Author: admin

  • Kalangum Naeramellam கலங்கும் நேரமெல்லாம்

    கலங்கும் நேரமெல்லாம் கண்ணீர் துடைப்பவரே
    ஜெபம் கேட்பவரே சுகம் தருபவரே (2)

    1. ஆபத்து நாட்களிலே அதிசயம் செய்பவரே (2)
      கூப்பிடும் போதெல்லாம் பதில் தருபவரே (2)

    யெகோவா ரவ்ப்பா சுகம் தரும் தகப்பன்
    உமக்கே ஸ்தோத்திரம் (2)
    உமக்கே ஸ்தோத்திரம் உயிருள்ள நாள் எல்லாம் (2)

    1. தொல்லைகள் சூழ்ந்திருக்கையில்
      துணையாய் வருபவரே (2)
      வல்லமை வலக்கரத்தால்
      விடுதலை தருபவரே (2) -யெகோவா ரவ்ப்பா
    2. பலவீனம் ஏற்று கொண்டீர் என்
      நோய்கள் சுமந்து கொண்டீர் (2)
      சுகமானேன் சுகமானேன்
      ரட்சகர் தழும்புகளால்- என் -யெகோவா ரவ்ப்பா
    3. உம்மையே நம்புவதால்
      நான் அசைக்கப்படுவதில்லை (2)
      சகலமும் நன்மைக்கு
      ஏதுவாய் தகப்பன் நடத்துகுறீர் -யெகோவா ரவ்ப்பா

    Kalangum Naeramellam Lyrics in English

    kalangum naeramellaam kannnneer thutaippavarae
    jepam kaetpavarae sukam tharupavarae (2)

    1. aapaththu naatkalilae athisayam seypavarae (2)
      kooppidum pothellaam pathil tharupavarae (2)
      yekovaa ravppaa sukam tharum thakappan
      umakkae sthoththiram (2)
      umakkae sthoththiram uyirulla naal ellaam (2)
    2. thollaikal soolnthirukkaiyil
      thunnaiyaay varupavarae (2)
      vallamai valakkaraththaal
      viduthalai tharupavarae (2) -yekovaa ravppaa
    3. palaveenam aettu konnteer en
      Nnoykal sumanthu konnteer (2)
      sukamaanaen sukamaanaen
      ratchakar thalumpukalaal- en -yekovaa ravppaa
    4. ummaiyae nampuvathaal
      naan asaikkappaduvathillai (2)
      sakalamum nanmaikku
      aethuvaay thakappan nadaththukureer -yekovaa ravppaa
  • Kalangina Naerangalil Kaithookki Eduppavarae கலங்கின நேரங்களில் கைதூக்கி எடுப்பவரே

    கலங்கின நேரங்களில் கைதூக்கி எடுப்பவரே
    கண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே
    உறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை
    காலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லை

    நீங்க தான்பா என் நம்பிக்கை
    உம்மை அன்றி வேறு துணையில்லை

    1.தேவைகள் ஆயிரம் என் முன் இருப்பினும்
    சோர்ந்து போவதில்லை, என்னோடு நீர் உண்டு
    தேவையை காட்டிலும் பெரியவர் நீரல்லோ
    நினைப்பதை பார்க்கிலும் செய்பவர் நீரல்லோ — நீங்க

    2.மனிதனின் தூஷனையில் மனமடிவடைவதில்லை
    நீர் எந்தன் பக்கம் உண்டு, தோல்விகள் எனக்கு இல்லை
    நாவுகள் எனக்கெதிராய் சாட்சிகள் சொன்னாலும்
    வாதாட நீர் உண்டு ஒருபோதும் கலக்கமில்லை — நீங்க


    Kalangina Naerangalil Kaithookki Eduppavarae Lyrics in English

    kalangina naerangalil kaithookki eduppavarae
    kannnneerin pallaththaakkil ennodu iruppavarae
    uravukal maranthaalum neer ennai marappathillai
    kaalangal maarinaalum neer mattum maaravillai

    neenga thaanpaa en nampikkai
    ummai anti vaetru thunnaiyillai

    1.thaevaikal aayiram en mun iruppinum
    sornthu povathillai, ennodu neer unndu
    thaevaiyai kaattilum periyavar neerallo
    ninaippathai paarkkilum seypavar neerallo — neenga

    2.manithanin thooshanaiyil manamativataivathillai
    neer enthan pakkam unndu, tholvikal enakku illai
    naavukal enakkethiraay saatchikal sonnaalum
    vaathaada neer unndu orupothum kalakkamillai — neenga

  • Kalangi nindra கலங்கி நின்ற

    கலங்கி நின்ற வேளையில்
    கைவிடாமல் காத்தீரே தகப்பனே
    தகப்பனே தகப்பனே

    நீர் போதும் என் வாழ்வில்

    உடைந்த நொந்த உள்ளத்தோடு
    அருகில் நீர் இருக்கின்றீர்
    தாங்கிடும் பெலன் தந்து
    தப்பிச் செல்ல வழி செய்யும்
    தகப்பனே தகப்பனே

    துன்பத்தின் பாதையில் நடக்கும்போதெல்லாம்
    திருவசனம் தேற்றுதைய்யா
    தீமைகளை நன்மையாக்கி
    தினம் தினம் நடத்திச் செல்லும்
    தகப்பனே தகப்பனே

    நித்திய அன்பினால் அன்புகூர்ந்து
    உம்பேரன்பால் இழுத்துக் கொண்டீர்
    காருண்யம் தயவால்
    காலமெல்லாம் சூழ்ந்து காக்கும்
    தகப்பனே தகப்பனே


    Kalangi nindra Lyrics in English

    kalangi ninta vaelaiyil
    kaividaamal kaaththeerae thakappanae
    thakappanae thakappanae

    neer pothum en vaalvil

    utaintha nontha ullaththodu
    arukil neer irukkinteer
    thaangidum pelan thanthu
    thappich sella vali seyyum
    thakappanae thakappanae

    thunpaththin paathaiyil nadakkumpothellaam
    thiruvasanam thaettuthaiyyaa
    theemaikalai nanmaiyaakki
    thinam thinam nadaththich sellum
    thakappanae thakappanae

    niththiya anpinaal anpukoornthu
    umpaeranpaal iluththuk konnteer
    kaarunnyam thayavaal
    kaalamellaam soolnthu kaakkum
    thakappanae thakappanae

  • Kalangathe nee கலங்காதே நீ

    கலங்காதே நீ கலங்காதே
    அன்பான இயேசு உன்னை நடத்திடுவார்

    கண்ணீர்கள் யாவையும் மாற்றிடுவார்
    கவலைகள் யாவையும் நீக்கிடுவார்

    அற்புதம் உனக்கு செய்திடுவார்
    அதிசயமாய் உன்னை நடத்திடுவார்

    மனிதரின் அன்பு மாறி விடும்
    மாறாத இயேசு உன்னை நடத்திடுவார்

    ஒரு போதும் மாறாத இயேசு உண்டு
    ஒரு நாளும் வெட்கப்பட்டு போவதில்லை

    சிலுவையின் நிழலில் ஆறுதலே
    சிலுவையின் நிழலில் அடைக்கலமே


    Kalangathe nee Lyrics in English

    kalangaathae nee kalangaathae
    anpaana Yesu unnai nadaththiduvaar

    kannnneerkal yaavaiyum maattiduvaar
    kavalaikal yaavaiyum neekkiduvaar

    arputham unakku seythiduvaar
    athisayamaay unnai nadaththiduvaar

    manitharin anpu maari vidum
    maaraatha Yesu unnai nadaththiduvaar

    oru pothum maaraatha Yesu unndu
    oru naalum vetkappattu povathillai

    siluvaiyin nilalil aaruthalae
    siluvaiyin nilalil ataikkalamae

  • Kalangathe Magane கலங்காதே மகனே

    கலங்காதே மகனே
    கலங்காதே மகளே
    கன்மலையாம் கிறிஸ்து
    கைவிடவே மாட்டார்

    மலைகள் பெயர்ந்து போகலாம்
    குன்றுகள் அசைந்து போகலாம்
    மனதுருகும் தேவன்
    மாறிடவே மாட்டார்

    உலகம் வெறுத்துப் பேசலாம்
    காரணமின்றி நகைக்கலாம்
    உன்னை படைத்தவரோ
    உள்ளங்கையில் ஏந்துவார்

    தீமை உன்னை அணுகாது
    துன்பம் உறைவிடம் நெருங்காது
    செல்லும் இடமெல்லாம்
    தூதர்கள் காத்திடுவார்


    Kalangathe Magane Lyrics in English

    kalangaathae makanae
    kalangaathae makalae
    kanmalaiyaam kiristhu
    kaividavae maattar

    malaikal peyarnthu pokalaam
    kuntukal asainthu pokalaam
    manathurukum thaevan
    maaridavae maattar

    ulakam veruththup paesalaam
    kaaranaminti nakaikkalaam
    unnai pataiththavaro
    ullangaiyil aenthuvaar

    theemai unnai anukaathu
    thunpam uraividam nerungaathu
    sellum idamellaam
    thootharkal kaaththiduvaar

  • Kalangathe Kalangathe Karthar கலங்காதே கலங்காதே கர்த்த

    கலங்காதே கலங்காதே
    கர்த்தர் உன்னை கைவிடமாட்டார்

    1. முள்முடி உனக்காக
      இரத்தமெல்லாம் உனக்காக
      பாவங்களை அறிக்கையிடு
      பரிசுத்தமாகிவிடு – நீ
    2. கல்வாரி மலைமேலே
      காயப்பட்ட இயேசுவைப் பார்
      கரம் விரித்து அழைக்கின்றார்
      கண்ணீரோடு ஓடி வா – நீ
    3. காலமெல்லாம் உடனிருந்து
      கரம்பிடித்து நடத்திச் செல்வார்
      கண்ணீரெல்லாம் துடைப்பார்
      கண்மணி போல் காத்திடுவார் – உன்னை
    4. உலகத்தின் வெளிச்சம் நீ
      எழுந்து ஒளி வீசு
      மலைமேல் உள்ள பட்டணம் – தம்பி (நீ)
      மறைவாக இருக்காதே
    5. உன் நோய்கள் சுமந்து கொண்டார்
      உன் பிணிகள் ஏற்றுக்கொண்டார்
      நீ சுமக்கத் தேவையில்லை
      விசுவாசி அது போதும்
    6. உலகம் உன்னை வெறுத்திடலாம்
      உற்றார் உன்னைத் துரத்திடலாம்
      உன்னை அழைத்தவரோ
      உள்ளங்கையில் ஏந்திடுவார்

    Kalangathe Kalangathe Karthar Lyrics in English

    kalangaathae kalangaathae
    karththar unnai kaividamaattar

    1. mulmuti unakkaaka
      iraththamellaam unakkaaka
      paavangalai arikkaiyidu
      parisuththamaakividu – nee
    2. kalvaari malaimaelae
      kaayappatta Yesuvaip paar
      karam viriththu alaikkintar
      kannnneerodu oti vaa – nee
    3. kaalamellaam udanirunthu
      karampitiththu nadaththich selvaar
      kannnneerellaam thutaippaar
      kannmanni pol kaaththiduvaar – unnai
    4. ulakaththin velichcham nee
      elunthu oli veesu
      malaimael ulla pattanam – thampi (nee)
      maraivaaka irukkaathae
    5. un Nnoykal sumanthu konndaar
      un pinnikal aettukkonndaar
      nee sumakkath thaevaiyillai
      visuvaasi athu pothum
    6. ulakam unnai veruththidalaam
      uttaாr unnaith thuraththidalaam
      unnai alaiththavaro
      ullangaiyil aenthiduvaar
  • Kalangarai Theebamae Kalangalin கலங்கரை தீபமே கலங்களின்

    கலங்கரை தீபமே கலங்களின் தாரகையே

    துலங்கிடும் மணியே கலங்குவோர் கதியே

    காத்திடுவாய்த் தாயே –2

    மாதர்களின் மாதிரியே மாயிருளில் ஒளி தாரகையே

    மாதரசியே மன ஒளி தாராய் மாசு அகலச் செய்வாய்

    தாயெனவே தாவிவந்தோம் சேயெனவே எமைச் சேர்த்திடுவாய்

    பாவி என் உள்ளம் தாயுனைத்தேடி கூவிடும் குரல் கேளாய்


    Kalangarai Theebamae Kalangalin Lyrics in English

    kalangarai theepamae kalangalin thaarakaiyae

    thulangidum manniyae kalanguvor kathiyae

    kaaththiduvaayth thaayae –2

    maatharkalin maathiriyae maayirulil oli thaarakaiyae

    maatharasiyae mana oli thaaraay maasu akalach seyvaay

    thaayenavae thaavivanthom seyenavae emaich serththiduvaay

    paavi en ullam thaayunaiththaeti koovidum kural kaelaay

  • Kalangal maridalam காலங்கள் மாறிடலாம்

    காலங்கள் மாறிடலாம்
    கர்த்தர் மாறுவதில்லை
    மாந்தர்கள் மறந்திடலாம்
    இயேசு மறப்பதில்லை

    அழைத்தவர் உன்னை நடத்துவார்
    படைத்தவர் உன்னை காத்திடுவார்

    சோதனைகள் வந்தாலும் சோர்ந்து போகாதே
    வேதனைகள் வந்தாலும் தளர்ந்து போகாதே
    பெலன் தரும் தேவன் இருக்கிறார்
    கிருபையால் உன்னை நிரப்பிடுவார்

    மலை போன்ற தடைகளும் உன் முன்னே வந்தாலும்
    கண்ணீரின் பாதைகளில் நீ நடக்க நேர்ந்தாலும்
    தடைகளை தகர்த்திடும் கர்த்தர்
    கன்மலைமேல் உன்னை நிறுத்துவார்

    பெற்றோரும் உற்றோரும் உன்னை வெறுத்தாலும்
    நண்பர்களும் சொந்தங்களும் உன்னை பிரிந்தாலும்
    தாயின் கருவில் உன்னைக் கண்டவர்
    உன்னை விட்டு விலகிடவே மாட்டார்


    Kalangal maridalam Lyrics in English

    kaalangal maaridalaam
    karththar maaruvathillai
    maantharkal maranthidalaam
    Yesu marappathillai

    alaiththavar unnai nadaththuvaar
    pataiththavar unnai kaaththiduvaar

    sothanaikal vanthaalum sornthu pokaathae
    vaethanaikal vanthaalum thalarnthu pokaathae
    pelan tharum thaevan irukkiraar
    kirupaiyaal unnai nirappiduvaar

    malai ponta thataikalum un munnae vanthaalum
    kannnneerin paathaikalil nee nadakka naernthaalum
    thataikalai thakarththidum karththar
    kanmalaimael unnai niruththuvaar

    pettaோrum uttaோrum unnai veruththaalum
    nannparkalum sonthangalum unnai pirinthaalum
    thaayin karuvil unnaik kanndavar
    unnai vittu vilakidavae maattar

  • Kalangaathe thigaiyaathe karthar கலங்காதே திகையாதே கர்த்தர்

    கலங்காதே திகையாதே
    கர்த்தர் இயேசு உன்னை அழைக்கிறார்
    கண்மணி போல காத்திடும்
    அவரைப் போல் ஒரு தெய்வம் உண்டோ?

    யார் என்னை நேசிப்பார் என்று நீ
    கலங்குவதேன் மனமே
    தன் உயிர் தந்து உன்னை நேசித்தாரே
    ஆவலாய் உன்னை அழைக்கிறாரே

    திக்கற்ற பிள்ளைகளை கைவிடாதவர்
    விதவைகளின் நியாயத்தை விசாரிப்பர்
    உன் பாரம் யாவையும் நீக்கிடவே
    அன்போடு உன்னை அழிக்கிறாரே

    உன்னை விட்டு என்றும் விலகாதவர்
    உன்னை என்றும் கரம்பிடித்து நடத்திடுவார்
    தகப்பனில்லா பிள்ளைகளின் தகப்பன் அவர்
    அனிவோடு உன்னை அழைக்கிறாரே

    பாரங்கள் வியாதிகள் கவலைகளால்
    உள்ளம் உடைந்து நீ போனாயோ
    உன் வேதனை நீக்கி ஆறுதல் அளித்திட
    இயேசு உன்னை இன்றும் அழைக்கிறாரே


    Kalangaathe thigaiyaathe karthar Lyrics in English

    kalangaathae thikaiyaathae
    karththar Yesu unnai alaikkiraar
    kannmanni pola kaaththidum
    avaraip pol oru theyvam unntoo?

    yaar ennai naesippaar entu nee
    kalanguvathaen manamae
    than uyir thanthu unnai naesiththaarae
    aavalaay unnai alaikkiraarae

    thikkatta pillaikalai kaividaathavar
    vithavaikalin niyaayaththai visaarippar
    un paaram yaavaiyum neekkidavae
    anpodu unnai alikkiraarae

    unnai vittu entum vilakaathavar
    unnai entum karampitiththu nadaththiduvaar
    thakappanillaa pillaikalin thakappan avar
    anivodu unnai alaikkiraarae

    paarangal viyaathikal kavalaikalaal
    ullam utainthu nee ponaayo
    un vaethanai neekki aaruthal aliththida
    Yesu unnai intum alaikkiraarae

  • Kalangaathe Kanmaniyae Karampiditthu Thookkiduvaar கலங்காதே கண்மணியே கரம்பிடித்து தூக்கிடுவார்

    கலங்காதே கண்மணியே
    கரம்பிடித்து தூக்கிடுவார் – 2

    கனவெல்லாம் நிஜமாய் மாறும் நேரமே – 2
    கலங்காதே கண்மணியே
    கரம்பிடித்து தூக்கிடுவார் – 4

    கனவெல்லாம் நிஜமாய் மாறும் நேரமே – 2
    கலங்காதே கண்மணியே
    கரம்பிடித்து தூக்கிடுவார் – 4

    கனவெல்லாம் நிஜமாய் மாறும் நேரமே – 2
    கலங்காதே கண்மணியே
    கரம்பிடித்து தூக்கிடுவார் – 4


    Kalangaathe Kanmaniyae Karampiditthu Thookkiduvaar Lyrics in English

    kalangaathae kannmanniyae
    karampitiththu thookkiduvaar – 2

    kanavellaam nijamaay maarum naeramae – 2
    kalangaathae kannmanniyae
    karampitiththu thookkiduvaar – 4

    kanavellaam nijamaay maarum naeramae – 2
    kalangaathae kannmanniyae
    karampitiththu thookkiduvaar – 4

    kanavellaam nijamaay maarum naeramae – 2
    kalangaathae kannmanniyae
    karampitiththu thookkiduvaar – 4