Author: admin

  • Karthar en nambikkai கர்த்தர் என் நம்பிக்கை

    கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர்
    கன்மலை கோட்டையும் இரட்சிப்புமானவர்
    அடைக்கலம் புகலிடம் கேடகம் என்றார்
    ஆபத்து நாளில் என் அபயமுமாவார்

    அல்லேலூயா அல்லேலூயா 4

    வானம் அசைந்தது பூமி அதிர்ந்தது
    பாதாளக் கட்டுகள் கழன்று போனது
    பார்தலத்தின் ராஜன் உயிர்த்தெழுந்தாரே
    கர்த்தர் கர்த்தர் என்று பூமி முழங்குதே

    சமுத்திரத்தின் மேல் அதிகாரமுடையவர்
    சந்நிதி பிரகாரத்தின் அக்கினியானவர்
    சிங்கானம் என்றுமாய் வீற்றிருக்கவே
    சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்தாரே


    Karthar en nambikkai Lyrics in English

    karththar en nampikkai thurukamaanavar
    kanmalai kottaைyum iratchippumaanavar
    ataikkalam pukalidam kaedakam entar
    aapaththu naalil en apayamumaavaar

    allaelooyaa allaelooyaa 4

    vaanam asainthathu poomi athirnthathu
    paathaalak kattukal kalantu ponathu
    paarthalaththin raajan uyirththelunthaarae
    karththar karththar entu poomi mulanguthae

    samuththiraththin mael athikaaramutaiyavar
    sannithi pirakaaraththin akkiniyaanavar
    singaanam entumaay veettirukkavae
    siluvaiyil mariththu uyirththelunthaarae

  • Karthar En Munbaaga கர்த்தர் என் முன்பாக

    கர்த்தர் என் முன்பாக போவார்
    கர்த்தர் என் முன்பாக போவார்
    கொனலான வழியை செவ்வையாக்கி
    கர்த்தர் என் முன்பாக போவார்

    பயப்படாதே என்று சொன்னார்
    திகையாதே என்று சொன்னார்
    நானே உன் தேவன்
    உன்னை பலப்படுத்தி
    வலகரத்தால் நடத்திடுவேன்

    சர்ப்பத்தின் மேல் அதிகாரம்
    தேள்களின் மேல் அதிகாரம்
    சத்துருவின் செயலை மேற்க்கொள்ள
    அதிகாரம் எனக்கு தந்தார்

    உனக்கு விரோதமாக
    மந்திரமில்லை குறிசொல்லுதலுமில்லை
    உயிரோடு இருக்கும் நாட்களெல்லாம்
    ஒருவரும் எதிர்ப்பதில்லை


    Karthar En Munbaaga Lyrics in English

    karththar en munpaaka povaar
    karththar en munpaaka povaar
    konalaana valiyai sevvaiyaakki
    karththar en munpaaka povaar

    payappadaathae entu sonnaar
    thikaiyaathae entu sonnaar
    naanae un thaevan
    unnai palappaduththi
    valakaraththaal nadaththiduvaen

    sarppaththin mael athikaaram
    thaelkalin mael athikaaram
    saththuruvin seyalai maerkkolla
    athikaaram enakku thanthaar

    unakku virothamaaka
    manthiramillai kurisolluthalumillai
    uyirodu irukkum naatkalellaam
    oruvarum ethirppathillai

  • Karthar en meipar கர்த்தர் என் மேய்ப்பர்

    கர்த்தர் என் மேய்ப்பர்
    நான் தாழ்ச்சியடையேன்
    அவர் என்னை காப்பார் ஏந்தி சுமப்பார்

    என் துக்கம் மாற்றுவார்
    என் தேவனை அறிவார்
    அவர் சர்வ வல்ல தேவனே
    அவரால் கூடாதது ஒன்றுமே இல்லை
    எல்லாம் அவராலே கூடும்
    அவரால் எல்லாம் கூடும்

    சிறையிருப்பை மாற்றுவார்
    தாழ்ப்பாள்களை உடைப்பார்
    அவர் சேனைகளின் கர்த்தரே
    அவர் அற்புதத்துன் தேவன்
    அதிசயம் செய்வார்
    அவராலே எல்லாம் கூடும்
    எல்லாம் அவராலே கூடும்


    Karthar en meipar Lyrics in English

    karththar en maeyppar
    naan thaalchchiyataiyaen
    avar ennai kaappaar aenthi sumappaar

    en thukkam maattuvaar
    en thaevanai arivaar
    avar sarva valla thaevanae
    avaraal koodaathathu ontumae illai
    ellaam avaraalae koodum
    avaraal ellaam koodum

    siraiyiruppai maattuvaar
    thaalppaalkalai utaippaar
    avar senaikalin karththarae
    avar arputhaththun thaevan
    athisayam seyvaar
    avaraalae ellaam koodum
    ellaam avaraalae koodum

  • Karthar en belanum கர்த்தர் என் பெலனும்

    கர்த்தர் என் பெலனும் என் கீதமும்
    நான் நம்பும் கன்மலையுமானாவர்
    கர்த்தர் என் கிருபை என்றைக்கும்
    நான் பாடுவேன் நான் போற்றிடுவேன்

    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா அல்லேலூயா

    அவர் கரமும் அவர் புயமும்
    மகிமையும் மகத்துவமும்
    அதிசயங்கள் செய்தது
    கிருபையும் சத்தியமும் இரக்கமும்
    அவர் அன்பும் வழி நடத்தியது

    அவர் மேய்ப்பர் அவர் மீட்பர்
    என் நேசர் பரிசுத்தர்
    தாழ்ச்சியடைகிலேனே
    ஜீவனுள்ள நாட்களெல்லாம்
    ஆலயத்தில் தங்குவதை
    வாஞ்சித்தே நாடிடுவேன்


    Karthar en belanum Lyrics in English

    karththar en pelanum en geethamum
    naan nampum kanmalaiyumaanaavar
    karththar en kirupai entaikkum
    naan paaduvaen naan pottiduvaen

    allaelooyaa allaelooyaa
    allaelooyaa allaelooyaa

    avar karamum avar puyamum
    makimaiyum makaththuvamum
    athisayangal seythathu
    kirupaiyum saththiyamum irakkamum
    avar anpum vali nadaththiyathu

    avar maeyppar avar meetpar
    en naesar parisuththar
    thaalchchiyataikilaenae
    jeevanulla naatkalellaam
    aalayaththil thanguvathai
    vaanjiththae naadiduvaen

  • Karthar aavi ennil asaivaadida கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட

    கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
    தாவீதைப்போல் பாடுவேன்
    பாடுவேன் 2 தாவீதைப்போல் பாடுவேன்

    கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
    தாவீதைப்போல் ஆடுவேன்
    ஆடுவேன் 2 தாவீதைப்போல் ஆடுவேன்

    கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
    தாவீதைப்போல் துதிப்பேன்
    துதிப்பேன் 2 தாவீதைப்போல் துதிப்பேன்

    கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
    தாவீதைப்போல் ஜெபிப்பேன்
    ஜெபிப்பேன் 2 தாவீதைப்போல் ஜெபிப்பேன்


    Karthar aavi ennil asaivaadida Lyrics in English

    karththar aavi ennil asaivaatida
    thaaveethaippol paaduvaen
    paaduvaen 2 thaaveethaippol paaduvaen

    karththar aavi ennil asaivaatida
    thaaveethaippol aaduvaen
    aaduvaen 2 thaaveethaippol aaduvaen

    karththar aavi ennil asaivaatida
    thaaveethaippol thuthippaen
    thuthippaen 2 thaaveethaippol thuthippaen

    karththar aavi ennil asaivaatida
    thaaveethaippol jepippaen
    jepippaen 2 thaaveethaippol jepippaen

  • Karthane Em Thunaiyaaneer கர்த்தனே எம் துணையானீர்

    கர்த்தனே எம் துணையானீர்
    நித்தமும் எம் நிழலானீர்
    கர்த்தனே எம் துணையானீர்

    1. எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்
      கர்த்தனே அடைக்கல மாயினார் (2)
      மனுமக்களில் இவர் போலுண்டோ
      விண் உலகிலும் இவர் சிறந்தவர் – கர்த்தனே
    2. பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்
      ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் (2)
      ராஜா உம் அன்பு எனைக் கண்டது
      உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை – கர்த்தனே
    3. சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்
      நம்பினோரும் எதிராக வந்திட்டார் (2)
      கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்
      ஐயா, உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை – கர்த்தனே
    4. ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
      ராஜனே, உமைப் பாடக்கூடுமோ (2)
      ஜீவனே உமக்களிக்கின்றேனே
      உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை – கர்த்தனே

    Karthane Em Thunaiyaaneer – கர்த்தனே எம் துணையானீர் Lyrics in English

    Karthane Em Thunaiyaaneer
    karththanae em thunnaiyaaneer
    niththamum em nilalaaneer
    karththanae em thunnaiyaaneer

    1. eththanai idar vanthu sernthaalum
      karththanae ataikkala maayinaar (2)
      manumakkalil ivar polunntoo
      vinn ulakilum ivar siranthavar – karththanae
    2. paavi entennaip palar thallinaar
      aavi illai entikalnthum vittar (2)
      raajaa um anpu enaik kanndathu
      ummaippol aiyaa, engum kanndathillai – karththanae
    3. suttaththaarum kaalaththil kulirnthittar
      nampinorum ethiraaka vanthittar (2)
      kolkai kooriyae palar pirinthittar
      aiyaa, ummaippol naan engum kanndathillai – karththanae
    4. aayiram naavukal neer thanthaalum
      raajanae, umaip paadakkoodumo (2)
      jeevanae umakkalikkintenae
      ummaippol aiyaa, engum kanndathillai – karththanae
  • Karthaave Umaku கர்த்தாவே உமது

    கர்த்தாவே உமது கூடாரத்தில்
    தங்கி வாழ்பவன் யார்
    குடியிருப்பவன் யார்

    உத்தமனாய் தினம் நடந்து
    நீதியிலே நிலை நிற்பவன்
    மனதார சத்தியத்தையே
    தினந்தோறும் பேசுபவனே

    நாவினால் புறங்கூறாமல்
    தோழனுக்குத் தீங்கு செய்யாமல்
    நிந்தையான பேச்சுக்களை
    பேசாமல் இருப்பவனே

    கர்த்தருக்குப் பயந்தவரை
    காலமெல்லாம் கனம் செய்பவன்
    ஆணையிட்டு நஷ்டம் வந்தாலும்
    தவறாமல் இருப்பவனே

    கைகள் தூய்மை உள்ளவன்
    இதய நேர்மை உள்ளவன்
    இரட்சிப்பின் தேவனையே
    எந்நாளும் தேடுபவனே


    Karthaave Umaku Lyrics in English

    karththaavae umathu koodaaraththil
    thangi vaalpavan yaar
    kutiyiruppavan yaar

    uththamanaay thinam nadanthu
    neethiyilae nilai nirpavan
    manathaara saththiyaththaiyae
    thinanthorum paesupavanae

    naavinaal purangaூraamal
    tholanukkuth theengu seyyaamal
    ninthaiyaana paechchukkalai
    paesaamal iruppavanae

    karththarukkup payanthavarai
    kaalamellaam kanam seypavan
    aannaiyittu nashdam vanthaalum
    thavaraamal iruppavanae

    kaikal thooymai ullavan
    ithaya naermai ullavan
    iratchippin thaevanaiyae
    ennaalum thaedupavanae

  • Karruth Thanthu Nataththuthakireer கற்றுத் தந்து நடத்துதகிறீர்

    கற்றுத் தந்து நடத்துதகிறீர்
    கண்டித்து உணர்த்திப் போதிக்கிறீர்
    ஆவியானவரே தூய ஆவியானவரே

    1. என்றென்றைக்கும் எங்களுடன்
      எப்போதும் கூட இருக்கின்றீர் (2)
      சத்திய ஆவியானவரே
      சாட்சியாய் வாழச் செய்பவரே (2)
      ஆவியானவரே… – 2
    2. போதிக்கின்றீர் சத்தியங்களை
      நினைவூட்டுகின்றீர் வசனங்களை (2)
      அனைத்தையும் சொல்லித் தருகின்ற
      ஆலோசகர் நீர்தானையா (2)
      ஆவியானவரே… – 2
    3. தேவனுக்குகந்த பலியாக
      அர்ப்பண வாழ்வு நான் வாழ
      மகிமை மேல் மகிமை தருகின்றீர்
      மருரூபம் ஆக்கி மகிழ்கின்றீர்
    4. ஊழியம் செய்யப் பிரித்தெடுத்து
      உலகெங்கும் தூது அனுப்புகிறீர்
      நற்செய்தி அருளும் நாயகரே
      உற்சாகப் படுத்தும் உன்னதரே
    5. முழு உண்மை நோக்கி நடத்துகின்றீர்
      வரப்போகும் அனைத்தும் தெரிவிக்கிறீர்
      தினம் தினம் தேற்றும் துணையாளரே
      எனையாண்டு நடத்தும் மணவாளரே
    6. உலகம் உம்மை அறிவதில்லை
      பெற்றுக் கொள்ள முடிவதில்லை
      எங்களுக்குள் நீர் ஜீவிக்கின்றீர்
      இதயத் துடிப்பாய் இயங்குகின்றீர்

    Karruth Thanthu Nataththuthakireer Lyrics in English

    kattuth thanthu nadaththuthakireer
    kanntiththu unarththip pothikkireer
    aaviyaanavarae thooya aaviyaanavarae

    1. ententaikkum engaludan
      eppothum kooda irukkinteer (2)
      saththiya aaviyaanavarae
      saatchiyaay vaalach seypavarae (2)
      aaviyaanavarae… – 2
    2. pothikkinteer saththiyangalai
      ninaivoottukinteer vasanangalai (2)
      anaiththaiyum sollith tharukinta
      aalosakar neerthaanaiyaa (2)
      aaviyaanavarae… – 2
    3. thaevanukkukantha paliyaaka
      arppana vaalvu naan vaala
      makimai mael makimai tharukinteer
      maruroopam aakki makilkinteer
    4. ooliyam seyyap piriththeduththu
      ulakengum thoothu anuppukireer
      narseythi arulum naayakarae
      ursaakap paduththum unnatharae
    5. mulu unnmai Nnokki nadaththukinteer
      varappokum anaiththum therivikkireer
      thinam thinam thaettum thunnaiyaalarae
      enaiyaanndu nadaththum manavaalarae
    6. ulakam ummai arivathillai
      pettuk kolla mutivathillai
      engalukkul neer jeevikkinteer
      ithayath thutippaay iyangukinteer
  • Karam Pidithu Unnai Yendrum கரம் பிடித்து உன்னை என்றும்

    கரம் பிடித்து உன்னை
    என்றும் நடத்திடுவார்
    கண்மணி போல் உன்னை
    என்றும் நடத்திடுவார்

    கலங்கிடாதே திகைத்திடாதே
    கர்த்தர் கரம் உனக்கு உண்டு பயந்திடாதே

    படுகுழியில் நீ விழுந்தாலும்
    பரத்திலிருந்து வந்து
    உன்னை தூக்கிடுவார்
    அக்கினியில் நீ நடந்தாலும்
    எதுவும் உன்னை சேதப்படுத்த முடியாதே – கலங்கிடாதே

    ஆறுகளை நீ கடந்தாலும்
    அவைகள் என்றும் உன்
    மீது புரள்வதில்லை
    காரிருளில் நீ நடந்தாலும்
    பாதைக்கு வெளிச்சமாக இருப்பாரே – கலங்கிடாதே

    சுழல் காற்று உன்னை சூழ்ந்தாலும்
    அவர் கிருபை உன்னை
    என்றும் தாங்கிடுமே
    சோதனையில் நீ அமிழ்ந்தாலும்
    சோர்ந்திடாதே உன்னை
    அவர் அணைப்பாரே – கலங்கிடாதே


    Karam Pidithu Unnai Yendrum Lyrics in English

    karam pitiththu unnai
    entum nadaththiduvaar
    kannmanni pol unnai
    entum nadaththiduvaar

    kalangidaathae thikaiththidaathae
    karththar karam unakku unndu payanthidaathae

    padukuliyil nee vilunthaalum
    paraththilirunthu vanthu
    unnai thookkiduvaar
    akkiniyil nee nadanthaalum
    ethuvum unnai sethappaduththa mutiyaathae – kalangidaathae

    aarukalai nee kadanthaalum
    avaikal entum un
    meethu puralvathillai
    kaarirulil nee nadanthaalum
    paathaikku velichchamaaka iruppaarae – kalangidaathae

    sulal kaattu unnai soolnthaalum
    avar kirupai unnai
    entum thaangidumae
    sothanaiyil nee amilnthaalum
    sornthidaathae unnai
    avar annaippaarae – kalangidaathae

  • Karam Pidithennai Vali Nadathum கரம் பிடித்தென்னை வழி நடத்தும்

    1. கரம் பிடித்தென்னை வழி நடத்தும்
      இயேசுவே என்னை நான் ஒப்புவிக்கிறேன் (2)
      பாதை தெரியாத பாவி நானைய்யா
      என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2)

    இயேசுவே இரங்குமே
    வழி நடத்துமே (2)

    1. பாவ இருள் நீக்கி வழி நடத்தும்
      பாவக்கறை போக்கி சுத்திகரியும் (2)
      செம்பாவம் அகற்றி வெண்மையாக்குமே
      என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2) — இயேசுவே
    2. நேசரே என்னை நீர் வழி நடத்தும்
      காருண்யத்தைக் காட்டி அழைத்துச் செல்லும் (2)
      உறைந்த மழையைப் போல் வெண்மையாக்குமே
      என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2) — இயேசுவே
    3. தீபம் காட்டி என்னை வழி நடத்தும்
      ஆவியை கொடுத்துத் தேற்றியருளும் (2)
      வெளிச்சத்தின் பாதையில் அழைத்துச் சென்று
      என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2) — இயேசுவே

    Karam Pidithennai Vali Nadathum Lyrics in English

    1. karam pitiththennai vali nadaththum
      Yesuvae ennai naan oppuvikkiraen (2)
      paathai theriyaatha paavi naanaiyyaa
      ennai um siththappati neer vali nadaththum (2)

    Yesuvae irangumae
    vali nadaththumae (2)

    1. paava irul neekki vali nadaththum
      paavakkarai pokki suththikariyum (2)
      sempaavam akatti vennmaiyaakkumae
      ennai um siththappati neer vali nadaththum (2) — Yesuvae
    2. naesarae ennai neer vali nadaththum
      kaarunnyaththaik kaatti alaiththuch sellum (2)
      uraintha malaiyaip pol vennmaiyaakkumae
      ennai um siththappati neer vali nadaththum (2) — Yesuvae
    3. theepam kaatti ennai vali nadaththum
      aaviyai koduththuth thaettiyarulum (2)
      velichchaththin paathaiyil alaiththuch sentu
      ennai um siththappati neer vali nadaththum (2) — Yesuvae