Author: admin

  • Naalellaam Ninaikindren நாளெல்லாம் நினைக்கிறேன்

    நாளெல்லாம் நினைக்கிறேன்
    நீர் செய்த நன்மைகளை
    இம்மட்டும் நடத்தினீரே
    உம் அன்பிற்கு அளவில்லையே

    பாடுவேன் கிருபையை
    போற்றுவேன் மகிமையை
    உயிரானீர் இயேசுவே என்
    உலகமெல்லாம் நீங்க மட்டும் தான்

    பெலனற்று கீழே விழுந்தாலும்
    பெலவான் நீர் பெரியவரே
    பெலத்தாலே இடைகட்டினீர்
    பெலவானாய் மாற்றிவிட்டீர்

    மறுதலித்தேன் உம்மையே
    மறந்தேன் உம் அன்பினையே
    மறுபடியும் சேர்த்துக் கொண்டீர்
    மகனாக மாற்றிவிட்டீர்

    உயிரற்று உலர்ந்த என்னையும்
    உதவாதவன் என்று அறிந்தும்
    உயிர்தந்து தூக்கினீர்
    உமதாக மாற்றிவிட்டீர்


    Naalellaam Ninaikindren Lyrics in English

    naalellaam ninaikkiraen
    neer seytha nanmaikalai
    immattum nadaththineerae
    um anpirku alavillaiyae

    paaduvaen kirupaiyai
    pottuvaen makimaiyai
    uyiraaneer Yesuvae en
    ulakamellaam neenga mattum thaan

    pelanattu geelae vilunthaalum
    pelavaan neer periyavarae
    pelaththaalae itaikattineer
    pelavaanaay maattivittir

    maruthaliththaen ummaiyae
    maranthaen um anpinaiyae
    marupatiyum serththuk konnteer
    makanaaka maattivittir

    uyirattu ularntha ennaiyum
    uthavaathavan entu arinthum
    uyirthanthu thookkineer
    umathaaka maattivittir

  • Naalam Naalam Punitha Naalam நாளாம் நாளாம் புனித நாளாம்

    நாளாம் நாளாம் புனித நாளாம்
    மாதாவாம் மேரியின் பிறந்த நாளாம் (2)

    அன்பான தெய்வத் தாயாரின் நாளாம் (2)
    அருளான கன்னித் தாயாரின் நாளாம்
    ஏகாந்தமானதோர் நாளாம் இனிதான நாளாம் (2) -நாளாம் நாளாம்

    தேவனும் தாமுமே பேசிட்ட நாளாம் (2)
    தூயர்கள் தாமுமே தேடிட்ட நாளாம்
    ஆனந்தம் பொங்குமோர் நாளாம் அமுதான நாளாம் (2) -நாளாம் நாளாம்

    தெய்வீக அன்போ கன்னியின் வழியாய் (2)
    தாவீதின் குடியில் பிறந்திட்ட நாளாம்
    மண்புவி காணாதோர் நாளாம் தெய்வீக நாளாம் (2) -நாளாம் நாளாம்


    Naalam Naalam Punitha Naalam Lyrics in English

    naalaam naalaam punitha naalaam
    maathaavaam maeriyin pirantha naalaam (2)

    anpaana theyvath thaayaarin naalaam (2)
    arulaana kannith thaayaarin naalaam
    aekaanthamaanathor naalaam inithaana naalaam (2) -naalaam naalaam

    thaevanum thaamumae paesitta naalaam (2)
    thooyarkal thaamumae thaetitta naalaam
    aanantham pongumor naalaam amuthaana naalaam (2) -naalaam naalaam

    theyveeka anpo kanniyin valiyaay (2)
    thaaveethin kutiyil piranthitta naalaam
    mannpuvi kaannaathor naalaam theyveeka naalaam (2) -naalaam naalaam

  • Naalaiya Thinaththaik Kuriththu நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை

    நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை
    நாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார்

    1. ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார்
      எதற்கும் பயப்படேன்
      அவரே எனது வாழ்வின் பெலனானார்
      யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா
    2. கேடுவரும் நாளில் கூடார மறைவினிலே
      ஓளித்து வைத்திடுவார்
      கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார்
      கலக்கம் எனக்கில்லை – அல்லேலூயா
    3. தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்
      கர்த்தர் சேர்த்துக் கொள்வார்
      கர்த்தருக்காய் நான் தினமும் காத்திருப்பேன்
      புதுபெலன் பெற்றிடுவேன் – அல்லேலூயா
    4. கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்பேன்
      அதையே நாடுவேன்
      வாழ்நாளெல்லாம் அவரின் பிரசன்னத்தில்
      வல்லமை பெற்றிடுவேன் – அல்லேலூயா
    5. சிங்கக்குட்டிகள் பட்டினி கிடந்தாலும்
      எனக்கோ குறையில்லை
      குறைகளையெல்லாம் நிறைவாக்கித் தந்திடுவார்
      கொஞ்சமும் பயமில்லை – அல்லேலூயா

    Naalaiya Thinaththaik Kuriththu Lyrics in English

    naalaiya thinaththaik kuriththu payamillai
    naathan Yesu ellaam paarththuk kolvaar

    1. aanndavar enathu velichchamum meetpumaanaar
      etharkum payappataen
      avarae enathu vaalvin pelanaanaar
      yaarukkum anjitaen – allaelooyaa
    2. kaeduvarum naalil koodaara maraivinilae
      oliththu vaiththiduvaar
      kanmalaiyin mael uyarththi niruththiduvaar
      kalakkam enakkillai – allaelooyaa
    3. thakappanum thaayum ennai kaivittalum
      karththar serththuk kolvaar
      karththarukkaay naan thinamum kaaththiruppaen
      puthupelan pettiduvaen – allaelooyaa
    4. karththaridaththil ontai naan kaetpaen
      athaiyae naaduvaen
      vaalnaalellaam avarin pirasannaththil
      vallamai pettiduvaen – allaelooyaa
    5. singakkuttikal pattini kidanthaalum
      enakko kuraiyillai
      kuraikalaiyellaam niraivaakkith thanthiduvaar
      konjamum payamillai – allaelooyaa
  • Naal Muluthum Paada Varam நாள் முழுதும் பாட வரம்

    பல்லவி

    நாள் முழுதும் பாட வரம் தாராய் – இயேசு
    நாதனே உன்னை நான்
    வாழ் நாள் முழுதும் பாட வரம் தாராய் – இயேசு
    நாதனே உன்னை நான்

    சிந்தையில் என்றும் நிறைந்தவனே – கொடும்
    சிலுவையில் எனக்காய் மரித்தவனே
    தந்தையாய் தாயாய் தலைவனாய் தெய்வமாய்
    தரணியில் எங்கும் நிறைந்தவனே

    இயேசுவின் நாமம் இதயத்தின் கீதம்
    இறைவனின் பாதம் எனக்கது போதும்
    கல்வாரி நாமம் கலங்குவார் தேற்றும்
    கருணையின் நெஞ்சத்தில் திகழ்பவனே


    Naal Muluthum Paada Varam Lyrics in English

    pallavi

    naal muluthum paada varam thaaraay – Yesu
    naathanae unnai naan
    vaal naal muluthum paada varam thaaraay – Yesu
    naathanae unnai naan

    sinthaiyil entum nirainthavanae – kodum
    siluvaiyil enakkaay mariththavanae
    thanthaiyaay thaayaay thalaivanaay theyvamaay
    tharanniyil engum nirainthavanae

    Yesuvin naamam ithayaththin geetham
    iraivanin paatham enakkathu pothum
    kalvaari naamam kalanguvaar thaettum
    karunnaiyin nenjaththil thikalpavanae

  • Muzhankaal Yaavum முழங்கால் யாவும்

    முழங்கால் யாவும் முடங்கும்
    நாவுகள் அறிக்கை செய்யும்
    இயேசுவின் நாமமே மேலானதே

    இதுவரையில் உதவினீரே
    இந்நாள் வரை காத்தினீரே

    இயேசுவின் நாமமே
    இயேசுவின் நாமமே
    இயேசுவின் நாமமே
    ஜெயமே

    இயேசுவின் நாமமே
    இயேசுவின் நாமமே
    இயேசுவின் நாமமே
    ஜெயமே

    இயேசுவின் நாமத்தில் வல்லமையே
    இயேசுவின் நாமத்தில் அற்புதமே
    இயேசுவின் நாமத்தில் சுகமுண்டு
    இயேசுவின் நாமம் மேலானதே
    இயேசுவே தூயவர்
    இயேசுவே ஆண்டவர்.


    Muzhankaal Yaavum Lyrics in English

    mulangaal yaavum mudangum
    naavukal arikkai seyyum
    Yesuvin naamamae maelaanathae

    ithuvaraiyil uthavineerae
    innaal varai kaaththineerae

    Yesuvin naamamae
    Yesuvin naamamae
    Yesuvin naamamae
    jeyamae

    Yesuvin naamamae
    Yesuvin naamamae
    Yesuvin naamamae
    jeyamae

    Yesuvin naamaththil vallamaiyae
    Yesuvin naamaththil arputhamae
    Yesuvin naamaththil sukamunndu
    Yesuvin naamam maelaanathae
    Yesuvae thooyavar
    Yesuvae aanndavar.

  • Muthirai Muthirai Yezhu Muthirai முத்திரை முத்திரை ஏழு முத்திரை

    முத்திரை முத்திரை ஏழு முத்திரை
    இவைகளை திறப்பது யாரது
    இயேசு கிறிஸ்து தானது

    1. வெள்ளை குதிரையில் ஒருவன்
      அந்தி கிறிஸ்து அவன்
      ஜெயிக்க வரும் ஒருவன்
      ஜனங்களை வஞ்சிப்பவன்
      போலியாய் பலர் வந்துபோவார் எச்சரிக்கை வேண்டும்
      வேதம் சொல்வதை நன்கு அறிய வேண்டும்

    இது முத்திரை முதல் முத்திரை

    1. சிவப்பு குதிரையில் ஒருவன்
      அதிகாரம் கொண்டவன்
      பட்டயம் கையில் கொண்டவன்
      பலரை கொல்லும் ஒருவன்
      யுத்த செய்திகள் கேட்கும்போது எச்சரிக்கை வேண்டும்
      இவைகளெல்லாம் சம்பவிக்க வேண்டும்

    இந்த முத்திரை இரண்டாவது

    1. கறுப்பு குதிரையில் சவாரி செய்து ஒருவன் வருகின்றான்
      தராசை கையில் ஏந்திக்கொண்டு அவனே வருகின்றான்
      பூமி எங்கும் பஞ்சம் உண்டாகும்
      பட்டினியாலே துன்பம் உண்டாகும்

    இந்த முத்திரை மூன்றாவது

    1. நாலாம் முத்திரை உடைத்தபோது மங்கின நிறமுள்ள குதிரை
      மரணம் என்பது அவனது நாமம்
      மேற்கொள்ளுமே பலரை
      பஞ்சத்தாலும், போரினாலும், பூமி அதிர்ந்ததாலும்,
      கொள்ளை நோயின் பிடியினாலும் மரணம் மேற்கொள்ளும்
      மனிதனை மரணம் மேற்கொள்ளும்

    முத்திரை முத்திரை ஏழு முத்திரை

    1. ஐந்தாம் முத்திரை உடைத்தபோது
      பலிபீடத்தின் கீழே
      ரத்த சாட்சியாய் மாண்ட மாந்தரின்
      விண்ணப்பம் சென்றது மேலே
      தேவனை தொழுதிடும் ஆத்துமாக்களை
      உலகம் பகைத்திடும்
      கர்த்தரே தேவன் என்று போற்றினால்
      கொலையும் செய்திடும்
    2. ஆறாம் முத்திரை உடைத்தபோது பூமியும் அதிர்ந்ததே
      சூரியன் கறுத்து சந்திரன் சிவந்து
      விண்மீண் விழுந்ததே

    மனுஷ குமாரனின் அடையாளங்கள் விண்ணில் தெரியுது பார்
    மன்னாதி மன்னன் வருவதை பார்த்து மனிதர் புலம்பிடுவார் – பூமியின் மனிதர் புலம்பிடுவார்

    1. இறுதி முத்திரை உடைந்தது
      பரலோகில் அமைதி நிலவியது
      பூமியின் நியாயத்தீர்ப்புக்காய்
      ஆயத்தமாகும் ஒரு அமைதியது

    Muthirai Muthirai Yezhu Muthirai Lyrics in English

    muththirai muththirai aelu muththirai
    ivaikalai thirappathu yaarathu
    Yesu kiristhu thaanathu

    1. vellai kuthiraiyil oruvan
      anthi kiristhu avan
      jeyikka varum oruvan
      janangalai vanjippavan
      poliyaay palar vanthupovaar echcharikkai vaenndum
      vaetham solvathai nanku ariya vaenndum

    ithu muththirai muthal muththirai

    1. sivappu kuthiraiyil oruvan
      athikaaram konndavan
      pattayam kaiyil konndavan
      palarai kollum oruvan
      yuththa seythikal kaetkumpothu echcharikkai vaenndum
      ivaikalellaam sampavikka vaenndum

    intha muththirai iranndaavathu

    1. karuppu kuthiraiyil savaari seythu oruvan varukintan
      tharaasai kaiyil aenthikkonndu avanae varukintan
      poomi engum panjam unndaakum
      pattiniyaalae thunpam unndaakum

    intha muththirai moontavathu

    1. naalaam muththirai utaiththapothu mangina niramulla kuthirai
      maranam enpathu avanathu naamam
      maerkollumae palarai
      panjaththaalum, porinaalum, poomi athirnthathaalum,
      kollai Nnoyin pitiyinaalum maranam maerkollum
      manithanai maranam maerkollum

    muththirai muththirai aelu muththirai

    1. ainthaam muththirai utaiththapothu
      palipeedaththin geelae
      raththa saatchiyaay maannda maantharin
      vinnnappam sentathu maelae
      thaevanai tholuthidum aaththumaakkalai
      ulakam pakaiththidum
      karththarae thaevan entu pottinaal
      kolaiyum seythidum
    2. aaraam muththirai utaiththapothu poomiyum athirnthathae
      sooriyan karuththu santhiran sivanthu
      vinnmeenn vilunthathae

    manusha kumaaranin ataiyaalangal vinnnnil theriyuthu paar
    mannaathi mannan varuvathai paarththu manithar pulampiduvaar – poomiyin manithar pulampiduvaar

    1. iruthi muththirai utainthathu
      paralokil amaithi nilaviyathu
      poomiyin niyaayaththeerppukkaay
      aayaththamaakum oru amaithiyathu
  • Muthalaavathu Thaeva Iraajyam முதலாவது தேவ ராஜ்யத்தையும்

    முதலாவது தேவ ராஜ்யத்தையும்
    நீதியையும் தேடுங்கள்
    அப்பொழுது யாவும் கூடக் கிடைக்கும்
    அல்லேலூ, அல்லேலூயா
    அல்லேலூ, அல்லேலூயா – (2)
    அல்லேலூ, அல்லேலூயா

    Seek ye first the Kingdom of God
    And his righteousness,
    And all these things shall be added unto you
    Hallelu, Hallelujah
    Hallelujah (3)
    Hallelu Hallelujah.


    Muthalaavathu Thaeva Iraajyam Lyrics in English

    muthalaavathu thaeva raajyaththaiyum
    neethiyaiyum thaedungal
    appoluthu yaavum koodak kitaikkum
    allaeloo, allaelooyaa
    allaeloo, allaelooyaa – (2)
    allaeloo, allaelooyaa

    Seek ye first the Kingdom of God
    And his righteousness,
    And all these things shall be added unto you
    Hallelu, Hallelujah
    Hallelujah (3)
    Hallelu Hallelujah.

  • Muthalaavathu Ethilum முதலாவது! எதிலும்

    முதலாவது! எதிலும் முதலாவது!
    எங்கும் முதலாவது!
    இயேசுவே முழு முதலாவது!
    முதல் முதலாவது முழு முதலாவது! – 2
    எதிலும் எங்கும்
    முதல் முதலாவது – 2
    என்றென்றும் இயேசுவே
    முழு முதலாவது – 2

    1. ஆரம்பம் நீர்தானது
      ஆக்கல் உம் செயல்தானது
      ஆளுமை மேலானது! – உம்
      மாட்சிமை இணையற்றது!
      ஞாலமும் உமதாமே
      அகிலமே உமதாமே – 2
      என்றும் எல்லாமே
      உம் சொந்தமானதே –
      முதல்
    2. வாழ்வு உமதானது
      ஆற்றலும் நீர் அளிப்பது
      என் ஆசை நீர் தானது!
      அழகும் நீர் தந்தது!
      அறிவும் நீர்தாமே
      வெற்றியும் நீர்தாமே – 2
      மகிழ்வும் வளமும்
      நீரன்றி வேறேது
      – முதல்
    3. இயேசு நீர் வாழ்கவே
      என் இதயத்தில் நீர் வாழ்கவே
      சிந்தையை நீர் ஆளுமே
      என் தேகமும் உமதாகுமே!
      ஆவி புகழ்பாட எல்லாம் நீராக – 2
      தரணியின் மனிதரெல்லாம்
      உம்பாதம் சரணாக –
      முதல்

    Muthalaavathu Ethilum Lyrics in English

    muthalaavathu! ethilum muthalaavathu!
    engum muthalaavathu!
    Yesuvae mulu muthalaavathu!
    muthal muthalaavathu mulu muthalaavathu! – 2
    ethilum engum
    muthal muthalaavathu – 2
    ententum Yesuvae
    mulu muthalaavathu – 2

    1. aarampam neerthaanathu
      aakkal um seyalthaanathu
      aalumai maelaanathu! – um
      maatchimai innaiyattathu!
      njaalamum umathaamae
      akilamae umathaamae – 2
      entum ellaamae
      um sonthamaanathae –
      muthal
    2. vaalvu umathaanathu
      aattalum neer alippathu
      en aasai neer thaanathu!
      alakum neer thanthathu!
      arivum neerthaamae
      vettiyum neerthaamae – 2
      makilvum valamum
      neeranti vaeraethu
      – muthal
    3. Yesu neer vaalkavae
      en ithayaththil neer vaalkavae
      sinthaiyai neer aalumae
      en thaekamum umathaakumae!
      aavi pukalpaada ellaam neeraaka – 2
      tharanniyin manitharellaam
      umpaatham sarannaaka –
      muthal
  • Munnorgal Um Methu முன்னோர்கள் உம் மீது

    முன்னோர்கள் உம் மீது நம்பிக்கை வைத்தார்கள்
    நம்பியதால் விடுவித்தீர் – 2
    வேண்டினார்கள் கூப்பிட்டார்கள் விடுவிக்கப் பட்டார்கள் (முகம்) வெட்கப்பட்டுப் போகவில்லை
    ஏமாற்றம் அடையவில்லை – 2 (முன்னோர்கள்)

    கர்த்தர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வல்லவர் என்று – 2 தயங்காமல் நம்பினதால்
    ஆபிரகாம் தகப்பனானான் – 2

    அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம் வாக்குறுதி பிடித்துக்கொண்டு – 2 (முன்னோர்கள்)

    சிறையிருப்பை திருப்புவேன் என்று கர்த்தர் சொன்ன வாக்குறுதியை – 2 பிடித்துக்கொண்டு தானியேல் அன்று ஜெபித்து ஜெயம் எடுத்தான் – 2 (அறிக்கை)

    தேசத்திற்கு திரும்பி போ நீ
    நன்மை செய்வேன் என்று சொன்னாரே – 2
    அந்த திருவார்த்தையை பிடித்துக்கொண்டு
    ஜேக்கப் ஜெயம் எடுத்தான் – 2 (அறிக்கை)


    Munnorgal Um Methu முன்னோர்கள் உம் மீது Lyrics in English

    Munnorgal Um Methu
    munnorkal um meethu nampikkai vaiththaarkal
    nampiyathaal viduviththeer – 2
    vaenntinaarkal kooppittarkal viduvikkap pattarkal (mukam) vetkappattup pokavillai
    aemaattam ataiyavillai – 2 (munnorkal)

    karththar koduththa vaakkuruthiyai niraivaetta vallavar entu – 2 thayangaamal nampinathaal
    aapirakaam thakappanaanaan – 2

    arikkai seyvom jeyam eduppom vaakkuruthi pitiththukkonndu – 2 (munnorkal)

    siraiyiruppai thiruppuvaen entu karththar sonna vaakkuruthiyai – 2 pitiththukkonndu thaaniyael antu jepiththu jeyam eduththaan – 2 (arikkai)

    thaesaththirku thirumpi po nee
    nanmai seyvaen entu sonnaarae – 2
    antha thiruvaarththaiyai pitiththukkonndu
    jaekkap jeyam eduththaan – 2 (arikkai)

  • Mun Sellum Jeya Kirisththu முன் செல்லும் ஜெய கிறிஸ்த்து

    முன் செல்லும் ஜெய கிறிஸ்த்து
    என்னை நேர் வழி நடத்திடுவார்
    ஆடி பாடி கைதட்டி நான்
    இயெசுவின் பின் செல்வேன்

    பாவத்திலிருந்து ஜெயம் தந்தார்
    பரிசுத்த வாழ்வை பெற்றிடுவேன்

    உலகத்தின் இருளை போக்கிவிட்டார்
    இயெசுவின் ஒளியில் வாழ்ந்திடுவேன்

    இயேசுவை போல வாழ்ந்திடுவேன்
    இயேசுவை போல வளர்ந்திடுவேன்


    Mun Sellum Jeya Kirisththu Lyrics in English

    mun sellum jeya kirisththu
    ennai naer vali nadaththiduvaar
    aati paati kaithatti naan
    iyesuvin pin selvaen

    paavaththilirunthu jeyam thanthaar
    parisuththa vaalvai pettiduvaen

    ulakaththin irulai pokkivittar
    iyesuvin oliyil vaalnthiduvaen

    Yesuvai pola vaalnthiduvaen
    Yesuvai pola valarnthiduvaen