Author: admin

  • தேடி வந்தவர் தெரிந்து Thedi Vandavar

    தேடி வந்தவர் தெரிந்து கொண்டவர்
    தொழில் சுமப்பவர் தோழனாய் இருப்பவர் – 2

    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் யேசப்பா ஸ்தோத்திரம் – 2
    ஹல்லேலூயா ஸ்தோத்திரம் , ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்
    என்றென்றும் ஸ்தோத்திரம் – 2

    நன்மை செய்பவர் நாளும் நடத்துவார்
    என்னோடு இருந்து கண்மணியை காப்பார் – 2

    பாவம் போக்குவார் பரிந்து பேசுவார்
    அபிஷேகம் தந்து என்னை பரலோகம் சேர்ப்பார் – 2

    பாட வைப்பவர் படித்து கொடுப்பவர்
    பலவீனம் நீக்கி என்னை பெலவானை மாற்றுவார் – 2


    Thedi Vandavar Therindu Kondavar
    Thozhil Sumapavar Tholanaai Irupavar – 2

    Sthothiram Sthothiram Yesappa Sthothiram – 2
    Hallelujah Sthothiram, Aandavarkku Sthothiram
    Yendrendrum Sthothiram – 2

    Nanmai Seibavar Naalum Nadathuvaar
    Ennodu Irunthu Kanmaniyaai Kaapar – 2

    Paavam Pokkuvaar Pareinthu Pesuvaar
    Abishegam Thanthu Ennai Paralogam Serpaar – 2

    Paadavaipavar Padethu kodupavar
    Belaveenam Neekki Ennai Belavaanai Maatruvaar – 2


  • ஒரு வார்த்தை சொல்லும் Oru Vaarthai Sollum

    ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
    நான் சுகமாவேன் உண்மை கர்த்தாவே
    வார்த்தையிலே சுகம் உண்டு
    வார்த்தையிலே ஜீவன் உண்டு

    வானம் பூமி படைத்த அந்த வல்ல வார்த்தைகள்
    காற்றும் கடலும் அடக்கிய அதிகார வார்த்தைகள்
    சிறு உணவை பலருக்கு பகிர்ந்தளித்த வார்த்தைகள்
    இன்று என் வாழ்க்கையின் குறைவுகளை நீக்க வராதோ

    மரித்து போன லாசருவை உயிர்ப்பித்த வார்த்தை
    மனதுருகி நோய்களை சுக படுத்திய வார்த்தை
    மராவின் கசப்புதனை மாற்றிய வார்த்தை இன்று
    என் வாழ்வின் கண்ணீரை மாற்ற வராதோ

    மறைந்து போகும் அப்பதினால் மட்டும் அல்லவே
    உம் வாயின் வார்த்தை ஒவ்வன்றில் பிழைத்திடுவேனேவானம் பூமி ஒழிந்திட்டாலும் மாற வசனங்கள்
    அதை அனுப்பி என்னை குணமாக்கும் அன்பின் தகப்பனே


    Oru Vaarthai Sollum Karthave
    Naan Sugamavaen Unmai Karthavae
    Vaarthaiyile Sugam Undu
    Vaarthiyile Jeevan Undu

    Vaanam Boomi Padaitha Antha Valla Varthaigal
    Katrum Kadalum Adakkiya Adhigara Varthaigal
    Siru Unavai Palarukku Pahirnthalitha Vaarthaigal
    Indru En Vaazhkaiyin Kuraivugalai Neeka Varaadho

    Marithu Pona Lasaruvai Uyirpiththa Vaarthai
    Manathurugi Noigalai Suga Paduthiya Vaarthai
    Maraavin Kasaputhanai Maatriya Vaarthai Indru
    En Vaazhvin Kanneerai Maatra Varaadho

    Marainthu Pogum Appathinaal Mattum Allavae
    Um Vaayin Vaarthai Ovvandrillum Pilaithiduvaene
    Vaanam Boomi Ozhinthitaalum Maara Vasanangal
    Athai Anuppi Yennai Gunamaakkum Anbin Thagapane


  • வெட்கத்தின் நாட்கள் Vetkathin Naatkal

    வெட்கத்தின் நாட்கள் போதும் போதும் – என்
    துக்கத்தின் நாட்கள் முடிந்து போனதே – 2

    வெட்டுகிளிகள் பச்சைபுழுக்கள்
    பட்டைபூச்சி பட்சித்து போட்டதே
    இழந்த யாவையும் திரும்ப தருவேன்
    என்று தேவன் வாக்களித்தாரே – 2

    அக்கினியாலும் கொள்ளையினாலும்
    சத்துரு என்னை சூறையாடினான்
    சகலத்தையுமே திருப்பி கொள்ள
    கர்த்தர் எனக்கு உதவி செய்கிறார் – 2

    அடிமை இனி இல்லை இருளின் பிடியில்லை
    இரத்தத்தாலே மீட்கப் பட்டேனே
    கிருபையாலே பிள்ளையானேன்
    இயேசுவுடனே ஆளுகை செய்வேனே – 2


    Vetkathin Naatkal Pothum Pothum En
    Thukathin Naatkal Mudinthu Ponathey – 2

    Vettukilligal Pachai Pulukal
    PattaipoochiumPatchithu Pottathey
    Elantha Yaavaiyum Thirumba Tharuven
    Yendru Devan Vaakallitharey – 2

    Akkiniyaalum Kollaiyinalum
    Sathuru Ennai Sooraiyaadinaan
    Sagalathaiumay Thirupi Kolla
    Karthar Enaku Uthavi Seikiraar – 2

    Adimai Ini Illai Irulin Pidiyillai
    Rathathalay Meetkapataeyney
    Kirubaiyaalay Pillaiyanean
    Yesuvudanay Aalugai Seiveynay – 2


  • வார்த்தை அது நிறைவேறும் Vaarthai Athu Niraiveyrum

    வார்த்தை அது நிறைவேறும் – உம்
    வார்த்தை அது உருவாக்கும் – உம்
    வார்த்தை அது பெலப்படுத்தும் சுகப்படுத்தும்
    பெலனே மருந்தே எந்நாளும் எனக்கு
    வார்த்தை

    தாவீதுக்கு வார்த்தை நிறைவேறிற்று
    சவுலே துரத்தினாலும் பெற்று கொண்டான்
    உடன் இருதோரே கொள்ள முற்பட்டாலும்
    தாமதமானாலும் துதித்து பாடி
    தேவனை உறுதியாய் பற்றிக்கொண்டான்

    ஆபிரகாமுக்கு நிறைவேறிற்று
    பெலவீன சரீரம் எண்ணாமலே
    நிறைவேற ஏது இல்லாத போதும்
    நிறைவேற்ற வல்லவர் என்று சொல்லி
    துதி செய்து விசுவாச வீரனானான்

    வாக்குத்தத்ததை நான் பற்றிக்கொண்டு
    யேசுவையே இன்னும் நோக்கிப்பார்த்து
    விசுவாசத்தோடும் பொறுமையோடும்
    உன்னத நோக்கம் நிறைவேறவே
    துதி செய்து மேற்கொண்டு சுதந்தரிப்பேன்


    Vaarthai Athu Niraiveyrum – Um
    Vaarthai Athu Uruvakkum – Um
    Vaarthai Athu Belapaduthum Sugapaduthum
    Belaney Marunthey Ennallum Enaku

    Thavidhukum Vaarthai Niraiveyritru
    Savulay Thurathinalum Petru Kondan
    Udan Eruthore Kola Murpattalum
    Thamathamanalum Thuthithu Paadi
    Devanai Uruthiyaai Patrikondan

    Aabirakamukum Niraiveyritru
    Belaveena Sareerum Ennamalay
    Niraivaera Yaethu Illaatha Pothum
    Niraivaetra Vallavar Endru Solli
    Thuthi Seithu Visuvasa Veerananan

    Vaakuthathathai Naan Patrikondu
    Yesuvaiye Innum Nokipaarthu
    Visuvasathodum Porumaiyodum
    Unnatha Nokam Niraivaeravae
    Thuthi Seithu Maeyrkondu Sudhantharipen


  • இன்னும் ஒருமுறை Innum Orumurai Innum

    இன்னும் ஒருமுறை இன்னும் ஒருமுறை
    மன்னிக்கவேண்டும் தேவா
    என்று பலமுறை என்று பலமுறை
    வந்துவிட்டேன் இயேசு ராசா (2)

    ஒத்தையில போகையிலே
    கூட வந்தவரும் நீர்தான்
    தட்டு தடுமாறையில
    தங்கிப்பிடிச்சவர் நீர் தான் (2)
    ஓடி ஓடி ஒளிஞ்சேனே
    தேடி தேடி வந்து மீட்டீர்
    இருளில் இருந்து தூக்கி
    ராஜ்ஜியத்தின் பங்காய் சேர்த்தீர்

    பச்சையினு எண்ணி நானும்
    இச்சையால விழுந்தேன்
    பஞ்சு மெத்தையினு நம்பி
    முள்ளுக்குள்ள தான் படுத்தேன் (2)
    புத்தி கெட்டு போனதால
    பாதை மாறி போனேனே
    நல்ல மேய்ப்பன் இயேசு தானே
    காயம் கட்டி அணைத்தீரே

    என் சொத்து சுகம் நீங்க தானு
    புரியாமல் நானே
    சத்துருவின் சதியாலே
    தூரமாகி போனேன் (2)
    தகப்பன் வீட்டை நினைத்தேன்
    தந்தையின் நேசத்தை உணர்ந்தேன்
    தாமதமின்றி வருவேனே
    நித்தமும் தங்கி மகிழ்வேன்


    Innum Orumurai Innum Orumurai
    Mannikkavendum Devaa
    Endru Palamurai Endru Palamurai
    Vandhuvitta Yesu Raasaa -2

    Oththayila Bogaiyilae
    Koodavandhavarum Neerthan
    Thattu Thadumaaraiyila
    Thangipidichavar Neer Than x(2)
    Odi Odi Olinjaenae
    Thedi Thedi Vandhu Meetteer
    Irulil Irundhu Thookki
    Rajiyathin Pangaai Sertheer

    Pachayinu Enni Naanum
    ichaiyaala Vizhundhaen
    Panju Metthayinu Nambi
    Mullukkulla Than Paduththaen x(2)
    Buththikettu Ponadhaalae
    Paadhai Maari Ponaenae
    Nalla Meippan Yesuthanae
    Kaayam Katti Anaitheerae

    En Soththu Sugam
    Neenga Thanu
    Puriyaamal Naanaey
    Saththuruvin Sadhiyaalae
    Dhooramaagi Ponaen x(2)
    Thagappan Veettai Ninaithaen
    Thandhayin Nesathai Unarndhaen
    Thaamadhamindri Varuvaen
    Niththamum Thangi Magilvaen


  • என்னை மன்னியும் என்னை Ennai Manniyum Ennai

    என்னை மன்னியும் என்னை மன்னியும்
    உம் இரத்தத்தால் என்னை கழுவிடும் – 2

    தேவனே உம் கிருபையின் படி மனம் இரங்கும்
    என் மீறுதல்கள் நீங்கிட முற்றும் கழுவும் – 2
    ஈசோப்பினால் என்னை கழுவிடும்
    உறைந்த மழையிலும் வெண்மையாக்கும் – 2

    உம்மை விட்டா வேறு வழி எதுவும் இல்லை
    உம்மைப்போல் என்னை பார்த்துக்க யாரும் இல்லை – 2
    உம் பிள்ளை என்று சொல்ல தகுதி இல்லை
    ஆனாலும் தருகிறேன் என்னை முழுவதுமாய் – 2

    உம் முகத்தை நீர் மறைத்துக்கொண்டால் வாழ முடியாது
    உம் கரத்தால் அணைக்காவிட்டால் எங்கே போவேன் – 2
    நொறுங்குண்ட இருதயமாய்
    உம் முன்னே வந்து நிற்கின்றேன் – 2

    Ennai Manniyum Ennai Manniyum
    Um Rathathaal Ennai Kazhuvidum – 2

    Dhaevanae Um Kirubaiyin Padi Manamirangum
    En Meerudhalgal Neengida Muttrum Kazhuvum – 2
    Esopinaal Ennai Kazhuvidum
    Uraintha Mazhaiyilum Venmaiyaakkum – 2

    Umma Vitta Vaeru Vazhi Ethuvum Illa
    Ummai Pole Ennai Paathukka Yarum Illa – 2
    Um Pillaiyendru Solla Thaguthi Illa
    Aannalum Tharugirean Ennai Muzhuvathummaai – 2

    Um Mugathai Neer Maraithu Kondaal Vaazha Mudiyadhu
    Um Karathaal Ennai Annaikka Vittaal Engae Povaen – 2
    Norunguda Erudhayamaai
    Um Munnae Vandhu Nirkkindraen – 2

  • ஆசிர்வதிக்கும் தேவன் Aasirvathikkum Devan

    ஆசிர்வதிக்கும் தேவன்
    நம்மை என்றும் நடத்திடுவார் – 2
    இந்த வருடம் முழுவதும்
    தம் கிருபையால் மூடுவர் – 2

    நித்தம் நித்தம் நீ வளருவாய்
    நித்தம் நித்தம் நீ செழித்திருப்பாய்
    நித்தம் நித்தம் நீ உயருவாய்
    பூத்து கனிகள் தருவாய் – 2

    உன்னை கீர்த்தியும் புகழ்ச்சியும்
    யேசு என்றென்றும் நடத்துவர் – 2
    உன் பெயரை அவர் என்றென்றும்
    பெருமை படுத்துவார் … – 2

    நித்தம் நித்தம் நீ வளருவாய் நித்தம் நித்தம் நீ செழித்திருப்பாய்
    நித்தம் நித்தம் நீ உயருவாய்
    பூத்து கனிகள் தருவாய் – 2

    ஐஸ்வர்யம் கணமும்
    அவர் கரத்தில் உள்ளது – 2
    உன்னை பலப்படுத்த மேன்மை படுத்த
    அவர் கரத்தினால் ஆகுமே – 2


    Aasirvathikkum Devan
    Nammai Enrum Nadaththiduvar – 2
    Intha Varudam Muzhuvathum
    Tham Kirubaiyal Mooduvar – 2

    Niththam Niththam Nee Vazharuvaai
    Niththam Niththam Nee Seliththiruppai
    Niththam Niththam Nee Uyaruvaai
    Pooththu Kanikal Tharuvaai – 2

    Unnai Keerthium Pugazhchiyaam
    Yeasu Endrendrum Nadaththuvar – 2
    Un Peyarai Avar Endrendrum
    Perumai Paduthuvaar… – 2

    Niththam Niththam Nee Vazharuvaai
    Niththam Niththam Nee Seliththiruppai
    Niththam Niththam Nee Uyaruvaai
    Pooththu Kanikal Tharuvaai – 2

    Aishwaryam Kanamum
    Avar Karaththil Ullathu – 2
    Unnai Palappaduththa Meanmai Paduththa
    Avar Karaththinaal Aakumea – 2


  • நீர் நல்லவர் சர்வ Neer Nallavar Sarva

    நீர் நல்லவர் சர்வ வல்லவர்
    நீர் பெரியவர் என்றும் உயர்ந்தவர் – 2
    உம்மை உயர்த்துவேன் உம்மை போற்றுவேன்
    உம்மை பாடுவேன் உம்மை ஆராதிபேன் – 2

    உம்மை நோக்கி பார்ப்பேனே
    என் முகம் வெட்க பட்டு போகாதே – 2
    உம்மை நோக்கி கூப்பிடுவேன்
    என் சத்தத்தை நீர் கேட்பீரே – 2 – உம்மை …

    ஆவியில் நிரம்பி ஜெபிப்பேனே
    சாத்தானின் கோட்டையை தகர்ப்பேனே – 2
    எனக்கு எதிரான ஆயுதங்கள்
    இன்றும் என்றும் வாய்க்காதே – 2 – உம்மை

    பரலோக பாக்கியம் தந்தீரே
    உம்மோடு என்றென்றும் வாழவே – 2
    கண்ணிமை நேரத்தில் மாறிடுமே
    கவலை கண்ணீர் எல்லாமே – 2 – உம்மை


    Neer Nallavar Sarva Vallavar
    Neer Periyavar Endrum Yuyandavar – 2
    Ummai Uyarthuvaen Ummai Pootruvaen
    Ummai Paaduvaen Ummai Aaradipaen – 2

    Ummai Nooki Paarpaenae
    En Moogam Vetka Pattu Poogathae – 2
    Ummai Nooki Koopiduvaen
    En Saathathai Neer Keetpirarae – 2 – Ummai

    Aaviyil Nirambi Jebipenae
    Saathanin Kottaiyai Thagarpenae – 2
    Enaku Ethirana Aayuthangal
    Indrum Endrum Vaaikaathae – 2 – Ummai

    Paraloga Baakiyam Thantheerae
    Ummodu Endrendum Vaazhavae – 2
    Kannimai Nerathil Maaridumae
    Kavalai Kaneer Ellamae – 2 – Ummai


  • நன்றி நன்றி இயேசையா Nandri Nandri Yesaiya

    நன்றி நன்றி இயேசையா
    நேசிக்கிறேன் இயேசையா – 2

    கண்ணீரை கண்டவரே
    அலைச்சல்களை அறிந்தவரே
    விண்ணப்பத்தின் சத்தம் கேட்பீரே
    புலம்பலை கழிப்பாக மாட்டினீரே – 2

    இதயத்தை கண்டவரே
    நெருக்கத்தை ஆய்ந்தவரே
    பெரிய காரியங்கள் செய்தீரே
    உள்ளங்கையில் என்னை வரைந்தீரே – 2

    கன்மலைமேல் உயர்த்தினீர்
    கரம்பிடித்து நடத்தினீர்
    முத்திரை மோதிரமாய் மாற்றினீரே
    கிருபையினால் முடிச்சுட்டினீரே – 2


    Nandri Nandri Yesaiya
    Nesikiren Yesaiya – 2

    Kaneerai Kandavarae
    Alaichalkalai Arindavarae
    Vinapathin Satham Keteerae
    Pulampalai Kazhipaga Maatineerae – 2

    Idhayathai Kandavarae
    Nerukathai Raindavarae
    Periya Kaariyangal Seitheerae
    Ullankaiyil Ennai Varaintheerae – 2

    Kanmalaimel Uarthineer
    Karampidithu Nadathineer
    Muthirai Mothiramai Maatrineerae
    Kirubaiyinal Mudichutineerae – 2


  • அழகிலே உம்மைப்போல யாரும் Azhagiley Ummaipola Yaarum

    அழகிலே உம்மைப்போல யாரும் இல்லையே
    இவ்வுலகிலே உம் அன்பிற்கு நிகர் யாரும் இல்லையே – 2
    உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே-2

    நான் நடந்து போகும் பாதையில்
    நீர் நடத்தி வருகிறீர்
    நான் களைத்துப்போன வேளையில்
    உம் கிருபை தருகிறீர் – 2
    உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே – 2

    தொலைந்த போன என்னையும்
    நீர் தேடி வருகிறீர்
    என்னை மீட்டெடுத்த மகிழ்ச்சியை
    உம் தோளில் சுமக்கின்றீர் – 2
    உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே – 2


    Azhagiley Ummaipola Yaarum Illayeah
    Ivulagiley Um Anbirku Nigar Yaarum Illayeah – 2
    Um Anbu Pothumey Endrendrum Thaangumey – 2

    Naan Nadanthu Pogum Paadhaiyil
    Neer Nadathi Varugireer
    Naan Kalaithu Pona Veylayil
    Um Kirubai Tharugireer – 2
    Um Anbu Pothumey Endrendrum Thaangumey – 2

    Tholaindhu Pona Ennaiyum
    Neer Theidi Varugireer
    Ennai Meetadutha Magilchiyai
    Um Thozhlil Sumakireer – 2
    Um Anbu Pothumey Endrendrum Thaangumey – 2