Author: admin

  • அன்பு அடக்கம் அமைதி Anbu Adakkam Amaidhi

    அன்பு அடக்கம் அமைதி
    அடைக்கலம் ஆசீர்வாதம்
    பண்பு பாசம் பரிசுத்தம்
    பாதுகாப்பு இரக்கம்
    தயவு கிருபை தியாகம்
    இரட்சிப்பு உண்மை சத்தியம்
    தர்மம் நீதி நேர்மை
    நியாயம் நிதானம் பெருமை
    தாழ்மை வெற்றி ஜெயமே
    வல்லமை ஞானம் அதிசயம்
    தாழ்மை வெற்றி ஜெயமே
    வல்லமை ஞானம் அதிசயம் – 2

    வழியும் சத்தியமும் ஜீவன் நீரே
    பரலோகத்திற்கு வழி நீரே
    வழியும் சத்தியமும் ஜீவன் நீரே
    பரலோகத்திற்கு வழி நீரே
    பரலோகத்திற்கு வழி நீரே – 4
    தாய்க்கு தாய் இயேசுதான்
    தந்தைக்கு தந்தை இயேசுதான்
    குருவுக்கு குரு இயேசுதான்
    நண்பனுக்கு நண்பன் இயேசுதான்

    எல்லாத் தகுதிக்கும் தேவன் நீரே
    எல்லாத் தகுதிக்கும் இயேசு நீரே
    ஜாதி மதம் இனம் மொழி நிற வேறுப்பாடு
    மறந்து ஆராதிக்க குரியவரே – 2


    Anbu Adakkam Amaidhi
    Adaikkalam Aasirvaadham
    Pandbu Paasam Parisutham
    Paadhukaappu Irakkam
    Dhayavu Kirubai Thiyagam
    Ratchippu Unmai Saththiyam
    Dharmam Needhi Naermai
    Niyaayam Nidhaanam Perumai
    Thaazhmai Vetri Jeyamae
    Vallamai Nyaanam Adhisayam
    Thaazhmai Vetri Jeyamae
    Vallamai Nyaanam Adhisayam – 2

    Vazhiyum Saththiyamum Jeevan Neerae
    Paralogaththirku Vaazhi Neerae
    Vazhiyum Saththiyamum Jeevan Neerae
    Paralogaththirku Vaazhi Neerae
    Paralogaththirku Vaazhi Neerae – 4
    Thaaykku Thaai Yesuthaan
    Thandhaikku Thandhai Yesuthaan
    Guruvukku Guru Yesuthaan
    Nanbanukku Nanban Yesuthaan

    Ellaath Thagudhikkum Dhevan Neerae
    Ellaath Thakudhikkum Yesu Neerae
    Jadhi Madham Inam Mozhin Nira Vaeruppadu
    Maranthu Aaradhikk Kuriyavarae – 2


  • கண்முன் இருப்பவரே Kunmuin Irupavarae

    கண்முன் இருப்பவரே
    கண்ணீரெல்லாம் தொடச்சிங்களே
    என் அருகில் இருப்பவரே
    விலகாமல் காப்பவரே

    சோர்ந்து போனாலும் உம்மை மறக்கமாட்டான்
    சோகமானாலும் உம்மை வெறுக்கமாட்டான்
    ஒடஞ்சி போனாலும் உம்மை விளக்கமாட்டான்
    நீங்க இல்லாம வாழமாட்டான்
    இயேசு இல்லாம வாழமாட்டான்

    உம்மை விட்டு பிரிந்தாலும்
    மறந்து நீர் போகல
    உம்மில் உயர்ந்தது
    உலகத்தில் இனத்தில் 2
    பட்டாம்பூச்சி போல சுற்ற வந்திடுவோம்
    உம்மை பூட்டி துதித்து பாடி மகிழ்வோம் 2

    முகத்தை பார்த்து பழகும்
    மனிதரோ நீர் இல்லை
    ஏழைன்னு தெரிந்தாலும்
    என்னை விட்டு விலகலை 2
    பட்டாம்பூச்சி போல சுற்ற வந்திடுவோம்
    உம்மை பூட்டி துதித்து பாடி மகிழ்வோம் 2

    உம்மிடத்தில் மறைந்து வாழ
    என்னிடத்தில் ஒன்றுமில்லை
    என் இதயம் துடிக்குதப்பா
    உங்க ஏகாதுல 2
    பட்டாம்பூச்சி போல சுற்ற வந்திடுவோம்
    உம்மை பூட்டி துதித்து பாடி மகிழ்வோம் 2


    Kunmuin Irupavarae
    Kannerellam Thodachingalae
    En Arugil Irupavarae
    Vilagamal Kaapavarae

    Sornthu Ponallu Ummai Karakamatta
    Sogamanaalum Ummai Verukkamaatta
    Odanji Ponaalum Ummai Vilagamaatta
    Neenga Illama Vazhamatta
    Yesu Illama Vazhamatta

    Ummai Vittu Pirinthalum
    Maranthu Neer Pogala
    Ummillum Uyarnthathu
    Ullagathil Enahillai 2
    Pattampoochi Polla Sutra Vanthiduvom
    Ummai Pooti Thuthithu Paadi Magillvom 2

    Mugathai Paarthu Pazhagum
    Manitharo Neer Illai
    Ezhainu Therinthaalum
    Ennai Vittu Vilagalai 2
    Pattampoochi Polla Sutra Vanthiduvom
    Ummai Pooti Thuthithu Paadi Magillvom 2

    Ummidathil Marainthu Vazha
    Ennidathil Ondrumillai
    En Ithayam Thudikkuthappa
    Unga Yeahathula 2
    Pattampoochi Polla Sutra Vanthiduvom
    Ummai Pooti Thuthithu Paadi Magillvom 2


  • கருவில் இருந்து என்ன சுமந்த Karuvil Irunthu Enna Sumantha

    கருவில் இருந்து என்ன சுமந்த தாயின் அன்ப பாத்தேன்
    தோளும் கொடுத்து தோளில் சுமந்த தகப்பனையும் பாத்தேன்
    சிலுவை சுமந்து என்னை கேட்ட உங்க அன்ப பாத்தேன்
    உயிரைக்கொடுத்து இதயம் கேட்ட மேலான அன்ப பாத்தேன்

    உங்க அன்பிலே நான் அசந்து போனம்பா
    உம் பாசத்துல பல உறவை பாத்தேன்பா-2

    என் மேல இரக்கம் வச்சீங்களே
    என் மேல கிருபை வச்சீங்களே
    என் மேல பிரியம் வச்சீங்களே
    என் மேல தயவை வச்சீங்களே
    என் மேல அன்பு வச்சீங்களே
    என் மேல ஆசை வச்சீங்களே
    என் மேல பாசம் வச்சீங்களே
    என் மேல நேசம் வச்சீங்களே

    சுயநலமில்லாத உம் இதயம் எனக்கு வேண்டும்
    மரணமே வந்தாலும் மறவாத இதயம் வேண்டும்-2
    உம் நினைவுல என்ன வச்சி நெஞ்சார அணைச்சீங்களே
    உள்ளங்கையில் வரைஞ்சி எந்தன் பாவமெல்லாம் சுமந்தீங்களே

    உயிரையே பரிசாக எனக்காக கொடுத்தீங்க(ளே)
    நான் தரேன் இன்னும் என்ன என் உயிரும் போற வரை-2
    உம் நினைவுல என்ன வச்சி நெஞ்சார அணைச்சீங்களே
    உள்ளங்கையில் வரைஞ்சி எந்தன் பாவமெல்லாம் சுமந்தீங்களே


    Karuvil Irunthu Enna Sumantha Thaayin Anba Paththen
    Thozhum Koduththu Tholil Sumantha Thagappanaiyum Pathen
    Siluvai Sumanthu Ennai Ketta Unga Anba Pathen
    Uyiraikkoduththu Ithayam Ketta Melaana Anba Pathen

    Unga Anbula Naan Asanthu Ponenpa
    Um Paasaththula Pala Uravai Paaththenpa-2

    En Mela Irakkam Vachcheengale
    En Mela Kirubai Vachcheengale
    En Mela Piriyam Vachcheengale
    En Mela Thayavai Vachcheengale
    En Mela Anbu Vachcheengale
    En Mela Aasai Vachcheengale
    En Mela Paasam Vachcheengale
    En Mela Nesam Vachcheengale

    Suyanalamillaatha Um Ithayam Enakku Vendum
    Maraname Vanththaalum Maravaatha Ithayam Vendum-2
    Um Ninaivula Enna Vachchi Nenjaara Anaicheengale
    Ullangayil Varainji Enthan Paavamellaam Sumantheengale

    Uyiraiye Parisaaga Enakaaga Koduththeengale
    Naan Tharen Innum Enna En Uyirum Pora Varai-2
    Um Ninaivula Enna Vachchi Nenjaara Anaicheengale
    Ullangayil Varainji Enthan Paavamellaam Sumantheengale


  • என் இருதயத்தின் வாஞ்சையை En Irudhayathin Vaanjayai

    என் இருதயத்தின் வாஞ்சையை அறிந்த தேவன்
    சிறப்பானதையே அவர் செய்வர்
    காலங்கள் கடந்து போனாலும்
    சிறப்பானதையே அவர் செய்வர்

    கண்ணீர் நதியை ஓடினாலும்
    சிறப்பானதையே அவர் செய்வர்
    நம்பிக்கை தளர்ந்து போனாலும்
    சிறப்பானதையே அவர் செய்வர்

    என் இருதயத்தின்

    எதிர்பார்த்தவைகள் நாடகாமார் போனாலும்
    சிறப்பானதையே அவர் செய்வர்
    சூழ்நிலைகள் இருந்து நின்றாலும்
    சந்தேகத்தின் விழிம்பில் நின்றாலும்
    சிறப்பானதையே அவர் செய்வர்

    என் இருதயத்தின்

    மனிதர்கள் மறைந்தாலும்
    சிறப்பானதையே அவர் செய்வர்
    கனவுகள் கரைந்தாலும்
    சிறப்பானதையே அவர் செய்வர்

    உன் இருதயத்தின் வாஞ்சையை அறிந்த தேவன்
    சிறப்பானதையே அவர் செய்வர்
    காலங்கள் கடந்து போனாலும்
    சிறப்பானதையே அவர் செய்வர்
    உன் காலங்கள் கடந்து போனாலும்
    சிறப்பானதையே அவர் செய்வர்


    En Irudhayathin Vaanjayai Arindha Dhevan
    Sirapanadhaye Avar Seivar
    Kaalangal Kadandhu Ponaalum
    Sirapanadhaye Avar Seivar

    Kaneer Nadhiyai Odinaalum
    Sirapanadhaye Avar Seivar
    Nambikkai Thalarndhu Ponaalum
    Sirapanadhaye Avar Seivar

    En Irudhayathin

    Edhirparthavaigal Nadakaamar Ponaalum
    Sirapanadhaye Avar Seivar
    Soozhnilaigal Irundu Nindralum
    Sandhegathin Vizhimbil Nindralum
    Sirapanadhaye Avar Seivar

    En Irudhayathin

    Manidhargal Maraindhaalum
    Sirapanadhaye Avar Seivar
    Kanavugal Karaindhaalum
    Sirapanadhaye Avar Seivar

    Un Irudhayathin Vaanjayai Arindha Dhevan
    Sirapanadhaye Avar Seivar
    Kaalangal Kadandhu Ponaalum
    Sirapanadhaye Avar Seivar
    Un Kaalangal Kadandhu Ponaalum
    Sirapanadhaye Avar Seivar


  • காணக்கூடாததை என் கண்கள் Kaanakoodaadhadhai en kangal

    காணக்கூடாததை என் கண்கள் கண்டபோதும்
    கண்ணின்மணி போல காத்துக்கொண்டீரே
    போகக்கூடா தூரம் என் கால்கள் போனபோதும்
    பாதம் கல்லில் இடராமல் பார்த்துக்கொண்டீரே
    செய்யக்கூடா செய்கை என் கைகள் செய்தபோதும்
    உந்தன் கையில் என் பெயரை வனைந்தீரே
    எண்ணக்கூடா எண்ணம் என் சிந்தை கொண்டபோதும்
    நீர் என்னைத்தானே எண்ணினீரே

    இயேசுவே இயேசுவே -2

    எந்தன் துரோகத்தாலே வாடுகிறேன்
    உந்தன் அன்பைத்தானே பாடுகிறேன் -2

    காணக்கூடாததை என் கண்கள்

    உந்தன் அன்பைப்போல அன்பு இல்லை – ஐயா
    உம்மைப்போல தெய்வமில்லை -2


    Kaanakoodaadhadhai en kangal kanda podhum
    Kanninmani pola kaathu kondeere
    Poga koodaa dhooram en kaalgal pona podhum
    Paadham kallil idaraamal paarthu kondeere
    Seiya koodaa seigai en kaigal seidha podhum
    Undhan kaiyil en peyarai vanaindheere
    Ennakkoodaa ennam en sindhai konda podhum
    Neer ennaithaane ennineeree

    yesuve yesuve -2

    Endhan dhrogathaale vaadugiren
    Undhan anbaithaanae paadugiren -2

    Kaanakoodaadhadhai en kangal

    Undhan anbaipola anbu illai
    Aiyaa ummai pola dheivam illai


  • என்னை யாரென்று எனக்கே Ennai Yaarendru Enakke

    என்னை யாரென்று எனக்கே இன்று
    அடையாளம் காட்டினீர்
    வெறும் மண் என்று உதிரும் புல்லென்று
    எனக்கே நினைவூட்டினீர்

    என்னால் முடியும் என்று நினைத்தேன் – எனக்கு
    எல்லாம் தெரியும் என்று நடந்தேன் – 2 – ஆனால்
    வழியிலே தவறி விழுந்தேன் – நல்ல
    வழியையும் தவறி அலைந்தேன் – நான்
    தொலைந்தேன் என்பதை உணர்ந்தேன்

    நானாய் நடந்த சில வழிகள் – இன்று
    வீணாய் மனதிற்குள்ளே வலிகள் – 2- எந்தன்
    சுயத்தினால் கிடைத்த சிறைகள் – எந்தன்
    அகத்தினுள் படிந்த கறைகள் – இல்லை
    நிறைகள் முற்றிலும் குறைகள்

    வேண்டாம் இனி எனது விருப்பம் – ஐயா
    உந்தன் வழியில் என்னை நடத்தும் – 2- இன்றே
    எந்தன் சுயமதனை அகற்றும் – அன்று
    எந்தன் ஜீவியமது சிறக்கும் – புத்தி
    பொருத்தும் முற்றிலும் திருத்தும்


    Ennai Yaarendru Enakke Indru
    Adaiyaalam Kaatineer
    Verum Mann Yendru Udhirum Pullendru
    Enakke Ninaivoottineer

    Ennaal Mudiyum Endru Ninaithen – Enakku
    Ellaam Theriyum Endru Nadandhen – 2 – Aanaal
    Vazhiyile Thavari Vizhundhen – Nalla
    Vazhiyaiyum Thavari Alaindhen – Naan
    Tholaindhen Enbadhai Unarndhen

    Naanaai Nadandha Sila Vazhigal – Indru
    Veenaai Manadhirkulle Valigal – 2 – Endhan
    Suyathinaal Kidaitha Siraigal – Endhan
    Agathinul Padindha Karaigal – Yedhu
    Niraigal Mutrilum Kuraigal

    Vendaam Ini Enadhu Viruppam – Aiyaa
    Undhan Vazhiyil Ennai Nadathum – 2 – Indre
    Endhan Suyamadhanai Agatrum – Andru
    Endhan Jeeviyamadhu Sirakkum – Buthi
    Poruthum Mutrilum Thiruthum


  • பெலத்தினால் அல்ல Belathinaal Alla

    பெலத்தினால் அல்ல
    பராக்கிரமம் அல்ல
    ஆவியினால் ஆகும்
    என் தேவனால் எல்லாம் கூடும்- 2

    ஆகையால் துதித்திடு
    ஊக்கமாய் ஜெபித்திடு
    வசனம் பிடித்திடு
    பயத்தை விடுத்திடு
    – பெலத்தினால்

    அவனிடம் இருப்பதெல்லாம்
    மனிதனின் புயம் அல்லவா
    நம்மிடத்தில் இருப்பதுவோ
    நம் தேவனின் பெலனல்லவா -2
    – ஆகையால்

    கர்த்தர் செய்ய நினைத்துவிட்டால்
    அதற்க்கொரு தடையில்லையே
    மனிதனால் முடியாதது
    நம் தேவனால் முடிந்திடுமே -2
    – ஆகையால்

    இன்று கண்ட எகிப்தியனை
    என்றும் இனி காண்பதில்லை
    கர்த்தர் யுத்தம் செய்திடுவார்
    நீங்கள் ஒன்றும் செய்வதில்லை -2
    – ஆகையால்

    அநேகரை கொண்டாகிலும்
    கொஞ்சம்பேரை கொண்டாகிலும்
    இரட்சிப்பது தடையுமல்ல
    நம் தேவனுக்கு தடையுமில்லை -2
    – ஆகையால்


    Belathinaal Alla Baraakkiramam Alla
    Aaviyinaal Aagum – En
    Devanaal Ellaam Koodum – 2

    Aagaiyaal Thuthithidu Vookkamaai Jebithidu
    Vasanam Pidithidu Bayathai Viduthidu – 2

    Belathinaal Alla Baraakkiramam Alla
    Aaviyinaal Aagum – En
    Devanaal Ellaam Koodum

    Avanidam Iruppadhellaam
    Manidhanin Puyam Allavaa
    Nammidathil Iruppadhuvo
    Nam Devanin Belan Allavaa – 2

    Aagaiyaal Thuthithidu Vookkamaai Jebithidu
    Vasanam Pidithidu Bayathai Viduthidu – 2

    Belathinaal Alla Baraakkiramam Alla
    Aaviyinaal Aagum – En
    Devanaal Ellaam Koodum

    Karthar Seiyya Ninaithuvittaal
    Adharkkoru Thadai illaiyae
    Manidhanaal Mudiyaadhadhu
    Nam Devanaal Mudindhidumae – 2

    Aagaiyaal Thuthithidu Vookkamaai Jebithidu
    Vasanam Pidithidu Bayathai Viduthidu – 2

    Belathinaal Alla Baraakkiramam Alla
    Aaviyinaal Aagum – En
    Devanaal Ellaam Koodum

    Indru Kanda Egipthiyanal
    Endrum Ini Kaanbadhillai
    Karthar Uththam Seidhiduvaar
    Neengal Ondrum Seivadhillai – 2

    Aagaiyaal Thuthithidu Vookkamaai Jebithidu
    Vasanam Pidithidu Bayathai Viduthidu – 2

    Belathinaal Alla Baraakkiramam Alla
    Aaviyinaal Aagum – En
    Devanaal Ellaam Koodum

    Anegarai Kondaagilum
    Konjam Perai Kondaagilum
    Ratchippadhu Kadinamillai
    Nam Devanukku Thadaiyum illai – 2

    Aagaiyaal Thuthithidu Vookkamaai Jebithidu
    Vasanam Pidithidu Bayathai Viduthidu – 2

    Belathinaal Alla Baraakkiramam Alla
    Aaviyinaal Aagum – En
    Devanaal Ellaam Koodum


  • அண்ணாச்சி அண்ணாச்சி திருச்சபை Annachi Annachi Thiruchaba

    அண்ணாச்சி அண்ணாச்சி
    திருச்சபை என்னாச்சி
    அண்ணாச்சி அண்ணாச்சி
    திருச்சபை ரெண்டாச்சி – 2
    முன்னப்போல இல்ல
    என்னத்த நான் சொல்ல
    மோசமான சூழ்நில சபையில – 2

    அண்ணாச்சி அண்ணாச்சி
    திருச்சபை என்னாச்சி
    அண்ணாச்சி அண்ணாச்சி
    திருச்சபை ரெண்டாச்சி

    புதுசு புதுசா போதனை
    அதை நெனச்சி பார்த்தா
    ரொம்ப வேதனை – 2
    இதை என்னண்ணு கேட்க யாருமில்ல
    இந்த தப்ப சுட்டி காட்டினா
    பெருந்தொல்லை – 2
    முன்னப்போல இல்ல
    என்னத்த நான் சொல்ல
    மோசமான சூழ்நில சபையில – 2

    வீட்டுல வம்பு தும்பு நடந்தா
    அதை சபையில ஞாயம் கேட்க வரலாம் – 2
    ஆனா சபையிலயே சண்டை நடந்தா
    அந்த சங்கடத்த எங்க போயி சொல்லலாம் – 2
    முன்னப்போல இல்ல
    என்னத்த நான் சொல்ல
    மோசமான சூழ்நில சபையில – 2

    சபைக்குள்ள ஜாதி வந்துருச்சீ
    கல்லறை வரைக்கும்
    அது வந்து நின்னுருச்சீ -2
    யூதனென்றும் இல்லையே
    கிரேக்கனென்றும் இல்லையே -2
    ஆண்டவர் பார்க்கல ஜாதிய
    ஏன் யா கெடுக்குற நீதிய -2
    முன்னப்போல இல்ல
    என்னத்த நான் சொல்ல
    மோசமான சூழ்நில சபையில – 2

    Worship Leader இங்க Hero
    சபையில் ஆண்டவரு Positionu Zero
    இங்க மகிமைய பெருவது யாரோ
    இந்த சபையின் நிலைய சிந்திப்பீரோ -2
    முன்னப்போல இல்ல
    என்னத்த நான் சொல்ல
    மோசமான சூழ்நில சபையில – 2

    பணத்தா கொடுத்தா அது போதும்
    வீட்டுக்கு ஆசீர்வாத தட்டு வந்து சேரும் – 2
    கெட்ட பழக்கத்த நிறுத்தல யாரும்
    இந்த அவல நிலை எண்ணைக்கு மாறும் – 2
    முன்னப்போல இல்ல
    என்னத்த நான் சொல்ல
    மோசமான சூழ்நில சபையில – 2

    அண்ணாச்சி அண்ணாச்சி
    திருச்சபை என்னாச்சி – 2
    அண்ணாச்சி அண்ணாச்சி
    திருச்சபை ரெண்டாச்சி – 2

    ஆண்டவரே ஆண்டவரே
    காப்பாத்துங்க ஆண்டவரே – உங்க சபைய – 4


    Annachi Annachi Thiruchaba Ennachi
    Annachi Annachi Thiruchaba Rendaachu – 2
    Munna Pola illa Ennattha Naa solla
    Mosamaana Soolnila Sabaiyila – 2

    Annachi Annachi Thiruchaba Ennachi
    Annachi Annachi Thiruchaba Rendaachu

    Pudhusu Pudhusaa Bodhana
    Adha Nenachu Paatha Romba Vedhana – 2
    Idha Ennaanu Kaekka Yaarumilla
    Indha Thappa Suttikaatta Naan Virumbala – 2
    Munna Pola illa Ennattha Naa solla
    Mosamaana Soolnila Sabaiyila – 2

    Veettula Vambu Thumbu Nadandhaa
    Adha Sabaiyila Gnayam Kaekka Varalaan – 2
    Aanaa Sabaiyilayae Sanda Nadandhaa
    Andha Sangadaththa Enga Poiu Sollalaam – 2
    Munna Pola illa Ennattha Naa solla
    Mosamaana Soolnila Sabaiyila – 2

    Sabaikkulla Jaadhi Vandhuruchu
    Kallaravaraikkum Adhu vandhu Ninnuruchu – 2
    Adhu Than Yudhan Endrum illaiyae
    Grekkanendrum illaiyae – 2
    Aandavar Paakkala Jaadhiya
    Yenya Kadukkura Needhiya – 2
    Munna Pola illa Ennattha Naa solla
    Mosamaana Soolnila Sabaiyila – 2

    Worship Leader inga Hero
    Sabaila Aandavar Position Zero – 2
    Inga Magimayai Peruvadhu Yaaro
    Unga Sabayin Nilayai Sindhippeero – 2
    Munna Pola illa Ennattha Naa solla
    Mosamaana Soolnila Sabaiyila – 2

    Panaththa Koduththa Adhu Podhum
    Veettukku Aaseervadha Thattuvandhu Serum – 2
    Ketta Palakkaththa Niruththala Yaarum
    Indha Avala Nilai Ennaikku Maarum – 2
    Munna Pola illa Ennattha Naa solla
    Mosamaana Soolnila Sabaiyila – 2

    Annachi Annachi Thiruchaba Ennachi
    Annachi Annachi Thiruchaba Rendaachu – 2
    Munna Pola illa Ennattha Naa solla
    Mosamaana Soolnila Sabaiyila – 2

    Aandavarae Aandavarae
    Kaappaathunga Aandavarae
    Unga Sabaiya – 3


  • அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர் Andraadam andraadam kaapaatrineer

    அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர்
    அன்போடு நடத்தி வந்தீர்
    அந்நாளும் இந்நாளும் காப்பாற்றினீர்
    எந்நாளும் நடத்திடுவீர்

    பேர் சொல்லி அழைத்து
    பிள்ளை என்றணைத்து
    பின்பற்றச் செய்தீரைய்யா
    ஆவியில் நிறைத்து
    அல்லல்கள் குறைத்து
    ஆசீர்வதித்தீரைய்யா

    எங்களை நீர் நினைப்பதற்கும்
    எங்களை விசாரிப்பதற்கும்
    நாங்கள் எம்மாத்திரம் தேவா – 2

    மேன்மையானதே மகத்துவமானதே
    வானம் தாண்டியே உம் நாமம் நிற்குதே – 2
    விண்மீன்களை வெண்ணிலவை அண்ணாந்து பார்க்கையிலே
    உம் கைகளின் கிரியைகளை சற்றே யோசிக்கையிலே – எங்களை நீர்

    ஜனங்கள் யாவரும் ஒன்றுமில்லையே
    உமக்கு முன்பு நான் மாயை மாயையே – 2
    நான் யாரென்று அறிந்தவரே மண்ணென்று தெரிந்தவரே
    என் நாட்களை அளந்தவரே புல்லென்று புரிந்தவரே – எங்களை நீர்

    தொலைந்த மனிதரை தேடினீரைய்யா
    தவறும் மனிதரை தாங்கினீரைய்யா – 2
    பாவியென்று தெரிந்திருந்தும் நீர் என்னை மீட்டீரைய்யா
    சாதாரண மனிதரையும் மேலோகம் சேர்த்தீரைய்யா – எங்களை நீர்


    Andraadam andraadam kaapaatrineer
    Anbodu nadathi vandheer
    Annaalum innaalum kaapaatrineer
    Ennaalum nadathiduveer

    Per solli azhaithu
    Pillai endranaithu
    Pinpatra seidheeraiyaa
    Aaviyil niraithu
    Allalgal kuraithu
    Aaseervadhitheeraiyaa

    Engalai neer ninaipadharkum
    Engalai visaaripadharkum
    Naangal emmaathiram dheva – 2

    Menmaiyaanadhe magathuvamaanadhe
    Vaanam thaandiye um naamam nirkudhe – 2
    Vinmeengalai vennilavai annaandhu paarkaiyile
    Um kaigalin kiriyaigalai satre yosikkaiyile – Engalai

    Janangal yaavarum ondrum illaiye
    Umakku munbu naan maayai maayaiye- 2
    Naan yaarendru arindhavare mannendru therindhavare
    En naatkalai alandhavare pullendru purindhavare – Engalai

    Tholaindha manidharai thedineeraiyaa
    Thavarum manidharai thaangineeraiyaa – 2
    Paaviyendru therindhirundhum neer ennai meetteeraiya
    Saadhaarana manidharaiyum melogil sertheeraiyaa – Engalai


  • அப்பா என் அப்பா Appa En Appa

    அப்பா என் அப்பா
    வேண்டுதல் செய்யுறேன் கேளுங்கப்பா
    அப்பா என் அப்பா…
    வேண்டுதலே நீங்கதானே அப்பா

    அன்பு வைக்கனும் உங்க மேலே
    கீழ்ப்படியனும் உங்க வசனத்திற்கு
    நான் நடக்கனும் உங்களுக்குள்ள
    முக்கியத்துவம் உங்க பிரசன்னத்திற்கு

    ஆராதிக்கனும் ஆவியோட
    உள்ளத்துக்குள்ள உண்மையோட
    நன்றி சொல்லனும் முழு இதயத்தோட
    நித்தம் நித்தம் பரலோக நினைப்போட

    இதுவரை கேட்காத விஷயங்களை
    இன்னைக்கு கேட்டுப்புட்டேன்
    இதுவரை பார்க்காத விதங்களில
    என் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன் – 2 – அப்பா

    நம்பிக்கையில வளர்ந்திடனும்
    என் சிலுவையை நான் சுமந்திடனும்
    உங்களுக்குள்ள மகிழ்ந்திடனும்
    நீங்க எச்சிரிக்கும் போது பயந்திடனும்

    வீட்டுக்குள்ளயும் ஊருக்குள்ளயும்
    அன்பு காட்டனும் உங்களைப்போல
    என்னை வெறுத்து சுயம் மறுத்து
    சித்தம் செய்யனும் உங்க மகனைப்போல

    இதுவரை கேட்காத விஷயங்களை
    இன்னைக்கு கேட்டுப்புட்டேன்
    இதுவரை பார்க்காத விதங்களில
    என் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன் – 2 – அப்பா


    Appa En Appa
    Venduthal Seiyuren Kelungappa…
    Appa En Appa…
    Venduthalae Neenga Thaanae Appa…

    Anbu Vaikkanum Unga Mela
    Keezhppadiyanum Unga Vasanathirku
    Naan Nadakkanum Ungalukklla
    Mukkiyaththuvam Unga Prasannathirku

    Aarathikkanum Aaviyoda
    Ullathukkulla Unmayoda
    Nandri Sollanum Muzhu Ithayathoda
    Niththam Niththam Paraloga Ninaippoda

    Ithuvarai Ketkatha Vishayangala
    Innaikku Kettupputtaen
    Ithuvarai Parkkatha Vithangalila
    En Vaazhkkaya Parthupputtaen – 2 – Appa

    Nambikkayila Valarnthidanum
    En Siluvaya Naan Sumanthidanum
    Ungalukkulla Magizhnthidanum
    Neenga Echcharikkum bothu Bayanthidanum

    Veettukkullayum Oorukkullayum
    Anbu kattanum Ungalappola
    Ennai Veruththu Suyam Maruthu
    Sitham Seiyanum Unga Magana pola

    Ithuvarai Ketkatha Vishayangala
    Innaikku Kettupputtaen
    Ithuvarai Parkkatha Vithangalila
    En Vaazhkkaya Parthupputtaen – 2 – Appa