Author: admin

  • தென்றல் வந்து மென்மையாக Thendral Vanthu Menmaiyaga

    தென்றல் வந்து மென்மையாக சொன்னது
    கிறிஸ்மஸ் வந்தது என்றது
    விண்மீன் ஒன்று நெஞ்சுக்குள்ளே உதித்தது
    தெய்வீக ஒளி எங்கும் நிறைந்தது – 2

    கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் பாடலாம்
    கிறிஸ்மஸ் எனவே ஆடலாம்
    கிறிஸ்மஸ் வந்தாலே மாற்றம் தான்
    கிறிஸ்மஸ் என்றாலே ஜாலி தான்

    இரவிலும் குளிரிலும்
    பிறந்ததுதானே கிறிஸ்துமஸ்
    தனிமையை விரட்டிட
    தவழ்ந்ததுதானே கிறிஸ்துமஸ்

    மகிழ்ச்சியின் செய்தியாய்
    மனங்களை நிரப்பிடும் கிறிஸ்துமஸ்
    மனங்களை சிறகுடன்
    பறந்திட செய்யும் கிறிஸ்துமஸ் – 2

    உலகினை ஒளிர்விக்க
    பிறந்ததுதானே கிறிஸ்துமஸ்
    பயமதை போக்கிட
    வருவதுதானே கிறிஸ்துமஸ்


    Thendral Vanthu Menmaiyaga Sonnathu
    Christmas Vanthathu Yendrathu
    Vinmeen Ondru Nenjukulle Uthithathu
    Deiveeha Oli Yengum Nirainthathu – 2

    Christmas Vazhthukal Padalam
    Christmas Yeneve Aadalam
    Christmas Vanthale Matramthan
    Christmas Yendrale Jolithan

    Iravilum Kulirilum
    Piranthathuthane Christmas
    Thanimaiyai Viratida
    Thavanhnthathuthane Christmas

    Mahizhchiyin Seithiyai
    Manangalai Nirapidum Christmas
    Manangalai Sirahudan
    Paranthida Seiyum Christmas – 2

    Ulahinai Olirvikka
    Piranthathuthane Christmas
    Payamathai Pookida
    Varuvathuthane Christmas


  • இயேசுவே எனக்கு என்று Yesuve enaku endru

    இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல (2)
    உம்மை நம்பியே நானும் வாழ்கிறேன்
    உம்மைத் தேடியே ஒடி வருகிறேன்
    பாரும் இயேசுவே என்ன பாரும் இயேசுவே
    கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே(2)

    இயேசுவே எனக்கு

    கவலை என்னில் பெருகும் போது கலங்கி போகின்றேன்
    வெளியில் சொல்ல முடியாமல் எனக்குள் அழுகின்றேன்
    யாரும் இல்லை தேற்றிட
    யாருமில்லை உதவிட (2)
    பாரும் இயேசுவே – என்ன
    பாரும் இயேசுவே
    கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே (2)

    இயேசுவே எனக்கு

    உலகம் என்னை வெறுக்கும் போது உடைந்து போகின்றேன்
    நம்பும் மனிதர் விலகும் போது நெஞ்சம் வலிக்குதே (2)
    யாரும் இல்லை தேற்றிட
    யாருமில்லை உதவிட (2)
    பாரும் இயேசுவே – என்ன
    பாரும் இயேசுவே
    கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே (2)

    இயேசுவே எனக்கு


    Yesuve enaku endru yarume illa(2)
    Ummai nambiye nanum varugiraen
    Ummai thediyae oadi varugiraen
    Paarum yesuve Enna paarum yesuve,Kaiya
    pudichutu Ena nadathum yesuve(2)
    Yesuve – (1)

    Kavalai ennil perugumpothu
    kalangi pogindren
    Veliyil solla mudiamal
    enakul azhugindren
    Yaarum illai thetrida,
    Yaarum illai uthavida (2)
    Paarum yesuve Enna paarum yesuve, Kaiya
    pudichutu Enna nadathum yesuve (2)
    Yesuve – (1)

    Ulagam ennai verukkumpothu
    udainthu pogindren
    Nambum manithan vilagumpothu
    nenjam valikuthe (2)
    Yaarum illai thetrida,
    Yaarum illai uthavida (2)
    Paarum yesuve Enna paarum yesuve, kaiya
    pudichutu Enna nadathum yesuve(2)
    Yesuve – (1)


  • இந்நாள் வரையில் நடத்தி Innal Varaiyil Nadathi

    இந்நாள் வரையில் நடத்தி வந்தீர்
    நன்றி சொல்வேனே (2)

    கூப்பிடும் போது ஓடி வந்தீர்
    குறைவெல்லாம் நீக்கினீரே (2)
    தோளில் நீர் சுமந்து கொண்டீர்
    வழுவாமல் காத்து கொண்டீர்

    கருவில் என்னை சுமந்து கொண்டீர்
    கண்மணிபோல் காத்து கொண்டீர் (2)
    போகும்போது கூட வந்தீர்
    போதித்து நடத்தினீரே

    பெலவீனத்தில் நடுங்கினேனே
    கை கோர்த்து தேற்றினீரே (2)
    பெலன் தந்து தாங்கினீரே
    பெலவானாய் மாற்றினீரே

    ஆசைகளை விளம்பினேனே
    ஆச்சரியத்தால் நிரப்பினீரே (2)
    அநுகூலமும் துணையுமானீர்
    அன்பான நேசர் ஆனீர்


    Innal Varaiyil Nadathi Vantheer
    Nandri Solvaenae – 2

    Koopidum Bothu Oodi Vantheer
    Kuraivellam Neekineerae – 2
    Tholil Neer Sumanthu Kondeer
    Vazhuvamal Kathu Kondeer

    Karuvil Enai Sumanthu Kondeer
    Kanmani Pol Kaathu Kondeer – 2
    Pogum Pothu Kooda Vantheer
    Bothithu Nadathineerae

    Belaveenathil Naduginene
    Kai Korthu Thetrineerae – 2
    Belan Thanthu Thangineerae
    Belavanai Matrineerae

    Aasaigalai Vilambinene
    Aacharyathal Nirapineerae – 2
    Anoogolamum Thunaiyum Aaneer
    Anbana Nesar Aaneer


  • உன்னை சிநேகித்தேன் Unnai Snegithaen

    உன்னை சிநேகித்தேன் உன்னை போஷித்தான் – 2
    உள்ளங்கையில் வரைந்து உன்னை அழகு பார்கிறேன் – நான்
    உள்ளங்கையில் வரைந்து உன்னை அழகு பார்கிறேன்

    பார்வைக்கு அருமையானவன் நீயே
    பார்வைக்கு அருமையானவன் நீயே – 2
    உள்ளங்கையில் வரைந்து உன்னை அழகு பார்கிறேன் – நான்
    உள்ளங்கையில் வரைந்து உன்னை அழகு பார்கிறேன் – உன்னை

    எந்தன் செயல்களெல்லாம் அருமையானவைகள்
    வாழ்வில் ஒளியேற்றி வளம்பெற செய்பவர்கள் – 2
    வளம்பெற செய்பவர்கள்

    எந்தன் வாக்குத்தத்தம் அருமையானவைகள்
    உலர்ந்த எலும்புகளை உயிர்பெற செய்பவர்கள் – 2

    எந்தன் யோசனைகள் அருமையானவைகள்
    என்னவே முடியாக மணலை போன்றவைகள் – 2
    மணலை போன்றவைகள்


    Unnai Snegithaen Unnai Boshidhaen – 2
    Ullangaiyil Varaindhu Unnai Azhagu Paargindren – Naan
    Ullangaiyil Varaindhu Unnai Azhagu Paargindren

    Paarvaiku Arumaiyaanavan Neeye
    Paarvaiku Arumaiyaanavan Neeye – 2
    Ullangaiyil Varaindhu Unnai Azhagu Paargindren – Naan
    Ullangaiyil Varaindhu Unnai Azhagu Paargindren – Unnai

    Endhan Seyalgalellam Arumaiyaanavaigal
    Vaazhvil Oliyetri Valampera Seibavaigal – 2
    Valampera Seibavaigal

    Endhan Vaakuthadham Arumaiyaanavaigal
    Ularndha Elumbugalai Uyirpera Seibavaigal – 2

    Endhan Yosanaigal Arumaiyaanavaigal
    Ennave Mudiyaha Manalai Pondravaigal – 2
    Manalai Pondravaiga


  • நிலையான அன்பு மேலான Nilaiyaana Anbu Maelaana

    நிலையான அன்பு மேலான அன்பு
    தெவிட்டாத அன்பு என் இயேசுவின் அன்பு -2
    காலங்கள் மாறும் நேரங்கள் மாறும்
    சூழ்நிலை மாறும் நீர் மட்டும் போதும் – 2

    நிலையான அன்பு மேலான அன்பு
    தெவிட்டாத அன்பு என் இயேசுவின் அன்பு – 2
    கண்ணீரை துடைக்கும் பாவங்கள் போகும்
    நிந்தைகள் மாற்றும் உம் வல்ல அன்பு – 2

    சாத்தானை ஜெயிக்கும், கட்டுகளை உடைக்கும்
    கடன்களை மாற்றும் அதிசய அன்பு – 2
    நிலையான அன்பு மேலான அன்பு
    தெவிட்டாத அன்பு என் இயேசுவின் அன்பு – 2


    Nilaiyaana Anbu Maelaana Anbu
    Thevittaadha Anbu En Yesuvin Anbu -2
    Kaalangal Maarum Naerangal Maarum
    Soozhnilai Maarum Neer Mattum Podhum – 2

    Nilayana Anbu Maelana Anbu
    Thevittadha Anbu En Yesuvin Anbu – 2
    Kanneerai Thudaikum Paavangal Pokum
    Nindhaigal Maatrum Um Valla Anbu – 2

    Saadhaanai Jeikkum, Kattugalai Udaikum
    Kadangalai Maatrum Adhisaya Anbu – 2
    Nilayaana Anbu Melana Anbu
    Thevitaadha Anbu En Yesuvin Anbu – 2


  • கடந்ததை நினைக்காதே Kadandhathai Ninaikadhae

    கடந்ததை நினைக்காதே
    நடந்ததை மறந்து விடு
    கர்த்தர் புதியென செய்திடுவார்
    இன்றே நீர் காண்பாய் – 2

    மகிழ்ந்திரு நீ மகிழ்ந்திரு நீ
    கர்த்தருக்குள் மகிழ்ந்திரு நீ – 2

    நதியோரம் வளர்கின்ற விருச்சங்கள் போல்
    கனிதரும் மரமாய் செழித்திருப்பாய் – 2
    புது புது கனிகளை கொடுத்திடுவாய்
    புகழுடன் என்றும் வாழ்ந்திடுவாய் – 2

    துன்பத்தின் நாட்களும் மறைந்துவிடும்
    திருப்தியாய் உலகினில் வாழ்ந்திடுவாய் – 2
    புது புது கிருபை பெற்றிடுவாய்
    மகிழ்ச்சியாய் என்றும் வாழ்ந்திடுவாய் – 2

    மதில்களை மிதித்து நொருக்கிடுவாய்
    குன்றுகளை நீயும் தகர்த்திடுவாய் – 2
    புது புது வரங்களை பெற்றிடுவாய்
    மேன்மையாய் என்றும் வாழ்ந்திடுவாய் – 2


    Kadandhathai Ninaikadhae
    Nadandhadhai Marandhu Vidu
    Karthar Pudhiyana Seithiduvaar
    Indrae Neer Kanbaai – 2

    Magizhndhiru Nee Magizhndhiru Nee
    Kartharukul Mahizhndhiru Nee – 2

    Nadhiyoram Valargindra Viruchangal Pol
    Kanidharum Maramaai Shezhithirupaai – 2
    Pudhu Pudhu Kanigalai Koduthiduvai
    Pugazhudan Endrum Vaazhndhiduvai – 2

    Thunbadhin Naatkalum Maraindhuvidum
    Thirupdhiyaai Ulaginil Vaazhndhiduvai – 2
    Pudhu Pudhu Kirubai Petriduvai
    Magizhchiyaai Endrum Vaazhndhiduvai – 2

    Madhilgalai Midhidhu Norukiduvai
    Kundrugalai Neeyum Thagardhiduvai – 2
    Pudhu Pudhu Varangalai Pettriduvai
    Maenmaiyaai Endrum Vaazhndhiduvai – 2


  • எண்ணி முடியாத அதிசயங்கள் Enni Mudiyaadha Adhisayangal

    எண்ணி முடியாத அதிசயங்கள் நேசர் எனக்காய் செய்தாரே
    சொல்லிமுடியாத அற்புதங்கள் மீட்பர் எனக்காய் செய்தாரே – 2
    துதி பாடுவேன் துதி பாடுவேன்
    புது பாடல் பாடி புகழ்ந்திடுவேன் – 2

    நீதியின் பாதையிலே என்னை நிதமும் நடத்தினாரே – 2
    களஞ்சியம் யாவையம் பலநாள் நிரப்பி
    போஷித்து காத்தாரே – நிதமும்
    போஷித்து காத்தாரே – என்னை

    நன்மையின் ஈவுகளால் என்னை நாள்தோறும் நிரப்பினாரே – 2
    எண்ணின் காரியம் யாவையம் முடித்து
    நலமாய் காத்தாரே – நிதமும்
    நலமாய் காத்தாரே – எண்ணி


    Enni Mudiyaadha Adhisayangal Nesar Enakaai Seidhaarae
    Sollimudiyaadha Arpudhangal Meetpar Enakaai Seidhaarae – 2
    Thudhi Paaduvaen Thudhi Paaduvaen
    Pudhu Paadal Paadi Pugazhndhiduvaen – 2

    Needhiyin Paadhaiyilae Ennai Nidhamum Nadathinaarae – 2
    Kalanjiyam Yaavaiym Palanaal Nirapi
    Boshidhu Kaathaarae – Nidhamum
    Boshidhu Kaathaarae – Ennai

    Nanmaiyin Eevugalaal Ennai Naaldhorum Nirapinaarae – 2
    Ennina Kaariyam Yaavaiym Mudithu
    Nalamaai Kaathaarae – Nidhamum
    Nalamaai Kaathaarae – Enni


  • என் உயிரோடு உயிரான En Uyirodu Uyirana

    என் உயிரோடு உயிரான தேவனே
    உம்மை போலேனக்கு யாருண்டைய்யா – 2
    என் நிழலோடு நிழலான இயேசுவே
    உம் அன்புக்கு இணையில்லையே

    எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே – 4

    வேதத்தை தியானிக்க நானும் மறந்தேன்
    உம்மை துதிக்க நான் மறந்தேன் – 2
    இயேசுவே நீர் என்னை மறப்பீரோ
    உம் அன்பு என்றும் பெரிதன்றோ – 2
    உம் அன்பு என்றும் பெரிதன்றோ

    வேளை நாட்களில் உம்மை தேட மறந்தேன்
    துக்க நாட்களில் உம்மை தேடுகிறேன் – 2
    இயேசுவே எனக்கு யாருண்டு
    உம்மை போல் என்னை நேசிக்க – 2
    உம்மை போல் என்னை நேசிக்க


    En Uyirodu Uyirana Devane
    Ummai Pollenaku Yaarundaiyah – 2
    En Nizhalodu Nizhalana Yesuvae
    Um Anbuku Inaiyillaiyae

    Endhan Yesuvae Endhan Yesuvae – 4

    Vaedhathai Dhiyaanika Naanum Marandhaen
    Ummai Thudhika Naan Marandhan – 2
    Yesuvae Neer Ennai Marapeero
    Um Anbu Endrum Peridhandro – 2
    Um Anbu Endrum Peridhandro

    Vaelai Naatkalil Ummai Thaeda Marandhaen
    Dhukka Naatkalil Ummai Thaedugiraen – 2
    Yesuvae Enaku Yaarundu
    Ummai Pol Ennai Naesika – 2
    Ummai Pol Ennai Naesika


  • தேவா சித்தம் செய்ய நானும் Deva Sitham Seiya Naanum

    தேவா சித்தம் செய்ய நானும் அர்ப்பணிக்கிறேன்
    உந்தன் சித்தம் போல என்னை நடத்தி செல்லுமே – 2

    உங்க அன்பு மட்டும் இல்லையென்றால் உலகம் இல்லையே
    உங்க அன்பு மட்டும் இல்லையென்றால் நானும் இல்லையே – 2
    இறைவா இறைவா இறைவா – 2

    சாபங்கள் எல்லாம் ஆசிர்வாதமாய்
    மாறிபோய்விடும் உந்தன் அன்பினால் – 2

    கிருபையினால் இரகத்தினாலும்
    இறங்குகின்றவர் நமது ஆண்டவர் – 2

    வியாதிகளெல்லாம் மறையப்பண்ணுவார்
    விடுதலை கொடுப்பார் நமது ஆண்டவர் – 2


    Deva Sitham Seiya Naanum Arpanikindren
    Undhan Sitham Pola Ennai Nadathi Sellumae – 2

    Unga Anbu Mattum Illaiyendraal Ulagam Illaiyae
    Unga Anbu Mattum Illaiyendraal Naanum Illiyae – 2
    Iraivaa Iraivaa Iraivaa – 2

    Saabangal Ellaam Aasirvadhamai
    Maaripoividum Undhan Anbinaal – 2

    Kirubaiyinaalum Irakadhinaalum
    Irangaugindravar Namadhu Aandavar – 2

    Viyaadhigalellam Maraiyapanuvaar
    Viduthalai Kodupaar Namadhu Aandavaar – 2


  • ஆறுதலை தேடி அலைகின்ற Aarudhalai Thedi Alaigindra

    ஆறுதலை தேடி அலைகின்ற மனமே
    ஆறுதலின் தேவனுண்டு கலங்காதே மகனே
    கலங்காதே மகளே – 2
    கலங்காதே மகனே , கலங்காதே மகளே
    உன்னை தென்றும் தேவனுண்டு கலங்காதே மகனே – 2

    கண்ணீரை துடைத்திடுவாரே
    உன் நிந்தைகளை மாற்றிடுவாரே
    அனைத்துக்கொள்ளுவார் சேர்த்துக்கொள்ளுவார் – 2
    ஆற்றி தேற்றுவார் ஆற்றி தேற்றுவார் – 2

    நோய்களெல்லாம் மாற்றிடுவாரே
    சோர்வையெல்லாம் நீக்கிடுவாரே – 2
    சோர்வை மாற்றுவார் சுகத்தை தருவார் – 2
    விடுதலை கொடுப்பார் விடுதலை கொடுப்பார் – 2

    பாவமெல்லாம் போக்கிடுவாரே
    சாபமெல்லாம் நீக்கிடுவாரே – 2
    இருளை மாற்றுவார் வெளிச்சம் தருவார் – 2
    உயர்த்தி மகிழுவார் உயர்த்தி மகிழுவார் – 2


    Aarudhalai Thedi Alaigindra Maname
    Aarudhalin Devanundu Kalangadhe Magane
    Kalangadhe Magale – 2
    Kalangadhe Magane, Kalangadhe Magale
    Unnai Thedrum Devanundu Kalangadhe Magane – 2

    Kaneerai Thudathiduvaarae
    Un Nindhaigalai Maatriduvaarae
    Anaidhukolluvaar Serdhukolluvaar – 2
    Aatri Thedruvaar Aattri Thedruvaar – 2

    Noigalellaam Maatriduvaarae
    Sorvaiyellaam Neekiduvaarae – 2
    Sorvai Maatruvaar Sugadhai Tharuvaar – 2
    Viduthalai Kodupaar Vidudhalai Kodupaar – 2

    Paavamellaam Pokiduvaarae
    Saabamellaam Neekiduvaarae – 2
    Irulai Maadruvaar Velicham Tharuvaar – 2
    Uyardhi Magilluvaar Uyardhi Magilluvaar – 2