Author: admin

  • Kalmithikum Desam கால் மிதிக்கும் தேசமெல்லாம்

    கால் மிதிக்கும் தேசமெல்லாம்-என்
    கர்த்தருக்கு சொந்தமாகும்
    கண்பார்க்கும் பூமியெல்லாம்
    கல்வாரி கொடிபறக்கும்

    1. பறக்கட்டும் பறக்கட்டும்
      சிலுவையின் ஜெயக்கொடி-அல்லேலூயா
      உயரட்டும் உயரட்டும்
      இயேசுவின் திருநாமம்-அல்லேலூயா
    2. எழும்பட்டும் எழும்பட்டும்
      கிதியோனின் சேனைகள்
      முழங்கட்டும் முழங்கட்டும்
      இயேசுதான் வழியென்று
    3. செல்லட்டும் செல்லட்டும்
      ஜெபசேனை துதிசேனை
      வெல்லட்டும் வெல்லட்டும்
      எதிரியின் எரிகோவை
    4. திறக்கட்டும் திறக்கட்டும்
      சவிசேஷ வாசல்கள்
      வளரட்டும் வளரட்டும்
      அபிஷேக திருச்சபைகள்

    Kalmithikum Desam – கால் மிதிக்கும் தேசமெல்லாம் Lyrics in English

    Kalmithikum Desam
    kaal mithikkum thaesamellaam-en
    karththarukku sonthamaakum
    kannpaarkkum poomiyellaam
    kalvaari kotiparakkum

    1. parakkattum parakkattum
      siluvaiyin jeyakkoti-allaelooyaa
      uyarattum uyarattum
      Yesuvin thirunaamam-allaelooyaa
    2. elumpattum elumpattum
      kithiyonin senaikal
      mulangattum mulangattum
      Yesuthaan valiyentu
    3. sellattum sellattum
      jepasenai thuthisenai
      vellattum vellattum
      ethiriyin erikovai
    4. thirakkattum thirakkattum
      savisesha vaasalkal
      valarattum valarattum
      apishaeka thiruchchapaikal
  • Kallum Allave Kayam கல்லும் அல்லவே காயம்

    கல்லும் அல்லவே காயம் – வல்லும் அல்லவே – இது

    வெள்ளி பொன் விலைமதியா மேரும் அல்லவே

    வல்லமை பேசாதே நாளை வருவதறியாய் – அதால்
    நல்ல வழி தேடி தேவ நாமத்தைத் தியானி

    சூரியன் கீழ்க் கண்டதெல்லாம் மாயை அல்லவோ – சாலமோன்
    பார் அறியச் சொன்னதை நீ பார்த்தறியாயோ

    காற்றடித்த மேகம் புகைக்கொப்பதாகவே – இங்கே
    போற்றிய மனுடர் ஜீவன் போய் ஒழியுமே

    வேகமாய் வடியும் ஆற்றுக் கொப்பதாகவே – மாய
    தேக நரர் நாட்களும் சீக்கிரம் கழியுமே

    இராப்பகல் இருள் வெளிச்சம் மாறும் வண்ணமே – ஐயோ
    நராட்களின் மகிழ்ச்சிக்கு மா மாறுதல் உண்டே

    பூவதும் உதிரும் பசும்புல்லும் வதங்கும் – அது
    போலவே நரர் உருவம் மாறிவதங்கும்

    மேலது கீழ் கீழதுமேல் ஆம் உருளைபோல் – நரர்
    மேன்மையும் வாழ்வும் கீழது மேலும் ஆகுமே

    நுண்ணிமை ஞானி என்றாலும் கீர்த்திபெற்றாலும் – ஐயோ
    அன்னவன் மலையும் நேரம் யாவும் கலையும்

    ஆசனம் துரைத்தனம் தத்துவங்கள் ஒழியும் – அர
    சாண்ட மன்னாரும் ஒரு நாள் மாண்டொழிவாரே

    யாவும் ஓட்டமாகப் பாயும் யாவும் அழியும் – மெய்த்
    தேவபக்தி யே கெலிக்கும் ஜீவன் நிலைக்கும்


    Kallum Allave Kayam Lyrics in English

    kallum allavae kaayam – vallum allavae – ithu

    velli pon vilaimathiyaa maerum allavae

    vallamai paesaathae naalai varuvathariyaay – athaal
    nalla vali thaeti thaeva naamaththaith thiyaani

    sooriyan geelk kanndathellaam maayai allavo – saalamon
    paar ariyach sonnathai nee paarththariyaayo

    kaattatiththa maekam pukaikkoppathaakavae – ingae
    pottiya manudar jeevan poy oliyumae

    vaekamaay vatiyum aattuk koppathaakavae – maaya
    thaeka narar naatkalum seekkiram kaliyumae

    iraappakal irul velichcham maarum vannnamae – aiyo
    naraatkalin makilchchikku maa maaruthal unntae

    poovathum uthirum pasumpullum vathangum – athu
    polavae narar uruvam maarivathangum

    maelathu geel geelathumael aam urulaipol – narar
    maenmaiyum vaalvum geelathu maelum aakumae

    nunnnnimai njaani entalum geerththipettaாlum – aiyo
    annavan malaiyum naeram yaavum kalaiyum

    aasanam thuraiththanam thaththuvangal oliyum – ara
    saannda mannaarum oru naal maanntolivaarae

    yaavum ottamaakap paayum yaavum aliyum – meyth
    thaevapakthi yae kelikkum jeevan nilaikkum

  • Kalkal Kuuppitum Nee Paesaavittaal கல்கள் கூப்பிடும் நீ பேசாவிட்டால்

    நீ பேசாவிட்டால் கல்களும் பேசும்

    கல்கள் கூப்பிடும் நீ பேசாவிட்டால் .. இந்த
    கல்கள் கூப்பிடும் நீ பாடாவிட்டால்

    1. ஆபிரகாமின் புத்திரர் என்போர் ஆண்டவரை மறந்துவிட்டால்
      கல்களால் தம் பிள்ளைகளாக்க வல்லவர் உண்டு தெரியுமா!
    2. வேதம் கற்று போதிப்போரும் சத்தியத்தைக் கடைபிடித்தால்
      ஆயக்காரர் பாவிகளும் பரலோகில் இடம் பெறுவாரே!
    3. இராஜ்ஜியத்தின் புத்திரர் என்போர் அழைப்பை அசட்டை பண்ணிவிட்டால்
      வேலியருகே உள்ள மனிதர் கலியாண சாலை நிரப்புவார்!

    Kalkal Kuuppitum Nee Paesaavittaal Lyrics in English

    nee paesaavittal kalkalum paesum

    kalkal kooppidum nee paesaavittal .. intha
    kalkal kooppidum nee paadaavittal

    1. aapirakaamin puththirar enpor aanndavarai maranthuvittal
      kalkalaal tham pillaikalaakka vallavar unndu theriyumaa!
    2. vaetham kattu pothipporum saththiyaththaik kataipitiththaal
      aayakkaarar paavikalum paralokil idam peruvaarae!
    3. iraajjiyaththin puththirar enpor alaippai asattaை pannnnivittal
      vaeliyarukae ulla manithar kaliyaana saalai nirappuvaar!
  • Kalippudan Kooduvom களிப்புடன் கூடுவோம்

    களிப்புடன் கூடுவோம்
    கர்த்தரை நாம் போற்றுவோம்
    அவர் தயை என்றைக்கும்
    தாசரோடு தங்கிடும்

    1. ஆதி முதல் தேவனே
      நன்மை யாவுஞ் செய்தாரே
      அவர் தயை என்றைக்கும்
      மாந்தர் மேலே சொரியும்
    2. இஸ்ரவேலைப் போஷித்தார்
      நித்தம் வழிகாட்டினார்
      அவர் தயை என்றைக்கும்
      மன்னா போல சொரியும்
    3. வானம் பூமி புதிதாய்
      சிருஷ்டிப்பாரே ஞானமாய்
      அவர் தயை என்றைக்கும்

    அதால் காணும் யாருக்கும்


    Kalippudan Kooduvom Lyrics in English

    kalippudan kooduvom
    karththarai naam pottuvom
    avar thayai entaikkum
    thaasarodu thangidum

    1. aathi muthal thaevanae
      nanmai yaavunj seythaarae
      avar thayai entaikkum
      maanthar maelae soriyum
    2. isravaelaip poshiththaar
      niththam valikaattinaar
      avar thayai entaikkum
      mannaa pola soriyum
    3. vaanam poomi puthithaay
      sirushtippaarae njaanamaay
      avar thayai entaikkum
      athaal kaanum yaarukkum
  • Kalimannaiyum Oru Karuviyakki களிமண்ணையும் ஒரு கருவியாக்கி

    களிமண்ணையும் ஒரு கருவியாக்கி
    உமக்கென்று பாடச் செய்தீர்… ஓ…ஓ… – 2
    துதி கன மகிமை உமக்குத்தான்
    துதியும் புகழ்ச்சியும் உமக்குத்தான் – 2
    களிமண்ணையும் ஒரு கருவியாக்கி
    உமக்கென்று பாடச் செய்தீர்… ஓ…ஓ… – 2

    1. ஒன்றுக்கும் உதவாத என்னை அழைத்தீர்
      உன்னத அன்பால் என்னை நேசித்தீர் – 2
      இராஜாக்களாக மாற்றி விட்டீர்
      ஆசாரியர்களாக மாற்றி விட்டீர் – 2
      துதி கன மகிமை உமக்குத்தான்
      துதியும் புகழ்ச்சியும் உமக்குத்தான் – 2
      களிமண்ணையும் ஒரு கருவியாக்கி
      உமக்கென்று பாடச் செய்தீர்… ஓ…ஓ… – 2
    2. உளையான சேற்றில் இருந்த என்னை
      மாறாத நேசத்தால் எடுத்தீரையா – 2
      அபிஷேகத்தால் என்னை நிறைத்து விட்டீர்
      அபிஷேகப் பாத்திரமாய் மாற்றி விட்டீர் – 2
      துதி கன மகிமை உமக்குத்தான்
      துதியும் புகழ்ச்சியும் உமக்குத்தான் – 2
      களிமண்ணையும் ஒரு கருவியாக்கி
      உமக்கென்று பாடச் செய்தீர்… ஓ…ஓ… – 2
    3. ஆபத்துக்காலத்தில் அடைக்கலமே
      இக்கட்டு நேரத்தில் ஆறுதலே – 2
      இரக்கமும் உருக்கமும் நிறைந்தவரே
      கிருபையும் அன்பும் நிறைந்தவரே – 2
      துதி கன மகிமை உமக்குத்தான்
      துதியும் புகழ்ச்சியும் உமக்குத்தான் – 2
      களிமண்ணையும் ஒரு கருவியாக்கி
      உமக்கென்று பாடச் செய்தீர்… ஓ…ஓ… – 2
    4. அதிசயமாய் என்னை நடத்துகிறீர்
      அற்புதமாய் என்னை நடத்துகிறீர் – 2
      அதிசய குயவனே ஸ்தோத்திரமையா
      அற்புத நாயகனே ஸ்தோத்திரமையா – 2
      துதி கன மகிமை உமக்குத்தான்
      துதியும் புகழ்ச்சியும் உமக்குத்தான் – 2
      களிமண்ணையும் ஒரு கருவியாக்கி
      உமக்கென்று பாடச் செய்தீர்… ஓ…ஓ… – 2

    Kalimannaiyum Oru Karuviyakki Lyrics in English

    kalimannnnaiyum oru karuviyaakki
    umakkentu paadach seytheer… o…o… – 2
    thuthi kana makimai umakkuththaan
    thuthiyum pukalchchiyum umakkuththaan – 2
    kalimannnnaiyum oru karuviyaakki
    umakkentu paadach seytheer… o…o… – 2

    1. ontukkum uthavaatha ennai alaiththeer
      unnatha anpaal ennai naesiththeer – 2
      iraajaakkalaaka maatti vittir
      aasaariyarkalaaka maatti vittir – 2
      thuthi kana makimai umakkuththaan
      thuthiyum pukalchchiyum umakkuththaan – 2
      kalimannnnaiyum oru karuviyaakki
      umakkentu paadach seytheer… o…o… – 2
    2. ulaiyaana settil iruntha ennai
      maaraatha naesaththaal eduththeeraiyaa – 2
      apishaekaththaal ennai niraiththu vittir
      apishaekap paaththiramaay maatti vittir – 2
      thuthi kana makimai umakkuththaan
      thuthiyum pukalchchiyum umakkuththaan – 2
      kalimannnnaiyum oru karuviyaakki
      umakkentu paadach seytheer… o…o… – 2
    3. aapaththukkaalaththil ataikkalamae
      ikkattu naeraththil aaruthalae – 2
      irakkamum urukkamum nirainthavarae
      kirupaiyum anpum nirainthavarae – 2
      thuthi kana makimai umakkuththaan
      thuthiyum pukalchchiyum umakkuththaan – 2
      kalimannnnaiyum oru karuviyaakki
      umakkentu paadach seytheer… o…o… – 2
    4. athisayamaay ennai nadaththukireer
      arputhamaay ennai nadaththukireer – 2
      athisaya kuyavanae sthoththiramaiyaa
      arputha naayakanae sthoththiramaiyaa – 2
      thuthi kana makimai umakkuththaan
      thuthiyum pukalchchiyum umakkuththaan – 2
      kalimannnnaiyum oru karuviyaakki
      umakkentu paadach seytheer… o…o… – 2
  • Kalilaeyaa Enra Uuril கலிலேயா என்ற ஊரில்

    கலிலேயா என்ற ஊரில்
    இயேசு ஜனங்களை தொட்டார்
    குருடர் செவிடர் முடவர் எல்லோரையும்
    இயேசு குணமாக்கினார்

    அல்லேலுயா ராஜனுக்கே
    அல்லேலுயா தேவனுக்கே
    அல்லேலுயா கர்த்தருக்கே
    அல்லேலுயா இயேசுவுக்கே

    1. கரங்களை தட்டி பாடிடுவோம்
      அல்லேலுயா தேவனுக்கே -(3)
    2. கரங்களை அசைத்து பாடிடுவோம்
      அல்லேலுயா ராஜனுக்கே -(3)
    3. கரங்களை உயர்த்தி பாடிடுவோம்
      அல்லேலுயா ராஜனுக்கே -(3)

    Kalilaeyaa Enra Uuril Lyrics in English

    kalilaeyaa enta ooril
    Yesu janangalai thottar
    kurudar sevidar mudavar elloraiyum
    Yesu kunamaakkinaar

    allaeluyaa raajanukkae
    allaeluyaa thaevanukkae
    allaeluyaa karththarukkae
    allaeluyaa Yesuvukkae

    1. karangalai thatti paadiduvom
      allaeluyaa thaevanukkae -(3)
    2. karangalai asaiththu paadiduvom
      allaeluyaa raajanukkae -(3)
    3. karangalai uyarththi paadiduvom
      allaeluyaa raajanukkae -(3)
  • Kaliguruvom karthar nam களிகூருவோம் கர்த்தர் நம்

    களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே
    தம் இரத்தத்தால் நம்மை மீட்டார்
    அவர் நமக்கு யாவிலும் எல்லாமே
    எப்பாவம் பயம் நீக்குவார்

    கர்த்தர் நம் பட்சம் கர்த்தர் நம்மோடு
    கர்த்தர் சகாயர் யார் எதிர்க்க வல்லோர்
    யார் எதிர்க்க வல்லோர் யார் வல்லோர்

    திடனடைவோம் தீமை மேற்கொள்ளுவோம்
    கர்த்தாவின் வல்ல கரத்தால் உண்மை
    பக்தியாய் நாடோறும் ஜீவிப்போம்
    அவரே திடன் ஆகையால்

    வாக்கை நம்புவோம் உறுதி மொழியாய்
    கிறிஸ்துவில் ஆம் ஆமேன் என்றே
    பூமி ஒழிந்தும் என்று உறுதியாய்
    நிலைக்கும் இது மெய் மெய்யே

    நிலைத்திருப்போம் கர்த்தருன் கட்டினில்
    அதால் நித்திய ஜீவன் உண்டாம்
    பற்றும் ஏழையைத் தம் வல்ல கரத்தில்
    வைத்தென்றும் பாதுகாப்பாராம்


    Kaliguruvom karthar nam Lyrics in English

    kalikooruvom karththar nam patchamae
    tham iraththaththaal nammai meettar
    avar namakku yaavilum ellaamae
    eppaavam payam neekkuvaar

    karththar nam patcham karththar nammodu
    karththar sakaayar yaar ethirkka vallor
    yaar ethirkka vallor yaar vallor

    thidanataivom theemai maerkolluvom
    karththaavin valla karaththaal unnmai
    pakthiyaay naatoorum jeevippom
    avarae thidan aakaiyaal

    vaakkai nampuvom uruthi moliyaay
    kiristhuvil aam aamaen ente
    poomi olinthum entu uruthiyaay
    nilaikkum ithu mey meyyae

    nilaiththiruppom karththarun kattinil
    athaal niththiya jeevan unndaam
    pattum aelaiyaith tham valla karaththil
    vaiththentum paathukaappaaraam

  • Kalappaiyin Mael Kaivaiththitaen கலப்பையின் மேல் கைவைத்திட்டேன்

    கலப்பையின் மேல் கைவைத்திட்டேன்
    திரும்பி பார்கமாட்டேன்
    முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன்
    இயேசு முன் செல்கிறார் (2)
    அல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா (4)

    1. எண்ணிமுடியா நன்மைகளாலே
      என்னை நிரப்பினார்
      சொல்லிமுடியா அதிசயத்தாலே
      என்னை நடத்தினார் (2)

    நான் என் சொல்வேன் நான் என் சொல்வேன் (2)
    இயேசு இயேசு இயேசு போதுமே (2)
    அல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா (4)
    கலப்பையின் மேல் …..

    1. துன்பங்கள் துயரங்கள் வருமைகள் வியாதிகள்
      வந்தால் எனக்கென்ன
      துங்கவர் இயேசு துணையாய் இருக்க
      ஜெயித்து வாழ்ந்திடுவேன் (2)

    நான் என் சொல்வேன் நான் என் சொல்வேன் (2)
    இயேசு இயேசு இயேசு போதுமே (2)
    அல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா (4)
    கலப்பையின் மேல் …..

    1. சத்தியம் சொல்லி சாத்தானை வென்று
      சபைகள் கட்டிடுவேன்
      கிராமங்கள் தோறும் கிறிஸ்துவின் தேவ
      சங்கங்கள் எழுப்பிடுவேன் (2)

    நான் என் சொல்வேன் நான் என் சொல்வேன் (2)
    இயேசு இயேசு இயேசு போதுமே (2)
    அல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா (4)
    கலப்பையின் மேல் …..

    1. இதுவரை என்னை நடத்தின தேவன்
      இனியும் நடத்திடுவார்
      எல்-ஷடாய் தேவன் வலக்கரதாலே
      எல்லாம் செய்திடுவார் (2)

    நான் என் சொல்வேன் நான் என் சொல்வேன் (2)
    இயேசு இயேசு இயேசு போதுமே (2)
    அல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா (4)
    கலப்பையின் மேல் …..


    Kalappaiyin Mael Kaivaiththitaen Lyrics in English

    kalappaiyin mael kaivaiththittaen
    thirumpi paarkamaattaen
    mun vaiththa kaalai pin vaikkamaattaen
    Yesu mun selkiraar (2)
    allaelooyaa allaelooyaa allae-looyaa allaelooyaa (4)

    1. ennnnimutiyaa nanmaikalaalae
      ennai nirappinaar
      sollimutiyaa athisayaththaalae
      ennai nadaththinaar (2)

    naan en solvaen naan en solvaen (2)
    Yesu Yesu Yesu pothumae (2)
    allaelooyaa allaelooyaa allae-looyaa allaelooyaa (4)
    kalappaiyin mael …..

    1. thunpangal thuyarangal varumaikal viyaathikal
      vanthaal enakkenna
      thungavar Yesu thunnaiyaay irukka
      jeyiththu vaalnthiduvaen (2)

    naan en solvaen naan en solvaen (2)
    Yesu Yesu Yesu pothumae (2)
    allaelooyaa allaelooyaa allae-looyaa allaelooyaa (4)
    kalappaiyin mael …..

    1. saththiyam solli saaththaanai ventu
      sapaikal katdiduvaen
      kiraamangal thorum kiristhuvin thaeva
      sangangal eluppiduvaen (2)

    naan en solvaen naan en solvaen (2)
    Yesu Yesu Yesu pothumae (2)
    allaelooyaa allaelooyaa allae-looyaa allaelooyaa (4)
    kalappaiyin mael …..

    1. ithuvarai ennai nadaththina thaevan
      iniyum nadaththiduvaar
      el-shadaay thaevan valakkarathaalae
      ellaam seythiduvaar (2)

    naan en solvaen naan en solvaen (2)
    Yesu Yesu Yesu pothumae (2)
    allaelooyaa allaelooyaa allae-looyaa allaelooyaa (4)
    kalappaiyin mael …..

  • Kalanguvathen Kanneer Viduvadhen கலங்குவதேன் கண்ணீர் விடுவதேன்

    கலங்குவதேன் கண்ணீர் விடுவதேன்
    நேசரின் கரங்களே தேற்றுமே
    இயேசுவின் காயங்கள் ஆற்றுமே..

    சோர்ந்து போன உன் உள்ளம் பார்க்கிறார்
    உடைந்து போன உன் நெஞ்சம் காண்கிறார்
    அழைத்த தேவன் உன்னை நடத்தி செல்வார்
    கண்ணீரை துடைப்பார் கவலைகள் மாற்றுவார்..
    புது ஜீவன் ஊற்றுவார் புது சிருஷ்டி ஆக்குவார்!

    அவருக்கான உன் இழப்புகள் பார்க்கிறார்
    அவருக்கான உன் அலைச்சல்கள் காண்கிறார்
    நீதி தேவன் உனக்கு நியாயம் செய்வார்
    நிச்சயம் பலன் தருவார் உறுதியாய் உயர்த்திடுவார்
    தோல்வியில் ஜெயம் தருவார்
    வியாதியில் சுகம் தருவார்


    Kalanguvathen Kanneer Viduvadhen Lyrics in English

    kalanguvathaen kannnneer viduvathaen
    naesarin karangalae thaettumae
    Yesuvin kaayangal aattumae..

    sornthu pona un ullam paarkkiraar
    utainthu pona un nenjam kaannkiraar
    alaiththa thaevan unnai nadaththi selvaar
    kannnneerai thutaippaar kavalaikal maattuvaar..
    puthu jeevan oottuvaar puthu sirushti aakkuvaar!

    avarukkaana un ilappukal paarkkiraar
    avarukkaana un alaichchalkal kaannkiraar
    neethi thaevan unakku niyaayam seyvaar
    nichchayam palan tharuvaar uruthiyaay uyarththiduvaar
    tholviyil jeyam tharuvaar
    viyaathiyil sukam tharuvaar

  • Kalanguvathean kanneer கலங்குவதேன் கண்ணீர்

    கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன்
    நேசரின் கரங்களே தேற்றுமே
    இயேசுவின் காயங்கள் ஆற்றுமே

    சோர்ந்து போன உன் உள்ளம் பார்க்கிறார்
    உடைந்து போன உன்
    நெஞ்சம் காண்கிறார்
    அழைத்த தேவன் உன்னை
    நடத்திச் செல்வார்
    கண்ணீரை துடைப்பார்
    கவலைகள் மாற்றுவார்
    புது ஜீவன் ஊற்றுவார்
    புது சிருஷ்டியாக்குவார்

    அவருக்கான உன் இழப்புகள் பார்க்கிறார்
    அவருக்கான உன் அலைச்சல்கள் காண்கிறார்
    நீதி தேவன் உனக்கு நியாயம் செய்வார்
    நிச்சயம் பலன் தருவார்
    வியாதியில் சுகம் தருவார்

    துன்பப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை
    தள்ளப்பட்டாலும் மடிந்து போவதில்லை
    வாழும்தேவன் உன்னை காத்துக்கொள்வார்
    இயேசுவின் மகிமையுமே
    உன்னிலே வெளிப்படும்
    சீக்கிரம் நீங்கிடும் இந்த
    லேசான உபத்திரவம்

    பிரிவில் வாடும் உன் இதயம் பார்க்கிறார்
    கதறிஅழும் உந்தன் கண்ணீர் காண்கிறார்
    தாயைப்போல உன்னை தேற்றிடுவாரே
    ஒரு தந்தையைப் போல உன்னை
    ஆற்றிடுவாரே – இழந்த உறவாக
    உன்னோடு வாழ்ந்திடுவாரே
    கரம் பற்றி எந்நாளும்
    உன்னோடு நடந்திடுவார்


    Kalanguvathean kanneer Lyrics in English

    kalanguvathaen kannnneer viduvathumaen
    naesarin karangalae thaettumae
    Yesuvin kaayangal aattumae

    sornthu pona un ullam paarkkiraar
    utainthu pona un
    nenjam kaannkiraar
    alaiththa thaevan unnai
    nadaththich selvaar
    kannnneerai thutaippaar
    kavalaikal maattuvaar
    puthu jeevan oottuvaar
    puthu sirushtiyaakkuvaar

    avarukkaana un ilappukal paarkkiraar
    avarukkaana un alaichchalkal kaannkiraar
    neethi thaevan unakku niyaayam seyvaar
    nichchayam palan tharuvaar
    viyaathiyil sukam tharuvaar

    thunpappattalum kaividappaduvathillai
    thallappattalum matinthu povathillai
    vaalumthaevan unnai kaaththukkolvaar
    Yesuvin makimaiyumae
    unnilae velippadum
    seekkiram neengidum intha
    laesaana upaththiravam

    pirivil vaadum un ithayam paarkkiraar
    katharialum unthan kannnneer kaannkiraar
    thaayaippola unnai thaettiduvaarae
    oru thanthaiyaip pola unnai
    aattiduvaarae – ilantha uravaaka
    unnodu vaalnthiduvaarae
    karam patti ennaalum
    unnodu nadanthiduvaar