Author: admin

  • Meiyaana Dhraatchaichedi மெய்யான திராட்சைசெடி

    மெய்யான திராட்சைசெடி
    நீரே என் இயேசுவே
    உம்மில் நிலைத்திருக்கும்
    கொடியாய் என்னை வனையுமே (2)

    கனிதர வேண்டுமே
    கனிதர வேண்டுமே
    உவர்ப்பாய் அல்ல
    மதுரமாக நாளும் (2)

    சுத்தம் செய்யும் சுத்தம் செய்யும் உம்
    வார்த்தையால் சுத்தம் செய்யும் (2)

    கிளை நறுக்கி எந்தன் குறை நீக்கி என்னை
    சுத்திகரித்திடும் எந்தன் தேவா (2) -கனிதர

    நிலைக்க செய்யும் நிலைக்க செய்யும் உம்
    அன்பில் என்னை நிலைக்க செய்யும் (2)

    உந்தனால் அன்றி எந்தனால் ஆகும் என்று
    ஒன்றுமில்லை எந்தன் தேவா (2) – கனிதர

    காத்து கொள்ளும் காத்து கொள்ளும் (எனை)
    வேலியடைத்து காத்து கொள்ளும் (2)
    நற்குல திராட்சை கனிகளை தந்து
    உந்தன் சீஷனாய் என்றுமிருப்பேன் (2) – கனிதர


    Meiyaana Dhraatchaichedi Lyrics in English

    Meiyaana Dhraatchaichedi
    meyyaana thiraatchaைseti
    neerae en Yesuvae
    ummil nilaiththirukkum
    kotiyaay ennai vanaiyumae (2)

    kanithara vaenndumae
    kanithara vaenndumae
    uvarppaay alla
    mathuramaaka naalum (2)

    suththam seyyum suththam seyyum um
    vaarththaiyaal suththam seyyum (2)

    kilai narukki enthan kurai neekki ennai
    suththikariththidum enthan thaevaa (2) -kanithara

    nilaikka seyyum nilaikka seyyum um
    anpil ennai nilaikka seyyum (2)

    unthanaal anti enthanaal aakum entu
    ontumillai enthan thaevaa (2) – kanithara

    kaaththu kollum kaaththu kollum (enai)
    vaeliyataiththu kaaththu kollum (2)
    narkula thiraatchaை kanikalai thanthu
    unthan seeshanaay entumiruppaen (2) – kanithara

  • Mei Jothiyam Nal Meetpare மெய் ஜோதியாம் நல் மீட்பரே

    1. மெய் ஜோதியாம் நல் மீட்பரே,
      நீர் தங்கினால் ராவில்லையே;
      என் நெஞ்சுக்கும்மை மறைக்கும்
      மேகம் வராமல் காத்திடும்.
    2. என்றைக்கும் மீட்பர் மார்பிலே,
      நான் சாய்வது பேரின்பமே;
      என்றாவலாய் நான் ராவிலும்
      சிந்தித்துத் தூங்க அருளும்.
    3. என்னோடு தங்கும் பகலில்,
      சுகியேன் நீர் இராவிடில்;
      என்னோடே தங்கும் ராவிலும்
      உம்மாலே அஞ்சேன் சாவிலும்.
    4. இன்றைக்குத் திவ்விய அழைப்பை
      அசட்டை செய்த பாவியை
      தள்ளாமல் வல்ல மீட்பரே,
      உம்மண்டை சேர்த்துக் கொள்ளுமே.
    5. வியாதியஸ்தர், வறியோர்,
      ஆதரவற்ற சிறியோர்,
      புலம்புவோர் எல்லாரையும்
      அன்பாய் விசாரித்தருளும்.
    6. பேரன்பின் சாகரத்திலும்
      நான் மூழ்கி வாழுமளவும்,
      என் ஆயுள்காலம் முழுதும்
      உம் அருள் தந்து காத்திடும்.

    Mei Jothiyam Nal Meetpare Lyrics in English

    1. mey jothiyaam nal meetparae,
      neer thanginaal raavillaiyae;
      en nenjukkummai maraikkum
      maekam varaamal kaaththidum.
    2. entaikkum meetpar maarpilae,
      naan saayvathu paerinpamae;
      entavalaay naan raavilum
      sinthiththuth thoonga arulum.
    3. ennodu thangum pakalil,
      sukiyaen neer iraavitil;
      ennotae thangum raavilum
      ummaalae anjaen saavilum.
    4. intaikkuth thivviya alaippai
      asattaை seytha paaviyai
      thallaamal valla meetparae,
      ummanntai serththuk kollumae.
    5. viyaathiyasthar, variyor,
      aatharavatta siriyor,
      pulampuvor ellaaraiyum
      anpaay visaariththarulum.
    6. paeranpin saakaraththilum
      naan moolki vaalumalavum,
      en aayulkaalam muluthum
      um arul thanthu kaaththidum.
  • Mei Bakthare Neer Vilithelumbum மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும்

    1. மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும்,
      சந்தோஷமாய் இந்நாள் வாழ்த்திடும்;
      இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்,
      விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்;
      கர்த்தாதி கர்த்தர் மானிடனானார்,
      ரட்சணிய கர்த்தாவகத் தோன்றினார்.
    2. இதோ! நற்செய்தி கேளும்; இன்றைக்கே
      இம்மானுவேல் தாவீதின் ஊரிலே
      பூலோக மீட்பராகப் பிறந்தார்,
      எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்
      என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கே
      இராவில் தோன்றி மொழிந்திட்டானே.
    3. அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து,
      ஆனந்தப் பாட்டைப் பாடியும், இசைந்து
      விண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும்
      மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்,
      என்றல்லேலூயா பாடி வாழ்த்தினார்
      தெய்வீக அன்பின் மாண்பைப் போற்றினார்.
    4. இச்செய்தி கேட்ட மேய்ப்பர் ஊருக்கு
      அற்புத காட்சி காண விரைந்து,
      யோசேப்புடன் தாய் மரியாளையும்
      முன்னணைமீது தெய்வ சேயையும்
      கண்டே, தெய்வன்பை எண்ணிப் போற்றினார்,
      ஆனந்தமாய் தம் மந்தைக்கேகினார்.
    5. கெட்டுப்போனோரை மீட்ட நேசமாம்
      உன்னத அன்பைச் சிந்தை செய்வோம் நாம்;
      தம்ஜென்மமுதல் சாவுமட்டுக்கும்
      அப்பாலன் செய்த தெய்வ வாழ்க்கையும்
      அன்போடு தியானம் செய்து வருவோம்,
      நம் மீட்பர்பின்னே செல்ல நாடுவோம்.
    6. அப்போது வான சேனைபோல் நாமும்
      சங்கீதம் பாடலாம் எக்காலமும்;
      இந்தக் கெம்பீர நாள் பிறந்தவர்
      அந்நாள் நம்மேல் தம் ஜோதி வீசுவார்;
      நம் ராயன் அன்பால் ரட்சிப் படைந்தோம்;
      அவரின் நித்திய துதி பாடுவோம்

    Mei Bakthare Neer Vilithelumbum Lyrics in English

    1. mey paktharae, neer viliththelumpum,
      santhoshamaay innaal vaalththidum;
      intaikku loka meetpar jenmiththaar,
      vinnnnor ivvinthaiyaik konndaatinaar;
      karththaathi karththar maanidanaanaar,
      ratchanniya karththaavakath thontinaar.
    2. itho! narseythi kaelum; intaikkae
      immaanuvael thaaveethin oorilae
      pooloka meetparaakap piranthaar,
      ellaarukkum santhosham nalkuvaar
      ente or thoothan pethlaem maeypparkkae
      iraavil thonti molinthittanae.
    3. annaeram vaanor koottam makilnthu,
      aananthap paattaைp paatiyum, isainthu
      vinnnnil karththaavukku maa thuthiyum
      mannnnil nallorkkuch samaathaanamum,
      entallaelooyaa paati vaalththinaar
      theyveeka anpin maannpaip pottinaar.
    4. ichcheythi kaetta maeyppar oorukku
      arputha kaatchi kaana virainthu,
      yoseppudan thaay mariyaalaiyum
      munnannaimeethu theyva seyaiyum
      kanntae, theyvanpai ennnnip pottinaar,
      aananthamaay tham manthaikkaekinaar.
    5. kettupponorai meetta naesamaam
      unnatha anpaich sinthai seyvom naam;
      thamjenmamuthal saavumattukkum
      appaalan seytha theyva vaalkkaiyum
      anpodu thiyaanam seythu varuvom,
      nam meetparpinnae sella naaduvom.
    6. appothu vaana senaipol naamum
      sangaீtham paadalaam ekkaalamum;
      inthak kempeera naal piranthavar
      annaal nammael tham jothi veesuvaar;
      nam raayan anpaal ratchip patainthom;
      avarin niththiya thuthi paaduvom.
  • Megangaludane Varugiraar Kangal மேகங்களுடனே வருகிறார்

    மேகங்களுடனே வருகிறார்
    கண்கள் யாவும் அவரைக் காணும்
    குத்தினவர்கள் அவரைக் காண்பார்கள்
    கோத்திரங்கள் பார்த்து புலம்பும் (2)
    வருகிறார் வருகிறார் வருகிறார்
    இயேசு வருகிறார்
    ஹலேலூயா ஹலேலூயா
    ஹலேலூயா இயேசு வருகிறார் (2)

    1. இருந்தவரும் இருக்கின்றவரும்
      வருபவரும் சர்வ வல்லவர் (2)
      இயேசுவே உமக்கே மகிமை
      இராஜனே உமக்கே மகிமை (2)
      ஹலேலூயா ஹலேலூயா
      ஹலேலூயா இயேசு வருகிறார் (2)
      – மேகங்களுடனே
    2. அல்பாவும் ஒமேகாவும்
      ஆதியும் அந்தமுமானவர் (2)
      இயேசுவே உமக்கே மகிமை
      இராஜனே உமக்கே மகிமை (2)
      ஹலேலூயா ஹலேலூயா
      ஹலேலூயா இயேசு வருகிறார் (2)
      – மேகங்களுடனே
    3. முந்தினவரும் பிந்தினவரும்
      மரித்தவரும் உயிரோடிருக்கிறார் (2)
      இயேசுவே உமக்கே மகிமை
      இராஜனே உமக்கே மகிமை (2)
      ஹலேலூயா ஹலேலூயா
      ஹலேலூயா இயேசு வருகிறார் (2)
      – மேகங்களுடனே

    Megangaludane Varugiraar Kangal Lyrics in English

    maekangaludanae varukiraar
    kannkal yaavum avaraik kaanum
    kuththinavarkal avaraik kaannpaarkal
    koththirangal paarththu pulampum (2)
    varukiraar varukiraar varukiraar
    Yesu varukiraar
    halaelooyaa halaelooyaa
    halaelooyaa Yesu varukiraar (2)

    1. irunthavarum irukkintavarum
      varupavarum sarva vallavar (2)
      Yesuvae umakkae makimai
      iraajanae umakkae makimai (2)
      halaelooyaa halaelooyaa
      halaelooyaa Yesu varukiraar (2)
    • maekangaludanae
    1. alpaavum omaekaavum
      aathiyum anthamumaanavar (2)
      Yesuvae umakkae makimai
      iraajanae umakkae makimai (2)
      halaelooyaa halaelooyaa
      halaelooyaa Yesu varukiraar (2)
    • maekangaludanae
    1. munthinavarum pinthinavarum
      mariththavarum uyirotirukkiraar (2)
      Yesuvae umakkae makimai
      iraajanae umakkae makimai (2)
      halaelooyaa halaelooyaa
      halaelooyaa Yesu varukiraar (2)
    • maekangaludanae
  • Megangalil Aaravarathodu மேகங்களில் ஆரவாரத்தோடு

    மேகங்களில் ஆரவாரத்தோடு
    தோன்றப் போகிறவரே – வாரும்!
    இயேசுவே விரைவில் வாரும்!
    விரைவில் விரைவில் நீர் வாரும்!
    வாரும்! வாரும்! நீர் வாரும்
    விரைவில் விரைவில் நீர் வாரும்!

    எக்காள தொனியோடே வாரும்
    இயேசு வேந்தனே வாரும்-2
    ஏக்கம், எதிர்பார்ப்பை எல்லாம் எங்கள்
    விரைவில் தீர்க்கவே வாரும் – எங்கள் – மேகங்களில்

    கருணையின் கடலே வாரும்
    கண்ணிமைப் பொழுதில் மாற்ற
    மறுரூபமாக்கிட வாரும்
    மகிமையின் சாயலாய் மாற்ற – மேகங்களில்

    மகிமையின் மன்னவா வாரும்
    நடுவானில் உம்மோடு சேர
    ஆயத்தமாகவே நாங்கள்
    வரவேற்று மகிழ்வோம் வாரும் – எங்கள் – மேகங்களில்

    மேகங்களில் ஆரவாரத்தோடு
    தோன்றப் போகிறவரே வாழ்க
    வாழ்க! வாழ்க! நீர் வாழ்க!
    வாழ்க! வாழ்க! நீர் வாழ்க!
    வாரும்! வாரும்! நீர் வாரும்
    விரைவில் விரைவில் நீர் வாரும்!


    Megangalil Aaravarathodu Lyrics in English

    maekangalil aaravaaraththodu
    thontap pokiravarae – vaarum!
    Yesuvae viraivil vaarum!
    viraivil viraivil neer vaarum!
    vaarum! vaarum! neer vaarum
    viraivil viraivil neer vaarum!

    ekkaala thoniyotae vaarum
    Yesu vaenthanae vaarum-2
    aekkam, ethirpaarppai ellaam engal
    viraivil theerkkavae vaarum – engal – maekangalil

    karunnaiyin kadalae vaarum
    kannnnimaip poluthil maatta
    maruroopamaakkida vaarum
    makimaiyin saayalaay maatta – maekangalil

    makimaiyin mannavaa vaarum
    naduvaanil ummodu sera
    aayaththamaakavae naangal
    varavaettu makilvom vaarum – engal – maekangalil

    maekangalil aaravaaraththodu
    thontap pokiravarae vaalka
    vaalka! vaalka! neer vaalka!
    vaalka! vaalka! neer vaalka!
    vaarum! vaarum! neer vaarum
    viraivil viraivil neer vaarum!

  • Megangal Naduve Vali Pirakkum மேகங்கள் நடுவே வழி பிறக்கும்

    1.மேகங்கள் நடுவே வழி பிறக்கும்
    பூதங்கள் கடந்து கடந்து வரும்
    தூதர்கள் கூட்டங்கள் சூழ்ந்து நிற்கும்
    பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

    வானத்தில் வானத்தில் நடுவானத்தில்

    இயேசுவின் கைகளில் நான் இருப்பேன்
    பரமன் இயேசுவின் புன்னகை முகம் – என்
    கண்களில் உள்ளத்தில் நிறைந்து நிற்கும்

    2.நாற்றிசையினின்றும் கூடிடுவார்
    நாதனின் இரத்தத்தால் கழுவப்பட்டோர்
    தோத்திரக் கீதமே தொனித்து நிற்கும்
    பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

    3.கண்ணீரும் துன்பமும் கடந்துபோகும்
    கண்ணிமைப் பொழுதில் நடந்துவிடும்
    கர்த்தரின் வருகை நாளின்போது
    பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

    4.திருடன் வருகை போலிருக்கும்
    தீவிரம் அவர் நாள் வெகு சமீபம்
    காலையோ மாலையோ நள்ளிரவோ
    பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்


    Megangal Naduve Vali Pirakkum Lyrics in English

    1.maekangal naduvae vali pirakkum
    poothangal kadanthu kadanthu varum
    thootharkal koottangal soolnthu nirkum
    paranthiduvaen naan paranthiduvaen

    vaanaththil vaanaththil naduvaanaththil

    Yesuvin kaikalil naan iruppaen
    paraman Yesuvin punnakai mukam – en
    kannkalil ullaththil nirainthu nirkum

    2.naattisaiyinintum koodiduvaar
    naathanin iraththaththaal kaluvappattaோr
    thoththirak geethamae thoniththu nirkum
    paranthiduvaen naan paranthiduvaen

    3.kannnneerum thunpamum kadanthupokum
    kannnnimaip poluthil nadanthuvidum
    karththarin varukai naalinpothu
    paranthiduvaen naan paranthiduvaen

    4.thirudan varukai polirukkum
    theeviram avar naal veku sameepam
    kaalaiyo maalaiyo nalliravo
    paranthiduvaen naan paranthiduvaen

  • Megame Magimayin Megame Yesuve மேகமே மகிமையின் மேகமே

    மேகமே மகிமையின் மேகமே
    இந்த நாளிலே இறங்கி வாருமே
    மேகமே மகிமையின் மேகமே
    வந்தால் போதுமே எல்லாம் நடக்குமே

    1. ஏகமாய் துதிக்கும் போது
      இறங்கின மேகமே
      ஆலயம் முழுவதும்
      மகிமையால் நிரப்புமே
    2. வானம் திறக்கணும்
      தெய்வம் பேசணும்
      நேச மகனென்று (மகளென்று)
      நித்தம் சொல்லணும்
    3. மறுரூபமாக்கிடும்
      மகிமையின் மேகமே
      முகங்கள் மாறணுமே
      ஒளிமயமாகணுமே
    4. வாழ்க்கைப் பயணத்திலே
      முனசென்ற மேகமே
      நடக்கும் பாதைதனை
      நாள்தோறும் காட்டுமே

    Megame Magimayin Megame Yesuve Lyrics in English

    maekamae makimaiyin maekamae
    intha naalilae irangi vaarumae
    maekamae makimaiyin maekamae
    vanthaal pothumae ellaam nadakkumae

    1. aekamaay thuthikkum pothu
      irangina maekamae
      aalayam muluvathum
      makimaiyaal nirappumae
    2. vaanam thirakkanum
      theyvam paesanum
      naesa makanentu (makalentu)
      niththam sollanum
    3. maruroopamaakkidum
      makimaiyin maekamae
      mukangal maaranumae
      olimayamaakanumae
    4. vaalkkaip payanaththilae
      munasenta maekamae
      nadakkum paathaithanai
      naalthorum kaattumae
  • Megam Pondra Saatchigalae மேகம் போன்ற சாட்சிகளே

    மேகம் போன்ற சாட்சிகளே எம்மை முன் சென்ற சுத்தர்களே
    பரலோகத்தின் வீதிகளில் எங்கள் ஓட்டத்தை காண்பவரே
    இவ்வுலகென்னை மயக்கயிலே சாத்தானின் சதிகள் வளைக்கையிலே
    இவ்வுலகென்னை மயக்கயிலே சாத்தானின் சதிகள் வளைக்கையிலே

    உங்கள் சாட்சியை நினைத்திடுவேன் உந்தன் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன்
    உந்தன் சாட்சியை நினைத்திடுவேன் உந்தன் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன்

    அக்கினியுள்ளே வேகவில்லை தண்ணீரினுள்ளே மூழ்கவில்லை
    கடும்புயல் அடித்தும் அசையவில்லை உன்னத தேவனின் சீஷர்களே

    முட்ச்செடியின் மோசேயே தேவ மகிமையை கண்டவனே
    பார்வோனின் அரண்மனை வாழ்கையையும் குப்பையாய் எண்ணின சீமானே
    நிந்தையின் குரலை கேட்கையிலே திறப்பின் வாசலில் நின்றவனே

    நிந்தையின் குரலை கேட்கையிலே திறப்பின் வாசலில் நின்றவனே
    உம்மை போல் நானும் ஆகனுமே அவரின் நண்பனாய் மாறனுமே
    உம்மை போல் நானும் ஆகனுமே அவரின் நண்பனாய் ஆகனுமே

    அக்கினியுள்ளே வேகவில்லை தண்ணீரினுள்ளே மூழ்கவில்லை
    கடும்புயல் அடித்தும் அசையவில்லை உன்னத தேவனின் சீஷர்களே (2)

    சூழல் காற்றின் எலியாவே யேசபேலை வென்றவனே
    பாகாலை வெட்கப்படுத்தி சவாலை வென்றவனே
    கர்மேலின் மேல் அக்கினியை இறக்கி கர்த்தரே தேவன் என்று முழங்கி
    இவ்வுலகே பின் மாறினாலும் தேவனுக்காக நின்றவனே

    அக்கினியுள்ளே வேகவில்லை தண்ணீரினுள்ளே மூழ்கவில்லை
    கடும்புயல் அடித்தும் அசையவில்லை உன்னத தேவனின் சீஷர்களே (4)


    Megam Pondra Saatchigalae Lyrics in English

    Megam Pondra Saatchigalae
    maekam ponta saatchikalae emmai mun senta suththarkalae
    paralokaththin veethikalil engal ottaththai kaannpavarae

    ivvulakennai mayakkayilae saaththaanin sathikal valaikkaiyilae
    ivvulakennai mayakkayilae saaththaanin sathikal valaikkaiyilae
    ungal saatchiyai ninaiththiduvaen unthan ottaththai thodarnthiduvaen
    unthan saatchiyai ninaiththiduvaen unthan ottaththai thodarnthiduvaen

    akkiniyullae vaekavillai thannnneerinullae moolkavillai
    kadumpuyal atiththum asaiyavillai unnatha thaevanin seesharkalae

    mutchchetiyin moseyae thaeva makimaiyai kanndavanae
    paarvonin arannmanai vaalkaiyaiyum kuppaiyaay ennnnina seemaanae
    ninthaiyin kuralai kaetkaiyilae thirappin vaasalil nintavanae

    ninthaiyin kuralai kaetkaiyilae thirappin vaasalil nintavanae
    ummai pol naanum aakanumae avarin nannpanaay maaranumae
    ummai pol naanum aakanumae avarin nannpanaay aakanumae

    akkiniyullae vaekavillai thannnneerinullae moolkavillai
    kadumpuyal atiththum asaiyavillai unnatha thaevanin seesharkalae (2)

    soolal kaattin eliyaavae yaesapaelai ventavanae
    paakaalai vetkappaduththi savaalai ventavanae
    karmaelin mael akkiniyai irakki karththarae thaevan entu mulangi
    ivvulakae pin maarinaalum thaevanukkaaka nintavanae

    akkiniyullae vaekavillai thannnneerinullae moolkavillai
    kadumpuyal atiththum asaiyavillai unnatha thaevanin seesharkalae (4)

  • Mega Meethinil Vegamudan மேக மீதினில் வேகமுடன்

    மேக மீதினில் வேகமுடன்
    மேசியா ஏசுவே வந்திடுவார்

    1. மின்னலைப் போன்ற பேரொளியில்
      மத்திய வானில் தோன்றிடுவார்
      எண்ணிலடங்கா பக்தர்களும்
      விண் தூதசேனை சூழ்ந்திடவே
    2. யூதர்கள் கூடி சேர்ந்தனரே
      வேதமும் நிறை வேறிடுதே
      இவ்வடையாளம் நோக்கிடுவோம்
      இயேசுவின் நாளை சந்திக்கவே
    3. தாமதம் ஏனோ தம் வருகை
      தீவிரம் வந்தால் நம் நிலைமை
      கானக சத்தம் கேட்டிடுமோ
      கர்த்தரைக் காண ஆயத்தமா
    4. காலம் இனியும் சென்றிடாதே
      காலையோ மாலை இராவினிலோ
      நாம் நினையாத நேரத்திலே
      நம்மையும் கர்த்தர் தாம் அழைப்பார்
    5. இந்த கடைசி காலத்திலே
      இப்புவி இன்பம் தள்ளிடுவோம்
      பாரங்கள் யாவும் நீக்கிடுவோம்
      பேரின்ப இராஜ்யம் சேர்ந்திடுவோம்
    6. கண் விழிப்போடு நாம் ஜெபிப்போம்
      கர்த்தருக்காகக் காத்திருப்போம்
      ஆனந்தமான நாள் நெருங்க
      ஆர்ப்பரிப்போடு சென்றிடுவோம்

    Mega Meethinil Vegamudan Lyrics in English

    maeka meethinil vaekamudan
    maesiyaa aesuvae vanthiduvaar

    1. minnalaip ponta paeroliyil
      maththiya vaanil thontiduvaar
      ennnniladangaa paktharkalum
      vinn thoothasenai soolnthidavae
    2. yootharkal kooti sernthanarae
      vaethamum nirai vaeriduthae
      ivvataiyaalam Nnokkiduvom
      Yesuvin naalai santhikkavae
    3. thaamatham aeno tham varukai
      theeviram vanthaal nam nilaimai
      kaanaka saththam kaetdidumo
      karththaraik kaana aayaththamaa
    4. kaalam iniyum sentidaathae
      kaalaiyo maalai iraavinilo
      naam ninaiyaatha naeraththilae
      nammaiyum karththar thaam alaippaar
    5. intha kataisi kaalaththilae
      ippuvi inpam thalliduvom
      paarangal yaavum neekkiduvom
      paerinpa iraajyam sernthiduvom
    6. kann vilippodu naam jepippom
      karththarukkaakak kaaththiruppom
      aananthamaana naal nerunga
      aarpparippodu sentiduvom
  • Meettetukkappatta Kuuttamae மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே

    தேவ ஜனமே விரைந்திடு

    1. மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே – விரைந்து செயல்படு
      மீட்பர் இயேசு வேலை செய்ய – விரைந்து புறப்படு
      நாட்கள் மிக விரையுநே நாற்றுநன்றாய் வளருதே – 2
      ஆட்கள் வேண்டும் அறுவடைக்கு ஆம் அதிகம் பெருகுதே-2
    2. தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் நாம் – உலகமெங்கிலும்
      அனுப்பிவைக்கப்பட்டவர்கள் நாம் – உலக முழுவதும்
      தேசங்கள் நம் சொந்தமாம் ஜாதிகள் நம் சுதந்திரம் – 2
      நேசர் இயேசு அரசாங்கம்ää அமைந்திடுமே சீக்கிரம் – 2
    3. காலங்களை உணர்ந்திடுவோம் – கர்த்தரின் பணியிலே
      கருத்துடனே செயல்புரிவோம் .. ஜனங்கள் மத்தியிலே
      ஞாலமெல்லாம் மீட்கவேää இயேசு நாமம் கேட்கவே – 2
      தீவிரமாய் செயல்படுவோம்ää தீங்குவோரை நேசிப்போம் – 2
    4. பாரதத்தின் மாநிலம் எல்லாம் – பரமன் ஆட்சியாய்
      பரவிடவே பாடுபாடுவோம் .. இரத்த சாட்சியாய்
      வாருங்கள் என்றழைக்கிறார் வாஞ்சையோடுசென்றிடுவோம்-2
      வாழ்க்கைதனை அர்ப்பணிப்போம்அறுவடைக்குசென்றிடுவோம்

    Meettetukkappatta Kuuttamae Lyrics in English

    thaeva janamae virainthidu

    1. meettedukkappatta koottamae – virainthu seyalpadu
      meetpar Yesu vaelai seyya – virainthu purappadu
      naatkal mika viraiyunae naattunantay valaruthae – 2
      aatkal vaenndum aruvataikku aam athikam perukuthae-2
    2. therinthedukkappattavarkal naam – ulakamengilum
      anuppivaikkappattavarkal naam – ulaka muluvathum
      thaesangal nam sonthamaam jaathikal nam suthanthiram – 2
      naesar Yesu arasaangamää amainthidumae seekkiram – 2
    3. kaalangalai unarnthiduvom – karththarin panniyilae
      karuththudanae seyalpurivom .. janangal maththiyilae
      njaalamellaam meetkavaeää Yesu naamam kaetkavae – 2
      theeviramaay seyalpaduvomää theenguvorai naesippom – 2
    4. paarathaththin maanilam ellaam – paraman aatchiyaay
      paravidavae paadupaaduvom .. iraththa saatchiyaay
      vaarungal entalaikkiraar vaanjaiyodusentiduvom-2
      vaalkkaithanai arppannippomaruvataikkusentiduvom