Author: admin

  • Kanmanipalae kaakkum கண்மணி போல் காக்கும்

    கண்மணி போல் காக்கும் இயேசு ராஜா
    கைவிடாத கர்த்தர் இயேசு ராஜா
    ஸ்தோத்திரம் கோடி ஸ்தோத்திரம்
    ஊற்றிடும் எந்நாவில் ஊற்றிடும்

    இயேசு ராஜனே ஸ்தோத்திரம்
    அல்லேலூயா ராஜராஜனே
    ஸ்தோத்திரம் அல்லேலுயா அல்லேலுயா

    நான் பிறந்த நாள் முதல் இந்த நாள்
    வரையிலும் ஆதரித்து வந்த இயேசுவே
    இந்த மட்டும் கைவிடாமல்
    இனி மேலும் கைவிடாமல் இன்றும்
    என்றும் தேற்றும் இயேசுவே
    தந்தை தாயின் பாசமோ உந்தன் பாசமாகுமோ
    சொந்த பந்த நேசமோ உந்தன் நேசமாகுமோ
    போதுமையா உந்தன் நேசமைய்யா

    தீமையான யாவையும் நன்மையாக மாற்றினீர்
    தீங்கு நீக்கி என்னை மீட்டினீர்
    இன்னல் வேளை வந்த போது
    நல்ல வேளாயாக வந்து
    நண்பனாக நன்மை செய்திட்டீர்
    இரக்கமுள்ள தேவனே இரங்கி வந்த நாதனே
    மீட்க வந்த மீட்பரே தேடி வந்த தெயவமே
    போதுமைய்யா உந்தன் நேசமைய்யா -2


    Kanmanipalae kaakkum Lyrics in English

    kannmanni pol kaakkum Yesu raajaa
    kaividaatha karththar Yesu raajaa
    sthoththiram koti sthoththiram
    oottidum ennaavil oottidum

    Yesu raajanae sthoththiram
    allaelooyaa raajaraajanae
    sthoththiram allaeluyaa allaeluyaa

    naan pirantha naal muthal intha naal
    varaiyilum aathariththu vantha Yesuvae
    intha mattum kaividaamal
    ini maelum kaividaamal intum
    entum thaettum Yesuvae
    thanthai thaayin paasamo unthan paasamaakumo
    sontha pantha naesamo unthan naesamaakumo
    pothumaiyaa unthan naesamaiyyaa

    theemaiyaana yaavaiyum nanmaiyaaka maattineer
    theengu neekki ennai meettineer
    innal vaelai vantha pothu
    nalla vaelaayaaka vanthu
    nannpanaaka nanmai seythittir
    irakkamulla thaevanae irangi vantha naathanae
    meetka vantha meetparae thaeti vantha theyavamae
    pothumaiyyaa unthan naesamaiyyaa -2

  • Kanmanee Nee Kanvalarai கண்மணி நீ கண்வளராய்

    கண்மணி நீ கண்வளராய்
    விண்மணி நீ உறங்கிடுவாய்
    கண்மணி நீ கண்வளராய்

    1. தூங்கு கண்ணே தூதர் தாலாட்ட
      நீங்கும் துன்பம் நித்திரை வர
      ஏங்கும் மக்கள் இன்னல் நீங்கிட
      தாங்கா துக்கம் துயர் மிஞ்சும் கடும் குளிரில்
      கந்தை துணி பொதிந்தாயோ
    2. சின்ன இயேசு செல்லப்பாலனே
      உன்னை நானும் ஏற்பேன் வேந்தனே
      என்னைப் பாரும் இன்ப மைந்தனே
      உன்னத தேவ வாக்குன்னில் நிறைவேற
      ஏழை மகவாய் வந்தனையோ
    3. வீடும் இன்றி முன்னனைதானோ
      காடும் குன்றும் சேர்ந்ததேனோ
      பாடும் கீதம் கேளாயோ நீயும்
      தேடும் மெய்யன்பர் உன்னடி பணிய
      ஏழ்மைக் கோலம் கொண்டனையோ

    Kanmanee Nee Kanvalarai Lyrics in English

    kannmanni nee kannvalaraay
    vinnmanni nee urangiduvaay
    kannmanni nee kannvalaraay

    1. thoongu kannnnee thoothar thaalaatta
      neengum thunpam niththirai vara
      aengum makkal innal neengida
      thaangaa thukkam thuyar minjum kadum kuliril
      kanthai thunni pothinthaayo
    2. sinna Yesu sellappaalanae
      unnai naanum aerpaen vaenthanae
      ennaip paarum inpa mainthanae
      unnatha thaeva vaakkunnil niraivaera
      aelai makavaay vanthanaiyo
    3. veedum inti munnanaithaano
      kaadum kuntum sernthathaeno
      paadum geetham kaelaayo neeyum
      thaedum meyyanpar unnati panniya
      aelmaik kolam konndanaiyo
  • Kanmalayin Maravil கன்மலையின் மறைவில்

    கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில்
    கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே (2)

    1. சகலத்தையும் செய்ய வல்லவரே
      நீர் நினைத்தது தடைபடாது (2)
      அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே (2) – கன்மலையின்
    2. நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர் (2)
      எழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இரங்கி பதில் அளித்தீர் (2) – கன்மலையின்

    Kanmalayin Maravil Lyrics in English

    Kanmalayin Maravil
    kanmalaiyin maraivil ullangaiyin naduvil
    kannkalin karuvilikalai pol immattum kaaththeerae (2)

    1. sakalaththaiyum seyya vallavarae
      neer ninaiththathu thataipadaathu (2)
      athinathin kaalaththil naerththiyaay seythu mutippavarae (2) – kanmalaiyin
    2. naalai naalukkaaka kavalai vaenndaam kaakaththai kavani enteer (2)
      elai naan kooppitta pothellaam irangi pathil aliththeer (2) – kanmalaiyin
  • Kanmalaiyin Kural Ithuve கன்மலையின் குரல் இதுவே

    கன்மலையின் குரல் இதுவே
    ஆண்டவர் இயேசுவின்
    அருள்மொழி கூறிடுவேன் – நற்செய்தி

    1. இயேசென்று சொன்னாலே
      யார் என்று கேட்டிடும்-2
      எண்ணற்ற மாந்தர்க்கு
      நற்செய்தி யார் சொல்லுவார்?
      என்னை நான் தருகின்றேன்
      ஏற்றுக்கொள்ள மாதூயார் ஆ… ஆ…
      பார்புகழ் போற்றும் எங்கள் இயேசு
      தேவன் அன்பினையே – நற்செய்தி
    2. அறிந்தும் அறியாமல்
      தெரிந்தும் தெரியாமல்-2
      வாழும் மாந்தர்க்கு
      சத்தியத்தை யார் சொல்வார்
      உன்னையே தந்திடுவாய்
      எழும்பி நீ புறப்படுவாய்
      பார் புகழ் போற்றும் இயேசுநாதன்
      அன்பை என்றும் சொல் – நற்செய்தி

    anmalaiyin Kural Ithuve – கன்மலையின் குரல் இதுவே Lyrics in English

    Kanmalaiyin Kural Ithuve

    kanmalaiyin kural ithuvae
    aanndavar Yesuvin
    arulmoli kooriduvaen – narseythi

    1. iyaesentu sonnaalae
      yaar entu kaetdidum-2
      ennnatta maantharkku
      narseythi yaar solluvaar?
      ennai naan tharukinten
      aettukkolla maathooyaar aa… aa…
      paarpukal pottum engal Yesu
      thaevan anpinaiyae – narseythi
    2. arinthum ariyaamal
      therinthum theriyaamal-2
      vaalum maantharkku
      saththiyaththai yaar solvaar
      unnaiyae thanthiduvaay
      elumpi nee purappaduvaay
      paar pukal pottum Yesunaathan
      anpai entum sol – narseythi
  • Kanmalaiyai Noaki Aaraadhipoam கன்மலையை நோக்கி ஆராதிப்போம்

    கன்மலையை நோக்கி ஆராதிப்போம்
    கன்மலையை நோக்கி துதிசெய்வோம் (2)
    அந்த கன்மலை கிறிஸ்துவே
    எங்கள் கன்மலை கிறிஸ்துவே (2)

    ராஜாவை நோக்கி ஆராதிப்போம்
    தேவனை நோக்கி துதிசெய்வோம் (2)
    அந்த ராஜா இயேசுவே
    எங்கள் தேவன் இயேசுவே (2)

    எஜமானை நோக்கி ஆராதிப்போம்
    எல்ஷடாய் நோக்கி துதிசெய்வோம் (2)
    அந்த எஜமான் இயசுவே
    எங்கள் எல்ஷடாய் இயேசுவே (2)

    இரட்சகரை நோக்கி ஆராதிப்போம்
    உன்னதரை நோக்கி துதிசெய்வோம் (2)
    அந்த இரட்சகர் இயேசுவே
    எங்கள் உன்னதர் இயேசுவே (2)

    Kanmalaiyai noakki aaraadhipoam
    Kanmalaiyai noakki thudhi seivoam (2)
    Andha kanmalai kristhuvae
    Engal kanmalai kristhuvae (2)

    Raajaavai noakki aaraadhipoam
    Kanmalaiyai noakki thudhi seivoam (2)
    Andha raajaa yaesuvae
    Engal theavan yaesuvae (2)

    Ejamaanai noakki aaraadhipoam
    Elshadaai noakki thudhi seivoam (2)
    Andha ejamaan yaesuvae
    Engal elshaddaai yaesuvae (2)

    Ratchagarai noakki aaraadhipoam
    Unnadharai noakki thudhi seivoam (2)
    Andha ratchagar yaesuvae
    Engal unnadhar yaesuvae (2)


    Kanmalaiyai Noaki Aaraadhipoam – கன்மலையை நோக்கி ஆராதிப்போம் Lyrics in English

    Kanmalaiyai Noaki Aaraadhipoam

    kanmalaiyai Nnokki aaraathippom
    kanmalaiyai Nnokki thuthiseyvom (2)
    antha kanmalai kiristhuvae
    engal kanmalai kiristhuvae (2)

    raajaavai Nnokki aaraathippom
    thaevanai Nnokki thuthiseyvom (2)
    antha raajaa Yesuvae
    engal thaevan Yesuvae (2)

    ejamaanai Nnokki aaraathippom
    elshadaay Nnokki thuthiseyvom (2)
    antha ejamaan iyasuvae
    engal elshadaay Yesuvae (2)

    iratchakarai Nnokki aaraathippom
    unnatharai Nnokki thuthiseyvom (2)
    antha iratchakar Yesuvae
    engal unnathar Yesuvae (2)

    Kanmalaiyai noakki aaraadhipoam
    Kanmalaiyai noakki thudhi seivoam (2)
    Andha kanmalai kristhuvae
    Engal kanmalai kristhuvae (2)

    Raajaavai noakki aaraadhipoam
    Kanmalaiyai noakki thudhi seivoam (2)
    Andha raajaa yaesuvae
    Engal theavan yaesuvae (2)

    Ejamaanai noakki aaraadhipoam
    Elshadaai noakki thudhi seivoam (2)
    Andha ejamaan yaesuvae
    Engal elshaddaai yaesuvae (2)

    Ratchagarai noakki aaraadhipoam
    Unnadharai noakki thudhi seivoam (2)
    Andha ratchagar yaesuvae
    Engal unnadhar yaesuvae (2)

  • Kankindra Devan Nam Devan காண்கின்ற தேவன் நம் தேவன்

    காண்கின்ற தேவன் நம் தேவன்
    காலமும் அவரைத் துதித்திடுவோம்
    அல்லேலூயா – அல்லேலூயா (2)

    1. தம்மைத் தேடும் உணர்வுள்ளவன்
      தரணியில் எவரேனும் உண்டோ
      கர்த்தர் இயேசு காண்கின்றார்
      கருத்தாய் அவரை தேடிடுவோம்
    2. ஆவியிலே நொறுக்கப்பட்டு
      ஆண்டவர் வார்த்தைக்கு நடுங்குகிற
      அன்பு இதயம் காண்கின்றார்
      அணுகிடுவோம் நாம் கண்ணீரோடு
    3. உத்தம இதயம் கொண்டிருப்போம்
      உன்னத வல்லமை பெற்றிடுவோம்
      கர்த்தரின் கண்கள் பூமியெங்கும்
      கருத்தாய் நோக்கிப் பார்க்கின்றன
    4. ஆண்டவர் வார்த்தைக்குப் பயந்து
      அவரது கிருபைக்கு காத்திருந்தால்
      பஞ்ச காலத்தில் உணவளிக்க
      பரிவாய் நம்மைப் பார்க்கின்றார்.

    Kankindra Devan Nam Devan Lyrics in English

    kaannkinta thaevan nam thaevan
    kaalamum avaraith thuthiththiduvom
    allaelooyaa – allaelooyaa (2)

    1. thammaith thaedum unarvullavan
      tharanniyil evaraenum unntoo
      karththar Yesu kaannkintar
      karuththaay avarai thaediduvom
    2. aaviyilae norukkappattu
      aanndavar vaarththaikku nadungukira
      anpu ithayam kaannkintar
      anukiduvom naam kannnneerodu
    3. uththama ithayam konntiruppom
      unnatha vallamai pettiduvom
      karththarin kannkal poomiyengum
      karuththaay Nnokkip paarkkintana
    4. aanndavar vaarththaikkup payanthu
      avarathu kirupaikku kaaththirunthaal
      panja kaalaththil unavalikka
      parivaay nammaip paarkkintar.
  • Kanikkaiyaga Vanthaen Kanivodu காணிக்கையாக வந்தேன் கனிவோடு

    காணிக்கையாக வந்தேன் கனிவோடு ஏற்றிடுவாய்

    படைத்தவா பணிகின்றேன் பரமனே புகழ்கின்றேன்

    குயவன் நீயே களிமண் நானல்லவா

    குன்றாத உனது மகிமை நான் சொல்லவா

    இறைவனே ஆகட்டும் உன் உளமே

    அழகான உலகம் அதில் ஒரு மனிதம் அன்பாக நீ படைத்தாய்

    அனைவரும் மகிழ்ந்து ஆனந்தம் பகிர்ந்து அமைத்திட நீ பணித்தாய் – 2

    எல்லாமே உனதன்றோ என்றே யாம் உணர்ந்தோம்

    வல்லவா உம் கையில் யாம் கொணர்ந்தோம்

    உம் சித்தமே நிறைவேறுக உம் திட்டமே எங்கும் நிறைவாகுக

    சூடாத மலரும் சுவைக்காத உணவும் கையிலே பயன் என்ன

    காய்க்காத மரமும் கனியில்லா கொடியும் காய்ந்தும் இழப்பென்ன – 2

    எம் வாழ்வின் பொருளாக உம் மீட்பின் அருளாக

    உம் கையில் எம்மை யாம் கொடுத்தோம்

    உம் சித்தமே நிறைவேறுக உம் திட்டமே எங்கும் நிறைவாகுக


    Kanikkaiyaga Vanthaen Kanivodu Lyrics in English

    kaannikkaiyaaka vanthaen kanivodu aettiduvaay

    pataiththavaa pannikinten paramanae pukalkinten

    kuyavan neeyae kalimann naanallavaa

    kuntatha unathu makimai naan sollavaa

    iraivanae aakattum un ulamae

    alakaana ulakam athil oru manitham anpaaka nee pataiththaay

    anaivarum makilnthu aanantham pakirnthu amaiththida nee panniththaay – 2

    ellaamae unathanto ente yaam unarnthom

    vallavaa um kaiyil yaam konarnthom

    um siththamae niraivaeruka um thittamae engum niraivaakuka

    soodaatha malarum suvaikkaatha unavum kaiyilae payan enna

    kaaykkaatha maramum kaniyillaa kotiyum kaaynthum ilappenna – 2

    em vaalvin porulaaka um meetpin arulaaka

    um kaiyil emmai yaam koduththom

    um siththamae niraivaeruka um thittamae engum niraivaakuka

  • Kanikkai Tharum Neram காணிக்கை தரும் நேரம்

    காணிக்கை தரும் நேரம்– நான்

    என் ம‌ன‌ம் த‌ருகின்றேன்-2

    ஏற்ற‌ருளும் தெய்வ‌மே

    எளிய‌வ‌ன் த‌ருகின்ற‌ காணிக்கையை-2

    ப‌டைப்புக்க‌ள் ப‌ல‌வாகினும்

    ப‌ர‌ம‌ன் உம‌க்கே சொந்த‌ம் -2-அதில்

    ம‌ல‌ராகும் என் ம‌ன‌ம் உன்னிட‌த்திலே-2

    ம‌ண‌ம் காண‌ ஏற்றிடுமே-2

    பிற‌ர‌ன்பு ப‌ணிக‌ளெல்லாம்

    த‌லைவ‌ன் உம‌த‌ன்றோ-2- என்றும்

    உம‌த‌ன்புப் ப‌லியினில் என் வாழ்வினை-2

    ப‌லியாக‌ ஏற்றிடுமே-2


    Kanikkai Tharum Neram Lyrics in English

    kaannikkai tharum naeram– naan

    en ma‌na‌m tha‌rukinten-2

    aetta‌rulum theyva‌mae

    eliya‌va‌n tha‌rukinta‌ kaannikkaiyai-2

    pa‌taippukka‌l pa‌la‌vaakinum

    pa‌ra‌ma‌n uma‌kkae sontha‌m -2-athil

    ma‌la‌raakum en ma‌na‌m unnida‌ththilae-2

    ma‌na‌m kaana‌ aettidumae-2

    pira‌ra‌npu pa‌nnika‌lellaam

    tha‌laiva‌n uma‌tha‌nto-2- entum

    uma‌tha‌npup pa‌liyinil en vaalvinai-2

    pa‌liyaaka‌ aettidumae-2

  • Kanikkai Thara Naan Varugintren காணிக்கை தர நான் வருகின்றேன்

    காணிக்கை தர நான் வருகின்றேன்

    உன் கரங்களில் என்னைத் தருகின்றேன்

    காணிக்கை தர நான் வருகின்றேன் (2)

    என்னக் கொடுத்தாலும் பயனில்லை நான்

    என்னைக் கொடுக்காமல் பொருள் கொடுத்தால் (2)

    என்னையே தான் நீ கேட்கின்றாய் – நான்

    என்னையே முழுவதும் தருகின்றேன் (2)

    சிந்தனை சொல் செயல் திறன் அனைத்தும் – மனம்

    உள்ளெழும் ஆசைகள் ஒவ்வொன்றும் (2)

    ஒரு துளி நீராய்க் கலக்கின்றேன் – அதை

    பயனுள்ள பலியாய் மாற்றிடுவாய் (2)


    Kanikkai Thara Naan Varugintren Lyrics in English

    kaannikkai thara naan varukinten

    un karangalil ennaith tharukinten

    kaannikkai thara naan varukinten (2)

    ennak koduththaalum payanillai naan

    ennaik kodukkaamal porul koduththaal (2)

    ennaiyae thaan nee kaetkintay – naan

    ennaiyae muluvathum tharukinten (2)

    sinthanai sol seyal thiran anaiththum – manam

    ullelum aasaikal ovvontum (2)

    oru thuli neeraayk kalakkinten – athai

    payanulla paliyaay maattiduvaay (2)

  • Kanikkai Thanthom Karthavae காணிக்கை தந்தோம் கர்த்தாவே

    காணிக்கை தந்தோம் கர்த்தாவே

    ஏற்றுக்கொள் எம்மை இப்போதே

    கண்கொண்டு பாரும் இறைவனின் மகனே

    காணிக்கை யார் தந்தார் நீர்தானே

    நாங்கள் தந்த காணிக்கை எல்லாம்

    இரட்சகர் கொடுத்தது

    மேகம் சிந்தும் நீர்த்துளியெல்லாம் பூமி கொடுத்தது

    காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்

    ஆகாயம் மாறும் இறைவனின் மகனே

    ஆனாலும் உம் அன்பு மாறாது

    ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதே

    ஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே

    கண்ணீரைப்போல காணிக்கை இல்லை

    கண்கொண்டு பாரும் இறைவனின் மகனே

    கண்ணீரின் அர்த்தங்கள் நீர்தானே

    காணிக்கை தான் செலுத்த வந்தோம்

    கருணை கிடைக்கட்டும்

    தேவன் தந்த ஜீவன் எல்லாம்

    புனிதம் அடையட்டும்

    என்னண்டை வாரும் பாவங்கள் தீரும்

    ஏனென்று கேளும் இறைவனின் மகனே

    எம்மையே காணிக்கை தந்தோமே


    Kanikkai Thanthom Karthavae Lyrics in English

    kaannikkai thanthom karththaavae

    aettukkol emmai ippothae

    kannkonndu paarum iraivanin makanae

    kaannikkai yaar thanthaar neerthaanae

    naangal thantha kaannikkai ellaam

    iratchakar koduththathu

    maekam sinthum neerththuliyellaam poomi koduththathu

    kaalangal maarum kolangal maarum

    aakaayam maarum iraivanin makanae

    aanaalum um anpu maaraathu

    aalayaththin vaasal vanthaal alukai varukuthae

    aanamattum aluthuvittal amaithi perukuthae

    kannnneeraippola kaannikkai illai

    kannkonndu paarum iraivanin makanae

    kannnneerin arththangal neerthaanae

    kaannikkai thaan seluththa vanthom

    karunnai kitaikkattum

    thaevan thantha jeevan ellaam

    punitham ataiyattum

    ennanntai vaarum paavangal theerum

    aenentu kaelum iraivanin makanae

    emmaiyae kaannikkai thanthomae