Author: admin

  • Kanikkai Thanthom Kanivai Yerpai காணிக்கை தந்தோம் கனிவாய் ஏற்பாய்

    காணிக்கை தந்தோம் கனிவாய் ஏற்பாய்

    காலத்தைக் கடந்தவா இறைவா

    எம் கண்ணீரைத் தருகின்றோம் தலைவா –2

    கண்ணீரிலும் செந்நீரிலும்

    மூழ்கிடும் எம் மண்ணைத் தருகின்றோம்

    ஏற்பாய் என் தேவா (2) –2

    காயமும் குருதியும் நிதம் காணும் –2

    எம் உறவுகளைத் தருகின்றோம்

    ஏற்றிடுவாய் நிலை மாற்றிடுவாய்

    துன்பங்களில் வாடுகின்ற

    நொறுங்குண்ட உள்ளத்தைத் தருகின்றோம்

    ஏற்பாய் என் தேவா (2) –2

    நியாயமும் நீதியும் இனி நிலவ –2

    எம் நிலைகளையே ஏற்றிடுவாய்

    ஏற்றிடுவாய் நிலை மாற்றிடுவாய்


    Kanikkai Thanthom Kanivai Yerpai Lyrics in English

    kaannikkai thanthom kanivaay aerpaay

    kaalaththaik kadanthavaa iraivaa

    em kannnneeraith tharukintom thalaivaa –2

    kannnneerilum senneerilum

    moolkidum em mannnnaith tharukintom

    aerpaay en thaevaa (2) –2

    kaayamum kuruthiyum nitham kaanum –2

    em uravukalaith tharukintom

    aettiduvaay nilai maattiduvaay

    thunpangalil vaadukinta

    norungunnda ullaththaith tharukintom

    aerpaay en thaevaa (2) –2

    niyaayamum neethiyum ini nilava –2

    em nilaikalaiyae aettiduvaay

  • Kangalai Yeredupen Maameru கண்களை ஏறெடுப்பேன் – மாமேரு

    கண்களை ஏறெடுப்பேன் – மாமேரு நேராய் என்
    கண்களை ஏறெடுப்பேன்

    விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்து
    எண்ணில்லா ஒத்தாசை என்றனுக்கே வரும்

    1. காலைத் தள்ளாட வொட்டார் – உறங்காது காப்பவர்
      காலைத் தள்ளாட வொட்டார்
      வேலையில் நின்றிஸ்ரவேலரைக் காப்பவர்
      காலையும் மாலையும் கன்னுரண்காதவர் – கண்
    2. பக்தர் நிழல் அவரே – என்னை ஆதரித்திடும்
      பக்தர் நிழல் அவரே
      எக்கால நிலைமையில் எனைச் சேதப்படுத்தாது
      அக்கோலம் கொண்டோனை அக்காலம் புரியவே – கண்
    3. எல்லாத் தீமைகட்கும் – என்னை விலக்கியே
      எல்லாத் தீமைகட்கும்
      பொல்லா உலகினில் போக்குவரத்தையும்
      நல்லாத்து மாவையும் நாடோறும் காப்பவர் – கண்

    Kangalai Yeredupen Maameru Lyrics in English

    kannkalai aeraெduppaen – maamaeru naeraay en
    kannkalai aeraெduppaen

    vinnmann unndaakkiya viththakanidamirunthu
    ennnnillaa oththaasai entanukkae varum

    1. kaalaith thallaada vottar – urangaathu kaappavar
      kaalaith thallaada vottar
      vaelaiyil nintisravaelaraik kaappavar
      kaalaiyum maalaiyum kannurannkaathavar – kann
    2. pakthar nilal avarae – ennai aathariththidum
      pakthar nilal avarae
      ekkaala nilaimaiyil enaich sethappaduththaathu
      akkolam konntoonai akkaalam puriyavae – kann
    3. ellaath theemaikatkum – ennai vilakkiyae
      ellaath theemaikatkum
      pollaa ulakinil pokkuvaraththaiyum
      nallaaththu maavaiyum naatoorum kaappavar – kann
  • Kangalai yeredupen கண்களை ஏறெடுப்பேன்

    கண்களை ஏறெடுப்பேன்
    என் கண்களை ஏறெடுப்பேன்
    அல்பா ஓமேகா என் தேவன் நீர்
    கண்களை ஏறெடுப்பேன்

    துன்பங்கள் என்னை சூழ்ந்தாலும்
    தனிமையில் நான் நடந்தாலும்
    அஞ்சிடேன் கர்த்தரை நோக்கிடுவேன்
    அவரே என் ஆதரவே

    நன்மையும் கிருபையும்
    என்னை என்றும் தொடருமே – என்
    இருதயம் உம்மையே சார்ந்திருக்கும்
    உம்மில் நான் செழித்திருப்பேன்


    Kangalai yeredupen Lyrics in English

    kannkalai aeraெduppaen
    en kannkalai aeraெduppaen
    alpaa omaekaa en thaevan neer
    kannkalai aeraெduppaen

    thunpangal ennai soolnthaalum
    thanimaiyil naan nadanthaalum
    anjitaen karththarai Nnokkiduvaen
    avarae en aatharavae

    nanmaiyum kirupaiyum
    ennai entum thodarumae – en
    iruthayam ummaiyae saarnthirukkum
    ummil naan seliththiruppaen

  • Kangalai Pathiya கண்களை பதிய

    கண்களை பதிய வைப்போம்
    கர்த்தராம் இயேசுவின் மேல்
    கடந்ததை மறந்திடுவோம்
    தொடர்ந்து முன் செல்லுவோம்

    1. சூழ்ந்து நிற்கும் சுமைகள்
      நெருங்கி பற்றும் பாவங்கள்
      உதறித் தள்ளிவிட்டு
      ஓடுவோம் உறுதியு
    2. இழிவை எண்ணாமலே
      சிலுவையை சுமந்தாரே
      வல்லவர் அரியணையின்
      வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்
    3. தமக்கு வந்த எதிர்ப்பை
      தாங்கி கொண்ட அவரை
      சிந்தையில் நிறுத்திடுவோம் –
      மனம் சோர்ந்து
      போகமாட்டோம்
    4. ஓட்டத்தை தொடங்கினவர்
      தொடர்ந்து நடத்திடுவார் – நம்
      நிறைவு செய்திடுவார்
      நிச்சயம் பரிசு உண்டு!
    5. மேகம் போன்ற சாட்சிகள்
      நம்மை சூழ்ந்து நிற்க
      நியமித்த ஓட்டத்திலே
      ஓடுவோம் பொறுமையோடு!
    6. பாவத்திற்கு எதிராய்
      போரட்டம் நமக்கு உண்டு
      இரத்தம் சிந்தும் அளவு
      எதிர்த்து நின்றிடுவோம்!
    7. தடைகள் நீக்கும் இயேசு
      நமக்கு முன் செல்கிறார்
      தடை செய்யும் கற்களெல்லாம்
      முன்னேற்றும் படிகளாகும்!

    Kangalai Pathiya Lyrics in English

    kannkalai pathiya vaippom
    karththaraam Yesuvin mael
    kadanthathai maranthiduvom
    thodarnthu mun selluvom

    1. soolnthu nirkum sumaikal
      nerungi pattum paavangal
      utharith thallivittu
      oduvom uruthiyu
    2. ilivai ennnnaamalae
      siluvaiyai sumanthaarae
      vallavar ariyannaiyin
      valappakkam veettirukkintar
    3. thamakku vantha ethirppai
      thaangi konnda avarai
      sinthaiyil niruththiduvom –
      manam sornthu
      pokamaattaோm
    4. ottaththai thodanginavar
      thodarnthu nadaththiduvaar – nam
      niraivu seythiduvaar
      nichchayam parisu unndu!
    5. maekam ponta saatchikal
      nammai soolnthu nirka
      niyamiththa ottaththilae
      oduvom porumaiyodu!
    6. paavaththirku ethiraay
      porattam namakku unndu
      iraththam sinthum alavu
      ethirththu nintiduvom!
    7. thataikal neekkum Yesu
      namakku mun selkiraar
      thatai seyyum karkalellaam
      munnaettum patikalaakum!
  • Kangal Pannir Tharum Ullam Vandhu Vidum கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும்

    கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும்
    தெய்வ திருமகவே
    உன் தங்க மேனிக்கு அன்பு தாலாட்டு
    ஏழைப் பாடுகின்றேன் – (2)
    கண்ணல்லோ பொன்னல்லோ, ஆராரோ ஆரீரோ

    1. நித்தியம் துறந்தாய் நீ இத்திரை பிறந்தாய்
      உன் சத்தியத்தினை ஏற்பேன் நானையா இத்திரை பிறந்தாய்
      ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் – (2) — கண்கள்
    2. இந்த பாவிகட்காய் நீர் சொந்த பூமி விட்டு
      இது என்ன தியாகமோ என்ன அன்பிதோ சொந்த பூமி விட்டு
      ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் – (2) — கண்கள்

    Kangal Pannir Tharum Ullam Vandhu Vidum Lyrics in English

    kannkal panneer tharum ullam vanthu vidum
    theyva thirumakavae
    un thanga maenikku anpu thaalaattu
    aelaip paadukinten – (2)
    kannnallo ponnallo, aaraaro aareero

    1. niththiyam thuranthaay nee iththirai piranthaay
      un saththiyaththinai aerpaen naanaiyaa iththirai piranthaay
      aelaip paadukinten intha aelaip paadukinten – (2) — kannkal
    2. intha paavikatkaay neer sontha poomi vittu
      ithu enna thiyaakamo enna anpitho sontha poomi vittu
      aelaip paadukinten intha aelaip paadukinten – (2) — kannkal
  • Kandirgalo Siluvaiyil Marikkum Yesuvai கண்டீர்களோ சீலுவையில் மரிக்கும் இயேசுவை

    கண்டீர்களோ சீலுவையில்
    மரிக்கும் இயேசுவை
    கண்டீர்களோ காயங்களில்
    சொரியும் ரத்தத்தை

    மன்னியும் என்ற வேண்டலை
    கேட்டீர்களே ஐயோ
    ஏன் கைவிட்டீர் என்றார்
    அதை மறக்கக்கூடுமோ

    கண்மூடி தலை சாயவே
    முடிந்தது என்றார்
    இவ்வாறு லோக மீட்பையே
    அன்பாய் உண்டாக்கினார்

    அவ்வேண்டல் ஓலம் காயத்தால்
    ஈடேற்றம் வந்ததே
    ஆ பாவீ இதை நோக்குங்கால்
    உன் தோஷம் தீருமே

    சீர்கெட்டு மாண்டு போகையில்
    பார்த்தேன் என் மீட்பரை
    கண்டேன் கண்டேன் சிலுவையில்
    மரிக்கும் இயேசுவை


    Kandirgalo Siluvaiyil Marikkum Yesuvai Lyrics in English

    kannteerkalo seeluvaiyil
    marikkum Yesuvai
    kannteerkalo kaayangalil
    soriyum raththaththai

    manniyum enta vaenndalai
    kaettirkalae aiyo
    aen kaivittir entar
    athai marakkakkoodumo

    kannmooti thalai saayavae
    mutinthathu entar
    ivvaatru loka meetpaiyae
    anpaay unndaakkinaar

    avvaenndal olam kaayaththaal
    eetaettam vanthathae
    aa paavee ithai Nnokkungaal
    un thosham theerumae

    seerkettu maanndu pokaiyil
    paarththaen en meetparai
    kanntaen kanntaen siluvaiyil
    marikkum Yesuvai

  • Kandene Um Thuya கண்டேனே உம் தூய

    கண்டேனே உம் தூய அன்பை
    அதில் களங்கம் இல்லையே
    கேட்டேனே உம் அன்பின் குரலை
    உள்ளம் நொறுங்கின நேரத்தில்

    பணத்தின் பலத்தால் சேர்ந்திடும்
    உன் நண்பர்கள் உருவாக்கும் குழிகளில்
    ஒரு நாளில் நீ வீழ்வாயோ
    உதடுகளோ இனிமை பேசும்
    ஆனால் அதற்குள் விஷமும் சேரும்
    எந்தன் இயேசு உண்மை தேவன்
    உன் கண்ணீரின் வேண்டுதல்
    கேட்பார் கேட்பார்

    உடைந்த மனதின் துயரங்களை அறிபவர்
    பாலைவனத்தின் தனலிலும்
    மாறாதவர் அல்லவோ
    மரணத்தின் படுக்கையை மாற்றி
    புது வாழ்வும் எனக்கு ஈந்தீர்
    உயரங்களில் சாட்சியாக்கும்
    தம் அற்புதமாம் வல்ல
    கரங்கள் கரங்கள்

    Kandaenae um thooya anbai
    Adhil kalangam illaiyae
    Kaetaenae um anbin kuralai
    Ullam norungina naerathil

    Panaththin balathaal saernthidum
    Un nanbargal uruvaakum kuzhigalil
    Oru naalil nee veezhvaayoa
    Udhadugalao inimai paesum
    Aanaal adharkkul vishamum saerum
    Endhan yaesu unmai dhaevan
    Un kanneerin vaenduthal
    Kaetpaar kaetpaar

    Udaindha manadhin thuyarangalai aribavar
    Paalaivanathil thanalilum
    Maaraadhavar allavoa
    Maranathin padukaiyai maatri
    Pudhu vaazhvu enakku eendheer
    Uyarangalil saatchiyaakkum
    Tham arpudhamaam Valla
    Karangal karangal


    Kandene Um Thuya – கண்டேனே உம் தூய Lyrics in English

    Kandene Um Thuya
    kanntaenae um thooya anpai
    athil kalangam illaiyae
    kaettaenae um anpin kuralai
    ullam norungina naeraththil

    panaththin palaththaal sernthidum
    un nannparkal uruvaakkum kulikalil
    oru naalil nee veelvaayo
    uthadukalo inimai paesum
    aanaal atharkul vishamum serum
    enthan Yesu unnmai thaevan
    un kannnneerin vaennduthal
    kaetpaar kaetpaar

    utaintha manathin thuyarangalai aripavar
    paalaivanaththin thanalilum
    maaraathavar allavo
    maranaththin padukkaiyai maatti
    puthu vaalvum enakku eentheer
    uyarangalil saatchiyaakkum
    tham arputhamaam valla
    karangal karangal

    Kandaenae um thooya anbai
    Adhil kalangam illaiyae
    Kaetaenae um anbin kuralai
    Ullam norungina naerathil

    Panaththin balathaal saernthidum
    Un nanbargal uruvaakum kuzhigalil
    Oru naalil nee veezhvaayoa
    Udhadugalao inimai paesum
    Aanaal adharkkul vishamum saerum
    Endhan yaesu unmai dhaevan
    Un kanneerin vaenduthal
    Kaetpaar kaetpaar

    Udaindha manadhin thuyarangalai aribavar
    Paalaivanathil thanalilum
    Maaraadhavar allavoa
    Maranathin padukaiyai maatri
    Pudhu vaazhvu enakku eendheer
    Uyarangalil saatchiyaakkum
    Tham arpudhamaam Valla
    Karangal karangal

  • Kanden kalvariyin katchi கண்டேன் கல்வாரியின் காட்சி

    கண்டேன் கல்வாரியின் காட்சி
    கண்ணில் உதிரம் சிந்துதே
    அன்பான அண்ணல் நம் இயேசு
    நமக்காய் பட்ட பாடுகள்

    கல்வாரி மலை மீதிலே
    கள்ளர்கள் மத்தியிலே
    சிலுவையில் அறைந்தனரே
    உனக்காய் ஜீவன் விட்டாரே

    பாழும் உலகத்தின்
    பாவப்பிணி போக்க
    சிலுவை சுமந்து போகும்
    காட்சி கண்முன் போகும்

    பாவ உலகத்தில்
    ஜீவிக்கும் மானிடனே
    பாரும் அவர் உனக்காய்
    குருசில் தொங்கும் காட்சியை


    Kanden kalvariyin katchi Lyrics in English

    kanntaen kalvaariyin kaatchi
    kannnnil uthiram sinthuthae
    anpaana annnal nam Yesu
    namakkaay patta paadukal

    kalvaari malai meethilae
    kallarkal maththiyilae
    siluvaiyil arainthanarae
    unakkaay jeevan vittarae

    paalum ulakaththin
    paavappinni pokka
    siluvai sumanthu pokum
    kaatchi kannmun pokum

    paava ulakaththil
    jeevikkum maanidanae
    paarum avar unakkaay
    kurusil thongum kaatchiyai

  • Kanden En Kan Kulira கண்டேன் என் கண்குளிர

    கண்டேன் என் கண்குளிர – கர்த்தனையின்று
    கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் – கண்

    1.பெத்தலேம் சத்திர முன்னணையில்
    உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் – கண்

    2.தேவாதி தேவனை, தேவசேனை
    ஓயாது – தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் – கண்

    3.பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை,
    ஆவேந்தர் – அடிதொழும் அன்பனை என் இன்பனை நான் – கண்

    4.முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை,
    இத்தரை – மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக் – கண்

    5.மண்ணோர் இருள் போக்கும் மாமணியை
    விண்ணோரும் – வேண்டிநிற்கும் விண்மணியைக் கண்மணியைக் – கண்

    6.அண்டினோர்க் கன்புருவாம் ஆரணனை
    கண்டோர்கள் – கலி தீர்க்கும் காரணனை, பூரணனைக் – கண்

    7.அன்னையாம் – கன்னியும் ஐயனுடன்
    முன்னறி – யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக் – கண்


    Kanden En Kan Kulira Lyrics in English

    kanntaen en kannkulira – karththanaiyintu
    konndaadum vinnnnorkal komaanaik kaiyilaenthik – kann

    1.peththalaem saththira munnannaiyil
    uttaோruk kuyirtharum unnmaiyaam en ratchakanaik – kann

    2.thaevaathi thaevanai, thaevasenai
    oyaathu – thoththarikkum oppunikar attavanaik – kann

    3.paarvaenthar thaetivarum pakthar paranai,
    aavaenthar – atitholum anpanai en inpanai naan – kann

    4.muththolir karththaavaam munnavanai,
    iththarai – meetka enai nadaththi vantha mannavanaik – kann

    5.mannnnor irul pokkum maamanniyai
    vinnnnorum – vaenntinirkum vinnmanniyaik kannmanniyaik – kann

    6.anntinork kanpuruvaam aarananai
    kanntoorkal – kali theerkkum kaarananai, poorananaik – kann

    7.annaiyaam – kanniyum aiyanudan
    munnari – yaappasuvin pullannaiyil unnalakaik – kann

  • Kandaenae um thooya கண்டேனே உம் தூய

    கண்டேனே உம் தூய அன்பை
    அதில் களங்கம் இல்லையே
    கேட்டேனே உம் அன்பின் குரலை
    உள்ளம் நொறுங்கின நேரத்தில்

    பணத்தின் பலத்தால் சேர்ந்திடும்
    உன் நண்பர்கள் – உருவாக்கும் குழிகளில்
    ஒரு நாளில் நீ வீழ்வாயோ
    உதடுகளோ இனிமை பேசும்
    ஆனால் அதற்குள் விஷமும் சேரும்
    என்னை இயேசு உண்மை தேவன்
    உன் கண்ணீரின் வேண்டுதல்
    கேட்பார் கேட்பார்

    உடைந்த மனதில் துயரங்களை அறிபவர்
    பாலைவனத்தின் தனலிலும்
    மாறாதவர் அல்லவோ
    மரணத்தின் படுக்கையை மாற்றி
    புது வாழ்வும் எனக்கும் ஈந்தீர்
    உயரங்களில் சாட்சியாக்கும்
    தம் அற்புதமாம் வல்ல கரங்கள்


    Kandaenae um thooya Lyrics in English

    kanntaenae um thooya anpai
    athil kalangam illaiyae
    kaettaenae um anpin kuralai
    ullam norungina naeraththil

    panaththin palaththaal sernthidum
    un nannparkal – uruvaakkum kulikalil
    oru naalil nee veelvaayo
    uthadukalo inimai paesum
    aanaal atharkul vishamum serum
    ennai Yesu unnmai thaevan
    un kannnneerin vaennduthal
    kaetpaar kaetpaar

    utaintha manathil thuyarangalai aripavar
    paalaivanaththin thanalilum
    maaraathavar allavo
    maranaththin padukkaiyai maatti
    puthu vaalvum enakkum eentheer
    uyarangalil saatchiyaakkum
    tham arputhamaam valla karangal