Author: admin

  • Mulu Ithayaththodu Ummai Thuthippaen முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன்

    முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
    உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே

    1. உன்னதமானவரே என் உறைவிடம் நீர் தானே
      உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
      வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன் — முழு
    2. ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே
      நெருக்கடி வேளையில் புகலிடமே
      நெருக்கடி வேளையில் புகலிடமே — முழு
    3. நாடி தேடி வரும் மனிதர்களை
      தகப்பன் கைவிடுவதே இல்லை
      ஒரு போதும் கைவிடுவதே இல்லை — முழு
    4. எழுந்தருளும் என் ஆண்டவரே
      எதிரி கை ஓங்க விடாதேயும்
      எதிரியின் கை ஓங்க விடாதேயும் — முழு

    Mulu Ithayaththodu Ummai Thuthippaen Lyrics in English

    mulu ithayaththodu ummai thuthippaen unnathamaanavarae
    um athisayangal ellaam eduththuraippaen athisayamaanavarae

    1. unnathamaanavarae en uraividam neer thaanae
      uyarththukiraen vaalththukiraen
      vanangukiraen ummai pottukiraen — mulu
    2. odukkappaduvorkku ataikkalamae
      nerukkati vaelaiyil pukalidamae
      nerukkati vaelaiyil pukalidamae — mulu
    3. naati thaeti varum manitharkalai
      thakappan kaividuvathae illai
      oru pothum kaividuvathae illai — mulu
    4. eluntharulum en aanndavarae
      ethiri kai onga vidaathaeyum
      ethiriyin kai onga vidaathaeyum — mulu
  • Mulmudi Sudiya Aandavar முள்முடி சூடிய ஆண்டவர்

    முள்முடி சூடிய ஆண்டவர்
    நமக்காய் மரித்தார்
    கொல்கொதா மலையிலே
    இயேசு பாடுகள் சுமந்தார்

    நம் பாவம் தீர்க்க பலியானார்
    இரத்தம் சிந்தி மீட்டார்
    கள்ளனைப் போல கட்டுண்டாரே
    உந்தனை மீட்டிடவே

    வாரினாலே அடிக்கப்பட்டார்
    பாவி எனக்காக
    ஆபத்திலே துணையாக
    எம்மைக் காரும் தேவா

    கால் கைகளிலே ஆணிபாய
    முட்கிரீடம் பின்னி சூட
    தாசர்களை காத்த இயேசு
    பலியாக மாண்டாரே


    Mulmudi Sudiya Aandavar Lyrics in English

    mulmuti sootiya aanndavar
    namakkaay mariththaar
    kolkothaa malaiyilae
    Yesu paadukal sumanthaar

    nam paavam theerkka paliyaanaar
    iraththam sinthi meettar
    kallanaip pola kattunndaarae
    unthanai meettidavae

    vaarinaalae atikkappattar
    paavi enakkaaka
    aapaththilae thunnaiyaaka
    emmaik kaarum thaevaa

    kaal kaikalilae aannipaaya
    mutkireedam pinni sooda
    thaasarkalai kaaththa Yesu
    paliyaaka maanndaarae

  • Mulmudi Baaramo Dhevane முள்முடி பாரமோ தேவனே

    முள்முடி பாரமோ தேவனே
    இரத்தமும் வடியுதோ சிரசினில்
    இவை யாவும் எனக்காக தேவனே
    முழங்காலில் நிற்கிறேன் நாதரே

    தோளிலே சிலுவையை சுமக்கிறீர்
    தோள்களும் தாங்குதோ அப்பனே
    முட்களும் கால்களில் குத்துதோ
    முட்களைப் படைத்தவர் நீர் அன்றோ

    கைகளில் ஆணியா குத்தினர்
    களைக்குதோ கைகளும் இயேசுவே
    சாட்டையால் முதுகினில் அடித்தனர்
    சாட்டையும் ராஜனை அடித்ததோ

    காடியா தாகத்துக்கு தந்தனர்
    தண்ணீரைப் படைத்தவர் நீரன்றோ
    கண்ணீரும் கண்களில் கொட்டுதோ
    துடைப்பவர் யாருமே இல்லையோ


    Mulmudi Baaramo Dhevane Lyrics in English

    mulmuti paaramo thaevanae
    iraththamum vatiyutho sirasinil
    ivai yaavum enakkaaka thaevanae
    mulangaalil nirkiraen naatharae

    tholilae siluvaiyai sumakkireer
    tholkalum thaangutho appanae
    mutkalum kaalkalil kuththutho
    mutkalaip pataiththavar neer anto

    kaikalil aanniyaa kuththinar
    kalaikkutho kaikalum Yesuvae
    saattaைyaal muthukinil atiththanar
    saattaைyum raajanai atiththatho

    kaatiyaa thaakaththukku thanthanar
    thannnneeraip pataiththavar neeranto
    kannnneerum kannkalil kottutho
    thutaippavar yaarumae illaiyo

  • Mullulla Putharkalin முள்ளுள்ள புதர்களின் மத்தியில்

    முள்ளுள்ள புதர்களின் மத்தியில்
    ஒரு ரோஜா புஷ்பம் உளதே
    மா சௌந்தரியம் ஆனவரே
    இயேசு நாதனே எம் தேவனே
    வாழ்த்துமே எங்கள் தேவனே
    ஜீவ நாட்களிலும் மறுயாத்திரையிலும்
    நன்றியோடே நாம் பாடிடுவோம் (2)

    2.இதயம் மிக கசந்து நொந்து
    மனம் கிலேசம் அடைந்திடும் நாள்
    மனப் புண்ணில் எண்ணெய்
    தடவி மன ஆறுதல் தந்திடுவார்

    3.தந்தை தாயும் எம் சொந்தமானோரும்
    கைவிட்டாலும் நம்மவர் மாறிடார்
    துன்பத்தில் எம்மை தாங்கிடுவார் இன்பங்கள் எமக்கீந்திடுவார்


    Mullulla Putharkalin Lyrics in English

    mullulla putharkalin maththiyil
    oru rojaa pushpam ulathae
    maa saunthariyam aanavarae
    Yesu naathanae em thaevanae
    vaalththumae engal thaevanae
    jeeva naatkalilum maruyaaththiraiyilum
    nantiyotae naam paadiduvom (2)

    2.ithayam mika kasanthu nonthu
    manam kilaesam atainthidum naal
    manap punnnnil ennnney
    thadavi mana aaruthal thanthiduvaar

    3.thanthai thaayum em sonthamaanorum
    kaivittalum nammavar maaridaar
    thunpaththil emmai thaangiduvaar inpangal emakgeenthiduvaar

  • Mulluhalukkul Roja Malar Neere முள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரே

    முள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரே
    காட்டு புஷ்பத்துக்குள் லீலி மலர் நீரே
    உம்மை ஆராதித்து துதித்துப் பாடுவேன்
    என்றும் ஆடிப்பாடி நடனம் ஆடுவேன்

    எத்தனை எத்தனை குறைகள்
    எந்தன் வாழ்விலே – அத்தனையும்
    நீர் மன்னித்தீரே மறந்தும் போனீரே

    வாடி வறண்ட வாழ்வில் ஜீவன் தந்தீரே
    வாசம் வீசும் மலராக மலரச் செய்தீரே


    Mulluhalukkul roja malar neere Lyrics in English

    mullukalukkul rojaa malar neerae
    kaattu pushpaththukkul leeli malar neerae
    ummai aaraathiththu thuthiththup paaduvaen
    entum aatippaati nadanam aaduvaen

    eththanai eththanai kuraikal
    enthan vaalvilae – aththanaiyum
    neer manniththeerae maranthum poneerae

    vaati varannda vaalvil jeevan thantheerae
    vaasam veesum malaraaka malarach seytheerae

  • Mullmudi Nogudho Devanae முள்முடி நோகுதோ தேவனே

    முள்முடி நோகுதோ தேவனே
    இரத்தமும் வடியுதோ சிரசினில்
    இவையாவும் எனக்காக தேவனே
    முழங்காலில் நிற்கிறேன் நாதனே

    முள்முடி நோகுதோ
    இரத்தமும் வடியுதோ சிரசினில்
    இவையாவும் எனக்காக
    முழங்காலில் நிற்கிறேன் நாதனே

    ஆணிகுத்திய கைகளில் நிற்கிறீர்
    களைத்ததோ கைகளும் ஏசுவே
    சாட்டையால் முதுகில் அடித்தார்
    சாட்டையும் ராஜனை அடித்ததோ

    தாகத்துக்கு காடியா தந்தனர்
    தண்ணீரை படைத்தவர் நீரன்றோ
    தண்ணீரும் கண்களில் கொட்டுதோ
    துடைப்பவர் யாரங்கும் இல்லையோ

    தோளினில் சிலுவையை சுமந்தீரோ
    தோள்களும் தாங்குதோ அப்பனே
    முட்களும் கால்களில் குத்துதோ
    முட்களை படைத்தவர் நீரன்றோ


    Mullmudi Nogudho Devanae Lyrics in English

    mulmuti Nnokutho thaevanae
    iraththamum vatiyutho sirasinil
    ivaiyaavum enakkaaka thaevanae
    mulangaalil nirkiraen naathanae

    mulmuti Nnokutho
    iraththamum vatiyutho sirasinil
    ivaiyaavum enakkaaka
    mulangaalil nirkiraen naathanae

    aannikuththiya kaikalil nirkireer
    kalaiththatho kaikalum aesuvae
    saattaைyaal muthukil atiththaar
    saattaைyum raajanai atiththatho

    thaakaththukku kaatiyaa thanthanar
    thannnneerai pataiththavar neeranto
    thannnneerum kannkalil kottutho
    thutaippavar yaarangum illaiyo

    tholinil siluvaiyai sumantheero
    tholkalum thaangutho appanae
    mutkalum kaalkalil kuththutho
    mutkalai pataiththavar neeranto

  • Mulangaalil Nintu Jepikka Aasai முழங்காலில் நின்று ஜெபிக்க ஆசை

    முழங்காலில் நின்று ஜெபிக்க ஆசை
    முழு உள்ளத்தோடு ஆராதிக்க ஆசை
    முற்றிலுமாய் ஒப்புக் கொடுக்க ஆசை
    எனக்கு முழுமையாய் மனம் திரும்ப ஆசை

    1. கவலைகள் யாவும் மறந்திட ஆசை
      கர்த்தரின் கருணையில் களிகூர ஆசை
      பாவத்தை விட்டுவிட ஆசை ஆ….
      சிலுவையின் நிழலில் வாழ ஆசை
      ஆசை ஆசை ஆசை – எனக்கு
      ஆசை ஆசை ஆசை
    2. புதுப் புது பாடல்கள் பாடிட ஆசை
      புதுப் புது தரிசனம் கண்டிட ஆசை
      உம் சத்தம் கேட்க ஆசை ஆ….
      தேவனே உம்மோடு பேச ஆசை
      ஆசை ஆசை ஆசை – எனக்கு
      ஆசை ஆசை ஆசை
    3. அபிஷேக மழையில் நனைந்திட ஆசை
      அந்நிய பாஷையில் துதித்திட ஆசை
      உம் பாதையில் நடக்க ஆசை ஆ….
      உம்மோடு சேர்ந்து வாழ ஆசை
      ஆசை ஆசை ஆசை – எனக்கு
      ஆசை ஆசை ஆசை

    Mulangaalil Nintu Jepikka Aasai Lyrics in English

    mulangaalil nintu jepikka aasai
    mulu ullaththodu aaraathikka aasai
    muttilumaay oppuk kodukka aasai
    enakku mulumaiyaay manam thirumpa aasai

    1. kavalaikal yaavum maranthida aasai
      karththarin karunnaiyil kalikoora aasai
      paavaththai vittuvida aasai aa….
      siluvaiyin nilalil vaala aasai
      aasai aasai aasai – enakku
      aasai aasai aasai
    2. puthup puthu paadalkal paatida aasai
      puthup puthu tharisanam kanntida aasai
      um saththam kaetka aasai aa….
      thaevanae ummodu paesa aasai
      aasai aasai aasai – enakku
      aasai aasai aasai
    3. apishaeka malaiyil nanainthida aasai
      anniya paashaiyil thuthiththida aasai
      um paathaiyil nadakka aasai aa….
      ummodu sernthu vaala aasai
      aasai aasai aasai – enakku
      aasai aasai aasai
  • Mulangaal Nintu Naan Ummai Aaraathippaen முழங்கால் நின்று நான் உம்மை ஆராதிப்பேன்

    முழங்கால் நின்று நான் உம்மை ஆராதிப்பேன்
    கைகள் உயர்த்தி நான் உம்மை ஆராதிப்பேன்

    என்றென்றும் நீரே
    சிங்காசனத்தில் வீற்றாளும் ராஜனே
    என் உள்ளத்தினின்று ஆராதிக்கிறேன்

    உம் காயங்களை நான் நோக்கி பார்க்கின்றேன்
    உம் அன்பினை நினைத்து நான் துதிக்கின்றேன் – என்றென்றும்

    ராஜாதி ராஜனே உம் பாதம் பணிகின்றேன்
    உன்னதத்திலும் நான் உம்மையே துதிக்கின்றேன் – என்றென்றும்

    கல்வாரி காட்சியை நான் நோக்கி பார்க்கின்றேன்
    உம் பிரசன்னத்திலே நிறைந்து நான் துதிக்கின்றென் – என்றென்றும்


    Mulangaal Nintu Naan Ummai Aaraathippaen Lyrics in English

    mulangaal nintu naan ummai aaraathippaen
    kaikal uyarththi naan ummai aaraathippaen

    ententum neerae
    singaasanaththil veettaாlum raajanae
    en ullaththinintu aaraathikkiraen

    um kaayangalai naan Nnokki paarkkinten
    um anpinai ninaiththu naan thuthikkinten – ententum

    raajaathi raajanae um paatham pannikinten
    unnathaththilum naan ummaiyae thuthikkinten – ententum

    kalvaari kaatchiyai naan Nnokki paarkkinten
    um pirasannaththilae nirainthu naan thuthikkinten – ententum

  • Mugamalarinthu Kodupavarai Karthar முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர்

    முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார்
    உற்சாக மனதுடனே கொடுத்திடுவோம்

    1. வருத்தத்தோடல்ல, கட்டாத்தாலல்ல
      இருப்பதை விருப்பமுடன், கொடுத்திடுவோம்
      விதை விதைத்திடுவோம், அறுவடைசெய்வோம்
    2. அதிகமாய் விதைத்தால் அதிக அறுவடை
      ஏழ்மை நிலையிலிருந்து இன்றே விடுதலை
      அளவின்றி கொடுத்து செல்வர்களாவோம்
      அமுக்கி குலுக்கி மடியில் அளந்து போடுவார்
    3. ஏழைக்கு இரங்கி கொடுக்கும்போதெல்லாம்
      கர்த்தருக்கு கடன் கொடுத்து திரும்ப பெற்றிடுவோம்
      எந்த நிலையிலும் தேவையானதெல்லாம்
      எப்போதும் நமக்கு தந்திடுவாரே
    4. நற்செயல் செய்ய வேண்டிய அனைத்தும்
      மிகுதியாகவே தந்திடுவாரே
      எல்லா நன்மைகளால் நிரப்ப வல்லவர்
      குறைகளை நிறைவாக்கி நடத்திடுவார்

    Mugamalarinthu Kodupavarai Karthar Lyrics in English

    Mugamalarinthu Kodupavarai Karthar
    mukamalarnthu koduppavarai karththar naesikkiraar
    ursaaka manathudanae koduththiduvom

    1. varuththaththodalla, kattaththaalalla
      iruppathai viruppamudan, koduththiduvom
      vithai vithaiththiduvom, aruvataiseyvom
    2. athikamaay vithaiththaal athika aruvatai
      aelmai nilaiyilirunthu inte viduthalai
      alavinti koduththu selvarkalaavom
      amukki kulukki matiyil alanthu poduvaar
    3. aelaikku irangi kodukkumpothellaam
      karththarukku kadan koduththu thirumpa pettiduvom
      entha nilaiyilum thaevaiyaanathellaam
      eppothum namakku thanthiduvaarae
    4. narseyal seyya vaenntiya anaiththum
      mikuthiyaakavae thanthiduvaarae
      ellaa nanmaikalaal nirappa vallavar
      kuraikalai niraivaakki nadaththiduvaar
  • Mudiyathu Mudiyathu Ummai Pirindhu முடியாது முடியாது

    முடியாது முடியாது
    உம்மைப் பிரிந்து எதையும் செய்ய
    முடியாது முடியாது -என்னால் (இயேசையா)

    1. திராட்சை செடியே உம் கொடி நான்
      உம்மோடு இணைந்து உமக்காய் படர்ந்து
      உலகெங்கும் கனி தருவேன்
    2. மண்ணோடு நான் ஒட்டி உள்ளேன்
      உமது வார்த்தையால் இந்நாளில் என்னை
      உயிர்ப்பியும் என் தெய்வமே
    3. பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்
      விருப்பம் போல் வனைந்துக் கொண்டு
      உலகெங்கும் பயன்படுத்தும்
    4. பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்
      எதையும் செய்திட பெலனுண்டு
      எல்லாம் நான் செய்திடுவேன்
      எல்லாம் நான் செய்திடுவேன்
      உம் துணையால், உம் கரத்தால்
      எல்லாம் நான் செய்திடுவேன் -இயேசையா
    5. பூமியிலே பரதேசி நான் -உமது
      வார்த்தையை ஒருபோதும் எனக்கு
      மறைத்து விடாதேயும்

    Mudiyathu Mudiyathu Ummai Pirindhu Lyrics in English

    mutiyaathu mutiyaathu
    ummaip pirinthu ethaiyum seyya
    mutiyaathu mutiyaathu -ennaal (iyaesaiyaa)

    1. thiraatchaை setiyae um koti naan
      ummodu innainthu umakkaay padarnthu
      ulakengum kani tharuvaen
    2. mannnnodu naan otti ullaen
      umathu vaarththaiyaal innaalil ennai
      uyirppiyum en theyvamae
    3. pelappaduththum en kiristhuvinaal
      viruppam pol vanainthuk konndu
      ulakengum payanpaduththum
    4. pelappaduththum en kiristhuvinaal
      ethaiyum seythida pelanunndu
      ellaam naan seythiduvaen
      ellaam naan seythiduvaen
      um thunnaiyaal, um karaththaal
      ellaam naan seythiduvaen -iyaesaiyaa
    5. poomiyilae parathaesi naan -umathu
      vaarththaiyai orupothum enakku
      maraiththu vidaathaeyum