Author: admin

  • ज़िन्दगी मेरी बदल गई Zindagi meri badal gayee

    ज़िन्दगी मेरी बदल गई

    जिन्दगी मेरी बदल गई
    जब से मसीह को पाया है
    खिल गई है कलियां नई
    यीशु बहार लाया है

    जीवन है क्या, पल ही दो पल का,
    किसने है जाना, होगा क्या कल का
    घड़ियां सुनहरी, फिर न लौटेंगी,
    मुक्ति और जीवन वो लाया है,
    जिन्दगी…

    मार्ग में हमारे, वो दर्शक रहेगा,
    कदम डगमगाये,
    हाथ वो थामेगा
    भटके हुओं को, राह दिखाने
    इस धरती पर वो आया है
    जिन्दगी…

    जीवन की रोटी और अमृत जल को,
    कैसी भरपूरी, से देता वो हमको
    लहू बहाकर, पाप हमारे
    प्यारे प्रभु ने उठाया है,
    जिन्दगी…


    Zindagi meri badal gayee

    Zindgi meri badal gayi,
    jab se masih ko paya hai
    Khil gayi hai kaliya nayi
    yeshu bahar laya hai

    Jeevan hai kya pal do pal ka
    Kisne hai jaana hoga kya kal ka
    Ghadiya sunhari fir na lautengi
    Mukti aur jeevan ko laya hai,
    Zindagi meri…

    Marg mei hmare wo darshak rahega,
    kadam dagmagaye,
    haath wo thamega
    Bhatke huo ko rah dikhane
    Is dharti pa wah aaya hai
    Zindagi meri…

    Jeevan ki roti aur amrit jal ko
    Kaisi bharpuri, se deta wo humko
    Lahu bahakar paap hamare
    Pyare prabhu ne uthaya hai
    Zindagi meri…

  • आओ हम यहोवा के लिए Aao hum Yahowa ke liye

    आओ हम यहोवा के लिए
    ऊंचे स्वर से गायें
    अपने उद्धार की चट्टान का
    जयजयकर करें

    धन्यवाद करते हुए हम,
    सम्मुक्ख उसके आयें
    गीत भजन, गाते हुए,
    उसका जयजयकार करें
    उसका जयजयकार करें

    क्योंकि यहोवा महान ईश्वर
    सारे देवताओं के ऊपर
    पृथ्वी सारी, सारे पहाड़
    उसके ही हाथों में हैं

    आओ हम उसको दंडवत करें
    अपने घुटने टेके
    क्योंकि यहोवा राजा हमारा
    हम सब है उसकी प्रजा —————————


    Aao hum Yahowa ke liye
    Oonche swar se gaayein
    Apne uddhar ki chattaan ka
    Jai jaikaar karein

    Dhanyawaad karte hue hum
    Sammukh uske aayein
    Geet bhajan gaate hue
    Uska jai jaikar karein
    ska jai jaikar karein

    Kyunki Yahowa mahaan Ishwar
    Saare devtaaon ke upar
    Prithvi saari saare pahaad
    Uske hi haathon mein hain

    Aao hum usko dandwat karein
    Apne ghutne teken
    Kyunki Yahowa raja hamara
    Hum sab hain uski praja


  • Nesikiren Ummaithaane Aiyaa நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா

    நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
    நிலையில்லாத இந்த உலகத்திலே
    நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
    உம்மைத்தானே இயேசையா

    ஒவ்வொரு நாளும் எனது கண்முன்
    உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
    வலப்பக்கத்தில் நீர் இருப்பதனால் – என்
    அசைக்கப்படுவதில்லை – நான்

    உம்மை அல்லாமல் வேறே விருப்பம்
    உள்ளத்தில் இல்லையே
    நிம்மதியே நிரந்தரமே – என்
    நினைவெல்லாம் ஆள்பவரே

    ஐயா உம் தாகம் எனது ஏக்கம்
    அடிமை நான் கதறுகிறேன்
    என் ஜனங்கள் அறியணுமே
    இரட்சகர் உம்மை தேடணுமே

    உமது வேதம் எனது மகிழ்ச்சி
    ஓய்வின்றி தியானிக்கின்றேன்
    ஆற்றங்கரை மரமாக
    அயராமல் கனி கொடுப்பேன்


    Nesikiren Ummaithaane Aiyaa Lyrics in English

    naesikkiraen ummaiththaanae aiyaa
    nilaiyillaatha intha ulakaththilae
    naesikkiraen ummaiththaanae aiyaa
    ummaiththaanae iyaesaiyaa

    ovvoru naalum enathu kannmun
    ummaiththaan niruththiyullaen
    valappakkaththil neer iruppathanaal – en
    asaikkappaduvathillai – naan

    ummai allaamal vaetae viruppam
    ullaththil illaiyae
    nimmathiyae nirantharamae – en
    ninaivellaam aalpavarae

    aiyaa um thaakam enathu aekkam
    atimai naan katharukiraen
    en janangal ariyanumae
    iratchakar ummai thaedanumae

    umathu vaetham enathu makilchchi
    oyvinti thiyaanikkinten
    aattangarai maramaaka
    ayaraamal kani koduppaen

  • Nesarin Patham நேசரின் பாதம்

    நேசரின் பாதம் அமர்ந்து நான்
    ஜெபிக்கையிலே துன்பம் மறைந்து போகும்
    என் வாழ்வில் இன்பம் கலந்து வரும்
    அற்புதம் நடக்கும் என் வாழ்வில்
    அதிசயம் பிறக்கும் என் வாழ்வில்

    யோபை போல புடமிட்டாலும்
    இயேசுவே நீர் தான் என் தெய்வம்
    அன்னாளைப் போல நிந்தனை வந்தாலும்
    இயேசுவே நீர் தான் என் தெய்வம்

    சிங்கத்தின் குகை என் தங்கும் வீடானாலும்
    இயேசுவே நீர் தான் என் தெய்வம்
    என் அங்ககத்தின் உறுப்புகள் உருவிழந்தாலும்
    இயேசுவே நீர் தான் என் தெய்வம்

    வனாந்திர பாதை வறண்ட என் ஆத்மா
    ஆனாலும் நீர் தான் என் தெய்வம்
    இனிய கானம் இசை தனை தந்து
    பாட வைக்கும் என் தெய்வம்


    Nesarin patham Lyrics in English

    naesarin paatham amarnthu naan
    jepikkaiyilae thunpam marainthu pokum
    en vaalvil inpam kalanthu varum
    arputham nadakkum en vaalvil
    athisayam pirakkum en vaalvil

    yopai pola pudamittalum
    Yesuvae neer thaan en theyvam
    annaalaip pola ninthanai vanthaalum
    Yesuvae neer thaan en theyvam

    singaththin kukai en thangum veedaanaalum
    Yesuvae neer thaan en theyvam
    en angakaththin uruppukal uruvilanthaalum
    Yesuvae neer thaan en theyvam

    vanaanthira paathai varannda en aathmaa
    aanaalum neer thaan en theyvam
    iniya kaanam isai thanai thanthu
    paada vaikkum en theyvam

  • Nesare Um Thiru Paadam நேசரே உம் திரு பாதம்

    நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன்
    நிம்மதி நிம்மதியே
    ஆர்வமுடனே பாடித்துதிப்பேன்
    ஆனந்தம் ஆனந்தமே
    அடைக்கலமே அதிசயமே ஆராதனை ஆராதனை

    1. உம் வல்ல செயல்கள் நினைத்து நினைத்து
      உள்ளமே பொங்குதையா
      நல்லவரே நன்மை செய்தவரே
      நன்றி நன்றி ஐயா
      வல்லவரே நல்லவரே ஆராதனை ஆராதனை
    2. பலியான செம்மறி பாவங்கள் எல்லாம்
      சுமந்து தீர்த்தவரே
      பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ
      பாக்கியம் பாக்கியமே
      பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை
    3. எத்தனை இன்னல்கள் என் வாழ்வில் வந்தாலும்
      உம்மைப் பிரியேன் ஐயா
      இரத்தமே சிந்தி சாட்சியாய் வாழ்வேன்
      நிச்சயம் நிச்சயமே
      இரட்சகரே இயேசு நாதா ஆராதனை ஆராதனை

    Nesare Um Thiru Paadam Lyrics in English

    naesarae um thiru paatham amarnthaen
    nimmathi nimmathiyae
    aarvamudanae paatiththuthippaen
    aanantham aananthamae
    ataikkalamae athisayamae aaraathanai aaraathanai

    1. um valla seyalkal ninaiththu ninaiththu
      ullamae ponguthaiyaa
      nallavarae nanmai seythavarae
      nanti nanti aiyaa
      vallavarae nallavarae aaraathanai aaraathanai
    2. paliyaana semmari paavangal ellaam
      sumanthu theerththavarae
      parisuththa iraththam enakkaaka allo
      paakkiyam paakkiyamae
      parisuththarae pataiththavarae aaraathanai aaraathanai
    3. eththanai innalkal en vaalvil vanthaalum
      ummaip piriyaen aiyaa
      iraththamae sinthi saatchiyaay vaalvaen
      nichchayam nichchayamae
      iratchakarae Yesu naathaa aaraathanai aaraathanai
  • Nerukadi Velaiyil Padilalithu நெருக்கடி வேளையில் பதிலளித்து

    நெருக்கடி வேளையில் பதிலளித்து
    பாதுகாத்து நடத்திடுவார்
    உன்னோடு இருந்து ஆதரித்து
    தினமும் உதவிடுவார்

    நீ செலுத்தும் காணிக்கைகள்
    நினைவு கூர்ந்திடுவார்
    நன்றி பலி அனைத்தையுமே
    பிரியமாய் ஏற்றுக்கொள்வார்

    உன் மனம் விரும்புவதை
    உனக்குத் தந்திடுவார்
    உனது திட்டங்களெல்லாம்
    நிறைவேற்றி முடித்திடுவார்

    உனக்கு வரும் வெற்றியைக் கண்டு
    மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்
    நம் தேவன் நாமத்திலே
    வெற்றிக் கொடி நாட்டிடுவோம்

    இரதங்களை நம்பும் மனிதர்
    இடறி விழுந்தார்கள்
    தேவனை நம்பும் நாமோ
    நிமிர்ந்து நின்றிடுவோம்


    Nerukadi Velaiyil Padilalithu Lyrics in English

    nerukkati vaelaiyil pathilaliththu
    paathukaaththu nadaththiduvaar
    unnodu irunthu aathariththu
    thinamum uthaviduvaar

    nee seluththum kaannikkaikal
    ninaivu koornthiduvaar
    nanti pali anaiththaiyumae
    piriyamaay aettukkolvaar

    un manam virumpuvathai
    unakkuth thanthiduvaar
    unathu thittangalellaam
    niraivaetti mutiththiduvaar

    unakku varum vettiyaik kanndu
    makilchchiyil aarpparippom
    nam thaevan naamaththilae
    vettik koti naatdiduvom

    irathangalai nampum manithar
    idari vilunthaarkal
    thaevanai nampum naamo
    nimirnthu nintiduvom

  • Nenje Nee Kalanguvatheno நெஞ்சே நீ கலங்குவதேனோ

    நெஞ்சே நீ கலங்குவதேனோ …(2)
    நெஞ்சே நீ தவிப்பதேனோ …
    ஒரு கணம் கூட உன் சுமை தாங்க
    கருணையின் தேவன் தயங்குவதில்லை

    1. தளர்ந்திடும் போது தாங்கிடும்
      தூயவர் தூய பாதை காட்டுவார்
      கலங்கிடும் போது காத்திட வல்லவர்
      கவலை எல்லாம் மாற்றுவார்
      கண்ணீர் துடைத்திட கருணை காட்டிட
      தேவன் கரங்களை நீட்டுவார்( 2)
      அந்த பாவம் யாவும் பறந்தோட
      என்றும் வாழ்வில் நன்மைகள் கூட
      நல்ல பாதை சொன்னவர் இயேசு
      இன்றே அவர் பாதம் பணிந்திடுவோம்
    2. பிறந்தவர் எல்லாம் உயர்ந்தவராக
      சிறந்த வழியை சொல்லுவார்
      நிறைந்த அன்பால் காலம் எல்லாம்
      தெளிந்த அறிவை ஊட்டுவார்
      என்றும் கலங்காதே தேவன் இருக்கின்றார்
      இன்று புது பாதை காட்டுவார்
      அந்த பாவம் யாவும் பறந்தோட
      என்றும் வாழ்வில் நன்மைகள் கூட
      நல்ல பாதை சொன்னவர் இயேசு
      இன்றே அவர் பாதம் பணிந்திடுவோம்

    Nenje Nee Kalanguvatheno Lyrics in English

    nenjae nee kalanguvathaeno …(2)
    nenjae nee thavippathaeno …
    oru kanam kooda un sumai thaanga
    karunnaiyin thaevan thayanguvathillai

    1. thalarnthidum pothu thaangidum
      thooyavar thooya paathai kaattuvaar
      kalangidum pothu kaaththida vallavar
      kavalai ellaam maattuvaar
      kannnneer thutaiththida karunnai kaattida
      thaevan karangalai neettuvaar( 2)
      antha paavam yaavum paranthoda
      entum vaalvil nanmaikal kooda
      nalla paathai sonnavar Yesu
      inte avar paatham panninthiduvom
    2. piranthavar ellaam uyarnthavaraaka
      sirantha valiyai solluvaar
      niraintha anpaal kaalam ellaam
      thelintha arivai oottuvaar
      entum kalangaathae thaevan irukkintar
      intu puthu paathai kaattuvaar
      antha paavam yaavum paranthoda
      entum vaalvil nanmaikal kooda
      nalla paathai sonnavar Yesu
      inte avar paatham panninthiduvom
  • Nenjathilae Thooimaiyundo நெஞ்சத்திலே தூய்மையுண்டோ!

    நெஞ்சத்திலே தூய்மையுண்டோ!

    இயேசு வருகின்றார்.!

    நொறுங்குண்ட நெஞ்சத்தையே

    இயேசு அழைக்கிறார்.!

    வருந்தி சுமக்கும் பாரம் – உன்னை

    கொடிய இருளில் சேர்க்கும் -2

    செய்த பாவம் இனி போதும்

    அவர் பாதம் வந்து சேரும் -2

    குருதி சிந்தும் நெஞ்சம் – உன்னை

    கூர்ந்து நோக்கும் கண்கள் – 2

    செய்த பாவம் இனி போதும்

    அங்கு பாரும் செந்நீர் வெள்ளம் -2

    மாய லோக வாழ்வு – உன்னில்

    கோடி இன்பம் காட்டும் – 2

    என்னில் வாழும் அன்பர் இயேசு

    உன்னில் வாழ இடம் வேண்டும் – 2


    Nenjathilae Thooimaiyundo Lyrics in English

    nenjaththilae thooymaiyunntoo!

    Yesu varukintar.!

    norungunnda nenjaththaiyae

    Yesu alaikkiraar.!

    varunthi sumakkum paaram – unnai

    kotiya irulil serkkum -2

    seytha paavam ini pothum

    avar paatham vanthu serum -2

    kuruthi sinthum nenjam – unnai

    koornthu Nnokkum kannkal – 2

    seytha paavam ini pothum

    angu paarum senneer vellam -2

    maaya loka vaalvu – unnil

    koti inpam kaattum – 2

    ennil vaalum anpar Yesu

    unnil vaala idam vaenndum – 2

  • Nenjame Nee Kalangathe Seyon Malaiyin நெஞ்சே நீ கலங்காதே சீயோன் மலையின்

    நெஞ்சே நீ கலங்காதே; – சீயோன் மலையின்
    இரட்சகனை மறவாதே; – நான் என் செய்வேனென்று.

    அனுபல்லவி

    வஞ்சர் பகை செய்தாலும், வாரா வினை பெய்தாலும் — நெஞ்சே

    சரணங்கள்

    1. பட்டயம், பஞ்சம் வந்தாலும், – அதிகமான
      பாடு நோவு மிகுந்தாலும்,
      மட்டிலா வறுமைப் பட்டாலும்,
      மனுஷர் எல்லாம் கைவிட்டாலும் — நெஞ்சே
    2. சின்னத்தனம் எண்ணினாலும் – நீ நன்மை செய்யத்
      தீமை பிறர் பண்ணினாலும்
      பின்னபேதகம் சொன்னாலும்,
      வந்தணாப்பினாலும் — நெஞ்சே
    3. கள்ளன் என்று பிடித்தாலும், – விலங்கு போட்டுக்
      காவலில் வைத் தடித்தாலும்,
      வெள்ளம் புரண்டு தலை மீதில்
      அலைமொதினாலும் — நெஞ்சே

    Nenjame Nee Kalangathe Seyon Malaiyin Lyrics in English

    nenjae nee kalangaathae; – seeyon malaiyin
    iratchakanai maravaathae; – naan en seyvaenentu.

    anupallavi

    vanjar pakai seythaalum, vaaraa vinai peythaalum — nenjae

    saranangal

    1. pattayam, panjam vanthaalum, – athikamaana
      paadu Nnovu mikunthaalum,
      mattilaa varumaip pattalum,
      manushar ellaam kaivittalum — nenjae
    2. sinnaththanam ennnninaalum – nee nanmai seyyath
      theemai pirar pannnninaalum
      pinnapaethakam sonnaalum,
      vanthannaappinaalum — nenjae
    3. kallan entu pitiththaalum, – vilangu pottuk
      kaavalil vaith thatiththaalum,
      vellam puranndu thalai meethil
      alaimothinaalum — nenjae
  • Nenjamae Thallaati Nonthu நெஞ்சமே தள்ளாடி நொந்து

    நெஞ்சமே, தள்ளாடி நொந்து,
    நீ கலங்காதே; – கிறிஸ்
    தேசுவே உனக்கு நல்ல
    நேச துணையே.

    1. தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக – உன்னை
      தாககியே பகைஞராக நின்ற போதிலும், — நெஞ்சமே
    2. அன்னை தந்தை ஆனவரும் பின்ன பேதமாய் – உனை
      அங்கலாய்க்க விட்டெளிஞன் ஆன போதிலும் — நெஞ்சமே
    3. ஜீவனம் இழந்து துன்பம் மேவினாலும், – மா
      சிறுமையாய்ச் சகிக்கொணா வறுமை கொண்டாலும். — நெஞ்சமே
    4. பஞ்சமும் பசியும் வந்து கெஞ்ச வைத்தாலும், – மிகு
      பாரமாய்ச் சுமை உன்மேலே பற்றி நின்றாலும். — நெஞ்சமே
    5. கெட்ட நோயிலும் நீ அகப் பட்டுழன்றாலும், — எந்தக்
      கேடுகள் உன்மேலே வந்து மூடினாலும். — நெஞ்சமெ
    6. ஆன வீடு தானும் கொள்ளை ஆன போதிலும், – கிறிஸ்
      தண்ணலே, உனக் கெல்லாம் என்றெண்ணி நிறைவாய் — நெஞ்சமே

    Nenjamae Thallaati Nonthu Lyrics in English

    nenjamae, thallaati nonthu,
    nee kalangaathae; – kiris
    thaesuvae unakku nalla
    naesa thunnaiyae.

    1. thanjamaana tholarkalum vanjakamaaka – unnai
      thaakakiyae pakainjaraaka ninta pothilum, — nenjamae
    2. annai thanthai aanavarum pinna paethamaay – unai
      angalaaykka vittelinjan aana pothilum — nenjamae
    3. jeevanam ilanthu thunpam maevinaalum, – maa
      sirumaiyaaych sakikkonnaa varumai konndaalum. — nenjamae
    4. panjamum pasiyum vanthu kenja vaiththaalum, – miku
      paaramaaych sumai unmaelae patti nintalum. — nenjamae
    5. ketta Nnoyilum nee akap pattulantalum, — enthak
      kaedukal unmaelae vanthu mootinaalum. — nenjame
    6. aana veedu thaanum kollai aana pothilum, – kiris
      thannnalae, unak kellaam entennnni niraivaay — nenjamae