Author: admin

  • Kanaththirkum Makimaikkum Paaththirarae கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே

    கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே
    உம்மை துதித்து பாடுகிறோம்
    கிருபை பெருகுதப்பா – உங்க மகிமை இறங்குதப்பா
    ஆராதனை ஆராதனை (2)

    1. இரண்டு மூன்று பேர்கள் ஒரு மனமாய்த் துதித்தால்
      நான் இருப்பேன் என்றீரே – என் துதியில் வாழ்பவரே
      ஆராதனை ஆராதனை (2)
    2. அநேக ஸ்தோத்திரத்தில் உம் கிருபை பெருகுதப்பா
      உங்க கிருபை பெருகும்போது – உங்க மகிமை விளங்குதப்பா
      ஆராதனை ஆராதனை (2)
    3. உம்மை மகிமைப் படுத்துகிற எந்த ஸ்தானத்திலும்
      நீர் இறங்கி வந்திடுவீர் – எம்மை ஆசீர்வதித்திடுவீர்
      ஆராதனை ஆராதனை (2)

    Kanaththirkum Makimaikkum Paaththirarae Lyrics in English

    kanaththirkum makimaikkum paaththirarae
    ummai thuthiththu paadukirom
    kirupai perukuthappaa – unga makimai iranguthappaa
    aaraathanai aaraathanai (2)

    1. iranndu moontu paerkal oru manamaayth thuthiththaal
      naan iruppaen enteerae – en thuthiyil vaalpavarae
      aaraathanai aaraathanai (2)
    2. anaeka sthoththiraththil um kirupai perukuthappaa
      unga kirupai perukumpothu – unga makimai vilanguthappaa
      aaraathanai aaraathanai (2)
    3. ummai makimaip paduththukira entha sthaanaththilum
      neer irangi vanthiduveer – emmai aaseervathiththiduveer
      aaraathanai aaraathanai (2)
  • Kanamal pona ennai காணாமல் போன என்னை

    காணாமல் போன என்னை
    நல் மேய்ப்பர் தேடினார்
    தம் தோளின் மேல் போட்டுக்
    கொண்டன்பாய் இரட்சித்தார்
    மேலோக தூதர் கூடினார்
    ஆனந்தம் பொங்கிப் பாடினார்

    நேசர் தேடி வந்தார் இரத்தம் சிந்தி மீட்டார்
    என்னைச் சொந்தமாகக் கொண்டனர்
    பேரன்போடு சேர்த்துக் கொண்டனர்

    என் பாவக் காயம் கட்டி
    வீண் பயம் நீக்கினார்
    என் சொந்தமாக உன்னைக்
    கொண்டேனே பார் என்றார்
    அவ்வின்ப சத்தம் கேட்கவே
    என் உள்ளம் பூர்ப்பாயிற்றே

    பேரன்பராகத் தோன்றி
    ஐங்காயம் காட்டினார்
    முட்கிரீடம் சூடினோராய்
    என்னோடு பேசினார்
    இப்பாவியின் நிமித்தமே
    படாத பாடு பட்டாரே

    இப்போது இன்பமாக என் மீட்பர் பாதத்தில்
    ஒப்பற்ற திவ்ய அன்பை தியானம் செய்கையில்
    ஆனந்தம் பொங்கப் பூரிப்பேன்
    மேன்மேலும் பாடிப் போற்றுவேன்

    ஆட்கொண்ட நாதர் பின்பு பிரசன்னம்
    ஆகவார் தம் ஞான மணவாட்டி
    சேர்த்தென்றும் வாழ்விப்பார்
    என் ,மாசும் தீங்கும் நீங்கிப்போம்
    பேரின்பம் பெற்று வாழுவோம்


    Kanamal pona ennai Lyrics in English

    kaannaamal pona ennai
    nal maeyppar thaetinaar
    tham tholin mael pottuk
    konndanpaay iratchiththaar
    maeloka thoothar kootinaar
    aanantham pongip paatinaar

    naesar thaeti vanthaar iraththam sinthi meettar
    ennaich sonthamaakak konndanar
    paeranpodu serththuk konndanar

    en paavak kaayam katti
    veenn payam neekkinaar
    en sonthamaaka unnaik
    konntaenae paar entar
    avvinpa saththam kaetkavae
    en ullam poorppaayitte

    paeranparaakath thonti
    aingaayam kaattinaar
    mutkireedam sootinoraay
    ennodu paesinaar
    ippaaviyin nimiththamae
    padaatha paadu pattarae

    ippothu inpamaaka en meetpar paathaththil
    oppatta thivya anpai thiyaanam seykaiyil
    aanantham pongap poorippaen
    maenmaelum paatip pottuvaen

    aatkonnda naathar pinpu pirasannam
    aakavaar tham njaana manavaatti
    serththentum vaalvippaar
    en ,maasum theengum neengippom
    paerinpam pettu vaaluvom

  • Kana Oorin Kalyanathil கானாவூரின் கல்யாணத்தில்

    கானாவூரின் கல்யாணத்தில் தான்
    தெய்வமகன் தாமே புதுமை செய்தார்
    கண்டோரெல்லாம் அன்று வியந்து மகிழ
    இந்நாள் வரை தொடரும் அந்த மகிமை
    தெய்வமகன் தாமே புதுமை செய்தார்

    1. பசியுடன் பிணிகள் நீக்கி மகிழ்ந்தார்
      நலமுடன் வாழும் வழிகள் மொழிந்தார்
      உலகிலே அன்பின் உருவில் திகழ்ந்தார்
      சிலுவையில் நமக்கு உயிரும் தந்தார்
      ஆகா நான் எங்கு காண்பேனோ
      இயேசு என் நேசர் போல்
    2. அன்புடன் பரிவும் வேண்டுமென்றார்
      தாழ்மையாய் நாளும் பழகச் சொன்னார்
      ஒளியுடன் வாழும் வழியைத் தந்தார்
      இறுதி நாள் வரை நம் அருகில் நிற்பார்
      ஆகா நான் எங்கு காண்பேனோ
      நேசர் என் இயேசு போல்

    Kana Oorin Kalyanathil – கானாவூரின் கல்யாணத்தில் Lyrics in English

    Kana Oorin Kalyanathil
    kaanaavoorin kalyaanaththil thaan
    theyvamakan thaamae puthumai seythaar
    kanntoorellaam antu viyanthu makila
    innaal varai thodarum antha makimai
    theyvamakan thaamae puthumai seythaar

    1. pasiyudan pinnikal neekki makilnthaar
      nalamudan vaalum valikal molinthaar
      ulakilae anpin uruvil thikalnthaar
      siluvaiyil namakku uyirum thanthaar
      aakaa naan engu kaannpaeno
      Yesu en naesar pol
    2. anpudan parivum vaenndumentar
      thaalmaiyaay naalum palakach sonnaar
      oliyudan vaalum valiyaith thanthaar
      iruthi naal varai nam arukil nirpaar
      aakaa naan engu kaannpaeno
      naesar en Yesu pol
  • Kan kalangamal கண் கலங்காமல்

    கண் கலங்காமல் காத்தீரய்யா
    கால் இடறாமல் பிடித்தீரய்யா
    உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
    உம்மோடு கூட நடந்திடுவேன்
    உம்மோடு கூட நடந்திடுவேன்
    உயிரோடு வாழும் நாட்களெல்லாம்

    ஏனோக்கு நடந்தான் உம்மோடுகூட
    எடுத்துக் கொண்டீரய்யா
    பிரதான மேய்ப்பன் நீர் வெளிப்படும்போது
    மகிமையின் கிரீடம் என் தலைமேல்

    நோவா நடந்ததால் உம் கண்களில்
    கிருபை கிடைத்ததையா
    குடும்பமாய் பேழைக்குள் செல் என்று சொல்லி
    வெள்ளத்திலிருந்து காத்தீரய்யா

    ஆபிரகாம் நடந்தான் உம்மோடுகூட
    சிநேகிதன் என்றழைத்தீர்
    செய்யப்போவதை மறைப்பேனோ என்று
    தெரிவித்தீர் உமது திட்டங்களை

    உண்மையாய் நடந்த எசேக்கியா ராஜா
    விண்ணப்பம் கேட்டீரையா
    கண்ணீரைக் கண்டு மரணத்தினின்று
    விடுவித்து மீண்டும் வாழச்செய்தீர்


    Kan kalangamal Lyrics in English

    kann kalangaamal kaaththeerayyaa
    kaal idaraamal pitiththeerayyaa
    uyirodu vaalum naatkalellaam
    ummodu kooda nadanthiduvaen
    ummodu kooda nadanthiduvaen
    uyirodu vaalum naatkalellaam

    aenokku nadanthaan ummodukooda
    eduththuk konnteerayyaa
    pirathaana maeyppan neer velippadumpothu
    makimaiyin kireedam en thalaimael

    Nnovaa nadanthathaal um kannkalil
    kirupai kitaiththathaiyaa
    kudumpamaay paelaikkul sel entu solli
    vellaththilirunthu kaaththeerayyaa

    aapirakaam nadanthaan ummodukooda
    sinaekithan entalaiththeer
    seyyappovathai maraippaeno entu
    theriviththeer umathu thittangalai

    unnmaiyaay nadantha esekkiyaa raajaa
    vinnnappam kaettiraiyaa
    kannnneeraik kanndu maranaththinintu
    viduviththu meenndum vaalachcheytheer

  • Rakshimpabadina Neevu
    రక్షింపబడిన నీవు

    రక్షింపబడిన నీవు – లోకాశలపైనే నీదు
    గురి నిలిపి పయనిస్తున్నావా
    రక్షకుని ఎరిగిన నీవు – తానెవరో తెలియదు నాకు
    అన్నట్టు జీవిస్తున్నావా (2)
    యేసే లేని నీ బ్రతుకులో
    వెలుగే లేదని తెలుసుకో
    యేసే లేని జీవితానికి
    విలువే లేదని తెలుసుకో (2) ||రక్షింపబడిన||

    మంటితోనే నిను చేసినా
    కంటి పాపగా కాపాడెనే
    మాటి మాటికి పడిపోయినా
    శాశ్వత ప్రేమతో ప్రేమించెనే (2)
    ఆ ప్రేమను కాదని – అవసరమే లేదని
    ఈ లోకం నాదని – ప్రభు మార్గం విడచితివా
    యేసే లేనిదే – పరలోకానికి
    ప్రవేశం లేదనే – పరమార్ధం మరచితివా ||యేసే||

    యేసులోనే నీ రక్షణ
    యేసులోనే నిరీక్షణ
    యేసులోనే క్షమాపణ
    చేసుకో మరి ప్రక్షాళన (2)
    ఎంతో ప్రేమను – నీపై చూపించెను
    తన ప్రాణము సహితము – నీకై అర్పించెనుగా
    ఇప్పటికైననూ – మార్చుకో మనస్సునూ
    ప్రభువును చేరగా – వేగిరమే పరుగిడిరా ||యేసే||


    Rakshimpabadina Neevu – Lokaashalapaine Needu
    Guri Nilipi Payanisthunnaavaa
    Rakshakuni Erigina Neevu – Thaanevaro Theliyadu Naaku
    Annattu Jeevisthunnaavaa (2)
    Yese Leni Nee Brathukulo
    Veluge Ledani Thelusuko
    Yese Leni Jeevithaaniki
    Viluve Ledani Thelusuko (2) ||Rakshimpabadina||

    Mantithone Ninu Chesinaa
    Kanti Paapaga Kaapaadene
    Maati Maatiki Padipoyinaa
    Shaashwatha Prematho Preminchene (2)
    Aa Premanu Kaadani – Avasarame Ledani
    Ee Lokam Naadani – Prabhu Maargam Vidachithivaa
    Yese Lenide – Paralokaaniki
    Pravesham Ledane – Paramaardham Marachithivaa ||Yese||

    Yesulone Nee Rakshana
    Yesulone Nireekshana
    Yesulone Kshamaapana
    Chesuko Mari Prakshaalana (2)
    Entho Premanu – Neepai Choopinchenu
    Thana Praanamu Sahithamu – Neekai Arpinchenugaa
    Ippatikainanu – Maarchuko Manassunu
    Prabhuvunu Cheragaa – Vegirame Parugidiraa ||Yese||

  • Rakshakundudayinchinaadata
    రక్షకుండుదయించినాడట

    రక్షకుండుదయించినాడట – మన కొరకు పరమ
    రక్షకుండుదయించినాడట
    రక్షకుండుదయించినాడు – రారే గొల్ల బోయలార
    తక్షనమున బోయి మన ని – రీక్షణ ఫల మొందెదము ||రక్షకుండు||

    దావీదు వంశమందు ధన్యుడు జన్మించినాడు (2)
    దేవుడగు యెహోవా మన – దిక్కు దేరి చూచినాడు ||రక్షకుండు||

    గగనము నుండి డిగ్గి – ఘనుడు గాబ్రియేలు దూత (2)
    తగినట్టు చెప్పే వారికి – మిగుల సంతోష వార్త ||రక్షకుండు||

    వర్తమానము జెప్పి దూత – వైభవమున పోవుచున్నాడు (2)
    కర్తను జూచిన వెనుక – కాంతుము విశ్రమం బప్పుడు ||రక్షకుండు||

    పశువుల తొట్టిలోన – భాసిల్లు వస్త్రముల జుట్టి (2)
    శిశువును గనుగొందురని – శీఘ్రముగను దూత తెల్పె ||రక్షకుండు||

    అనుచు గొల్ల లొకరి కొకరు – ఆనవాలు జెప్పుకొనుచు (2)
    అనుమతించి కడకు క్రీస్తు – నందరికినీ దెల్పినారు ||రక్షకుండు||


    Rakshakundudayinchinaadata – Mana Koraku Parama
    Rakshakundudayinchinaadata
    Rakshakundudayinchinaadu – Raare Golla Boyalaara
    Thakshanamuna Boyi Mana Ni
    Reekshana Phala Mondedamu ||Rakshakundu||

    Daaveedu Vamshamandu Dhanyudu Janminchinaadu (2)
    Devudagu Yehovaa Mana
    Dikku Deri Choochinaadu ||Rakshakundu||

    Gaganamu Nundi Diggi – Ghanudu Gaabriyelu Dootha (2)
    Thaginattu Cheppe Vaariki
    Migula Santhosha Vaartha ||Rakshakundu||

    Varthamaanamu Jeppi Dootha – Vaibhavamuna Povuchunnaadu (2)
    Karthanu Joochina Venuka
    Kaanthumu Vishramam Bappudu ||Rakshakundu||

    Pashuvula Thottilona – Bhaasillu Vasthramula Jutti (2)
    Shishuvunu Ganugondurani
    Sheeghramuganu Dootha Thelpe ||Rakshakundu||

    Anuchu Golla Lokari Kokaru – Aanavaalu Jeppukonuchu (2)
    Anumathinchi Kadaku Kreesthu
    Nandarikinee Delpinaaru ||Rakshakundu||

  • Rakshakudaa Yesu Prabhu
    రక్షకుడా యేసు ప్రభో

    రక్షకుడా యేసు ప్రభో స్తోత్రము దేవా
    స్వచ్చమైన నిత్య ప్రేమ చూపిన దేవా (2) ||రక్షకుడా||

    సర్వ లోక రక్షణకై సిలువనెక్కెను (2)
    శ్రమ అయిననూ బాధ అయిననూ (2)
    ప్రభువు ప్రేమ నుండి నన్ను వేరు చేయునా
    క్రీస్తు ప్రేమ నుండి నన్ను వేరు చేయునా
    రక్షకుడా… ||రక్షకుడా||

    ఎంచలేని యేసు నాకై హింస పొందెనే (2)
    హింస అయిననూ హీనత అయిననూ (2)
    ప్రభువు ప్రేమ నుండి నన్ను వేరు చేయునా
    క్రీస్తు ప్రేమ నుండి నన్ను వేరు చేయునా
    రక్షకుడా… ||రక్షకుడా||

    ఎన్నడైన మారని మా యేసుడుండగా (2)
    ఉన్నవైననూ రానున్నవైననూ (2)
    ప్రభువు ప్రేమ నుండి నన్ను వేరు చేయునా
    హల్లెలూయ హల్లెలూయ ఆమెన్ హల్లెలూయ
    రక్షకుడా… ||రక్షకుడా||


    Rakshakudaa Yesu Prabho Sthothramu Devaa
    Swachchamaina Nithya Prema Choopina Devaa (2) ||Rakshakudaa||

    Sarva Loka Rakshanakai Siluvanekkenu (2)
    Shrama Ayinanuu Baadha Ayinanuu (2)
    Prabhuvu Prema Nundi Nannu Veru Cheyunaa
    Kreesthu Prema Nundi Nannu Veru Cheyunaa
    Rakshakudaa… ||Rakshakudaa||

    Enchaleni Yesu Naakai Himsa Pondene (2)
    Himsa Ayinanuu Heenatha Ayinanuu (2)
    Prabhuvu Prema Nundi Nannu Veru Cheyunaa
    Kreesthu Prema Nundi Nannu Veru Cheyunaa
    Rakshakudaa… ||Rakshakudaa||

    Ennadaina Maarani Maa Yesudundagaa (2)
    Unnavainanuu Raanunnavainanuu (2)
    Prabhuvu Prema Nundi Nannu Veru Cheyunaa
    Hallelooya Hallelooya Aamen Hallelooya
    Rakshakudaa… ||Rakshakudaa||

  • Kan Chimittum Natchathiram கண் சிமிட்டும் நட்சத்திரம்

    பல்லவி

    கண் சிமிட்டும் நட்சத்திரம் – என்றும்

    கண்டிடாத நட்சத்திரம் (2)

    அனுபல்லவி

    வழியாக வந்தவரைக் காணவே

    வழி காட்டி செல்லும் நட்சத்திரம் – கண் சிமிட்டும்

    சரணங்கள்

    1. ஞானியர் கண்டு அதிசயித்தார் – யூத இராஜன் பிறந்தார் என்றார் ஏரோதின் மாளிகை சென்றடைந்தார் – அங்கு ஏமாற்றம் அடைந்தார் தாவீதின் ஊரின் சத்திரத்தில் அத் தாரகை நின்றிடவே தாழ்மையின் கோலத்தில் மன்னவனை மாட்டுத் தொழுவினில் கண்டனரே – வழியாக
    2. பொன் வெள்ளைப் போளம் தூபம் தந்து தூயப் பாலனைப் பணிந்தனரே பரிசுத்த இராஜனைப் பணிந்து நின்று மா பாக்கியம் அடைந்தனரே உலகெல்லாம் இயேசுவைக் கண்டிடவே வழி காட்டுவோம் வாருங்கள் இயேசுவுக்காய் பிரகாசிப்போம் நல் பாக்கியம் பெற்றிடுவோம் – வழியாக

    Kan Chimittum Natchathiram Lyrics in English

    pallavi
    kann simittum natchaththiram – entum
    kanntidaatha natchaththiram (2)

    anupallavi

    valiyaaka vanthavaraik kaanavae

    vali kaatti sellum natchaththiram – kann simittum

                saranangal
    1. njaaniyar kanndu athisayiththaar – yootha iraajan piranthaar entar aerothin maalikai sentatainthaar – angu aemaattam atainthaar thaaveethin oorin saththiraththil ath thaarakai nintidavae thaalmaiyin kolaththil mannavanai maattuth tholuvinil kanndanarae – valiyaaka
    2. pon vellaip polam thoopam thanthu thooyap paalanaip panninthanarae parisuththa iraajanaip panninthu nintu maa paakkiyam atainthanarae ulakellaam Yesuvaik kanntidavae vali kaattuvom vaarungal Yesuvukkaay pirakaasippom nal paakkiyam pettiduvom – valiyaaka
  • Rammanuchunnaadu Ninnu
    రమ్మనుచున్నాడు నిన్ను

    రమ్మనుచున్నాడు నిన్ను ప్రభు యేసు
    వాంఛతో తన కరము చాపి
    రమ్మనుచున్నాడు (2)

    ఎటువంటి శ్రమలందును ఆదరణ నీకిచ్చునని (2)
    గ్రహించి నీవు యేసుని చూచిన
    హద్దు లేని ఇంపు పొందెదవు (2) ||రమ్మను||

    కన్నీరంతా తుడుచును కనుపాపవలె కాపాడున్ (2)
    కారు మేఘమువలె కష్టములు వచ్చిననూ
    కనికరించి నిన్ను కాపాడును (2) ||రమ్మను||

    సోమ్మసిల్లు వేళలో బలమును నీకిచ్చును (2)
    ఆయన నీ వెలుగు రక్షణనై యుండును
    ఆలసింపక త్వరపడి రమ్ము (2) ||రమ్మను||

    సకల వ్యాధులను స్వస్థత పరచుటకు (2)
    శక్తిమంతుడగు ప్రభు యేసు ప్రేమతో
    అందరికి తన కృపలనిచ్చున్ (2) ||రమ్మను||


    Rammanuchunnaadu Ninnu Prabhu Yesu
    Vaanchatho Thana Karamu Chaapi
    Rammanuchunnaadu (2)

    Etuvanti Shramalandunu
    Aadarana Neekichchunani (2)
    Grahinchi Neevu Yesuni Choochina
    Hadhdhu Leni Impu Pondedavu (2) ||Rammanu||

    Kanneeranthaa Thuduchunu
    Kanupaapavale Kaapaadun (2)
    Kaaru Meghamuvale Kashtamulu Vachchinanoo
    Kanikarinchi Ninnu Kaapaadunu (2) ||Rammanu||

    Sommasillu Velalo
    Balamunu Neekichchunu (2)
    Aayana Nee Velugu Rakshananai Yundunu
    Aalasimpaka Thvarapadi Rammu (2) ||Rammanu||

    Sakala Vyaadhulanu
    Swasthatha Parachutaku (2)
    Shakthimanthudagu Prabhu Yesu Prematho
    Andariki Thana Krupalanichchun (2) ||Rammanu||

  • Yese Sathyam యేసే సత్యం

    యేసే సత్యం యేసే నిత్యం
    యేసే సర్వము జగతికి
    యేసే జీవం యేసే గమ్యం
    యేసే గమనము (2)
    పాత పాడెదం ప్రభువునకు
    స్తోత్రార్పణ చేసెదం (2) ||యేసే||

    పలు రకాల మనుష్యులు – పలు విధాలు పలికిన
    మాయలెన్నో చేసినా – లీలలెన్నో చూపినా (2)
    యేసులోనే నిత్య జీవం
    యేసులోనే రక్షణ (2) ||యేసే||

    బలము లేని వారికి – బలము నిచ్చుఁ దేవుడు
    కృంగియున్న వారిని – లేవనెత్తు దేవుడు (2)
    యేసులోనే నిత్య రాజ్యం
    యేసులోనే విడుదల (2) ||యేసే||


    Yese Sathyam Yese Nithyam
    Yese Sarvamu Jagathiki
    Yese Jeevam Yese Gamyam
    Yese Gamanamu (2)
    Paata Paadedam Prabhuvunaku
    Sthothraarpana Chesedam (2) ||Yese||

    Palu Rakaala Manushyulu – Palu Vidhaalu Palikina
    Maayalenno Chesinaa – Leelalenno Choopinaa (2)
    Yesulone Nithya Jeevam
    Yesulone Rakshana (2) ||Yese||

    Balamu Leni Vaariki – Balamu Nichchu Devudu
    Krungiyunna Vaarini – Levanetthu Devudu (2)
    Yesulone Nithya Raajyam
    Yesulone Vidudala (2) ||Yese||