyrics in English

    1. niraivaana aaviyaanavarae
      neer varumpothu kuraivukal maarumae

    neer vanthaal soolnilai maarumae
    mutiyaathathum saaththiyamaakumae

    niraivae neer vaarumae
    niraivae neer vaenndumae
    niraivae neer pothumae
    aaviyaanavarae

    1. vanaanthiram vayal veli aakumae
      paalaanathu payir nilam aakumae
      neer vanthaal soolnilai maarumae
      mutiyaathathum saaththiyamaakumae
    2. pelaveenam pelanaay maarumae
      sukaveenam sukamaay maarumae
      neer vanthaal soolnilai maarumae
      mutiyaathathum saaththiyamaakumae
  • Ninthaiyum Kodiya Vethanaiyum நிந்தையும் கொடிய வேதனையும்

    நிந்தையும் கொடிய வேதனையும்

    நிறைந்துள்ள உம் திருப்பாடுகளை

    சிந்தையில் கொண்டு தியானிக்கவே

    தினம் அருள் புரிவீர் ஆண்டவரே

    சிலுவையிலேதான் மீட்சியுண்டு தேடும் வானக மாட்சியுண்டு

    1. இயேசுவை சிலுவையில் அறையுமென்றோம்

    இடியெனக் கூக்குரல் எழுப்பி நின்றோம்

    மாசற்ற செம்மறி ஆனவர்க்கு

    மரண தண்டனையாம் விதித்து நின்றோம்

    அவரோ மௌனம் காத்துநின்றார்

    அகமுவந்ததனை ஏற்றுக்கொண்டார் –சிலுவையிலே

    1. பாவத்தின் சுமையாம் சிலுவைதனை

    பரமனின் திருவுளம் நிறைவுறவே

    ஆவலாய்த் தோளில் சுமந்து சென்றார்

    ஆண்டவர் கல்வாரி மலை நோக்கி

    எனைப்பின் செல்பவன் தனை மறுத்து

    சிலுவையை எடுத்துப் பின் செல்கவென்றார் –சிலுவையிலே

    1. சிலுவையின் பாரம் அழுத்தியதால்

    திருமகன் தரையில் விழலானார்

    வலுவற்ற அடியோர் எழுந்திடவே

    வல்லப தேவா வரமருள்வீர்

    எமைப் பலப்படுத்தும் அவராலே

    எல்லாம் செய்திடக் கூடுமன்றோ –சிலுவையிலே

    1. உதிரம் வியர்வைத் தூசியினால்

    உருவிழந்திருந்த தன் மகனை

    எதிர்கொண்டு வந்த அன்னை மனம்

    இயம்பருந் துயரால் கலங்க வைத்தோம்

    அந்நிய காலம் வரையெங்கள்

    அடைக்கலமாய் நீ இருந்திடம்மா –சிலுவையிலே

    1. உம் திருச்சிலுவையைச் சுமந்து செல்ல

    உதவிய சீமோன் போல் யாமும்

    எம் அயலார்க்குத் தயங்காமல்

    என்றுமே உதவிடச் செய்தருள்வீர்

    நிரந்தரமாகப் பிறரன்பில் நிலைத்திடும்

    வரம் தர வேண்டுகின்றோம் –சிலுவையிலே

    1. துகள்படிந்திருந்த திருமுகத்தைத்

    துணிந்து வெரோணிக்காள் துடைக்க வந்தாள்

    இகமென்ன சொல்லும் என நினைந்து

    இழந்திடலாமோ விசுவாசம்

    இயேசுவை மனிதர் முன் ஏற்றுக்கொள்வோர்

    எய்துவர் அழியாப் பேரின்பம் –சிலுவையிலே

    1. மீண்டும் மீண்டும் பாவத்திலே

    விழுந்திடும் பாவியை மீட்டிடவோ

    ஈடிணையில்லா இறைமகனார்

    இவ்விதம் புழுதியில் விழலானார்

    நமை நிதம் இறைவன் மன்னிப்பதால்

    நாமும் பிறரை மன்னிப்போம் –சிலுவையிலே

    1. எங்கணும் நன்மை செய்தவர்க்கு

    ஏனிந்தக் கோலம் என வருந்திப்

    பொங்கிடும் கடல்போல் அழுதரற்றிப்

    புண்ணிய மாதரும் புலம்பினரே

    அழுகின்ற பேர்கள் பேறுபெற்றோர்

    ஏனெனில் ஆறுதல் அடைந்திடுவர் –சிலுவையிலே

    1. அளவற்ற களைப்போ பெருந்துயரோ

    அடியற்ற மரம்போல் விழலானார்

    உளந்தொறும் தாழ்ச்சி தழைத்திடவே

    உயர்பரன் அடிமை போல் விழலானார்

    தயையுயர்த்திடுவோன் தாழ்வடைவான்

    தனைத் தாழ்த்திடுவோன் உயர்வடைவான் –சிலுவையிலே

    1. உடையினை சேவகர் பிடித்திழுத்து

    உரித்திடும் வேளை காயமெல்லாம்

    மடைதிறந்தோடும் வெள்ளமென

    மறுபடி உதிரம் சொரிந்ததையோ

    அந்நியரும் வழிப்போக்கரும் நாம்

    அடக்குவோம் தீய ஆசைகளை –சிலுவையிலே

    1. கழுமரம் என்ற சிலுவையிலே

    களங்கமில்லாத இறைமகனை

    விழுமிய நலம் பல புரிந்தவரை

    வெறுத்திருப்பாணியால் அறைந்து வைத்தோம்

    ஒரு கணமேனும் இயேசுவேயாம்

    உமைப் பிரியாமல் வாழச் செய்வீர் –சிலுவையிலே

    1. நண்பனுக்காக தன்னுயிரை

    நல்குவதினுமேலான அன்பு

    கொண்டவர் யாருமே இல்லையன்றோ?

    கொடுத்தார் இயேசு தம் உயிர் நமக்காய்

    தமையன்பு செய்தார் நமக்காக

    தமைமுழுதும் அவர் கையளித்தார் –சிலுவையிலே

    1. மண்ணில் கோதுமை மணி விழுந்து

    மடிந்தால் தானே பலன் அளிக்கும்

    விண்ணில் வாழ்வு நமக்கருள

    விருப்புடன் இயேசு உயிர்துறந்தார்

    வியாகுல அன்னை மடிவளரும்

    மீட்பரே எம்மைக் காத்தருள்வீர் –சிலுவையிலே

    1. உலகின் ஒளியாய்த் தோன்றியவர்

    ஒரு கல்லறையுள் அடங்கிவிட்டார்

    விலகும் மரண இருள் திரையும்

    விளங்கும் கிறிஸ்துவின் அருள் ஒளியால்

    கிறிஸ்துவே எனக்கு உயிராகும்

    மரணம் எனக்கு ஆதாயம் –சிலுவையிலே


    Ninthaiyum Kodiya Vethanaiyum Lyrics in English

    ninthaiyum kotiya vaethanaiyum

    nirainthulla um thiruppaadukalai

    sinthaiyil konndu thiyaanikkavae

    thinam arul puriveer aanndavarae

    siluvaiyilaethaan meetchiyunndu thaedum vaanaka maatchiyunndu

    1. Yesuvai siluvaiyil araiyumentom

    itiyenak kookkural eluppi nintom

    maasatta semmari aanavarkku

    marana thanndanaiyaam vithiththu nintom

    avaro maunam kaaththunintar

    akamuvanthathanai aettukkonndaar –siluvaiyilae

    1. paavaththin sumaiyaam siluvaithanai

    paramanin thiruvulam niraivuravae

    aavalaayth tholil sumanthu sentar

    aanndavar kalvaari malai Nnokki

    enaippin selpavan thanai maruththu

    siluvaiyai eduththup pin selkaventar –siluvaiyilae

    1. siluvaiyin paaram aluththiyathaal

    thirumakan tharaiyil vilalaanaar

    valuvatta atiyor elunthidavae

    vallapa thaevaa varamarulveer

    emaip palappaduththum avaraalae

    ellaam seythidak koodumanto –siluvaiyilae

    1. uthiram viyarvaith thoosiyinaal

    uruvilanthiruntha than makanai

    ethirkonndu vantha annai manam

    iyamparun thuyaraal kalanga vaiththom

    anniya kaalam varaiyengal

    ataikkalamaay nee irunthidammaa –siluvaiyilae

    1. um thiruchchiluvaiyaich sumanthu sella

    uthaviya seemon pol yaamum

    em ayalaarkkuth thayangaamal

    entumae uthavidach seytharulveer

    nirantharamaakap piraranpil nilaiththidum

    varam thara vaenndukintom –siluvaiyilae

    1. thukalpatinthiruntha thirumukaththaith

    thunninthu veronnikkaal thutaikka vanthaal

    ikamenna sollum ena ninainthu

    ilanthidalaamo visuvaasam

    Yesuvai manithar mun aettukkolvor

    eythuvar aliyaap paerinpam –siluvaiyilae

    1. meenndum meenndum paavaththilae

    vilunthidum paaviyai meettidavo

    eetinnaiyillaa iraimakanaar

    ivvitham puluthiyil vilalaanaar

    namai nitham iraivan mannippathaal

    naamum pirarai mannippom –siluvaiyilae

    1. enganum nanmai seythavarkku

    aeninthak kolam ena varunthip

    pongidum kadalpol alutharattip

    punnnniya maatharum pulampinarae

    alukinta paerkal paerupettaோr

    aenenil aaruthal atainthiduvar –siluvaiyilae

    1. alavatta kalaippo perunthuyaro

    atiyatta marampol vilalaanaar

    ulanthorum thaalchchi thalaiththidavae

    uyarparan atimai pol vilalaanaar

    thayaiyuyarththiduvon thaalvataivaan

    thanaith thaalththiduvon uyarvataivaan –siluvaiyilae

    1. utaiyinai sevakar pitiththiluththu

    uriththidum vaelai kaayamellaam

    mataithiranthodum vellamena

    marupati uthiram sorinthathaiyo

    anniyarum valippokkarum naam

    adakkuvom theeya aasaikalai –siluvaiyilae

    1. kalumaram enta siluvaiyilae

    kalangamillaatha iraimakanai

    vilumiya nalam pala purinthavarai

    veruththiruppaanniyaal arainthu vaiththom

    oru kanamaenum Yesuvaeyaam

    umaip piriyaamal vaalach seyveer –siluvaiyilae

    1. nannpanukkaaka thannuyirai

    nalkuvathinumaelaana anpu

    konndavar yaarumae illaiyanto?

    koduththaar Yesu tham uyir namakkaay

    thamaiyanpu seythaar namakkaaka

    thamaimuluthum avar kaiyaliththaar –siluvaiyilae

    1. mannnnil kothumai manni vilunthu

    matinthaal thaanae palan alikkum

    vinnnnil vaalvu namakkarula

    viruppudan Yesu uyirthuranthaar

    viyaakula annai mativalarum

    meetparae emmaik kaaththarulveer –siluvaiyilae

    1. ulakin oliyaayth thontiyavar

    oru kallaraiyul adangivittar

    vilakum marana irul thiraiyum

    vilangum kiristhuvin arul oliyaal

    kiristhuvae enakku uyiraakum

    maranam enakku aathaayam –siluvaiyilae

  • Ninaivu Koorum Deivamae Nandri நினைவு கூறும் தெய்வமே நன்றி

    நினைவு கூறும் தெய்வமே நன்றி
    நிம்மதி தருபவரே நன்றி
    நன்றி இயேசு ராஜா (4)

    1. நோவாவை நினைவுகூர்ந்ததால்
      பெருங்காற்று வீசச்செய்தீரே
      தண்ணீர் வற்றியதைய்யா
      விடுதலையும் வந்ததைய்யா
    2. ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால்
      லோத்துவை காப்பாற்றினீரே
      எங்களையும் நினைவு கூர்ந்து
      எங்கள் சொந்தங்களை இரட்சியுமைய்யா
    3. அன்னாளை நினைவுகூர்ந்தால்
      ஆண்குழந்தை பெற்றெடுத்தாளே
      மலட்டு வாழ்க்கையெல்லாம்
      மாற்றுகிறீர் நன்றி ஐயா
    4. கொர்நெலியு தானதர்மங்கள் – ஒரு
      தூதனைக் கொண்டு வந்தது
      குடும்பத்தையும் நண்பர்களையும்
      இரட்சித்து அபிஷேகித்தீரே-அவன்

    Ninaivu Koorum Deivamae Nandri Lyrics in English

    ninaivu koorum theyvamae nanti
    nimmathi tharupavarae nanti
    nanti Yesu raajaa (4)

    1. Nnovaavai ninaivukoornthathaal
      perungaattu veesachcheytheerae
      thannnneer vattiyathaiyyaa
      viduthalaiyum vanthathaiyyaa
    2. aapirakaamai ninaivu koornthathaal
      loththuvai kaappaattineerae
      engalaiyum ninaivu koornthu
      engal sonthangalai iratchiyumaiyyaa
    3. annaalai ninaivukoornthaal
      aannkulanthai petteduththaalae
      malattu vaalkkaiyellaam
      maattukireer nanti aiyaa
    4. korneliyu thaanatharmangal – oru
      thoothanaik konndu vanthathu
      kudumpaththaiyum nannparkalaiyum
      iratchiththu apishaekiththeerae-avan