Author: admin

  • Kiruba Kiruba Kiruba கிருப கிருப கிருப கிருப

    இன்னும் நான் அழியல
    இன்னும் தோற்று போகல
    ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன்
    போராட்டங்கள் முடியல
    பாடுகளும் தீரல
    ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் } – 2

    கிருப கிருப கிருப கிருப – 4
    நான் இல்ல என் பெலன் இல்ல
    என் தாளந்து இல்ல எல்லாம் கிருப } – 2 – கிருப

    1. படிக்கல உயரல பட்டதாரி ஆகல
      ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன்
      நிற்கிறேன் நிர்மூலம் ஆகாமலே இருக்கிறேன்
      ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் – கிருப
    2. அற்புதங்கள் நடக்குது அதிசயங்கள் நடக்குது
      வியாதி எல்லாம் மாறினது ஏன் ஏன் ஏன் – 2
      பாவமெல்லாம் மறைந்தது சாபமெல்லாம் உடைந்தது
      பரிசுத்தமாய் மாறினது ஏன் ஏன் ஏன் – கிருப

    Kiruba Kiruba Kiruba Lyrics in English

    innum naan aliyala
    innum thottu pokala
    aanaalum vaalkiraenae aen aen aen
    poraattangal mutiyala
    paadukalum theerala
    aanaalum nirkiraenae aen aen aen } – 2

    kirupa kirupa kirupa kirupa – 4
    naan illa en pelan illa
    en thaalanthu illa ellaam kirupa } – 2 – kirupa

    1. patikkala uyarala pattathaari aakala
      aanaalum vaalkiraenae aen aen aen
      nirkiraen nirmoolam aakaamalae irukkiraen
      aanaalum nirkiraenae aen aen aen – kirupa
    2. arputhangal nadakkuthu athisayangal nadakkuthu
      viyaathi ellaam maarinathu aen aen aen – 2
      paavamellaam marainthathu saapamellaam utainthathu
      parisuththamaay maarinathu aen aen aen – kirupa
  • Kiristhuvukkul Vaalum Enakku கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு

    கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
    எப்போதும் வெற்றி உண்டு 2

    1. என்னென்ன துன்பம் வந்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்
      யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன்
    2. என் ராஜா முன்னே செல்கிறார் வெற்றிப் பவனி செல்கிறார்
      குருத்தோலை கையில் எடுத்து நான் ஓசன்னா பாடிடுவேன்
    3. சாத்தானின் அதிகாரமெல்லாம் என் நேசர் பறித்துக்கொண்டார்
      சிலுவையில் அறைந்துவிட்டார் காலாலே மிதித்துவிட்டார்
    4. பாவங்கள் போக்கிவிட்டார் சாபங்கள் நீக்கிவிட்டார்
      இயேசுவின் தழும்புகளால் சுகமானேன் சுகமானேன்
    5. மேகங்கள் நடுவினிலே என்நேசர் வரப்போகிறார்
      கரம்பிடித்து அழைத்துச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பாh

    Kiristhuvukkul Vaalum Enakku Lyrics in English

    kiristhuvukkul vaalum enakku
    eppothum vetti unndu 2

    1. ennenna thunpam vanthaalum naan kalangidavae maattaen
      yaar enna sonnaalum naan sornthu pokamaattaen
    2. en raajaa munnae selkiraar vettip pavani selkiraar
      kuruththolai kaiyil eduththu naan osannaa paadiduvaen
    3. saaththaanin athikaaramellaam en naesar pariththukkonndaar
      siluvaiyil arainthuvittar kaalaalae mithiththuvittar
    4. paavangal pokkivittar saapangal neekkivittar
      Yesuvin thalumpukalaal sukamaanaen sukamaanaen
    5. maekangal naduvinilae ennaesar varappokiraar
      karampitiththu alaiththuch selvaar kannnneerellaam thutaippaah
  • Kiristhuvin Adaikalathil Siluvaiyin கிறிஸ்துவின் அடைக்கலத்தில் சிலுவையின்

    கிறிஸ்துவின் அடைக்கலத்தில்
    சிலுவையின் மாநிழலில்
    கன்மலை வெடிப்பதனில்
    புகலிடம் கண்டு கொண்டோம்

    1. கர்ச்சிக்கும் சிங்கங்களும்
      ஓநாயின் கூட்டங்களும்
      ஆடிடைக் குடிலினில்
      மந்தைகள் நடுவினில்
      நெருங்கவும் முடியாது
    2. இரட்சிப்பின் கீதங்களும்
      மகிழ்ச்சியின் சப்தங்களும்
      கார்மேக இருட்டினில்
      தீபமாய் இலங்கிடும்
      கர்த்தரால் இசை வளரும்
    3. தேவனின் இராஜ்ஜியத்தை
      திசை எங்கும் விரிவாக்கிடும்
      ஆசையில் ஜெபித்திடும்
      அதற்கென்றே வாழ்ந்திடும்
      யாருக்கும் கலக்கம் இல்லை
    4. பொல்லோனின் பொறாமைகளும்
      மறைவான சதி பலவும்
      வல்லோனின் கரத்தினில்
      வரை படமாயுள்ள
      யாரையும் அணுகாது

    Kiristhuvin Adaikalathil Siluvaiyin Lyrics in English

    kiristhuvin ataikkalaththil
    siluvaiyin maanilalil
    kanmalai vetippathanil
    pukalidam kanndu konntoom

    1. karchchikkum singangalum
      onaayin koottangalum
      aatitaik kutilinil
      manthaikal naduvinil
      nerungavum mutiyaathu
    2. iratchippin geethangalum
      makilchchiyin sapthangalum
      kaarmaeka iruttinil
      theepamaay ilangidum
      karththaraal isai valarum
    3. thaevanin iraajjiyaththai
      thisai engum virivaakkidum
      aasaiyil jepiththidum
      atharkente vaalnthidum
      yaarukkum kalakkam illai
    4. pollonin poraamaikalum
      maraivaana sathi palavum
      vallonin karaththinil
      varai padamaayulla
      yaaraiyum anukaathu
  • Kiristhu Piranthaarae கிறிஸ்து பிறந்தாரே

    கிறிஸ்து பிறந்தாரே

    தாழ்மையை தரித்தாரே

    மாட்டுத் தொழுவத்தில்

    பிறந்த தேவனை

    போற்றிப் புகழ்ந்திடுவோம்

    அ..ஆ…ஆ…ஆ…ஆ

    ஓஹோ..ஹோ..ஹோ

    லலால..ல..ல

    அல்லேலுயா ஆமென்.

    வாட்டும் குளிரினில் ஏழ்மைக் குடிலில்

    இராஜாதி ராஜன் பிறந்தார்

    தன்னையே தாழ்த்தி கர்த்தாதி கர்த்தர்

    மனிதனாக பிறந்தார்.

    நிந்தைகள் ஒழிய நம்மை மீட்க

    தேவாதி தேவன் பிறந்தார்

    ஆலோசனைக் கர்த்தர் சமாதானப் பிரபு

    பாலகனாகப் பிறந்தார்.


    Kiristhu Piranthaarae Lyrics in English

    kiristhu piranthaarae

    thaalmaiyai thariththaarae

    maattuth tholuvaththil

    pirantha thaevanai

    pottip pukalnthiduvom

    a..aa…aa…aa…aa

    oho..ho..ho

    lalaala..la..la

    allaeluyaa aamen.

    vaattum kulirinil aelmaik kutilil

    iraajaathi raajan piranthaar

    thannaiyae thaalththi karththaathi karththar

    manithanaaka piranthaar.

    ninthaikal oliya nammai meetka

    thaevaathi thaevan piranthaar

    aalosanaik karththar samaathaanap pirapu

    paalakanaakap piranthaar.

  • Kiristhorae Ellaarum கிறிஸ்தோரே எல்லாரும்

    1. கிறிஸ்தோரே எல்லாரும்
      களிகூர்ந்து பாடி
      ஓ பெத்லெகேம் ஊருக்கு வாருங்கள்
      தூதரின் ராஜா
      மீட்பராய்ப் பிறந்தார்
      நமஸ்கரிப்போமாக (3)
      கர்த்தாவை
    2. மகத்துவ ராஜா,
      சேனையின் கர்த்தாவே,
      அநாதி பிறந்த மா ஆண்டவா;
      முன்னணை தானோ
      உமக்கேற்கும் தொட்டில்
      நமஸ்கரிப்போமாக (3)
      கர்த்தாவை
    3. விண் மண்ணிலும் கர்த்தர்
      கனம் பெற்றோர் என்று
      தூதாக்களே பாக்கியவான்களே
      ஏகமாய்ப் பாடி
      போற்றி துதியுங்கள்
      நமஸ்கரிப்போமாக (3)
      கர்த்தாவை
    4. அநாதி பிதாவின்
      வார்த்தையான கிறிஸ்தே!
      நீர் மாமிசமாகி இந்நாளிலே
      ஜென்மித்தீர் என்று
      உம்மை ஸ்தோத்திரிப்போம்
      நமஸ்கரிப்போமாக (3)
      கர்த்தாவை

    Kiristhorae Ellaarum Lyrics in English

    1. kiristhorae ellaarum
      kalikoornthu paati
      o pethlekaem oorukku vaarungal
      thootharin raajaa
      meetparaayp piranthaar
      namaskarippomaaka (3)
      karththaavai
    2. makaththuva raajaa,
      senaiyin karththaavae,
      anaathi pirantha maa aanndavaa;
      munnannai thaano
      umakkaerkum thottil
      namaskarippomaaka (3)
      karththaavai
    3. vinn mannnnilum karththar
      kanam pettaோr entu
      thoothaakkalae paakkiyavaankalae
      aekamaayp paati
      potti thuthiyungal
      namaskarippomaaka (3)
      karththaavai
    4. anaathi pithaavin
      vaarththaiyaana kiristhae!
      neer maamisamaaki innaalilae
      jenmiththeer entu
      ummai sthoththirippom
      namaskarippomaaka (3)
      karththaavai
  • Kiristhava Jeeviyam Sela Paakkiya Jeeviyam கிறிஸ்தவ ஜீவியம் செள பாக்கிய ஜீவியம்

    1. கிறிஸ்தவ ஜீவியம் செள பாக்கிய ஜீவியம்
      கிறிஸ்துவின் மக்கட்கோர் ஆனந்த ஜீவியம்
      கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும்
      கிறிஸ்தேசு நாயகன் கூட்டாளி அல்லவோ
    2. பூலோக இன்பங்கள் மாறிப்போய்விடுமே
      லோகத்தாரெல்லாரும் கைவிடுவாரல்லோ
      உற்றார் உறவினர் தள்ளி வெறுத்தாலும்
      யோசேப்பின் தெய்வமென் கூட்டாளி அல்லவோ
    3. நம்பும் சகோதரர் வம்பு செய்திடுவார்
      அப்பம் புசித்திட்டோர் குதிங் காலைத் தூக்கிடுவார்
      ஆறாத்துயரிலும் மாறாக் கண்ணீரிலும்
      ஆற்றிடும் தெய்வமென் கூட்டாளி அல்லவோ
    4. இயேசு என் நல் மேய்ப்பர், இயேசு என் சினேகிதர்
      நித்யமாய் ராஜா என் கூட்டாளி அல்லவோ
      என்னே இப்பாரங்கள் ன்னே இக்கிலேசங்கள்
      கிறிஸ்தேசு இராஜா என் கூட்டாளி அல்லவோ
    5. எக்காள நாதம் நான் கேட்டிடும் வேளையை
      கஷ்டங்கள் யாவுமே நீங்கிடும் நேரமே
      என்று நீர் வருவீர் எப்போ நீர் வருவீர்
      என் கண்ணீர் துடைக்க என் நேசக் கூட்டாளியே

    Kiristhava Jeeviyam Sela Paakkiya Jeeviyam Lyrics in English

    1. kiristhava jeeviyam sela paakkiya jeeviyam
      kiristhuvin makkatkor aanantha jeeviyam
      kashdangal vanthaalum nashdangal vanthaalum
      kiristhaesu naayakan koottali allavo
    2. pooloka inpangal maarippoyvidumae
      lokaththaarellaarum kaividuvaarallo
      uttaாr uravinar thalli veruththaalum
      yoseppin theyvamen koottali allavo
    3. nampum sakotharar vampu seythiduvaar
      appam pusiththittaோr kuthing kaalaith thookkiduvaar
      aaraaththuyarilum maaraak kannnneerilum
      aattidum theyvamen koottali allavo
    4. Yesu en nal maeyppar, Yesu en sinaekithar
      nithyamaay raajaa en koottali allavo
      ennae ippaarangal nnae ikkilaesangal
      kiristhaesu iraajaa en koottali allavo
    5. ekkaala naatham naan kaetdidum vaelaiyai
      kashdangal yaavumae neengidum naeramae
      entu neer varuveer eppo neer varuveer
      en kannnneer thutaikka en naesak koottaliyae
  • Kiristhava Illaramae கிறிஸ்தவ இல்லறமே

    கிறிஸ்தவ இல்லறமே – சிறந்திடக்
    கிருபை செய்வீர், பரனே!

    பரிசுத்த மரியன்னை, பாலன் யேசு, யோசேப்புப்
    பண்பாய் நடத்திவந்த இன்பக்குடும்பம்போல — கிறிஸ்தவ

    1. ஜெபமென்னும் தூபமே தினம் வானம் ஏறவும்,
      திருவேத வாக்கியம் செவிகளில் கேட்கவும்,
      சுப ஞானக்கீர்த்தனை துத்தியம் பாடவும்,
      சுத னேசு தலைமையில் தூய வீடாகவும் — கிறிஸ்தவ
    2. ஊழியம் புரியவும் ஊதியம் விரும்பாமல்,
      உவந்த பெத்தானியா ஊரின் குடும்பம்போல,
      நாளும் யேசு பிரானை நல்விருந்தாளி யாக்கி,
      நாடியவர் பாதத்தில் கூடியமர்ந்து கேட்டுக் — கிறிஸ்தவ
    3. அன்போடாத்தும தாகம் அரிய பரோபகாரம்,
      அருமையாக நிறைந்த அயலார்க் கொளிவிளக்காய்த்,
      துன்பஞ் செய்கிற பலதொத்து வியாதிகளைத்,
      தூரந்துரத்தும் வகை சொல்லிச் சேவையைச் செய்து — கிறிஸ்தவ
    4. மலையதின் மேலுள்ள மாளிகையைப் போலவே,
      மற்றவர்களுக்கு முன் மாதிரியாய் நின்று,
      கலைஉடை உணவிலும், கல்வி முயற்சியிலும்,
      கர்த்தருக் கேற்ற பரிசுத்தக் குடும்பமாகக் — கிறிஸ்தவ

    Kiristhava Illaramae Lyrics in English

    kiristhava illaramae – siranthidak
    kirupai seyveer, paranae!

    parisuththa mariyannai, paalan yaesu, yoseppup
    pannpaay nadaththivantha inpakkudumpampola — kiristhava

    1. jepamennum thoopamae thinam vaanam aeravum,
      thiruvaetha vaakkiyam sevikalil kaetkavum,
      supa njaanakgeerththanai thuththiyam paadavum,
      sutha naesu thalaimaiyil thooya veedaakavum — kiristhava
    2. ooliyam puriyavum oothiyam virumpaamal,
      uvantha peththaaniyaa oorin kudumpampola,
      naalum yaesu piraanai nalvirunthaali yaakki,
      naatiyavar paathaththil kootiyamarnthu kaettuk — kiristhava
    3. anpodaaththuma thaakam ariya paropakaaram,
      arumaiyaaka niraintha ayalaark kolivilakkaayth,
      thunpanj seykira palathoththu viyaathikalaith,
      thooranthuraththum vakai sollich sevaiyaich seythu — kiristhava
    4. malaiyathin maelulla maalikaiyaip polavae,
      mattavarkalukku mun maathiriyaay nintu,
      kalaiutai unavilum, kalvi muyarsiyilum,
      karththaruk kaetta parisuththak kudumpamaakak — kiristhava
  • Kilakkile Oru Natchathiram Kilambiyathum கிழக்கிலே ஒரு நட்சத்திரம் கிளம்பியதும்

    கிழக்கிலே ஒரு நட்சத்திரம் கிளம்பியதும் ஓர் அற்புதம்
    வானிலே அதன் தேர் வலம் நடந்த அழகு அற்புதம்!

    1. தூதர்கள் கூட்டம் கீத பவனியாய்
      தூது சொன்னது அற்புதம் அற்புதம்
      பாமரர், மேய்ப்பர், தேடியே வந்ததும் அற்புதம் அற்புதமே
      மேதையர் சிலராய்ப் பணிந்திடச் சென்றதும் அற்புதம் அற்புதமே
    2. கன்னியின் வயிற்றில் உன்னதர் ஆவியால்
      மன்னன் வரவு அற்புதம்
      அகிலம் முழுவதும் தேவன் படைத்தது அற்புதம் அற்புதமே
      உலகினில் தம்மை வெளிப்படச் செய்ததும் அற்புதம் அற்புதமே
    3. பாவ நிவாரணம் கிடைத்திடும் வழிதனை
      தேவன் அமைத்தது அற்புதம் அற்புதம்
      சிலுவையில் தம்முயிர் தானமாய்ப் படைத்ததும் அற்புதம் அற்புதமே
      விடுதலை பெறும்வழி துவக்கியே வைத்ததும் அற்புதம் அற்புதமே
    4. இயேசுவின் சன்னிதி அடைக்கலம் தேடுவோர்
      வாழ்வு மலர்ந்திடும் அற்புதம் அற்புதம்
      மீண்டும் பிறந்தவர் கூடியோ வாழ்ந்திடும் அற்புதம் அற்புதமே
      அழகிய மானுடம் உலகெங்கும் விடியும் அற்புதம் அற்புதமே

    Kilakkile Oru Natchathiram Kilambiyathum Lyrics in English

    kilakkilae oru natchaththiram kilampiyathum or arputham
    vaanilae athan thaer valam nadantha alaku arputham!

    1. thootharkal koottam geetha pavaniyaay
      thoothu sonnathu arputham arputham
      paamarar, maeyppar, thaetiyae vanthathum arputham arputhamae
      maethaiyar silaraayp panninthidach sentathum arputham arputhamae
    2. kanniyin vayittil unnathar aaviyaal
      mannan varavu arputham
      akilam muluvathum thaevan pataiththathu arputham arputhamae
      ulakinil thammai velippadach seythathum arputham arputhamae
    3. paava nivaaranam kitaiththidum valithanai
      thaevan amaiththathu arputham arputham
      siluvaiyil thammuyir thaanamaayp pataiththathum arputham arputhamae
      viduthalai perumvali thuvakkiyae vaiththathum arputham arputhamae
    4. Yesuvin sannithi ataikkalam thaeduvor
      vaalvu malarnthidum arputham arputham
      meenndum piranthavar kootiyo vaalnthidum arputham arputhamae
      alakiya maanudam ulakengum vitiyum arputham arputhamae
  • Kignsithamum Nenjaee, Agnsitaathae – Nalla கிஞ்சிதமும் நெஞ்சே, அஞ்சிடாதே – நல்ல

    கிஞ்சிதமும் நெஞ்சே, அஞ்சிடாதே – நல்ல
    கேடகத்தைப் பிடி நீ – விசுவாசக்
    கேடகத்தைப் பிடி நீ.

    வஞ்சனையாகவே பேய் எதிர்த்துன்றனை
    வன்னிக் கணைதொடுத் தெய்கின்ற வேளையில்,
    நெஞ்சில் படாமல் தடுக்க அது நல்ல
    நிச்சயமான பரிசை அறிந்து நீ. – கிஞ்சிதமும்

    1. பாவத்தை வெறுக்க, ஆபத்தைச் சகிக்க,
      பத்தியில் தெளிக்கவும், – நித்ய
      ஜீவனைப் பிடிக்க, லோகத்தை ஜெயிக்க,
      திறமை அளிக்கவும்,
      சாவே உன் கூர் எங்கே? பாதாளமே, உன்
      ஜெயம் எங்கே? என்று நீ கூவிக் களிக்கவும்,
      தேவன் உகந்துனைத் தான் அங்கீகரிக்க,
      செய்யவுமே அது திவ்ய நல் ஆயுதம். – கிஞ்சிதமும்
    2. பண்டையர் அந்தப் பரிசையினால் அல்லோ,
      கண்டடைந்தார் பேறு? – நல்ல
      தொண்டன் ஆபேல் முதலான வைதீகரைத்
      தொகுத்து வெ வ்வேறு
      விண்டுரைக்கில் பெருகும்@ தீ அணைத்ததும்,
      வீரிய சிங்கத்தின் வாயை அடைத்ததும்,
      கண்டிதமாய் வெற்றி கொண்டது மாம்பல
      காரியங்களையும் பார் இது மா ஜெயம்.– கிஞ்சிதமும
    3. ஊற்றமுடன் இப்பரிசைப் பிடித்திட
      உன் செயல் மா பேதம் – அதின்
      தோற்றமும் முடிவும் ஏசுபரன் செயல்,
      துணை அவர் பாதம்
      ஏற்றர வணைக்கவே பணிவாக
      இரந்து மன்றாடி அவர் மூலமாகவே,
      ஆற்றல் செய் தேற்றரவாளி பரிசுத்த
      ஆவி உதவியை மேவி, அடைந்து, நீ. – கிஞ்சிதமும்

    Kignsithamum Nenjaee, Agnsitaathae – Nalla Lyrics in English

    kinjithamum nenjae, anjidaathae – nalla
    kaedakaththaip piti nee – visuvaasak
    kaedakaththaip piti nee.

    vanjanaiyaakavae paey ethirththuntanai
    vannik kannaithoduth theykinta vaelaiyil,
    nenjil padaamal thadukka athu nalla
    nichchayamaana parisai arinthu nee. – kinjithamum

    1. paavaththai verukka, aapaththaich sakikka,
      paththiyil thelikkavum, – nithya
      jeevanaip pitikka, lokaththai jeyikka,
      thiramai alikkavum,
      saavae un koor engae? paathaalamae, un
      jeyam engae? entu nee koovik kalikkavum,
      thaevan ukanthunaith thaan angaீkarikka,
      seyyavumae athu thivya nal aayutham. – kinjithamum
    2. panntaiyar anthap parisaiyinaal allo,
      kanndatainthaar paeru? – nalla
      thonndan aapael muthalaana vaitheekaraith
      thokuththu ve vvaeru
      vinnduraikkil perukum@ thee annaiththathum,
      veeriya singaththin vaayai ataiththathum,
      kanntithamaay vetti konndathu maampala
      kaariyangalaiyum paar ithu maa jeyam.- kinjithamuma
    3. oottamudan ipparisaip pitiththida
      un seyal maa paetham – athin
      thottamum mutivum aesuparan seyal,
      thunnai avar paatham
      aettara vannaikkavae pannivaaka
      iranthu mantati avar moolamaakavae,
      aattal sey thaettaravaali parisuththa
      aavi uthaviyai maevi, atainthu, nee. – kinjithamum
  • Kereeth Aatruneer Vattrinaalum கேரீத் ஆற்றுநீர் வற்றினாலும்

    1. கேரீத் ஆற்றுநீர் வற்றினாலும்
      தேசம் பஞ்சத்தில் வாடினாலும்
      பானையில் மா எண்ணெய் குறைந்திட்டாலும்
      காக்கும் தேவன் உனக்கு உண்டு

    கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு
    தூதர் உண்டு அவர் அற்புதம் உண்டு

    1. இல்லை என்ற நிலை வந்தாலும்
      இருப்பதைப்போல் அழைக்கும் தேவன்
      உயிர்ப்பிக்கும் ஆவியினால்
      உருவாக்கி நடத்திடுவார்

    கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு
    தூதர் உண்டு அவர் அற்புதம் உண்டு

    1. முடியாததென்று நினைக்கும் நேரம்
      கர்த்தரின் கரம் உன்னில் தோன்றிடுமே
      அளவற்ற நன்மையினால்
      ஆண்டு நடத்திடுவார்

    கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு
    தூதர் உண்டு அவர் அற்புதம் உண்டு

    1. இருளான பாதை நடந்திட்டாலும்
      வெளிச்சமாய் தேவன் வந்திடுவார்
      மகிமையின் பிரசன்னத்தால்
      மூடி நடத்திடுவார்

    கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு
    தூதர் உண்டு அவர் அற்புதம் உண்டு

    1. வழியில்லையென்று கலங்கும் நேரம்
      புதுவழி ஒன்று திறந்திடுவார்
      தாங்கிடும் கரத்தினால்
      தூக்கி சுமந்திடுவார்

    கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு
    தூதர் உண்டு அவர் அற்புதம் உண்டு

    1. வேதனையால் நீ வாடும் நேரம்
      இருக்கிறேன் என்றவர் வந்திடுவார்
      அளவற்ற அன்பினால்
      கண்ணீர் துடைத்திடுவார்

    கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு
    தூதர் உண்டு அவர் அற்புதம் உண்டு

    கேரீத் ஆற்றுநீர் வற்றினாலும்
    தேசம் பஞ்சத்தில் வாடினாலும்
    பானையில் மா எண்ணெய் குறைந்திட்டாலும்
    காக்கும் தேவன் உனக்கு உண்டு

    கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு
    தூதர் உண்டு அவர் அற்புதம் உண்டு


    Kereeth Aatruneer Vattrinaalum Lyrics in English

    1. kaereeth aattuneer vattinaalum
      thaesam panjaththil vaatinaalum
      paanaiyil maa ennnney kurainthittalum
      kaakkum thaevan unakku unndu

    karththar unndu vaarththai unndu
    thoothar unndu avar arputham unndu

    1. illai enta nilai vanthaalum
      iruppathaippol alaikkum thaevan
      uyirppikkum aaviyinaal
      uruvaakki nadaththiduvaar

    karththar unndu vaarththai unndu
    thoothar unndu avar arputham unndu

    1. mutiyaathathentu ninaikkum naeram
      karththarin karam unnil thontidumae
      alavatta nanmaiyinaal
      aanndu nadaththiduvaar

    karththar unndu vaarththai unndu
    thoothar unndu avar arputham unndu

    1. irulaana paathai nadanthittalum
      velichchamaay thaevan vanthiduvaar
      makimaiyin pirasannaththaal
      mooti nadaththiduvaar

    karththar unndu vaarththai unndu
    thoothar unndu avar arputham unndu

    1. valiyillaiyentu kalangum naeram
      puthuvali ontu thiranthiduvaar
      thaangidum karaththinaal
      thookki sumanthiduvaar

    karththar unndu vaarththai unndu
    thoothar unndu avar arputham unndu

    1. vaethanaiyaal nee vaadum naeram
      irukkiraen entavar vanthiduvaar
      alavatta anpinaal
      kannnneer thutaiththiduvaar

    karththar unndu vaarththai unndu
    thoothar unndu avar arputham unndu

    kaereeth aattuneer vattinaalum
    thaesam panjaththil vaatinaalum
    paanaiyil maa ennnney kurainthittalum
    kaakkum thaevan unakku unndu

    karththar unndu vaarththai unndu
    thoothar unndu avar arputham unndu