Author: admin

  • Neethimaan Naan Neethimaan Naan நீதிமான் நான் நீதிமான் நான்

    நீதிமான் நான் நீதிமான் நான்
    இரத்தத்தாலே கழுவப்பட்ட நீதிமான் – இயேசுவின்

    1. பனைமரம்போல் நான் செழித்தோங்குவேன்
      கேதுரு மரம்போல் வளர்ந்திடுவேன்
      கர்த்தரின் இல்லத்தில் நாட்டப்பட்டு
      முதிர்வயதிலும் நான் கனிதருவேன் – நீதிமான்
    2. காலையிலே உம் கிருபையையும்
      இரவினிலே உம் சத்தியத்தையும்
      பத்துநரம்புகள் இசையோடு
      பாடிப்பாடி மகிழ்ந்திருப்பேன்
    3. ஆண்டவனே என் கற்பாறை
      ஆவரிடம் அநீதியே இல்லை
      என்றே முழக்கம் செய்திடுவேன்
      செழுமையும் பசுமையுமாய் வளர்வேன்
    4. ராஜாவின் ஆட்சி வருகையிலே
      கதிரவனைப் போல் பிரகாசிப்பேன் – இயேசு
      ஆகாயமண்டல விண்மீனாய்
      முடிவில்லா காலமும் ஒளிவீசுவேன்
    5. எதிரியின் வலிமையை மேற்கொள்ள
      அதிகாரம் எனக்குத் தந்துள்ளார்
      புதுஎண்ணை அபிஷேகம் என் தலைமேல்
      பொழிந்து பொழிந்து மகிழ்கின்றீர்
    6. கர்த்தரின் கண்கள் என்மேலே
      என் வேண்டுதல் கேட்கின்றார்
      மன்றாடும்போது செவிசாய்த்து
      மாபெரும் விடுதலை தருகின்றார்

    Neethimaan Naan Neethimaan Naan Lyrics in English

    neethimaan naan neethimaan naan
    iraththaththaalae kaluvappatta neethimaan – Yesuvin

    1. panaimarampol naan seliththonguvaen
      kaethuru marampol valarnthiduvaen
      karththarin illaththil naattappattu
      muthirvayathilum naan kanitharuvaen – neethimaan
    2. kaalaiyilae um kirupaiyaiyum
      iravinilae um saththiyaththaiyum
      paththunarampukal isaiyodu
      paatippaati makilnthiruppaen
    3. aanndavanae en karpaarai
      aavaridam aneethiyae illai
      ente mulakkam seythiduvaen
      selumaiyum pasumaiyumaay valarvaen
    4. raajaavin aatchi varukaiyilae
      kathiravanaip pol pirakaasippaen – Yesu
      aakaayamanndala vinnmeenaay
      mutivillaa kaalamum oliveesuvaen
    5. ethiriyin valimaiyai maerkolla
      athikaaram enakkuth thanthullaar
      puthuennnnai apishaekam en thalaimael
      polinthu polinthu makilkinteer
    6. karththarin kannkal enmaelae
      en vaennduthal kaetkintar
      mantadumpothu sevisaayththu
      maaperum viduthalai tharukintar
  • Neerthaan En Thanjamae நீர்தான் என் தஞ்சமே

    1. நீர்தான் என் தஞ்சமே
      நீர்தான் என் கோட்டையே
      துன்ப வேளை தூக்கி என்னை
      தோளில் சுமந்தவரே

    உமக்கே ஆராதனை
    உமக்கே ஆராதனை
    இயேசையா உமக்கே ஆராதனை
    உமக்கே ஆராதனை

    1. நீர்தான் என் பெலனே
      நீர்தான் என் சுகமே
      கண்ணீர் துடைத்து
      கவலை போக்கி ஆறுதல் அளிப்பவரே
    2. நீரே என் ஆதாரமே
      நீரே என் துணையாளரே
      சோர்ந்திடும் நேரம் சார்ந்திட உந்தன்
      கிருபை ஈந்தவரே
    3. இயேசுவே உம்மை உயர்த்திடுவேன்
      என் நேசரே உம்மை பாடிடுவேன்
      நீர் செய்த எல்லா நன்மைகட்காக
      உமக்கே ஆராதனை

    Neerthaan En Thanjamae Lyrics in English

    1. neerthaan en thanjamae
      neerthaan en kottaைyae
      thunpa vaelai thookki ennai
      tholil sumanthavarae

    umakkae aaraathanai
    umakkae aaraathanai
    iyaesaiyaa umakkae aaraathanai
    umakkae aaraathanai

    1. neerthaan en pelanae
      neerthaan en sukamae
      kannnneer thutaiththu
      kavalai pokki aaruthal alippavarae
    2. neerae en aathaaramae
      neerae en thunnaiyaalarae
      sornthidum naeram saarnthida unthan
      kirupai eenthavarae
    3. Yesuvae ummai uyarththiduvaen
      en naesarae ummai paadiduvaen
      neer seytha ellaa nanmaikatkaaka
      umakkae aaraathanai
  • Neeroetaiyai Maan Vaagnsiththu நீரோடையை மான் வாஞ்சித்து

    இயேசுவே என் வாஞ்சை

    1. நீரோடையை மான் வாஞ்சித்து கதறும் வண்ணமாய்,
      என் ஆண்டவா , என் ஆத்துமம் தவிக்கும் உமக்காய்
    2. தயாள கர்த்தா உமக்காய் என் உள்ளம் ஏங்காதோ?
      உம் மாட்சியுள்ள முகத்தை எப்போது காண்பேனோ?
    3. என் உள்ளமே விசாரம் ஏன்? நம்பிக்கைகொண்டு நீ
      சதா உன் ஜீவ ஊற்றேயாம் கர்த்தாவை ஸ்தோத்தரி
    4. நாம் வாழ்த்தும் கர்த்தனார் பிதா குமாரன், ஆவிக்கும்,
      ஆதிமுதல் என்றென்றுமே துதி உண்டாகவும்

    Neeroetaiyai Maan Vaagnsiththu Lyrics in English

    Yesuvae en vaanjai

    1. neerotaiyai maan vaanjiththu katharum vannnamaay,
      en aanndavaa , en aaththumam thavikkum umakkaay
    2. thayaala karththaa umakkaay en ullam aengaatho?
      um maatchiyulla mukaththai eppothu kaannpaeno?
    3. en ullamae visaaram aen? nampikkaikonndu nee
      sathaa un jeeva ootteyaam karththaavai sthoththari
    4. naam vaalththum karththanaar pithaa kumaaran, aavikkum,
      aathimuthal ententumae thuthi unndaakavum
  • Neerey Ennai Kaankintra Devan நீரே என்னை காண்கிற தேவன்

    நீரே என்னை காண்கிற தேவன்
    கருத்துடன் என்னை நடத்துவீரே
    உமது மாறா கிருபையாலே – 2
    அடியேனை தாங்கி நடத்துவீரே

    1.தாயின் கருவில் முதற் கொண்டு
    தெரிந்தென தன்பின் தேவன் நீரே – 2
    முதற் பலனாய் எம்மை நிறுத்திடவே
    நித்திய அன்பால் அழைத்து விட்டீர்

    2.உமது பலத்த கரத்தினிலே
    நாளும் இருக்க கிருபை தாரும்
    பரிசுத்த வழியில் நடந்திடவே
    கர்த்தாவே நீர் என் வெளிச்சமே

    3.ஆதியும் அந்தமும் ஆன தேவா
    ஆர்ப்பரிப்புடன் நீர் இறங்கிவாரும்
    மணவாளன் உம்முடன் இணைந்திடவே
    மகிமையில் என்னையும் சேர்த்து கொள்ளும்!


    Neerey Ennai Kaankintra Devan Lyrics in English

    neerae ennai kaannkira thaevan
    karuththudan ennai nadaththuveerae
    umathu maaraa kirupaiyaalae – 2
    atiyaenai thaangi nadaththuveerae

    1.thaayin karuvil muthar konndu
    therinthena thanpin thaevan neerae – 2
    muthar palanaay emmai niruththidavae
    niththiya anpaal alaiththu vittir

    2.umathu palaththa karaththinilae
    naalum irukka kirupai thaarum
    parisuththa valiyil nadanthidavae
    karththaavae neer en velichchamae

    3.aathiyum anthamum aana thaevaa
    aarpparippudan neer irangivaarum
    manavaalan ummudan innainthidavae
    makimaiyil ennaiyum serththu kollum!

  • Neere Enthan Kanmalai நீரே எந்தன் கன்மலை

    நீரே எந்தன் கன்மலை
    நான் உம்மை நம்புவேன்
    நீரே எந்தன் மறைவிடம்
    என்றும் உம்மில் தங்குவேன்

    துன்பமான நேரமோ
    இன்பமான காலமோ
    தோல்வியின் மத்தியில்
    புகழ்ச்சியின் உச்சத்தில்
    எல்லா சூழ்நிலையிலும்
    மாறாத தேவனே
    உம்மையே நம்புவேன்
    உம்மை விசுவாசிப்பேன்
    அசைக்கபடுவதில்லை

    மனுஷரை நம்பிடேன்
    பிரபுகளையும் நம்பிடேன்
    பணம் பதவி நம்பிடேன்
    என் பெலனையும் நான்
    நம்பிடேன்
    நான் உம்மை மறந்தாலும்
    என்னை மறவா தேவனே
    உம்மையே நம்புவேன்
    உம்மை விசுவாசிப்பேன்
    அசைக்கப்படுவதில்லை

    எந்தன் வாழ்வின் ஒளியும் நீரே
    வழியும் நீரே வழுவாமல்
    காப்பவரே
    எந்தன் தாயும் தகப்பன் நீரே
    எந்தன் நண்பன் நீரே
    எல்லாமும் நீரே
    நான் உம்மை மறந்தாலும்
    என்னை மறவா தேவனே
    உம்மையே நம்புவேன்
    உம்மையே விசுவாசிப்பேன்
    அசைக்கப்படுவதில்லை


    Neere enthan kanmalai Lyrics in English

    neerae enthan kanmalai
    naan ummai nampuvaen
    neerae enthan maraividam
    entum ummil thanguvaen

    thunpamaana naeramo
    inpamaana kaalamo
    tholviyin maththiyil
    pukalchchiyin uchchaththil
    ellaa soolnilaiyilum
    maaraatha thaevanae
    ummaiyae nampuvaen
    ummai visuvaasippaen
    asaikkapaduvathillai

    manusharai nampitaen
    pirapukalaiyum nampitaen
    panam pathavi nampitaen
    en pelanaiyum naan
    nampitaen
    naan ummai maranthaalum
    ennai maravaa thaevanae
    ummaiyae nampuvaen
    ummai visuvaasippaen
    asaikkappaduvathillai

    enthan vaalvin oliyum neerae
    valiyum neerae valuvaamal
    kaappavarae
    enthan thaayum thakappan neerae
    enthan nannpan neerae
    ellaamum neerae
    naan ummai maranthaalum
    ennai maravaa thaevanae
    ummaiyae nampuvaen
    ummaiyae visuvaasippaen
    asaikkappaduvathillai

  • Neere Ennai Kaividaadhavar நீரே என்னைக் கைவிடாதவர்

    நீரே என்னைக் கைவிடாதவர்
    விட்டு விலகிடாதவர்
    வழியில் காத்து நிற்பவர்
    நீரே என்னை முற்றும் காத்தவர்
    என்னில் அன்பு கூர்ந்தவர்
    என்றும் மாறிடாதவர்

    உந்தன் நாமம் என்றும் மேன்மையானதே
    உலகை என்றும் ஆளுமே
    எம்மை காக்க வல்லதே
    உந்தன் நாமம் இருளை ஒளிரச் செய்ததே
    கவலை மறையச் செய்ததே
    என்னை வாழவைத்ததே – நீரே

    எனக்காய் பாவம் சுமந்தீர்
    துயரம் அடைந்தீர்
    முழுதும் சகித்தீர்
    நிலையற்ற என் வாழ்வை மீட்டீர்
    என்னை அளவில்லா அன்பு செய்தீர்
    கரம் உயர்த்தி துதிபாடி
    உம் பாதம் நான் பணிகின்றேன்
    என் கரம் உயர்த்தி துதிபாடி
    உம் பாதம் நான் பணிகின்றேன்

    அன்பால் என்னை நீர் கவர்ந்தீர்
    ஜீவனைத் தந்தீர்
    உம்மை துதித்திடுவோம் (2)

    நீதி என்றும் நிலைக்கும்
    உந்தன் நாமம் மேன்மையாகும்
    நீரோ என்னை அழைத்த
    இந்த அழைப்பும் மேன்மையாகும்
    உம் கண் எதிரே துதி பாட
    ஓர் நாளை நான் காண்பேனோ
    உம் கண் எதிரே துதி பாட
    ஓர் நாளை நான் காண்பேனோ – நீரே


    Neere Ennai Kaividaadhavar Lyrics in English

    neerae ennaik kaividaathavar
    vittu vilakidaathavar
    valiyil kaaththu nirpavar
    neerae ennai muttum kaaththavar
    ennil anpu koornthavar
    entum maaridaathavar

    unthan naamam entum maenmaiyaanathae
    ulakai entum aalumae
    emmai kaakka vallathae
    unthan naamam irulai olirach seythathae
    kavalai maraiyach seythathae
    ennai vaalavaiththathae – neerae

    enakkaay paavam sumantheer
    thuyaram ataintheer
    muluthum sakiththeer
    nilaiyatta en vaalvai meettir
    ennai alavillaa anpu seytheer
    karam uyarththi thuthipaati
    um paatham naan pannikinten
    en karam uyarththi thuthipaati
    um paatham naan pannikinten

    anpaal ennai neer kavarntheer
    jeevanaith thantheer
    ummai thuthiththiduvom (2)

    neethi entum nilaikkum
    unthan naamam maenmaiyaakum
    neero ennai alaiththa
    intha alaippum maenmaiyaakum
    um kann ethirae thuthi paada
    or naalai naan kaannpaeno
    um kann ethirae thuthi paada
    or naalai naan kaannpaeno – neerae

  • Neere Ellam Neere Ellam நீரே எல்லாம் நீரே எல்லாம்

    நீரே எல்லாம் நீரே எல்லாம்
    நீரே எல்லாம் இயேசுவே-2
    உயர்வோ தாழ்வோ
    மரணமோ ஜீவனோ

    1. நீரே எல்லாம் இயேசுவே -2
      ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
      ஆராதிப்பேன் இயேசுவே -2
      இன்பமோ துன்பமோ
      சுகமோ வியாதியோ
      ஆராதிப்பேன் இயேசுவே -2
    2. நேசிப்பேன் நேசிப்பேன்
      நேசிப்பேன் இயேசுவே -2
      நன்மையோ தீமையோ
      செல்வமோ வறுமையோ
      நேசிப்பேன் இயேசுவே -2
    3. பின்தொடர்வேன் பின்தொடர்வேன்
      பின்தொடர்வேன் இயேசுவே -2
      வெற்றியோ தோல்வியோ
      நிந்தையோ புகழ்ச்சியோ
      பின்தொடர்வேன் இயேசுவே -2

    Neere Ellam Neere Ellam Lyrics in English

    neerae ellaam neerae ellaam
    neerae ellaam Yesuvae-2
    uyarvo thaalvo
    maranamo jeevano

    1. neerae ellaam Yesuvae -2
      aaraathippaen aaraathippaen
      aaraathippaen Yesuvae -2
      inpamo thunpamo
      sukamo viyaathiyo
      aaraathippaen Yesuvae -2
    2. naesippaen naesippaen
      naesippaen Yesuvae -2
      nanmaiyo theemaiyo
      selvamo varumaiyo
      naesippaen Yesuvae -2
    3. pinthodarvaen pinthodarvaen
      pinthodarvaen Yesuvae -2
      vettiyo tholviyo
      ninthaiyo pukalchchiyo
      pinthodarvaen Yesuvae -2
  • Neere Allamal En Vaazhvil நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டு

    நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டு
    உம்மையல்லாமல் என் துணை யாருண்டு

    நேசிப்பார் யாருமில்லை – அன்பாய்
    உதவிடுவார் ஒருவருமில்லை
    கண்ணீர் சிந்தி கதறிடும் வேளை
    ஆறுதல் அளிப்பார் இல்லை

    சோகங்கள் சூழும் நேரம் – கடும்
    பாரங்கள் நெருக்கும் போதும்
    பாரினில் என்னை தேற்றிட தேவா
    உம்மைப் போல் யாருமில்லை

    நிந்தைகள் நெருக்கங்களோ
    வியாகுலங்கள் வருத்தங்களோ
    கிறிஸ்துவின் அன்பை என்னிடமிருந்து
    பிரிந்திட முடியாதய்யா


    Neere allamal en vaazhvil Lyrics in English

    neeraeyallaamal en vaalvil yaarunndu
    ummaiyallaamal en thunnai yaarunndu

    naesippaar yaarumillai – anpaay
    uthaviduvaar oruvarumillai
    kannnneer sinthi katharidum vaelai
    aaruthal alippaar illai

    sokangal soolum naeram – kadum
    paarangal nerukkum pothum
    paarinil ennai thaettida thaevaa
    ummaip pol yaarumillai

    ninthaikal nerukkangalo
    viyaakulangal varuththangalo
    kiristhuvin anpai ennidamirunthu
    pirinthida mutiyaathayyaa

  • Neeranri Verillai Iaya நீரன்றி வேறில்லை ஐயா

    நீரன்றி வேறில்லை ஐயா
    எல்லாமே நீர் தானே
    உடலும் உள்ளமெல்லாம்
    உயிரெல்லாம் நீர் தானே
    உம்மை நாடி நாடி தினம் பாடி பாடி மகிழ்வேன்
    உந்தன் பாதம் தேடி தினம் ஓடி ஓடி வருவேன்

    துன்பவேளையில் வேண்டிடும் போது
    நல்ல துணை நீரே
    தாங்கா துயரில் தவித்துடும் போது
    தாங்கும் பெலன் நீரே
    எந்தக் காலத்திலும் உம்மை ஸ்தோத்தரிப்பேன்
    எந்த வேளையிலும் நினைப்பேன்
    ஒருஇமைப்பொழுதும் உம்மை மறந்திடாமல்
    என் வாழ்வினில் இனி

    பாவ பாதையில் பாரினில்
    அலைய தேடி வந்தவரே
    பாவி எனக்காய் சிலுவையில்
    தொங்கி வாழ்வு தந்தவரே
    உயிருள்ளவரை என் உன்னதரை
    உயிரோடு கலந்திடுவேன்
    இரவும் பகலும் இதயம் நிறுத்தி
    இசை கானம் பாட


    Neeranri verillai iaya Lyrics in English

    neeranti vaerillai aiyaa
    ellaamae neer thaanae
    udalum ullamellaam
    uyirellaam neer thaanae
    ummai naati naati thinam paati paati makilvaen
    unthan paatham thaeti thinam oti oti varuvaen

    thunpavaelaiyil vaenndidum pothu
    nalla thunnai neerae
    thaangaa thuyaril thaviththudum pothu
    thaangum pelan neerae
    enthak kaalaththilum ummai sthoththarippaen
    entha vaelaiyilum ninaippaen
    oruimaippoluthum ummai maranthidaamal
    en vaalvinil ini

    paava paathaiyil paarinil
    alaiya thaeti vanthavarae
    paavi enakkaay siluvaiyil
    thongi vaalvu thanthavarae
    uyirullavarai en unnatharai
    uyirodu kalanthiduvaen
    iravum pakalum ithayam niruththi
    isai kaanam paada

  • Neeranri Vaazhvaethu Iraivaa நீரன்றி வாழ்வேது இறைவா

    நீரே என் வாழ்வு!

    நீரன்றி வாழ்வேது இறைவா!
    உம் நினைவின்றி மகிழ்வேது தேவா
    உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போது
    உம் உள்ளத்தில் வாழும் ஒரு நாளே போதும் – நீரண்றி

    1.பலகோடி வார்த்தைகள் நான் கேட்டபோது
    இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும்
    ஓராயிரம் ஜீவன் உயிர்வாழுமே – 2
    உம் வார்த்தையில் உண்டு அற்புதமே – நீரன்றி

    2.கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்
    அதற்குள்ளும் ஜீவனை தந்தவர் நீர்
    உம்மையன்றி அணுவேதும் அசையாதய்யா
    உம் துணையின்றி உயிர்வாழ முடியாதய்யா – நீரின்றி

    3.எத்தனை நன்மைகள் செய்தீரய்யா – அதில்
    எதற்கென்று நன்றிசொல்லி துதிப்பேனய்யா
    அத்தனையும் சொல்ல வேண்டுமென்றால்
    ஆயிரம் நாவுகள் போதாதய்யா – நீரின்றி


    Neeranri Vaazhvaethu Iraivaa! Lyrics in English

    neerae en vaalvu!

    neeranti vaalvaethu iraivaa!
    um ninaivinti makilvaethu thaevaa
    ulakaththil nooraanndu naan vaalntha pothu
    um ullaththil vaalum oru naalae pothum – neerannri

    1.palakoti vaarththaikal naan kaettapothu
    Yesuvae neer paesum oru vaarththai pothum
    oraayiram jeevan uyirvaalumae – 2
    um vaarththaiyil unndu arputhamae – neeranti

    2.kallukkul thaeraiyai vaiththavar neer
    atharkullum jeevanai thanthavar neer
    ummaiyanti anuvaethum asaiyaathayyaa
    um thunnaiyinti uyirvaala mutiyaathayyaa – neerinti

    3.eththanai nanmaikal seytheerayyaa – athil
    etharkentu nantisolli thuthippaenayyaa
    aththanaiyum solla vaenndumental
    aayiram naavukal pothaathayyaa – neerinti