Author: admin

  • Yesutho Teevigaanu Podamaa
    యేసుతో ఠీవిగాను పోదమా

    యేసుతో ఠీవిగాను పోదమా
    అడ్డుగా వచ్చు వైరి గెల్వను
    యుద్ధనాదంబుతో బోదము ||యేసుతో||

    రారాజు సైన్యమందు చేరను
    ఆ రాజు దివ్య సేవ చేయను (2)
    యేసు రాజు ముందుగా ధ్వజము బట్టి నడువగా (2)
    యేసుతో ఠీవిగాను వెడలను ||యేసుతో||

    విశ్వాస కవచమును ధరించుచు
    ఆ రాజు నాజ్ఞ మదిని నిల్పుచు (2)
    అనుదినంబు శక్తిని పొందుచున్నవారమై (2)
    యేసుతో ఠీవిగాను వెడలను ||యేసుతో||

    శోధనలు మనల చుట్టి వచ్చినా
    సాతాను అంబులెన్ని తగిలినా (2)
    భయములేదు మనకిక ప్రభువు చెంత నుందుము (2)
    యేసుతో ఠీవిగాను వెడలను ||యేసుతో||

    ఓ యువతి యువకులారా చేరుడి
    శ్రీ యేసురాజు వార్త చాటుడి (2)
    లోకమంత ఏకమై యేసునాథు గొల్వను (2)
    సాధనంబెవరు నీవు నేనెగా ||యేసుతో||


    Yesutho Teevigaanu Podamaa
    Addugaa Vachchu Vairi Gelvanu
    Yudhdhanaadambutho Bodamu ||Yesutho||

    Raaraaju Sainyamandu Cheranu
    Aa Raaju Divya Seva Cheyanu (2)
    Yesu Raaju Mundugaa
    Dhvajamu Batti Naduvagaa (2)
    Yesutho teevigaanu Vedalanu ||Yesutho||

    Vishwaasa Kavachamunu Dharinchuchu
    Aa Raaju Naagna Madini Nilpuchu (2)
    Anudinambu Shakthini
    Ponduchunnavaaramai (2)
    Yesutho teevigaanu Vedalanu ||Yesutho||

    Shodhanalu Manala Chutti Vachchinaa
    Saathaanu Ambulenni Thagilinaa (2)
    Bhayamuledu Manakika
    Prabhuvu Chentha Nundumu (2)
    Yesutho teevigaanu Vedalanu ||Yesutho||

    O Yuvathi Yuvakulaaraa Cherudi
    Sree Yesuraaja Vaartha Chaatudi (2)
    Lokamantha Yekamai
    Yesunaathu Golvanu (2)
    Saadhanambevaru Neevu Nenegaa ||Yesutho||

  • Yesu Sarvonnathudaa
    యేసు సర్వోన్నతుడా

    యేసు సర్వోన్నతుడా… క్రీస్తు సర్వశక్తిమంతుడా….

    యేసు సర్వోన్నతుడా సర్వశక్తిమంతుడా
    మానవుల రక్షించే మహా దేవుడా (2)
    నశియించినదానిని వెదకి రక్షించినావా (2)
    చితికిన బ్రతుకుల కన్నీరు తుడిచినావా (2)
    వందనమయ్యా నీకు వందనమయ్యా
    యేసయ్యా.. వందనమయ్యా నీకు వందనమయ్యా (2)

    కానాను పురమున కళ్యాణ సమయాన (2)
    నీటిని ద్రాక్షా రసముగ మార్చి
    విందును పసందుగా మార్చినావు (2) ||వందనమయ్యా||

    నాయీను గ్రామాన విధవరాలి కుమారుని (2)
    పాడెను ప్రేమతో ముట్టి
    కన్నతల్లి కన్నీరు తుడిచినావు (2) ||వందనమయ్యా||

    గెరాసేను దేశాన సమాధుల స్థలములోన (2)
    సేన దయ్యమును వదిలించి
    నశియించే ఆత్మను రక్షించినావు (2) ||వందనమయ్యా||


    Yesu Sarvonnathudaa… Kreesthu Sarva Shakthimanthudaa…

    Yesu Sarvonnathudaa Sarva Shakthimanthudaa
    Maanavula Rakshinche Mahaa Devudaa (2)
    Nashiyinchinadaanini Vedaki Rakshinchinaavaa (2)
    Chithikina Brathukula Kanneeru Thudichinaavaa (2)
    Vandanamayyaa Neeku Vandanamayyaa Yesayyaa
    Vandanamayyaa Neeku Vandanamayyaa (2)

    Kaanaanu Puramuna Kalyaana Samayaana (2)
    Neetini Draakshaa Rasamuga Maarchi
    Vindunu Pasandugaa Maarchinaavu (2) ||Vandanamayyaa||

    Naayeenu Graamaana Vidhavaraali Kumaaruni (2)
    Paadenu Prematho Mutti
    Kannathalli Kanneeru Thudichinaavu (2) ||Vandanamayyaa||

    Geraasenu Deshaana Samaadhula Sthalamulona (2)
    Sena Dayyamunu Vadilinchi
    Nashiyinche Aathmanu Rakshinchinaavu (2) ||Vandanamayyaa||

  • Kalvariyil thongukinrar un கல்வாரியில் தொங்குகின்றார் உன்

    கல்வாரியில் தொங்குகின்றார்
    உன் பாவம் நீக்க தம்மைத் தந்தார்
    உந்தன் சிலுவை ஏற்றனரே

    வேர்வையும் இரத்தமாக ஆத்துமா
    வியாகுலம் அடைந்தாரே இயேசு
    உனக்காக தந்தையே உம் சித்தம்
    என்று இயேசு கதறினாரே

    சிரசினில் முள்முடி சிவப்பங்கி தரித்தோராய்
    நிந்தை யாவும் உனக்காய் ஏற்றாரே
    வாரினால் அடிபட்டார்
    கோரமான காட்சியானார்

    மாசற்ற தேவனே மகிமை யாவும்
    துறந்தோராய் நீச குருசில் இயேசு தொங்கினார்
    பாவத்தை போக்கியே
    நீதிக்கு பிழைக்க செய்தார்

    கைகளில் கால்களில் இரத்தமும் வடியுதே
    உந்தன் நோய்கள் யாவும் ஏற்றாரே
    சுகமே அடைவாய்
    தழும்பாலே குணமடைவாய்

    எத்தனை துன்பங்கள்
    என்னையும் மீட்கவே
    தியாக பாதை இயேசு காட்டினார்
    நித்தமும் அவரின் பின்னே
    சென்று வாழ்ந்திடுவாய்


    Kalvariyil thongukinrar un Lyrics in English

    kalvaariyil thongukintar
    un paavam neekka thammaith thanthaar
    unthan siluvai aettanarae

    vaervaiyum iraththamaaka aaththumaa
    viyaakulam atainthaarae Yesu
    unakkaaka thanthaiyae um siththam
    entu Yesu katharinaarae

    sirasinil mulmuti sivappangi thariththoraay
    ninthai yaavum unakkaay aettaாrae
    vaarinaal atipattar
    koramaana kaatchiyaanaar

    maasatta thaevanae makimai yaavum
    thuranthoraay neesa kurusil Yesu thonginaar
    paavaththai pokkiyae
    neethikku pilaikka seythaar

    kaikalil kaalkalil iraththamum vatiyuthae
    unthan Nnoykal yaavum aettaாrae
    sukamae ataivaay
    thalumpaalae kunamataivaay

    eththanai thunpangal
    ennaiyum meetkavae
    thiyaaka paathai Yesu kaattinaar
    niththamum avarin pinnae
    sentu vaalnthiduvaay

  • Kalvariye Kalvariye Oppadra கல்வாரியே கல்வாரியே ஒப்பற்ற

    கல்வாரியே கல்வாரியே
    ஒப்பற்ற கல்வாரியே
    கல்மனம் மாற்றிடும்
    கனிவுள்ள கல்வாரியே

    தேவனின் நித்ய அன்பு
    இயேசுவில் தொனிக்கின்றதே
    வேதனையின் இரத்தம் தாரையாய்
    சிந்துது மானிடனே உனக்காய்

    காயங்கள் ஐந்ததுவும் ஐந்து
    கண்டத்தை இரட்சிக்கவே
    நாயகனை நம்பி ஜீவனுக்குள்
    செல்ல தீயனைத் தள்ளிவிடு

    பாவத்தை மட்டுமல்ல உன்
    நோயையும் நீக்கிடுமே
    பயத்தை நீக்கி விசுவாசம் கொண்டு
    பட்சமாய் அவரண்டை வா

    சாத்தானின் தலையையும்
    சிலுவையில் நசுக்கினார்
    சகலத்தையும் ஜெயித்தவர்
    சீக்கிரம் வருகிறார்


    Kalvariye Kalvariye Oppadra Lyrics in English

    kalvaariyae kalvaariyae
    oppatta kalvaariyae
    kalmanam maattidum
    kanivulla kalvaariyae

    thaevanin nithya anpu
    Yesuvil thonikkintathae
    vaethanaiyin iraththam thaaraiyaay
    sinthuthu maanidanae unakkaay

    kaayangal ainthathuvum ainthu
    kanndaththai iratchikkavae
    naayakanai nampi jeevanukkul
    sella theeyanaith thallividu

    paavaththai mattumalla un
    Nnoyaiyum neekkidumae
    payaththai neekki visuvaasam konndu
    patchamaay avaranntai vaa

    saaththaanin thalaiyaiyum
    siluvaiyil nasukkinaar
    sakalaththaiyum jeyiththavar
    seekkiram varukiraar

  • Kalvariye Kalvariye Karunaiyin கல்வாரியே கல்வாரியே கருணையின்

    கல்வாரியே கல்வாரியே
    கருணையின் உறைவிடம் கல்வாரியே

    பாவங்கள் போக்கி விட்டீர்
    பாதாளம் வென்று விட்டீர்
    பாவபாரம் நீக்கி விட்டீர்
    பாசமாய் மீட்டு கொண்டீர்

    சாபங்கள் தொலைத்து விட்டீர்
    சாத்தானை ஜெயித்து விட்டீர்
    மரண பயம் நீக்கி விட்டீர்
    மகிமையை அணிந்து கொண்டீர்

    பாடுகள் ஏற்றுக் கொண்டீர்
    பெலவீனம் சுமந்து விட்டீர்
    தழும்புகளால் குணமாக்கினீர்
    தடைகளை அகற்றி விட்டீர்


    Kalvariye Kalvariye Karunaiyin Lyrics in English

    kalvaariyae kalvaariyae
    karunnaiyin uraividam kalvaariyae

    paavangal pokki vittir
    paathaalam ventu vittir
    paavapaaram neekki vittir
    paasamaay meettu konnteer

    saapangal tholaiththu vittir
    saaththaanai jeyiththu vittir
    marana payam neekki vittir
    makimaiyai anninthu konnteer

    paadukal aettuk konnteer
    pelaveenam sumanthu vittir
    thalumpukalaal kunamaakkineer
    thataikalai akatti vittir

  • Kalvariye Kalvariye Kal Manam கல்வாரியே கல்வாரியே கல் மனம்

    கல்வாரியே கல்வாரியே
    கல் மனம் உருக்கிடும் கல்வாரியே – என்

    1. பாவி துரோகி சண்டாளன் நானாயினும்
      பாதகம் போக்கிப் பரிவுடன் இரட்சித்த – கல்வாரியே
    2. பாவியை மீட்கவே நாயகன் இயேசு தம்
      ஜீவனின் இரத்தத்தைச் சிந்தின உன்னத – கல்வாரியே
    3. நாதன் எனக்காக ஆதரவற்றோராய்ப்
      பாதகர் மத்தியில் பாதகன் போல் தொங்கும் – கல்வாரியே
    4. முள்முடி சூடியே கூர் ஆணி மீதிலே
      கள்ளனை போல என் நாயகன் தொங்கிடும் – கல்வாரியே
    5. சர்வம் படைத்தாளும் சொர்லோக நாயகன்
      கர்மத்தின் கோலமாய் நிற்பதைக் காண்பேனோ – கல்வாரியே
    6. எண்ணும் நன்மை ஏதும் என்னிலே இல்லையே
      பின்னை ஏன் நேசித்தீர் என்னை என் பொன் நாதா – கல்வாரியே
    7. இவ்வித அன்பை நான் எங்குமே காணேனே
      எவ்விதம் இதற்கீடு ஏழை நான் செய்குவேன் – கல்வாரியே

    Kalvariye Kalvariye Kal Manam Lyrics in English

    kalvaariyae kalvaariyae
    kal manam urukkidum kalvaariyae – en

    1. paavi thuroki sanndaalan naanaayinum
      paathakam pokkip parivudan iratchiththa – kalvaariyae
    2. paaviyai meetkavae naayakan Yesu tham
      jeevanin iraththaththaich sinthina unnatha – kalvaariyae
    3. naathan enakkaaka aatharavattaோraayp
      paathakar maththiyil paathakan pol thongum – kalvaariyae
    4. mulmuti sootiyae koor aanni meethilae
      kallanai pola en naayakan thongidum – kalvaariyae
    5. sarvam pataiththaalum sorloka naayakan
      karmaththin kolamaay nirpathaik kaannpaeno – kalvaariyae
    6. ennnum nanmai aethum ennilae illaiyae
      pinnai aen naesiththeer ennai en pon naathaa – kalvaariyae
    7. ivvitha anpai naan engumae kaanneenae
      evvitham ithargeedu aelai naan seykuvaen – kalvaariyae
  • Kalvari ratham enakkaga கல்வாரி இரத்தம் எனக்காக

    கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
    கல்வாரி இரத்தத்தால் கழுவுகின்றீர்

    அல்லேலூயா அல்லேலூயா

    கைகளில் ஆணிகளோ
    எனக்காக அடிக்கப்பட்டீர்
    எனக்காக இரத்தம் சிந்தினீர் இயேசு

    முட்கிரீடம் தரித்தவராய்
    சிலுவையில் அறைந்தனரே
    சிலுவையில் தொங்கினாரே இயேசு

    உடைந்த உள்ளத்தோடு
    சிலுவையில் மரித்தீரே
    எனக்காய் மரித்தீரே இயேசு


    Kalvari ratham enakkaga Lyrics in English

    kalvaari iraththam enakkaaka sinthi
    kalvaari iraththaththaal kaluvukinteer

    allaelooyaa allaelooyaa

    kaikalil aannikalo
    enakkaaka atikkappattir
    enakkaaka iraththam sinthineer Yesu

    mutkireedam thariththavaraay
    siluvaiyil arainthanarae
    siluvaiyil thonginaarae Yesu

    utaintha ullaththodu
    siluvaiyil mariththeerae
    enakkaay mariththeerae Yesu

  • Kalvari Pookalai Em Karangalil Yenthi கல்வாரி பூக்களை எம் கரங்களில் ஏந்தி

    கல்வாரி பூக்களை எம் கரங்களில் ஏந்தி வந்தோம் – 2

    காணிக்கை உமக்களிக்க – 2

    குயிலென பாக்களை சுரங்களில் தொடுத்து வந்தோம்

    இதய காணிக்கை உமக்களிக்க -2 தேவா

    இதய யாழின் இனிய ஓசை உமக்கு காணிக்கை

    உதயம் தேடும் விழியின் ஒளியும் உமக்கு காணிக்கை (2)

    கல்மலையில் கரம் விரித்து உன்னை ஈந்ததால்

    இன்று கசிந்துருகி பலியில் ரசமாய் எம்மைத் தருகின்றோம்

    நின்றுநிலைக்கும் பெயரும் புகழும் உமக்கு காணிக்கை

    வென்று சிறக்கும் திறனும் அறிவும் உமக்கு காணிக்கை (2)

    அன்பின் அமுதாய் அப்பம் அதிலே ஈந்ததால் – உள்ளம்

    ஒன்றிணைந்து உழைப்பின் பயனாய் எம்மைத் தருகின்றோம்


    Kalvari Pookalai Em Karangalil Yenthi Lyrics in English

    kalvaari pookkalai em karangalil aenthi vanthom – 2

    kaannikkai umakkalikka – 2

    kuyilena paakkalai surangalil thoduththu vanthom

    ithaya kaannikkai umakkalikka -2 thaevaa

    ithaya yaalin iniya osai umakku kaannikkai

    uthayam thaedum viliyin oliyum umakku kaannikkai (2)

    kalmalaiyil karam viriththu unnai eenthathaal

    intu kasinthuruki paliyil rasamaay emmaith tharukintom

    nintunilaikkum peyarum pukalum umakku kaannikkai

    ventu sirakkum thiranum arivum umakku kaannikkai (2)

    anpin amuthaay appam athilae eenthathaal – ullam

    ontinnainthu ulaippin payanaay emmaith tharukintom

  • Kalvari Nayagane Kangalil கல்வாரி நாயகனே கண்களில்

    கல்வாரி நாயகனே கண்களில் நிறைந்தவரே
    கரம்பிடித்தவரே கைவிடா கன்மலையே
    உமக்கே ஸ்தோத்திரம் – 2
    உயிருள்ள நாளெல்லாம்
    உமக்கே ஸ்தோத்திரம்

    1. என்னை இழுத்துக் கொள்ளும்
      ஓடி வந்திடுவேன்
      அறைக்குள் அழைத்துச் செல்லும்
      அன்பில் களிகூறுவேன்
    2. திராட்சை இரசம்பார்க்கிலும்
      இனிமையானவரே
      ஊற்றுண்ட பரிமளமே
      உலகெல்லாம் உம் மணமே
    3. இடக்கையால் தாங்குகிறீர்
      வலக்கையால் தழுவுகிறீர்
      எனக்கு உரியவரே இதயம் ஆள்பவரே
    4. உம் மீது கொண்ட நேசம்
      அக்கினி ஜீவாலையன்றோ
      தண்ணீரும் வெள்ளங்களும்
      தணிக்க முடியாதையா

    Kalvari Nayagane Kangalil Lyrics in English

    kalvaari naayakanae kannkalil nirainthavarae
    karampitiththavarae kaividaa kanmalaiyae
    umakkae sthoththiram – 2
    uyirulla naalellaam
    umakkae sthoththiram

    1. ennai iluththuk kollum
      oti vanthiduvaen
      araikkul alaiththuch sellum
      anpil kalikooruvaen
    2. thiraatchaை irasampaarkkilum
      inimaiyaanavarae
      oottunnda parimalamae
      ulakellaam um manamae
    3. idakkaiyaal thaangukireer
      valakkaiyaal thaluvukireer
      enakku uriyavarae ithayam aalpavarae
    4. um meethu konnda naesam
      akkini jeevaalaiyanto
      thannnneerum vellangalum
      thannikka mutiyaathaiyaa
  • Kalvari Anbu Marrinadhennai கல்வாரி அன்பு மாற்றினதென்னை

    கல்வாரி அன்பு மாற்றினதென்னை
    கல்வாரி அன்பு – நொருக்கினதே என்னை
    எனக்காகவே – 2 அலங்கோலம் எல்லாம்
    எனக்காகவே – 2 அவதி எல்லாம்
    என் சாபங்கள் பாவங்கள் நீக்கும்
    சர்வலோகாதிபரே

    இயேசுவின் காயங்களால், சுகமுண்டு
    சாபங்கள் போக்கும், பாவங்கள் நீக்கும்
    பூரண சுகமுண்டு இயேசுவண்டை மாத்ரமே

    கல்வாரி அன்பு மாற்றிடும் உன்னை
    கல்வாரி அன்பு நொறுக்கிடுமே உன்னை
    உனக்காகவே – 2 அலங்கோலம் எல்லாம்
    உனக்காகவே – 2 அவதி எல்லாம்
    உன் சாபங்கள் பாவங்கள் நீக்கும்
    சர்வலோகாதிபரே


    Kalvari Anbu Marrinadhennai – கல்வாரி அன்பு மாற்றினதென்னை Lyrics in English

    Kalvari Anbu Marrinadhennai
    kalvaari anpu maattinathennai
    kalvaari anpu – norukkinathae ennai
    enakkaakavae – 2 alangaோlam ellaam
    enakkaakavae – 2 avathi ellaam
    en saapangal paavangal neekkum
    sarvalokaathiparae

    Yesuvin kaayangalaal, sukamunndu
    saapangal pokkum, paavangal neekkum
    poorana sukamunndu Yesuvanntai maathramae

    kalvaari anpu maattidum unnai
    kalvaari anpu norukkidumae unnai
    unakkaakavae – 2 alangaோlam ellaam
    unakkaakavae – 2 avathi ellaam
    un saapangal paavangal neekkum
    sarvalokaathiparae