Author: admin

  • Karaiyoera Katalalai Saththam கரையோர கடலலை சத்தம்

    கரையோர கடலலை சத்தம் – காதோர காத்துல நித்தம்
    சொல்லுது ஒரு அற்புத செய்தி மெய்யான செய்தி..
    சொல்லுது ஒரு அற்புத செய்தி மெய்யான செய்தி..

    1. வருஷமு இரண்டாயிரமுமாச்சி அடங்கல அவியல இந்த பேச்சி
      வருஷமு இரண்டாயிரமுமா– –ச்சி அடங்கல அவியல இந்த பேச்சி
      மரணத்துக்கப்பாலே நிசமாவே ஒருவாழ்க்கை இருக்குதென்ற ராசாவே (2)
      – கரையோர
    2. கெட்டுப்போன எனக்காக பிறந்தாரு குற்றமில்லா இரத்தத்தையும் சிந்தினாரு
      கெட்டுப்போன எனக்காக பிறந்தா– –ரு குற்றமில்லா இரத்தத்தையும் சிந்தினாரு
      பட்டுப்போன என் வாழ்வு மலர்ந்திருச்சி – இயேசு உயிர்த்தெழுந்தார் என்ன நம்பிக்கைவைச்சி (2)
      – கரையோர
    3. திரும்பவும் வருவேன்னு சொன்னாருங்க சத்திய வேதத்தில் உள்ள செய்திங்க
      திரும்பவும் வருவேன்னு சொன்னாருங் – –க சத்திய வேதத்தில் உள்ள செய்திங்க
      வாழ்ந்தாலும் இயேசுவுக்காய் வாழ்ந்திருப்பேன் உயிர்போனாலும் அவரோடு சேர்ந்திருப்பேன் (2)
      – கரையோர

    Karaiyoera Katalalai Saththam – Kathoera Kaththula Lyrics in English

    karaiyora kadalalai saththam – kaathora kaaththula niththam
    solluthu oru arputha seythi meyyaana seythi..
    solluthu oru arputha seythi meyyaana seythi..

    1. varushamu iranndaayiramumaachchi adangala aviyala intha paechchi
      varushamu iranndaayiramumaa- -chchi adangala aviyala intha paechchi
      maranaththukkappaalae nisamaavae oruvaalkkai irukkuthenta raasaavae (2)
      – karaiyora
    2. kettuppona enakkaaka piranthaaru kuttamillaa iraththaththaiyum sinthinaaru
      kettuppona enakkaaka piranthaa- -ru kuttamillaa iraththaththaiyum sinthinaaru
      pattuppona en vaalvu malarnthiruchchi – Yesu uyirththelunthaar enna nampikkaivaichchi (2)
      – karaiyora
    3. thirumpavum varuvaennu sonnaarunga saththiya vaethaththil ulla seythinga
      thirumpavum varuvaennu sonnaarung – -ka saththiya vaethaththil ulla seythinga
      vaalnthaalum Yesuvukkaay vaalnthiruppaen uyirponaalum avarodu sernthiruppaen (2)
      – karaiyora
  • Karaiyaeri Umathanntai கறையேறி உமதண்டை

    1. கறையேறி உமதண்டை
      நிற்கும்போது ரட்சகா
      உதவாமல் பலனற்று
      வெட்கப்பட்டுப் போவேனோ

    ஆத்மா ஒன்றும் ரட்சிக்காமல்
    வெட்கத்தோடு ஆண்டவா
    வெறுங்கையனாக உம்மைக்
    கண்டுகொள்ளல் ஆகுமா?

    1. ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை
      வைத்திடாமல் சோம்பலாய்க்
      காலங்கழித்தோர் அந்நாளில்
      துக்கிப்பார் நிர்ப்பந்தராய்
    2. தேவரீர் கை தாங்க சற்றும்
      சாவுக்கஞ்சிக் கலங்கேன்
      ஆயினும் நான் பெலன் காண
      உழைக்காமற் போயினேன்
    3. வாணாள் எல்லாம் வீணாளாகச்
      சென்று போயிற்றே ஐயோ
      மோசம் போனேன் விட்ட நன்மை
      அழுதாலும் வருமோ?
    4. பக்தரே உற்சாகத்தோடு
      எழும்பிப் பிரகாசிப்பீர்
      ஆத்துமாக்கள் யேசுவண்டை
      வந்துசேர உழைப்பீர்

    Karaiyaeri Umathanntai Lyrics in English

    1. karaiyaeri umathanntai
      nirkumpothu ratchakaa
      uthavaamal palanattu
      vetkappattup povaeno

    aathmaa ontum ratchikkaamal
    vetkaththodu aanndavaa
    verungaiyanaaka ummaik
    kanndukollal aakumaa?

    1. aaththumaakkal paeril vaanjai
      vaiththidaamal sompalaayk
      kaalangaliththor annaalil
      thukkippaar nirppantharaay
    2. thaevareer kai thaanga sattum
      saavukkanjik kalangaen
      aayinum naan pelan kaana
      ulaikkaamar poyinaen
    3. vaannaal ellaam veennaalaakach
      sentu poyitte aiyo
      mosam ponaen vitta nanmai
      aluthaalum varumo?
    4. paktharae ursaakaththodu
      elumpip pirakaasippeer
      aaththumaakkal yaesuvanntai
      vanthusera ulaippeer
  • Karaigal Neegida Kaigal Kaluvi கறைகள் நீங்கிட கைகள் கழுவி

    கறைகள் நீங்கிட கைகள் கழுவி
    கர்த்தரைத் துதிக்கின்றேன்
    பலிபீடத்தைச் சுற்றி சுற்றி நான்
    வலம் வருகின்றேன்

    1. கர்த்தாவே உம் பேரன்பு
      எப்போதும் என் கண்முன்னே
      (உம்) வார்த்தையின் வெளிச்சத்தில்
      வாழ அர்ப்பணித்தேன்
      ஆராதனை ஆராதனை
      ஆயுள் எல்லாம் ஆராதனை
      அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்
      அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம்
    2. அறுவடையின் எஜமானனே
      அரணான அடைக்கலமே
      அல்ஃபாவும் ஒமெகாவும்
      தொடக்கமும் முடிவும் நீரே
      ஆராதனை ஆராதனை
      ஆயுள் எல்லாம் ஆராதனை
      அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்
      அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம்
    3. இரக்கங்களின் தகப்பனே
      இளவயதின் வழிகாட்டியே
      ஜீவிக்கின்ற மெய்தேவனே
      ஜீவனின் அதிபதியே
      ஆராதனை ஆராதனை
      ஆயுள் எல்லாம் ஆராதனை
      அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்
      அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம்
    4. நித்தியானந்த சக்ராதிபதி
      நீர் ஒருவரே மாவேந்தர்
      அரசர்க்கெல்லாம் அரசர் நீர்
      பேரின்ப கர்த்தர் நீரே
      ஆராதனை ஆராதனை
      ஆயுள் எல்லாம் ஆராதனை
      அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்
      அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம்
    5. மகா மகா நீதிபரர்
      மகத்துவங்கள் நிறைந்தவர்
      மீட்பளிக்கும் வல்லமையே
      சாவாமை உள்ளவரே
      ஆராதனை ஆராதனை
      ஆயுள் எல்லாம் ஆராதனை
      அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்
      அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம்
    6. எல்லாருக்கும் நீதிபதி
      சர்வத்தையும் உருவாக்கினீர்
      சகல கிருபையும் நிறைந்தவர்
      சத்தியமானவரே
      ஆராதனை ஆராதனை
      ஆயுள் எல்லாம் ஆராதனை
      அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்
      அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம்
    7. உண்மையுள்ள சிருஷ்டிக்கர்த்தர்
      நன்மைகளின் பிறப்பிடமே
      யோனாவிலும் பெரியவரே
      பிரதான மேய்ப்பர் நீர்
      ஆராதனை ஆராதனை
      ஆயுள் எல்லாம் ஆராதனை
      அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்
      அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம்
      கறைகள் நீங்கிட கைகள் கழுவி
      கர்த்தரைத் துதிக்கின்றேன்
      பலிபீடத்தைச் சுற்றி சுற்றி நான்
      வலம் வருகின்றேன்

    Karaigal Neegida Kaigal Kaluvi Lyrics in English

    karaikal neengida kaikal kaluvi
    karththaraith thuthikkinten
    palipeedaththaich sutti sutti naan
    valam varukinten

    1. karththaavae um paeranpu
      eppothum en kannmunnae
      (um) vaarththaiyin velichchaththil
      vaala arppanniththaen

    aaraathanai aaraathanai
    aayul ellaam aaraathanai
    anpukoornthaen aarvamudan
    arppanniththaen aayul ellaam

    1. aruvataiyin ejamaananae
      arannaana ataikkalamae
      alqpaavum omekaavum
      thodakkamum mutivum neerae

    aaraathanai aaraathanai
    aayul ellaam aaraathanai
    anpukoornthaen aarvamudan
    arppanniththaen aayul ellaam

    1. irakkangalin thakappanae
      ilavayathin valikaattiyae
      jeevikkinta meythaevanae
      jeevanin athipathiyae

    aaraathanai aaraathanai
    aayul ellaam aaraathanai
    anpukoornthaen aarvamudan
    arppanniththaen aayul ellaam

    1. niththiyaanantha sakraathipathi
      neer oruvarae maavaenthar
      arasarkkellaam arasar neer
      paerinpa karththar neerae

    aaraathanai aaraathanai
    aayul ellaam aaraathanai
    anpukoornthaen aarvamudan
    arppanniththaen aayul ellaam

    1. makaa makaa neethiparar
      makaththuvangal nirainthavar
      meetpalikkum vallamaiyae
      saavaamai ullavarae

    aaraathanai aaraathanai
    aayul ellaam aaraathanai
    anpukoornthaen aarvamudan
    arppanniththaen aayul ellaam

    1. ellaarukkum neethipathi
      sarvaththaiyum uruvaakkineer
      sakala kirupaiyum nirainthavar
      saththiyamaanavarae

    aaraathanai aaraathanai
    aayul ellaam aaraathanai
    anpukoornthaen aarvamudan
    arppanniththaen aayul ellaam

    1. unnmaiyulla sirushtikkarththar
      nanmaikalin pirappidamae
      yonaavilum periyavarae
      pirathaana maeyppar neer

    aaraathanai aaraathanai
    aayul ellaam aaraathanai
    anpukoornthaen aarvamudan
    arppanniththaen aayul ellaam

    karaikal neengida kaikal kaluvi
    karththaraith thuthikkinten
    palipeedaththaich sutti sutti naan
    valam varukinten

  • Kappar unnai kappar காப்பார் உன்னைக் காப்பார்

    காப்பார் உன்னைக் காப்பார்
    காத்தவர் காப்பார்
    இன்னும் இனிமேலும் காத்திடுவார்
    கலங்காதே மனமே காத்திடுவார்

    கண்டுன்னை அழைத்தவர் கரமதைப்பார்
    உன்னைக் கைவிடாதிருப்பார்
    ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த
    ஆசிகளை எண்ணிப்பார்
    எண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார்
    என்றும் அதை எண்ணிப்பார்

    இஸ்ரவேலுக்கு வாக்குப்படி
    இன்பக் கானான் அளிக்கவில்லையோ
    இப்போது இவர்களை நிர்மூலம்
    செய்வதென்றும் பின்னும்
    இரங்கவில்லையோ
    இல்லையோ, இல்லையோ, இல்லையோ
    மனஸ்தாபம் கொள்ளவில்லையோ

    வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும்
    இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்
    சிற்சில வேளையில்
    சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும்
    ஜெயமும், கனமும், சுகமும்
    உனக்கென்றும் அளிப்பவரே

    தாயின் கட்டில் வருமுன்
    உனக்காய்த் தாமுயிர் கொடுத்தவரே
    காயீனைப் போலுனைத் தள்ளிவிடாது
    கை கொடுத்தெடுத்தவரே
    அன்பு கொண்டு மணந்தவரே

    ஆதரவாய் பல ஆண்டுகளில் பரன்
    அடைக்கலமாயிருந்தார்
    காதலுடனவர் கைப்பணி செய்திட
    கனிவுடன் ஆதரித்தார்
    தரித்தார் தரித்தார் தரித்தார்
    பரிசுத்தத்தில் அலங்கரித்தார்


    Kappar unnai kappar Lyrics in English

    kaappaar unnaik kaappaar
    kaaththavar kaappaar
    innum inimaelum kaaththiduvaar
    kalangaathae manamae kaaththiduvaar

    kanndunnai alaiththavar karamathaippaar
    unnaik kaividaathiruppaar
    aanndukal thorum unakkavar aliththa
    aasikalai ennnnippaar
    ennnnippaar ennnnippaar ennnnippaar
    entum athai ennnnippaar

    isravaelukku vaakkuppati
    inpak kaanaan alikkavillaiyo
    ippothu ivarkalai nirmoolam
    seyvathentum pinnum
    irangavillaiyo
    illaiyo, illaiyo, illaiyo
    manasthaapam kollavillaiyo

    veelchchiyil viliththunnai meetpavarum
    ikalnthuvidaathu serppavarum
    sirsila vaelaiyil
    sitchaைyinaalunnaik kittiyiluppavarum
    jeyamum, kanamum, sukamum
    unakkentum alippavarae

    thaayin kattil varumun
    unakkaayth thaamuyir koduththavarae
    kaayeenaip polunaith thallividaathu
    kai koduththeduththavarae
    anpu konndu mananthavarae

    aatharavaay pala aanndukalil paran
    ataikkalamaayirunthaar
    kaathaludanavar kaippanni seythida
    kanivudan aathariththaar
    thariththaar thariththaar thariththaar
    parisuththaththil alangariththaar

  • Kanthai Thunigalil Thavalthidum Baalan கந்தை துணிகளில் தவழ்ந்திடும் பாலன்

    கந்தை துணிகளில் தவழ்ந்திடும் பாலன்

    சதபா – சதபா – ரிசகா – ரிசகா – நிக – சரி – கச – பத – மகரிசா
    சரிகபா – கபதரிசா

    கந்-தை துணிகளில் தவழ்ந்திடும் பா-லன்
    சிந்-தை மகிழ்ந்-திடவே சங்-கீதம் பா-டிடுவோ-ம் (2)

    1. பொன்மேனி பா-லகன் பிறந்தா-ர் புல்லணை மீ-தினில் பிறந்தா-ர் (2)
      பாவங்கள் நீக்கிட பிறந்தா-ர் பரகதி சேர்த்திட பிறந்தா-ர்
      – சதபா …. கந்தை
    2. மன்னாதி மன்-னன் பிறந்தா-ர் மரியன்னை மகவாய் பிறந்தா-ர் (2)
      ஏழையின் ரூபமாய் பிறந்தா-ர் உலகம் மகிழ்ந்திட பிறந்தா-ர்
      – சதபா …. கந்தை

    Kanthai Thunigalil Thavalthidum Baalan Lyrics in English

    kanthai thunnikalil thavalnthidum paalan

    sathapaa – sathapaa – risakaa – risakaa – nika – sari – kasa – patha – makarisaa
    sarikapaa – kapatharisaa

    kan-thai thunnikalil thavalnthidum paa-lan
    sin-thai makiln-thidavae sang-geetham paa-diduvo-m (2)

    1. ponmaeni paa-lakan piranthaa-r pullannai mee-thinil piranthaa-r (2)
      paavangal neekkida piranthaa-r parakathi serththida piranthaa-r
      – sathapaa …. kanthai
    2. mannaathi man-nan piranthaa-r mariyannai makavaay piranthaa-r (2)
      aelaiyin roopamaay piranthaa-r ulakam makilnthida piranthaa-r
      – sathapaa …. kanthai
  • Kannnnokki Paarththa Thaevaa கண்ணோக்கி பார்த்த தேவா

    கண்ணோக்கி பார்த்த தேவா
    கலக்கங்கள் தீர்த்த தேவா
    பாவ சேற்றில் வாழ்ந்த என்னை
    உந்தன் கரம் நீட்டி மீட்ட தேவா

    தாயே என் இயேசு நாதா
    தந்தையே மா யெகோவா

    1. கர்ப்பத்தில் நான் தோன்று முன்னே
      என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
      கருவிலே நான் தோன்று முன்னே
      உந்தன் கரங்களில் வரைந்து கொண்டீர் — தாயே
    2. இரத்தத்தாலே மீட்டவரே
      இரட்சிப்பு தந்தவரே
      பாவமெல்லாம் தீர்த்தவரே
      பரலோகில் சேர்ப்பவரே — தாயே
    3. கண்மணி போல் காத்தவரே
      கண்ணீரை துடைத்தவரே
      எண்ணமெல்லாம் நிறைந்தவரே
      இதயத்தை கவர்ந்தவரே — தாயே

    Kannnnokki Paarththa Thaevaa Lyrics in English

    kannnnokki paarththa thaevaa
    kalakkangal theerththa thaevaa
    paava settil vaalntha ennai
    unthan karam neetti meetta thaevaa

    thaayae en Yesu naathaa
    thanthaiyae maa yekovaa

    1. karppaththil naan thontu munnae
      ennai peyar solli alaiththavarae
      karuvilae naan thontu munnae
      unthan karangalil varainthu konnteer — thaayae
    2. iraththaththaalae meettavarae
      iratchippu thanthavarae
      paavamellaam theerththavarae
      paralokil serppavarae — thaayae
    3. kannmanni pol kaaththavarae
      kannnneerai thutaiththavarae
      ennnamellaam nirainthavarae
      ithayaththai kavarnthavarae — thaayae
  • Kanniyaakumari Muthal கன்னியாகுமரி முதல்

    கன்னியாகுமரி முதல் ஜம்மு – காஷ்மீர் வரைபாரத தேசம் இயேசுவை அறியட்டுமே பாரதம் நம் பாரதம் இயேசுவை அறியட்டுமே – 2

    1. பாரில் எங்கும் இயேசுவின் நாமம் சொல்லுவோம்பாவம் தீர்க்க வந்தோனை சாட்சி பகருவோம்ஆயுசின் நாளெல்லாம் வாழ்த்திப்பாடிடுவோம் – 2
    2. உலக வாழ்க்கை குறுகியதே சீக்கிரம் கடந்திடும்உலக மீட்பர் இயேசுவின் வருகை சமீபமேதேசம் அழியுது பார்! இயேசு வரப்போகிறார் – 2
    3. கண்ணீரோடே ஜெபித்திடுவோம் இதயத்தை ஊற்றிடுவோம்தியாகத்தோடே செயல்படுவோம் உள்ளத்தை கொடுத்திடுவோம்இயேசு கிறிஸ்துவுக்காய் வாழ்வை அர்ப்பணிப்போம் – 2

    Kanniyaakumari Muthal Lyrics in English

    kanniyaakumari muthal jammu – kaashmeer varaipaaratha thaesam Yesuvai ariyattumae paaratham nam paaratham Yesuvai ariyattumae – 2

    1. paaril engum Yesuvin naamam solluvompaavam theerkka vanthonai saatchi pakaruvomaayusin naalellaam vaalththippaadiduvom – 2
    2. ulaka vaalkkai kurukiyathae seekkiram kadanthidumulaka meetpar Yesuvin varukai sameepamaethaesam aliyuthu paar! Yesu varappokiraar – 2
    3. kannnneerotae jepiththiduvom ithayaththai oottiduvomthiyaakaththotae seyalpaduvom ullaththai koduththiduvomYesu kiristhuvukkaay vaalvai arppannippom – 2
  • Kanni Thaai Mariyaal Varavetral கன்னித்தாய் மரியாள் வரவேற்றாள்

    கன்னித்தாய் மரியாள் வரவேற்றாள் தெய்வமகன்
    சிப்பியவள் பொற்குடத்தில் முத்தெனவே அவதரித்தார்
    ஆவியினால் ஆண்டவனை
    அவள் சுமக்கக் கொடுத்து வைத்தாள்!

    விண்ணுலகம் மகிழ்ந்து பண்பாடும்
    மண்ணுலகம் வியந்து கொண்டாடும்
    மனங்களில் அமைதி வென்றாளும்
    மனிதரில் பாசம் உண்டாகும்

    1. கிருபையினால் மா தேவன் – இரக்கம்
      பெற்றாள் பணிந்ததினால்
      மகிமையின் கர்த்தனிடம்
      வலிமையின் தேவனிடம்
      பலவான்கள் தலைகுனியும் – இனி
      கனவான்கள் கைவிரியும்
    2. தெய்வத்தின் நல் விருப்பம் – என்றும்
      தெய்வமகன் விரும்பும் அப்பம்
      ஜீவனின் அதிபதிதான்
      ஜீவனைக் கொடுக்க வந்தார்
      பாவத்தைத் தொலைக்க வந்தார் – வல்ல
      சாத்தானை ஜெயிக்க வந்தார்
    3. மானுட அவதாரம் – ஒன்றே
      ஆண்டவரின் திரு விருப்பம்
      தாழ்ந்தவர் உயர்ந்திடுவார்
      பசித்தவர் விருந்துண்பார்
      புதியதோர் சமுதாயம் – இனி
      மலர்ந்திடும் அவனியெங்கும்

    Kanni Thaai Mariyaal Varavetral Lyrics in English

    kanniththaay mariyaal varavaettaாl theyvamakan
    sippiyaval porkudaththil muththenavae avathariththaar
    aaviyinaal aanndavanai
    aval sumakkak koduththu vaiththaal!

    vinnnulakam makilnthu pannpaadum
    mannnulakam viyanthu konndaadum
    manangalil amaithi ventalum
    manitharil paasam unndaakum

    1. kirupaiyinaal maa thaevan – irakkam
      pettaாl panninthathinaal
      makimaiyin karththanidam
      valimaiyin thaevanidam
      palavaankal thalaikuniyum – ini
      kanavaankal kaiviriyum
    2. theyvaththin nal viruppam – entum
      theyvamakan virumpum appam
      jeevanin athipathithaan
      jeevanaik kodukka vanthaar
      paavaththaith tholaikka vanthaar – valla
      saaththaanai jeyikka vanthaar
    3. maanuda avathaaram – onte
      aanndavarin thiru viruppam
      thaalnthavar uyarnthiduvaar
      pasiththavar virunthunnpaar
      puthiyathor samuthaayam – ini
      malarnthidum avaniyengum
  • Kanneeral Nandri Solgiraen கண்ணீரால் நன்றி சொல்கிறேன்

    கண்ணீரால் நன்றி சொல்கிறேன்
    தேவா கணக்கில்லா நன்மை செய்தீரே
    நன்றி நன்றி அய்யா இயேசையா
    பல கோடி நன்மை செய்தீரே

    நன்றி நன்றி அய்யா இயேசையா
    பல கோடி நன்மை செய்தீரே

    1. தாழ்வில் என்னை நினைத்தீரே
      தயவாய் என்னை உயர்த்தினீரே
      உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
      தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
      உள்ளங்கையில் வரைந்து வைத்தீர்
      உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
      உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் – நன்றி நன்றி அய்யா
    2. போக்கிலும் வரத்திலும் காத்துக்கொண்டீர்
      உந்தன் சிறகால் மூடி மறைத்தீர்
      உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
      கால்கள் இடராமல் பாதுகாத்தீர்
      கண்மலையின் மேல் என்னை நிறுத்தினீர்
      உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
      உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் – நன்றி நன்றி அய்யா
    3. உந்தன் இரத்தம் எனக்காய் சிந்தி
      சிலுவையில் எனக்கு ஜீவன் தந்தீர்
      உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
      பாவமெல்லாம் போக்கினீரே சாபமெல்லாம் நீக்கினீரே
      உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
      உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் – நன்றி நன்றி அய்யா

    Kanneeraal Nandri Solgiraen
    Dhaevaa Kanakkillaa Nanmai Seidheerae
    Nandri Nandri Ayyaa
    Yaesaiyya Pala Koadi Nanmai Seidheerae

    Nandri Nandri Ayya Yaesaiyya
    Pala Koadi Nanmai Seidheerae

    1. Thaazhvil Ennai Ninaitheerae
      Dhayavaai Ennai Uyarthineerae
      Undhan Anbai Enna Solluvaen
      Thaayin Karuvil Therindhu Kondeer
      Ullangaiyil Varaindhu Vaitheer
      Undhan Anbai Enni Paaduvaen
      Undhan Anbai Enni Paaduvaen – Nandri Nandri Ayyaa
    2. Poakkilum Varathilum Kaathukkondeer
      Undhan Siragaal Moodi Maraiththeer
      Undhan Anbai Enna Solluvaen
      Kaalgal idaraamal Paadhugaatheer
      Kanmalayin mael ennai Niruthineer
      Undhan Anbai Enni Paaduvaen
      Undhan Anbai Enni Paaduvaen – Nandri Nandri Ayyaa
    3. Undhan Rattham Enakkaai Sindhi
      Siluvaiyil Enakku Jeevan Thandeer
      Undhan Anbai Enna Solluvaen
      Paavamellaam Pokkineerae Sabamellaam Neekkineerae
      Undhan Anbai Enni Paaduvaen
      Undhan Anbai Enni Paaduvaen – Nandri Nandri Ayyaa

    Kanneeral Nandri Solgiraen – கண்ணீரால் நன்றி சொல்கிறேன் Lyrics in English

    Kanneeral Nandri Solgiraen
    kannnneeraal nanti solkiraen
    thaevaa kanakkillaa nanmai seytheerae
    nanti nanti ayyaa iyaesaiyaa
    pala koti nanmai seytheerae

    nanti nanti ayyaa iyaesaiyaa
    pala koti nanmai seytheerae

    1. thaalvil ennai ninaiththeerae
      thayavaay ennai uyarththineerae
      unthan anpai enna solluvaen
      thaayin karuvil therinthu konnteer
      ullangaiyil varainthu vaiththeer
      unthan anpai ennnni paaduvaen
      unthan anpai ennnni paaduvaen – nanti nanti ayyaa
    2. pokkilum varaththilum kaaththukkonnteer
      unthan sirakaal mooti maraiththeer
      unthan anpai enna solluvaen
      kaalkal idaraamal paathukaaththeer
      kannmalaiyin mael ennai niruththineer
      unthan anpai ennnni paaduvaen
      unthan anpai ennnni paaduvaen – nanti nanti ayyaa
    3. unthan iraththam enakkaay sinthi
      siluvaiyil enakku jeevan thantheer
      unthan anpai enna solluvaen
      paavamellaam pokkineerae saapamellaam neekkineerae
      unthan anpai ennnni paaduvaen
      unthan anpai ennnni paaduvaen – nanti nanti ayyaa

    Kanneeraal Nandri Solgiraen
    Dhaevaa Kanakkillaa Nanmai Seidheerae
    Nandri Nandri Ayyaa
    Yaesaiyya Pala Koadi Nanmai Seidheerae

    Nandri Nandri Ayya Yaesaiyya
    Pala Koadi Nanmai Seidheerae

    1. Thaazhvil Ennai Ninaitheerae
      Dhayavaai Ennai Uyarthineerae
      Undhan Anbai Enna Solluvaen
      Thaayin Karuvil Therindhu Kondeer
      Ullangaiyil Varaindhu Vaitheer
      Undhan Anbai Enni Paaduvaen
      Undhan Anbai Enni Paaduvaen – Nandri Nandri Ayyaa
    2. Poakkilum Varathilum Kaathukkondeer
      Undhan Siragaal Moodi Maraiththeer
      Undhan Anbai Enna Solluvaen
      Kaalgal idaraamal Paadhugaatheer
      Kanmalayin mael ennai Niruthineer
      Undhan Anbai Enni Paaduvaen
      Undhan Anbai Enni Paaduvaen – Nandri Nandri Ayyaa
    3. Undhan Rattham Enakkaai Sindhi
      Siluvaiyil Enakku Jeevan Thandeer
      Undhan Anbai Enna Solluvaen
      Paavamellaam Pokkineerae Sabamellaam Neekkineerae
      Undhan Anbai Enni Paaduvaen
      Undhan Anbai Enni Paaduvaen – Nandri Nandri Ayyaa
  • Kanmanipola Kathire En Yesapa கண்மணிபோல காத்திரே என் இயேசப்பா

    கண்மணிபோல காத்திரே என் இயேசப்பா
    நான் உங்க செல்லப்பிள்ளை என் இயேசப்பா
    என்னைக் கண்மணிபோல காத்திரே என் இயேசப்பா
    நான் உங்க செல்லப்பிள்ளை என் இயேசப்பா

    என்னை தோள் மீது சுமந்திரே
    என்னை பத்திரமாய் காத்தீர்
    என்னை உள்ளங்கையில் வரைந்தீரே என் இயேசப்பா
    நான் உமக்காக வாழ்ந்திடுவேன் என் இயேசப்பா

    என் வாழ்வில் நோக்கம் வைத்தீர்
    எனக்கென்றோர் திட்டம் வைத்தீர்
    உம் விருப்பம் போல் செய்திடுவேன் என் இயேசப்பா
    நான் உமக்காக வாழ்ந்திடுவேன் என் இயேசப்பா

    என்னைப் படைத்தவரே உம் வழியில் வாழ்ந்திடவே
    என்னை வரைந்தீரே உம்மைப் போல நடந்திடவே
    நான் உம்ததமமாய் நடந்திடுவேன் என் இயேசப்பா
    நான் உண்மையாக வாழ்ந்திடுவேன் என் இயேசப்பா


    Kanmanipola Kathire En Yesapa Lyrics in English

    kannmannipola kaaththirae en iyaesappaa
    naan unga sellappillai en iyaesappaa
    ennaik kannmannipola kaaththirae en iyaesappaa
    naan unga sellappillai en iyaesappaa

    ennai thol meethu sumanthirae
    ennai paththiramaay kaaththeer
    ennai ullangaiyil varaintheerae en iyaesappaa
    naan umakkaaka vaalnthiduvaen en iyaesappaa

    en vaalvil Nnokkam vaiththeer
    enakkentor thittam vaiththeer
    um viruppam pol seythiduvaen en iyaesappaa
    naan umakkaaka vaalnthiduvaen en iyaesappaa

    ennaip pataiththavarae um valiyil vaalnthidavae
    ennai varaintheerae ummaip pola nadanthidavae
    naan umthathamamaay nadanthiduvaen en iyaesappaa
    naan unnmaiyaaka vaalnthiduvaen en iyaesappaa