Author: admin

  • Kadum Puyalilae Ennaik Kaaththavarae கடும் புயலிலே என்னைக் காத்தவரே

    1. கடும் புயலிலே என்னைக் காத்தவரே
      கண்ணின் மணிபோல காப்பவரே
      தினம்தோறும் உம் கிருபையினால்
      வழி நடத்திடுமே

    என் அன்பு நேசரே என் ஆருயிர் நண்பனே
    வாழ்த்துவேன் வணங்குவேன் உம்மையே
    என் வாழ்நாளெல்லாம் உமக்காய் ஜீவிப்பேன்
    என் உயிருள்ள நாள்வரை உம்மைப் போற்றிடுவேன்

    1. இந்த நாளின் ஒவ்வொரு செயலிலும்
      உம் ஞானத்தால் என்னை நடத்துமே
      நான் நடக்கும் வழிதனை காண்பித்து
      ஆலோசனை சொல்லுமேன் — என் அன்பு
    2. பழைய நினைவுகள் கசந்த நிகழ்ச்சிகள்
      துயரமான பல தோல்விகள்
      என்னை வாட்டுகின்ற வேளையில்
      உம் சமூகத்தை நான் சாருவேன் — என் அன்பு
    3. உடைந்த உறவுகள் மனதின் கசப்புகள்
      என்னை நொறுக்கும் இதயத்தின் ஏக்கங்கள்
      இருளாய் என்னை சூழ்கையில்
      உம் பிரசன்னம் தான் என் அடைக்கலம் — என் அன்பு

    Kadum Puyalilae Ennaik Kaaththavarae Lyrics in English

    1. kadum puyalilae ennaik kaaththavarae
      kannnnin mannipola kaappavarae
      thinamthorum um kirupaiyinaal
      vali nadaththidumae

    en anpu naesarae en aaruyir nannpanae
    vaalththuvaen vananguvaen ummaiyae
    en vaalnaalellaam umakkaay jeevippaen
    en uyirulla naalvarai ummaip pottiduvaen

    1. intha naalin ovvoru seyalilum
      um njaanaththaal ennai nadaththumae
      naan nadakkum valithanai kaannpiththu
      aalosanai sollumaen — en anpu
    2. palaiya ninaivukal kasantha nikalchchikal
      thuyaramaana pala tholvikal
      ennai vaattukinta vaelaiyil
      um samookaththai naan saaruvaen — en anpu
    3. utaintha uravukal manathin kasappukal
      ennai norukkum ithayaththin aekkangal
      irulaay ennai soolkaiyil
  • Kadinamaanathu Umakku Ethuvumillai கடினமானது உமக்கு எதுவுமில்லை

    கடினமானது உமக்கு எதுவுமில்லை
    முடியாதது உமக்கு எதுவுமில்லை

    எதுவுமில்லை இயேசப்பா எதுவுமில்லை
    முடியாதது எதுவுமில்லை

    ஓங்கிய உம் புயத்தாலே
    வானம் பூமி உண்டாக்கினீர்
    நீட்டப்பட்ட உம் கரத்தாலே
    அகிலத்தையே ஆட்சி செய்கின்றீர்

    உம்மாலே செய்ய முடியாத
    அதிசயங்கள் ஒன்றுமில்லை
    ஆயிரமாயிரம் தலைமுறைக்கும்
    அன்புகாட்டும் ஆல்மைட்டி காட்

    மனிதர்களின் செயல்களையெல்லாம்
    உற்று நோக்கிப் பார்க்கின்றீர்
    அவனவன் செயல்களுக்கேற்ப
    தகுந்த பரிசு தருகின்றீர்

    யோசனையில் பெரியவர் நீர்
    செயல்களிலே வல்லவர் நீர்
    சேனைகளின் கர்த்தர் நீரே
    எல்ஷடாய் உம் நாமமே

    எகிப்து நாட்டில் செய்த அதிசயம்
    இன்றும் செய்ய வல்லவர் நீர்
    அற்புத அடையாளங்களினால் உம்
    ஜனங்கள் புறப்படச் செய்தீர்


    Kadinamaanathu Umakku Ethuvumillai Lyrics in English

    katinamaanathu umakku ethuvumillai
    mutiyaathathu umakku ethuvumillai

    ethuvumillai iyaesappaa ethuvumillai
    mutiyaathathu ethuvumillai

    ongiya um puyaththaalae
    vaanam poomi unndaakkineer
    neettappatta um karaththaalae
    akilaththaiyae aatchi seykinteer

    ummaalae seyya mutiyaatha
    athisayangal ontumillai
    aayiramaayiram thalaimuraikkum
    anpukaattum aalmaitti kaat

    manitharkalin seyalkalaiyellaam
    uttu Nnokkip paarkkinteer
    avanavan seyalkalukkaerpa
    thakuntha parisu tharukinteer

    yosanaiyil periyavar neer
    seyalkalilae vallavar neer
    senaikalin karththar neerae
    elshadaay um naamamae

    ekipthu naattil seytha athisayam
    intum seyya vallavar neer
    arputha ataiyaalangalinaal um
    janangal purappadach seytheer

  • Kadhiravan Elugindra Kaalaiyil Iraivanai கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனை

    1. கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்
      துதி செய்ய மனமே – எழுந்திராய்.
    2. வறண்டு தண்ணீர் அற்ற வனம் இந்தப் புவிதனில்
      திரண்ட தயை தேவை- நாடுவேன்.
    3. கடவுளின் வல்லமை,கன மகிமை காணும்
      இடமதில் செல்வதே – என் இஷ்டம்.
    4. ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலை
      ஆவலாய் நாடி நான் – போற்றுவேன்.
    5. ஆயுள் பரியந்தம் ஆண்டவர் நாமத்தை
      நேயமாய் பாடி நான் – உயர்த்துவேன்.
    6. மெத்தையில் ராச்சாமம் நித்திரை கொள்கையில்
      கர்த்தரின் செயல்களை – சிந்திப்பேன்.
    7. அல்லும் பகலும் நான் அவர் செட்டைகளின் கீழ்த்
      தொல்லைக்கு நீங்கியே – ஒதுங்குவேன்.
    8. ஆத்துமம் தேவனை அண்டிக் கொள்ள அவர்
      நேத்திரம்போல் என்னைக் – காக்கிறார்

    Kadhiravan Elugindra Kaalaiyil Iraivanai Lyrics in English66

    1. kathiravan elukinta kaalaiyil iraivanaith
      thuthi seyya manamae – elunthiraay.
    2. varanndu thannnneer atta vanam inthap puvithanil
      thirannda thayai thaevai- naaduvaen.
    3. kadavulin vallamai,kana makimai kaanum
      idamathil selvathae – en ishdam.
    4. jeevanaip paarkkilum thaevanin kaathalai
      aavalaay naati naan – pottuvaen.
    5. aayul pariyantham aanndavar naamaththai
      naeyamaay paati naan – uyarththuvaen.
    6. meththaiyil raachchaாmam niththirai kolkaiyil
      karththarin seyalkalai – sinthippaen.
    7. allum pakalum naan avar settaைkalin geelth
      thollaikku neengiyae – othunguvaen.
    8. aaththumam thaevanai anntik kolla avar
      naeththirampol ennaik – kaakkiraar.
  • Kadavulai Manithan கடவுளை மனிதன்

    கடவுளை மனிதன் விலகுதல் பாவம்
    நித்தியம் அவரைப் பிரிந்தால் நரகம்
    அங்கே அகோரம் அழிவின்
    பாதாளம் அங்கு செல்வோர்
    வாழ்வும் பரிதாபம்!

    1. படைப்புக்கு நிகராய் கடவுளை
      மதித்து கற்பனை வடிவம்
      தருவது பாவம் மெய்
      தேவனைத் தள்ளி
      சொரூபங்கள் முன்னே
      வீழ்ந்து வணங்குதல்
      மாபெரும் துரோகம்!
    2. மனம்போன பாதையில்
      தொலைவது பாவம்
      நெறிகெட்டுத் திரிவது
      கீழ்த்தரமாகும் தேவனின்
      கட்டளை மீறுதல் பாவம்
      அக்கிரம சிந்தையும்
      அசுத்தமும் பாவம்!
    3. அன்பில்லா செயல்கள்
      அனைத்துமே பாவம்
      அடிமைப்படுத்தும் எல்லாம்
      பாவம் நன்மை செய்யத்
      தவறுதல் பாவம் சாவை
      விரும்பும் சபலமும் பாவம்!
    4. இயேசுவின் தெய்வீகம்
      மறுப்பது பாவம் – அவர்
      பாவப்பரிகாரம் அலட்சியம்
      பாவம் கடவுளின் ஆட்சியை
      எதிர்ப்பது பாவம் இடறலாய்

    வாழும் துணிகரம் பாவம்!


    Kadavulai Manithan Lyrics in English

    kadavulai manithan vilakuthal paavam
    niththiyam avaraip pirinthaal narakam
    angae akoram alivin
    paathaalam angu selvor
    vaalvum parithaapam!

    1. pataippukku nikaraay kadavulai
      mathiththu karpanai vativam
      tharuvathu paavam mey
      thaevanaith thalli
      soroopangal munnae
      veelnthu vananguthal
      maaperum thurokam!
    2. manampona paathaiyil
      tholaivathu paavam
      nerikettuth thirivathu
      geelththaramaakum thaevanin
      kattalai meeruthal paavam
      akkirama sinthaiyum
      asuththamum paavam!
    3. anpillaa seyalkal
      anaiththumae paavam
      atimaippaduththum ellaam
      paavam nanmai seyyath
      thavaruthal paavam saavai
      virumpum sapalamum paavam!
    4. Yesuvin theyveekam
      maruppathu paavam – avar
      paavapparikaaram alatchiyam
      paavam kadavulin aatchiyai
      ethirppathu paavam idaralaay
      vaalum thunnikaram paavam!
  • Kadanthu vantha pathai கடந்து வந்த பாதை

    கடந்து வந்த பாதைகளைத் திரும்பிப் பார்க்கிறேன்
    கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்
    நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன்

    அப்பா உமக்கு நன்றி ,ராஜா உமக்கு நன்றி

    அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா
    அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா

    எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே
    எந்த நிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே

    பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே
    பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணை செய்தீரே

    ஒரு நாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர்
    உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர்

    தள்ளப்பட்ட கல்லாகக் கிடந்தேன் ஐயா
    எடுத்து என்னை பயன்படுத்தி மகிழ்கின்றீர் ஐயா

    எத்தனையோ புதுபாடல் நாவில் வைத்தீர்
    இலட்சங்களை இரட்சிக்க பயன்படுத்துகிறீர்


    Kadanthu vantha pathai Lyrics in English

    kadanthu vantha paathaikalaith thirumpip paarkkiraen
    kannnneerodu karththaavae nanti solkiraen
    nanti solkiraen naan nanti solkiraen

    appaa umakku nanti ,raajaa umakku nanti

    anaathaiyaay alainthae naan thirinthaen aiyaa
    alaathae entu solli annaiththeer aiyaa

    ethiraay vantha soolchchikalai muriyatiththeerae
    entha nilaiyilum ummaith thuthikka vaiththeerae

    paadukalai sumanthu sella pelan thantheerae
    parisuththamaay vaalvu vaala thunnai seytheerae

    oru naalum kuraivillaamal unavu thantheer
    uraividamum utaiyum thanthu kaaththu vantheer

    thallappatta kallaakak kidanthaen aiyaa
    eduththu ennai payanpaduththi makilkinteer aiyaa

    eththanaiyo puthupaadal naavil vaiththeer
    ilatchangalai iratchikka payanpaduththukireer

  • Kadalin Alathile Mulghi Pona கடலின் ஆழத்திலே மூழ்கி போன

    கடலின் ஆழத்திலே மூழ்கி போன யோனா நான்
    கண்ணோக்கி பார்த்திடுமே இயேசையா
    கண்ணோக்கி பார்த்திடுமே
    நீர் இரக்கமும் உருக்கமும்
    நீடிய சாந்தமும் கிருபையும் உள்ளவரே
    என் இயேசையா கிருபையும் உள்ளவரே

    1. தர்ஷிசுக்கு ஓடி போன யோனாவை மீட்டிரே
      என்னையும் மீட்டுக் கொள்ளும் என் இயேசையா
      என்னையும் மீட்டுக்கொள்ளும்
      அழிவில் இருந்து நினிவேயை ரட்சித்தீரே
      எங்களையும் ரட்சித்து கொள்ளும்
      என் இயேசையா எங்களையும் ரட்சித்து கொள்ளும்
    2. மீனின் வயிற்றிலிருந்த யோனாவின் ஜெபத்தைக் கேட்டீர்
      என் ஜெபமும் கேட்டருளும் என் இயேசையா
      என் ஜெபமும் கேட்டருளும்
      இரட்டுடுத்தி ஜெபித்த நினிவேயின் ஜெபம் கேட்டீர்
      எங்கள் ஜெபம் கேட்டருளும் என் இயேசையா
      எங்கள் ஜெபம் கேட்டருளும்
    3. யோனாவின் சத்தத்தை நினிவே கேட்டது போல்
      என் தேசம் கேட்கணுமே என் இயேசையா
      என் ஜனம் கேட்கணுமே
      நினிவேக்கு கிடைத்த கிருபை போல
      எங்களுக்கும் கிருபை தாருமே
      என் இயேசையா எங்களுக்கும் கிருபை தாருமே

    Kadalin Alathile Mulghi Pona Lyrics in English

    kadalin aalaththilae moolki pona yonaa naan
    kannnnokki paarththidumae iyaesaiyaa
    kannnnokki paarththidumae
    neer irakkamum urukkamum
    neetiya saanthamum kirupaiyum ullavarae
    en iyaesaiyaa kirupaiyum ullavarae

    1. tharshisukku oti pona yonaavai meettirae
      ennaiyum meettuk kollum en iyaesaiyaa
      ennaiyum meettukkollum
      alivil irunthu ninivaeyai ratchiththeerae
      engalaiyum ratchiththu kollum
      en iyaesaiyaa engalaiyum ratchiththu kollum
    2. meenin vayittiliruntha yonaavin jepaththaik kaettir
      en jepamum kaettarulum en iyaesaiyaa
      en jepamum kaettarulum
      irattuduththi jepiththa ninivaeyin jepam kaettir
      engal jepam kaettarulum en iyaesaiyaa
      engal jepam kaettarulum
    3. yonaavin saththaththai ninivae kaettathu pol
      en thaesam kaetkanumae en iyaesaiyaa
      en janam kaetkanumae
      ninivaekku kitaiththa kirupai pola
      engalukkum kirupai thaarumae
      en iyaesaiyaa engalukkum kirupai thaarumae
  • Kadalai Padaisathu Yaaru கடலை படைச்சது யாரு யாரு

    கடலை படைச்சது யாரு யாரு?
    காற்றை படைச்சது யாரு யாரு?
    இந்த உலகை படைச்சது யாரு யாரு?
    நம்ம இயேசப்பா பாரு பாரு (2)

    இரவெல்லாம் காற்றை வீச செய்தார்
    செங்கடலை இரண்டாய் பிரிய செய்தார் (2)
    உலர்ந்த தரையாய் மாற்றினார் அதிசயம்
    கர்த்தரின் செயல்களை வந்து பாருங்களேன் (2)


    Kadalai Padaisathu Yaaru Lyrics in English

    kadalai pataichchathu yaaru yaaru?
    kaattaை pataichchathu yaaru yaaru?
    intha ulakai pataichchathu yaaru yaaru?
    namma iyaesappaa paaru paaru (2)

    iravellaam kaattaை veesa seythaar
    sengadalai iranndaay piriya seythaar (2)
    ularntha tharaiyaay maattinaar athisayam
    karththarin seyalkalai vanthu paarungalaen (2)

  • Yesu Vanti Sundarudu
    యేసు వంటి సుందరుడు

    యేసు వంటి సుందరుడు ఎవ్వరు ఈ భువిలో
    ఎన్నడు నే చూడలేదు ఇక చూడబోనుగా
    పరిపూర్ణ సుందరుడు భువిలోన జీవితమునకు
    నీవే చాలు వేరేవ్వరు నాదు ప్రియ యేసయ్య
    మట్టికోసం మాణిక్యమును విడిచిపెట్టెను
    పాడు మట్టికోసం మాణిక్యమును విడిచిపెట్టెను

    పరిపూర్ణ సుందరుడు రక్షించుకొంటివి
    నన్ను సంపూర్ణముగా నన్ను నీకు అర్పించెదను ||యేసు||

    యెరుషలేము కుమార్తెలు నన్ను చుట్టుముట్టిరి
    నీపై నున్న ప్రేమను తొలగించబూనిరి ||యేసు||

    దినదినం నీపై నాప్రేమ పొంగుచున్నది
    యేసయ్యా వేగమే వచ్చి నన్ను చేరుము ||యేసు||


    Yesu Vanti Sundarudu Evvaru Ee Bhuvilo
    Ennadu Ne Choodaledu Ika Choodabonugaa
    Paripoorna Sundarudu Bhuvilona Jeevithamunaku
    Neeve Chaalu Verevvaru Naadu Priya Yesayya
    Matti Kosam Maanikyamunu Vidichi Pettenu
    Paadu Matti Kosam Maanikyamunu Vidichi Pettenu

    Paripoorna Sundarudu Rakshinchukontivi
    Nannu Sampoornamugaa Nannu Neeku Arpinchedanu ||Yesu||

    Yerushalemu Kumaarthelu Nannu Chuttu Muttiri
    Neepainunna Premanu Tholagincha Booniri ||Yesu||

    DinaDinam Neepai Naa Prema Ponguchunnadi
    Yesayyaa Vegame Vachchi Nannu Cherumu ||Yesu||

  • Yesu Raajugaa Vachchuchunnaadu
    యేసు రాజుగా వచ్చుచున్నాడు

    యేసు రాజుగా వచ్చుచున్నాడు
    భూలోకమంతా తెలుసుకొంటారు (2)
    రవికోటి తేజుడు రమ్యమైన దేవుడు (2)
    రారాజుగా వచ్చు చున్నాడు (2) ||యేసు||

    మేఘాలమీద యేసు వచ్చుచున్నాడు
    పరిశుద్దులందరిని తీసుకుపోతాడు (2)
    లోకమంతా శ్రమకాలం (2)
    విడువబడుట బహుఘోరం ||యేసు||

    ఏడేండ్లు పరిశుద్దులకు విందవబోతుంది
    ఏడేండ్లు లోకం మీదికి శ్రమ రాబోతుంది (2)
    ఈ సువార్త మూయబడున్‌ (2)
    వాక్యమే కరువగును ||యేసు||

    వెయ్యేండ్లు ఇలపై యేసు రాజ్యమేలును
    ఈ లోక రాజ్యాలన్ని ఆయన ఏలును (2)
    నీతి శాంతి వర్ధిల్లును (2)
    న్యాయమే కనబడును ||యేసు||

    ఈ లోక దేవతలన్నీ ఆయన ముందర
    సాగిలపడి నమస్కరించి గడగడలాడును (2)
    వంగని మోకాళ్ళన్నీ (2)
    యేసయ్య యెదుట వంగిపోవును ||యేసు||

    క్రైస్తవుడా మరువవద్దు ఆయన రాకడ
    కనిపెట్టి ప్రార్ధనచేసి సిద్ధముగానుండు (2)
    రెప్ప పాటున మారాలి (2)
    యేసయ్య చెంతకు చేరాలి ||యేసు||


    Yesu Raajugaa Vachchuchunnaadu
    Bhoolokamanthaa Thelusukuntaaru (2)
    Ravikoti Thejudu Ramyamaina Devudu (2)
    Raaraajugaa Vachchuchunnadu (2) ||Yesu||

    Meghaala Meeda Yesu Vachchuchunnaadu
    Parishuddhulandarini Theesukupothaadu (2)
    Lokamanthaa Shramakaalam (2)
    Viduvabaduta Bahu Ghoram ||Yesu||

    Aedendlu Parishuddhulaku Vindavabothundi
    Aedendlu Lokam Meediki Shrama Raabothundi (2)
    Ee Suvaartha Mooyabadun (2)
    Vaakyame Karuvagunu ||Yesu||

    Veyyendlu Ilapai Yesu Raajyamelunu
    Ee Loka Raajyaalanni Aayana Aelunu (2)
    Neethi Shaanthi Vardhillunu (2)
    Nyaayame Kanabadunu ||Yesu||

    Ee Loka Devathalanni Aayana Mundara
    Saagilapadi Namaskarinchi Gadagadalaadunu (2)
    Vangani Mokaallanni (2)
    Yesayya Yeduta Vangipovunu ||Yesu||

    Kraisthavudaa Maruvavaddu Aayana Raakada
    Kanipetti Praarthana Chesi Siddhamugaanundu (2)
    Reppa Paatuna Maaraali (2)
    Yesayya Chenthaku Cheraali ||Yesu||

  • Yesu Raaju Raajula Raajai
    యేసు రాజు రాజుల రాజై

    యేసు రాజు రాజుల రాజై
    త్వరగా వచ్చుచుండె – త్వరగా వచ్చుచుండె
    హోసన్నా జయమే – హోసన్నా జయమే
    హోసన్నా జయం మనకే – హోసన్నా జయం మనకే ||యేసు||

    యోర్దాను ఎదురైనా
    ఎర్ర సంద్రము పొంగిపొర్లినా (2)
    భయము లేదు జయము మనదే (2)
    విజయ గీతము పాడెదము (2) ||హోసన్నా||

    శరీర రోగమైనా
    అది ఆత్మీయ వ్యాధియైనా (2)
    యేసు గాయముల్ స్వస్థపరచున్ (2)
    రక్తమే రక్షణ నిచ్చున్ (2) ||హోసన్నా||

    హల్లెలూయ స్తుతి మహిమ
    ఎల్లప్పుడు హల్లెలూయ స్తుతి మహిమ (2)
    యేసు రాజు మనకు ప్రభువై (2)
    త్వరగా వచ్చుచుండె (2) ||హోసన్నా||


    Yesu Raaju Raajula Raajai
    Thvaragaa Vachchuchunde – Thvaragaa Vachchuchunde
    Hosannaa Jayame – Hosannaa Jayame
    Hosannaa Jayam Manake – Hosannaa Jayam Manake ||Yesu||

    Yordaanu Edurainaa
    Erra Sandramu Pongiporlinaa (2)
    Bhayamu Ledu Jayamu Manade (2)
    Vijaya Geethamu Paadedamu (2) ||Hosannaa||

    Shareera Rogamainaa
    Adi Aathmeeya Vyaadhiyainaa (2)
    Yesu Gaayamul Swasthaparachun (2)
    Rakthame Rakshana Nichchun (2) ||Hosannaa||

    Hallelooya Sthuthi Mahima
    Ellappudu Hallelooya Sthuthi Mahima (2)
    Yesu Raaju Manaku Prabhuvai (2)
    Thvaragaa Vachchuchunde (2) ||Hosannaa||