Author: admin

  • Mudiyathu Endru Manam முடியாதென்று மனம் தளராதே

    முடியாதென்று மனம் தளராதே
    நம்பினால் எல்லாம் ஆகுமே (கூடுமே)
    முடியாதென்று நினையாதே
    நம்பினால் எல்லாம் ஆகுமே
    முடியாதென்று மனம் தளராதே-2

    புழுதியிலிருந்த சிறியவனை
    குப்பையிலிருந்த எளியவனை
    பிரபுக்கள் மத்தியில் நிறுத்தி-மகிமை
    படுத்துவார் வறண்ட வாழ்வு தனை
    செழிப்பாய் மாற்றுவார்
    நண்பா மனம் தளறாதே


    mudiyathu endru manam Lyrics in English

    mutiyaathentu manam thalaraathae
    nampinaal ellaam aakumae (koodumae)
    mutiyaathentu ninaiyaathae
    nampinaal ellaam aakumae
    mutiyaathentu manam thalaraathae-2

    puluthiyiliruntha siriyavanai
    kuppaiyiliruntha eliyavanai
    pirapukkal maththiyil niruththi-makimai
    paduththuvaar varannda vaalvu thanai
    selippaay maattuvaar
    nannpaa manam thalaraathae

  • Mudivilla Nithiya Jeevanai முடிவில்லா நித்திய ஜீவனை

    முடிவில்லா நித்திய ஜீவனை
    முடிவில்லாதவர் உனக்களிப்பார்

    சத்திய பாதையில் அவருடன் நடந்தால்
    நித்திய ஜீவனை நீ பெறுவாயே

    கண்டிடுவாய் நீயும் இன்பக் கானானை
    சேர்ந்திடுவாய் அங்கு இயேசுவுடன்
    கீதங்கள் பாடி மகிழ்வுடன் ஆடி
    நாதனை நிதம் துதி செய்திடுவாய்

    பரமனின் பாதம் பற்றியே நடந்தால்
    வரங்களின் ஆசீர் அளித்திடுவார்
    கரங்களினால் உன்னை அணைத்திடுத்தே
    பரன் அவர் என்றென்றும் வாழ வைப்பார்


    Mudivilla Nithiya Jeevanai Lyrics in English

    mutivillaa niththiya jeevanai
    mutivillaathavar unakkalippaar

    saththiya paathaiyil avarudan nadanthaal
    niththiya jeevanai nee peruvaayae

    kanndiduvaay neeyum inpak kaanaanai
    sernthiduvaay angu Yesuvudan
    geethangal paati makilvudan aati
    naathanai nitham thuthi seythiduvaay

    paramanin paatham pattiyae nadanthaal
    varangalin aaseer aliththiduvaar
    karangalinaal unnai annaiththiduththae
    paran avar ententum vaala vaippaar

  • Motcha Yaathirai மோட்ச யாத்திரை

    மோட்ச யாத்திரை செல்கிறோம்
    மேலோக வாசிகள் – இம்மாய லோகம்
    தாண்டியே எம் வீடு தோன்றுதே
    கடந்த செல்கிறோம் கரையின் ஓரமே
    காத்திருந்து ராஜ்யம் கண்டடைவோம்

    ஆனந்தமே ஆ அனந்தமே
    ஆண்டவருடன் நாம் என்றும் ஆளுவோம்
    ஆதி முற்பிதாக்களோடு தூதருமாய்
    ஆர்ப்பரிப்புடன் கூடி வாழுவோம்

    சத்திய சுவிசேஷம் எடுத்துரைத்துமே – தம்
    நித்திய ராஜ்ய மக்களை ஆயத்தமாக்கவே
    தேசமெங்குமே அலைந்து செல்கிறோம்
    நேசர் இயேசு வாக்குரைகள் நம்பியே

    ஆள்ளித் தூவிடும் விதை சுமந்து செல்கிறோம் தம்
    அண்ணல் இயேசுவின் சமூகம் முன்னே செல்லுதே
    கண்ணீர் யாவுமே கடைசி நாளிலே
    கர்த்தரே துடைத்து எம்மைத் தேற்றுவார்

    மேகஸ்தம்பம் அக்கினி வெளிச்சம் காட்டியே
    நல் ஏகமாய் வனாந்திர வழி நடத்துவார்
    இலக்கை நோக்கியே தவறிடாமலே
    இப்புவி கடந்து அக்கரை சேர்வோம்

    கர்த்தர் என் அடைக்கலம் கவலை
    இல்லையே – இக்கட்டு துன்ப
    நேரமோ கலக்கமில்லையே
    கஷ்டம் நீக்குவார் கவலை போக்குவார்
    கைவிடாமல் நித்தமும் நடத்துவார்

    ஆரவாரத்தோடெம்மை அழைத்துச் சென்றிட தம்
    ஆவலோடு வானிலே தூதர்கள் சூழ்ந்திட
    காக்க வல்லவர் நல் வாக்குரைத்தவர்
    எக்காள தொனியுடன் வருகிறார்


    Motcha yaathirai Lyrics in English

    motcha yaaththirai selkirom
    maeloka vaasikal – immaaya lokam
    thaanntiyae em veedu thontuthae
    kadantha selkirom karaiyin oramae
    kaaththirunthu raajyam kanndataivom

    aananthamae aa ananthamae
    aanndavarudan naam entum aaluvom
    aathi murpithaakkalodu thootharumaay
    aarpparippudan kooti vaaluvom

    saththiya suvisesham eduththuraiththumae – tham
    niththiya raajya makkalai aayaththamaakkavae
    thaesamengumae alainthu selkirom
    naesar Yesu vaakkuraikal nampiyae

    aallith thoovidum vithai sumanthu selkirom tham
    annnal Yesuvin samookam munnae selluthae
    kannnneer yaavumae kataisi naalilae
    karththarae thutaiththu emmaith thaettuvaar

    maekasthampam akkini velichcham kaattiyae
    nal aekamaay vanaanthira vali nadaththuvaar
    ilakkai Nnokkiyae thavaridaamalae
    ippuvi kadanthu akkarai servom

    karththar en ataikkalam kavalai
    illaiyae – ikkattu thunpa
    naeramo kalakkamillaiyae
    kashdam neekkuvaar kavalai pokkuvaar
    kaividaamal niththamum nadaththuvaar

    aaravaaraththodemmai alaiththuch sentida tham
    aavalodu vaanilae thootharkal soolnthida
    kaakka vallavar nal vaakkuraiththavar
    ekkaala thoniyudan varukiraar

  • Moolai Kal Krishthuve மூலைக் கல் கிறிஸ்துவே

    1. மூலைக் கல் கிறிஸ்துவே
      அவர்மேல் கட்டுவோம்
      அவர் மெய் பக்தரே
      விண்ணில் வசிப்போராம்
      அவரின் அன்பை நம்புவோம்,
      தயை பேரின்பம் பெறுவோம்
    2. எம் ஸ்தோத்ரப் பாடலால்
      ஆலயம் முழங்கும்
      ஏறிடும் எம் நாவால்
      திரியேகர் துதியும்
      மா நாமம் மிக்கப் போற்றுவோம்,
      ஆனந்தம் ஆர்க்கப் பாடுவோம்
    3. கிருபாகரா, இங்கே
      தங்கியே கேட்டிடும்
      மா ஊக்க ஜெபமே
      பக்தியாம் வேண்டலும்
      வணங்கும் அனைவோருமே
      பெற்றிட ஆசி மாரியே

    Moolai Kal Krishthuve Lyrics in English

    1. moolaik kal kiristhuvae
      avarmael kattuvom
      avar mey paktharae
      vinnnnil vasipporaam
      avarin anpai nampuvom,
      thayai paerinpam peruvom
    2. em sthothrap paadalaal
      aalayam mulangum
      aeridum em naavaal
      thiriyaekar thuthiyum
      maa naamam mikkap pottuvom,
      aanantham aarkkap paaduvom
    3. kirupaakaraa, ingae
      thangiyae kaetdidum
      maa ookka jepamae
      pakthiyaam vaenndalum
      vanangum anaivorumae
      pettida aasi maariyae
  • Mey Paktharae Neer Vizhiththezhumpum மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும்

    பூலோக மீட்பர் பிறந்தார்

    1. மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும்
      சந்தோஷமாய் இந்நாளை வாழ்த்திடும்
      இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்
      விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்
      கர்த்தாதி கர்த்தர் மானிடனானார்
      இரட்சணிய கர்த்தாவாகத் தோன்றினார்
    2. இதோ! நற்செய்தி கேளும் இன்றைக்கே
      இம்மானுவேல் தாவீதின் ஊரிலே
      பூலோக மீட்பராகப் பிறந்தார்
      எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்
      என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கே
      இராவில் தோன்றி மொழிந்திட்டானே
    3. அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து
      ஆனந்த பாட்டைப் பாடி இசைந்து
      விண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும்
      மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்
      என்றல்லேலூயா பாடி வாழ்த்தினார்
      தெய்வீக அன்பின் மாண்பைப் போற்றினார்
    4. இச்செய்தி கேட்ட மேய்ப்பர் ஊருக்கு
      அற்புதக் காட்சி காண விரைந்து
      யோசேப்புடன் தாய் மரியாளையும்
      முன்னனைமீது தெய்வ சேயையும்
      கண்டேää தெய்வன்பை எண்ணிப்போற்றினார்
      ஆனந்தமாய் தம் மந்தைக்கேகினார்
    5. கெட்டுப்போனோரை மீட்ட நேசமாம்
      உன்னத அன்பைச் சிந்தை செய்வோம் நாம்
      தம் ஜென்மமுதல் சாவுமட்டுக்கும்
      அப்பாலன் செய்த தெய்வ வாழ்க்கையும்
      அன்போடு தியானம் செய்துவருவோம்
      நம்மீட்பர் பின்னே செல்ல நாடுவோம்
    6. அப்போது வான சேனைபோல் நாமும்
      சங்கீதம் பாடலாம் எக்காலமும்
      இந்தக் கெம்பீர நாள் பிறந்தவர்
      அந்நாள் நம்மேல் தம் ஜோதி வீசுவார்
      நம் ராயன் அன்பால் இரட்சிப்படைந்தோம்
      அவரின் நித்திய துதி பாடுவோம்

    Mey Paktharae Neer Vizhiththezhumpum Lyrics in English

    pooloka meetpar piranthaar

    1. mey paktharae neer viliththelumpum
      santhoshamaay innaalai vaalththidum
      intaikku loka meetpar jenmiththaar
      vinnnnor ivvinthaiyaik konndaatinaar
      karththaathi karththar maanidanaanaar
      iratchanniya karththaavaakath thontinaar
    2. itho! narseythi kaelum intaikkae
      immaanuvael thaaveethin oorilae
      pooloka meetparaakap piranthaar
      ellaarukkum santhosham nalkuvaar
      ente or thoothan pethlaem maeypparkkae
      iraavil thonti molinthittanae
    3. annaeram vaanor koottam makilnthu
      aanantha paattaைp paati isainthu
      vinnnnil karththaavukku maa thuthiyum
      mannnnil nallorkkuch samaathaanamum
      entallaelooyaa paati vaalththinaar
      theyveeka anpin maannpaip pottinaar
    4. ichcheythi kaetta maeyppar oorukku
      arputhak kaatchi kaana virainthu
      yoseppudan thaay mariyaalaiyum
      munnanaimeethu theyva seyaiyum
      kanntaeää theyvanpai ennnnippottinaar
      aananthamaay tham manthaikkaekinaar
    5. kettupponorai meetta naesamaam
      unnatha anpaich sinthai seyvom naam
      tham jenmamuthal saavumattukkum
      appaalan seytha theyva vaalkkaiyum
      anpodu thiyaanam seythuvaruvom
      nammeetpar pinnae sella naaduvom
    6. appothu vaana senaipol naamum
      sangaீtham paadalaam ekkaalamum
      inthak kempeera naal piranthavar
      annaal nammael tham jothi veesuvaar
      nam raayan anpaal iratchippatainthom
      avarin niththiya thuthi paaduvom
  • Mey Joethiyaam Nal Meetparae மெய் ஜோதியாம் நல் மீட்பரே

    1. மெய் ஜோதியாம் நல் மீட்பரே,
      நீர் தங்கினால் ராவில்லையே;
      என் நெஞ்சுக்கும்மை மறைக்கும்
      மேகம் வராமல் காத்திடும்.
    2. என்றைக்கும் மீட்பர் மார்பிலே,
      நான் சாய்வது பேரின்பமே;
      என்றாவலாய் நான் ராவிலும்
      சிந்தித்துத் தூங்க அருளும்.
    3. என்னோடு தங்கும் பகலில்,
      சுகியேன் நீர் இராவிடில்;
      என்னோடே தங்கும் ராவிலும்
      உம்மாலே அஞ்சேன் சாவிலும்.
    4. இன்றைக்குத் திவ்விய அழைப்பை
      அசட்டை செய்த பாவியை
      தள்ளாமல் வல்ல மீட்பரே,
      உம்மண்டை சேர்த்துக் கொள்ளுமே.
    5. வியாதியஸ்தர், வறியோர்,
      ஆதரவற்ற சிறியோர்,
      புலம்புவோர் எல்லாரையும்
      அன்பாய் விசாரித்தருளும்.
    6. பேரன்பின் சாகரத்திலும்
      நான் மூழ்கி வாழுமளவும்,
      என் ஆயுள்காலம் முழுதும்
      உம் அருள் தந்து காத்திடும்.

    Mey Joethiyaam Nal Meetparae Lyrics in English

    1. mey jothiyaam nal meetparae,
      neer thanginaal raavillaiyae;
      en nenjukkummai maraikkum
      maekam varaamal kaaththidum.
    2. entaikkum meetpar maarpilae,
      naan saayvathu paerinpamae;
      entavalaay naan raavilum
      sinthiththuth thoonga arulum.
    3. ennodu thangum pakalil,
      sukiyaen neer iraavitil;
      ennotae thangum raavilum
      ummaalae anjaen saavilum.
    4. intaikkuth thivviya alaippai
      asattaை seytha paaviyai
      thallaamal valla meetparae,
      ummanntai serththuk kollumae.
    5. viyaathiyasthar, variyor,
      aatharavatta siriyor,
      pulampuvor ellaaraiyum
      anpaay visaariththarulum.
    6. paeranpin saakaraththilum
      naan moolki vaalumalavum,
      en aayulkaalam muluthum
      um arul thanthu kaaththidum.
  • Messiah Yesu Nayanar மேசியா ஏசு நாயனார்

    மேசியா ஏசு நாயனார் எமை
    மீட்கவே நரனாயினார்

    நேசமாய் இந்தக் காசினியோரின்
    நிந்தை அனைத்தும் போக்கவே
    மாசிலான் ஒரு நீசனாகவே
    வந்தார் எம் கதி நோக்கவே

    தந்தையின் சுதன் மாந்தர்
    சகலமும் அற வேண்டியே பாதகம்
    விந்தையாய்க் குடில் மீதில் வந்தனர்
    விண்ணுலகமும் தாண்டியே

    தொண்டர் வாழவும் அண்டரின் குழாம்
    தோத்திரம் மிகப் பாடவும்
    அண்டு பாவிகள் விண்ணடையும்
    ஆயர் தேடிக் கொண்டாடவும்

    தேவனாம் நித்ய ஜீவனாம் ஒரே
    திருச்சுதன் மனுவேலனார்
    பாவிகள் எங்கள் பாவம் மாறவே
    பார்த்திபன் தேவ பாலனாய்


    Messiah yesu nayanar Lyrics in English

    maesiyaa aesu naayanaar emai
    meetkavae naranaayinaar

    naesamaay inthak kaasiniyorin
    ninthai anaiththum pokkavae
    maasilaan oru neesanaakavae
    vanthaar em kathi Nnokkavae

    thanthaiyin suthan maanthar
    sakalamum ara vaenntiyae paathakam
    vinthaiyaayk kutil meethil vanthanar
    vinnnulakamum thaanntiyae

    thonndar vaalavum anndarin kulaam
    thoththiram mikap paadavum
    anndu paavikal vinnnataiyum
    aayar thaetik konndaadavum

    thaevanaam nithya jeevanaam orae
    thiruchchuthan manuvaelanaar
    paavikal engal paavam maaravae
    paarththipan thaeva paalanaay

  • Mesiyave Mesiyave Boologam Vantheere மேசியாவே மேசியாவே பூலோகம் வந்தீரே

    மேசியாவே மேசியாவே
    பூலோகம் வந்தீரே
    நாங்களுந்தான் பாடணும்
    நாங்களுந்தான் ஆடணும்
    உம்முடைய பிறப்பைக் கொண்டாடணும்

    1. பெத்தலகேம் என்னும் ஊரினிலே
      இரட்சகர் மனுவாக மலர்ந்ததாலே
      வானவர்கள் வாழ்த்திடவே
      வையகமும் மகிழ்ந்திடவே
      கொண்டாட்டம் கொண்டாட்டம்

    கொண்டாட்டமே

    Happy Christmas
    Merry Christmas
    Happy Christmas — மேசியாவே

    1. பூலோக மாந்தர்க்கு நற்செய்தியே
      சந்தோஷம் சமாதானம் பெருகிடவே
      கந்தைத்துணி முன்னணையில்
      இறைமைந்தன் உறங்கிடவே
      அன்னை மரி தாலாட்டி மகிழ்ந்தாளே

    Happy Christmas
    Merry Christmas
    Happy Christmas — மேசியாவே

    1. மன்னிப்பில் மாட்சிமை உண்டெனவே
      உரைத்திட்ட திரு மைந்தன் பிறந்ததாலே
      எண்ணில்லா நன்மைகள்
      என்றென்றும் கிடைத்திடவே
      மன்னிப்போம் மகிழ்வோடு தவறுகளை

    Happy Christmas
    Merry Christmas
    Happy Christmas — மேசியாவே


    Mesiyave Mesiyave Boologam Vantheere Lyrics in English

    maesiyaavae maesiyaavae
    poolokam vantheerae
    naangalunthaan paadanum
    naangalunthaan aadanum
    ummutaiya pirappaik konndaadanum

    1. peththalakaem ennum oorinilae
      iratchakar manuvaaka malarnthathaalae
      vaanavarkal vaalththidavae
      vaiyakamum makilnthidavae
      konndaattam konndaattam
      konndaattamae

    Happy Christmas
    Merry Christmas
    Happy Christmas — maesiyaavae

    1. pooloka maantharkku narseythiyae
      santhosham samaathaanam perukidavae
      kanthaiththunni munnannaiyil
      iraimainthan urangidavae
      annai mari thaalaatti makilnthaalae

    Happy Christmas
    Merry Christmas
    Happy Christmas — maesiyaavae

    1. mannippil maatchimai unndenavae
      uraiththitta thiru mainthan piranthathaalae
      ennnnillaa nanmaikal
      ententum kitaiththidavae
      mannippom makilvodu thavarukalai

    Happy Christmas
    Merry Christmas
    Happy Christmas — maesiyaavae

  • Mesiyaa Thaan Porandhaachu மேசியா தான் பொறந்தாச்சு

    மேசியா தான் பொறந்தாச்சு
    மானிடரே மகிழ்ந்திடுங்க (2)
    மனிதர் நம்மை மீட்க
    மேன்மை யாவும் துறந்தார் (2)
    மகிழ்ச்சியின் பண்டிகையை
    ஆனந்தமாய் கொண்டாடுவோம் (2)

    ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ
    ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ
    ஹாப்பி கிறிஸ்துமஸ் ஹாஹாஹா
    ஹாப்பி கிறிஸ்துமஸ் (2)
    மேசியா தான் பொறந்தாச்சு
    மானிடரே மகிழ்ந்திடுங்க (2)

    1. பசியைப் போக்கி நன்மையால் நிரப்பிடவே
      பெலவானை ஆசனம் விட்டு தள்ளி விடவே (2)
      தாழ்வில் உள்ள நம்மையே உயர்த்திட வந்தாரே
      தரணியின் பாவம் போக்க தாழ்த்தினாரே தன்னையே
      டும் டும் டும் டும் மேளத்தோடு பாட்டுப் பாடி ஆட்டம் ஆடு -2
      மேசியா தான் பொறந்தாச்சு
      மானிடரே மகிழ்ந்திடுங்க (2)
    2. பகைமை நீங்கி அன்பினாலே ஒன்றாய் இணைவோம்
      பாலன் பிறந்த நோக்கம் தனை வாழ்வில் காட்டுவோம் (2)
      பரிசுத்தம் பெற்றிடாத ஆன்மக்கள் அழியாமல்
      பாலன் பிறந்த நல்ல செய்தி பாரெங்கும் கூறுவோம்
      டும் டும் டும் டும் மேளத்தோடு பாட்டுப் பாடி கூறிடுவோம் -2

    மேசியா தான் பொறந்தாச்சு
    மானிடரே மகிழ்ந்திடுங்க (2)
    மனிதர் நம்மை மீட்க
    மேன்மை யாவும் துறந்தார் (2)
    மகிழ்ச்சியின் பண்டிகையை
    ஆனந்தமாய் கொண்டாடுவோம் (2)

    ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ
    ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ
    ஹாப்பி கிறிஸ்துமஸ் ஹாஹாஹா
    ஹாப்பி கிறிஸ்துமஸ் (2)


    Mesiyaa Thaan Porandhaachu Lyrics in English

    maesiyaa thaan poranthaachchu
    maanidarae makilnthidunga (2)
    manithar nammai meetka
    maenmai yaavum thuranthaar (2)
    makilchchiyin panntikaiyai
    aananthamaay konndaaduvom (2)

    haappi kiristhumas ohoho
    haappi kiristhumas ohoho
    haappi kiristhumas haahaahaa
    haappi kiristhumas (2)
    maesiyaa thaan poranthaachchu
    maanidarae makilnthidunga (2)

    1. pasiyaip pokki nanmaiyaal nirappidavae
      pelavaanai aasanam vittu thalli vidavae (2)
      thaalvil ulla nammaiyae uyarththida vanthaarae
      tharanniyin paavam pokka thaalththinaarae thannaiyae
      dum dum dum dum maelaththodu paattup paati aattam aadu -2
      maesiyaa thaan poranthaachchu
      maanidarae makilnthidunga (2)
    2. pakaimai neengi anpinaalae ontay innaivom
      paalan pirantha Nnokkam thanai vaalvil kaattuvom (2)
      parisuththam pettidaatha aanmakkal aliyaamal
      paalan pirantha nalla seythi paarengum kooruvom
      dum dum dum dum maelaththodu paattup paati kooriduvom -2

    maesiyaa thaan poranthaachchu
    maanidarae makilnthidunga (2)
    manithar nammai meetka
    maenmai yaavum thuranthaar (2)
    makilchchiyin panntikaiyai
    aananthamaay konndaaduvom (2)

    haappi kiristhumas ohoho
    haappi kiristhumas ohoho
    haappi kiristhumas haahaahaa
    haappi kiristhumas (2)

  • Mesiya Yesu Raja மேசியா இயேசு ராஜா

    மேசியா இயேசு ராஜா – அவர்
    மீண்டும் வருகிறார் எந்தன் ஆவல் தீர்க்க
    அவர் சீக்கிரம் வருகிறார்
    அவர் முகமே நான் கண்டிடுவேன்
    அவரோடு நானும் சென்றிடுவேன்
    மகிமை மகிமை அந்த நாள் மகிமை

    தேவனின் வருகையில் என் துக்கமெல்லாம்
    சந்தோஷமாகவே மாறியே போகும்
    தேவனுக்காய் பட்ட பாடுகளெல்லாம்
    மகிமையாய் அன்று மாற்றிடுமே
    இன்று காணும் பாடுகள் இனிமேல் வருகின்ற
    மகிமைக்கு ஈடாய் ஆகுமோ

    இயேசுவுக்காய் நான் காத்திருக்கின்றேன்
    ஆயத்தமாய் எதிர் பார்த்திருக்கின்றேன்
    இனியும் தாமதம் செய்யாரே
    அவர் சொன்னபடியே வந்திடுவார்
    அந்த நாளில் அவரை கண்டு நானும்
    ஆடுவேன் பாடுவேன் துள்ளுவேன்

    எனக்காகவே இரத்தம் சிந்தின கரத்தை
    கண்டு ஆயிரம் முத்தங்களிடணும்
    சிலுவை சுமந்து நடந்த பாதம்
    விழுந்து நன்றி சொல்லிடணும்
    இந்த தியாகம் செய்த அன்பு முகமே
    காண ஏங்குகின்றேன்


    Mesiya yesu raja Lyrics in English

    maesiyaa Yesu raajaa – avar
    meenndum varukiraar enthan aaval theerkka
    avar seekkiram varukiraar
    avar mukamae naan kanndiduvaen
    avarodu naanum sentiduvaen
    makimai makimai antha naal makimai

    thaevanin varukaiyil en thukkamellaam
    santhoshamaakavae maariyae pokum
    thaevanukkaay patta paadukalellaam
    makimaiyaay antu maattidumae
    intu kaanum paadukal inimael varukinta
    makimaikku eedaay aakumo

    Yesuvukkaay naan kaaththirukkinten
    aayaththamaay ethir paarththirukkinten
    iniyum thaamatham seyyaarae
    avar sonnapatiyae vanthiduvaar
    antha naalil avarai kanndu naanum
    aaduvaen paaduvaen thulluvaen

    enakkaakavae iraththam sinthina karaththai
    kanndu aayiram muththangalidanum
    siluvai sumanthu nadantha paatham
    vilunthu nanti sollidanum
    intha thiyaakam seytha anpu mukamae
    kaana aengukinten