Author: admin

  • உம்மை தான் நம்பி வாழ்கிறேன் இயேசய்யா Ummai Thaan Nambi Vaalkiren yeasaiyaa

    உம்மை தான் நம்பி வாழ்கிறேன் இயேசய்யா
    உம்மை தான் சார்ந்து வாழ்கிறேன் இயேசய்யா

    உலகமோ நிலையில்லை
    சார்ந்து கொள்ள இடமில்லை
    நித்தியா கன்மலையே
    அசையாத பர்வதமே
    அரணான கோட்டையே
    நான் நம்பும் கேடகமே
    உம்மை என்றும் நம்பியுள்ளேன்
    வெட்கப்பட்டு போவதில்லை

    நான் போகும் பயணம் தூரம்
    யார் துணை செய்திடுவாரோ
    யாக்கோபின் தேவன் துணையே
    என்னை வழிநடத்திடுவார்
    தடைகள் யாவும் நீக்கி
    என்னை வழி நடத்திடுவார்
    நித்திய வாழ்வைக் காண
    என்னையும் சேர்த்திடுவாரே

    மாயை நிறைந்த உலகினிலே
    நிஜமொன்றும் இல்லை அறிந்தேனே
    எதை நான் சார்ந்து போனாலும்
    கானல் நீரைப் போல் மறையுதையா
    என்றென்றும் என்னை விட்டெடுப்படாத
    நல்ல பங்கு நீர் தானையா
    இம்மைக்கும் மறுமைக்கும் தெய்வமே
    நிஜமான தேசத்தில் சேர்த்திடுவீர்


    Ummai Thaan Nambi Vaalkiren yeasaiyaa
    Ummai Thaan saarnthu Vaalkiren yeasaiyaa

    Ulakamo Nilaiyilai Chaarnthu Kolla Itamilai
    Niththiya Kanmalaiye Achaiyaatha Parvathame
    Aranaana Kottaiye Naan Nampum Ketakame
    Ummai Entrum Nambiyullen
    Vetkappattu Povathilai

    Naan Pokum Payanam Thuram
    Yaar Thunai Cheythituvaaro
    Yaakkopin Thevan Thunaiye
    Ennai Vazhinataththithvaar
    Niththiya Vazhvaik Kaana
    Ennaiyum Cherththituvaare

    Maayai Nitraintha Ulakinilee
    Nigamontrum Illai Atrinthene
    Ethai Naan Chaarnthu Ponaalum
    Kaanal Neeraip Pol Mtraiyuthayyaa
    Ententrum Ennai Vittetupataatha
    Nalla Pangku Neer Thaanaiyaa
    Immaikkum Mtrumaikkum Theyvame
    Nigamaana Thechaththil Cherththituveer


  • சபையின் அஸ்திபாரம் நல் மீட்பர் கிறிஸ்துவே Sabaiyin aashthibaram Nam meetpar kirishthuve

    சபையின் அஸ்திபாரம்
    நல் மீட்பர் கிறிஸ்துவே
    சபையின் ஜன்மாதாரம்
    அவரின் வார்த்தையே
    தம் மணவாட்டியாக
    வந்ததைத் தேடினார்
    தமக்குச் சொந்தமாக
    மரித்ததைக் கொண்டார்

    எத்தேசத்தார் சேர்ந்தாலும்
    சபை ஒன்றே ஒன்றாம்
    ஒரே விசுவாசத்தாலும்
    ஒரே ரட்சிப்புண்டாம்
    ஒரே தெய்வீக நாமம்
    சபையை இணைக்கும்
    ஓர் திவ்விய ஞானாகாரம்
    பக்தரைப் போஷிக்கும்

    புறத்தியார் விரோதம்
    பயத்தை உறுத்தும்
    உள்ளானவரின் துரோகம்
    கிலேசப்படுத்தும்
    பக்தர் ஓயாத சத்தம்
    எம்மட்டும் என்பதாம்
    ராவில் நிலைத்த துக்கம்
    காலையில் களிப்பாம்

    மேலான வான காட்சி
    கண்டாசீர் வாதத்தை
    பெற்று போர் ஓய்ந்து வெற்றி
    சிறந்து மாட்சிமை
    அடையும் பரியந்தம்
    இன்னா உழைப்பிலும்
    நீங்காத சமாதானம்
    மெய்ச் சபை வாஞ்சிக்கும்

    என்றாலும் கர்த்தாவோடு
    சபைக்கு ஐக்கியமும்
    இளைப்பாறுவோரோடு
    இன்ப இணக்கமும்
    இப்பாக்கிய தூயோரோடு
    கர்த்தாவே, நாங்களும்
    விண் லோகத்தில் உம்மோடு
    தங்கக் கடாட்சியும்

    Sabaiyin aashthibaram
    Nam meetpar kirishthuve- sabaiyin
    Jenmaathaaram avarin vaarththaiye
    Tham manavaaitiyaaga vandhathai thedinaar
    Thamakku sondhamaaga mariththadai kondar

    Eththesaththar serndhalum sabai ondre ondram
    Ore vishvasaththaalum ore
    Iratchippundam – ore theyivega
    Naamam sabaiyai inaikkum
    Or thivya gnaaggaram baktharai poshikkum

    Puraththiyaar virotham bayanthai oruththum
    Ullanavarin thurogam kilesapaduththum
    Bakthar ooyatha saththam emmaitum enbatham
    Iraavil nilaithtga thukkam kaalaiyil kalippaam

    Melaana vaana kaaitchi kandaasirvaaththai
    Peitru poor oindhu verri sirandhu maaichimai
    Adaiyum pariyandham innaa uzhappilum
    Ninghaatha samaathaanam mei sabai vaanjikkum

    Endraalum karththaavodu sabaikku
    Aikkiyamum – ilaippaaruvooroodu
    Inba inakkamum – ippaakya
    Thuyorodu karththaave naangalum – vin
    Loogaththil ummoodu thanga kadaaitchiyum

  • अब्राहम का परमेश्वर Abraham Ka Parmeshwar

    अब्राहम का परमेश्वर, आज भी जीवित है
    दाउद का परमेश्वर, आज भी जिंदा है

    समुद्र में रास्ते बनाया उसने
    यारिहो दिवार गिराई उसने
    स्वर्ग से मन्ना खिलाया उसने
    पत्थरों से पानी निकला उसने
    मूसा का परमेश्वर, आज भी जीवित है
    येशुआ का परमेश्वर, आज भी जिंदा है


    Abraham ka parmeshwar, aaj bhi jeewit hai
    Daaud ka parmeshwar, aaj bhi zinda hai

    Samudra mein raasta banaya usne
    Yeriho diwaar giraai usne
    Swarg se manna khilaya usne
    Patthron se paani nakala usne
    Moosa ka parmeshwar, aaj bhi jeewit hai
    Yahushu ka ka parmeshwar, aaj bhi zinda hai

  • आत्मिक आँखें Aatmik Aankhein

    आत्मिक आँखें मुझको दे
    आत्मिक चीज़ें देख सकूं
    आत्मिक मन्न प्रभु मुझको दे
    आत्मिक बातें समझा सकूं


    Aatmik aankhein mujhko de
    Aatmik cheezein dekh sakoon
    Aatmik mann Prabhu mujhko de
    Aatmik baatein samajh sakoon

  • ஆராதனை இயேசுவுக்கே என்னை Aradhanai yesuvukai yennai

    ஆராதனை இயேசுவுக்கே
    என்னை ஆட்கொண்ட தேவனுக்கே
    தினம் அல்லேலூயா அல்லேலூயா
    கீதம் நான் பாடிடுவேன்

    தப்புவிக்க வல்லவர் இயேசு
    என் தப்பிதங்களை மன்னித்தார்
    தாயைப் போல தேற்றிடுவார்
    தடையெல்லாம் நீக்கிடுவார்

    பரலோக கீதசத்தம்
    இந்தப் பாரினில் ஒலிக்கட்டுமே
    பரிசுத்தர்கள் பாடி மகிழ்வார்
    நம் பரலோக தேவனையே

    மேக மீதில் இயேசு வரும் நாள்
    மிக வேகமாய் நெருங்கிடுதே
    மறுரூபமே அடைந்திடுவோம்
    மகிமையில் பறந்திடுவோம் நாம்

    நித்தியி கன மகிமை
    என் நேசருக்கு உண்டாகட்டும்
    ராஜ்யமும் வல்லமையும்
    என்றென்றும் உண்டாகட்டும்


    Aradhanai yesuvukai
    yennai attkonde devanukei
    dinam hallehluah hallehluah
    kidam nan padiduvein

    thappuvikke wallawar yesu
    yen thappidhangalai maniithar
    thaiyaip poll thetridum thatriduvar
    thadaiyellam nikiduwar

    paralog gidam
    indhap parinil ollikatumai
    parisuthargal padi magilwar
    naam parlog devanaiye

    maiga midhil yesu warum nal
    mige vegamai nerungidudeai
    marurubamain addaindiuvom
    magimaiyil paradhiduvomnaam

    nitthiye kanmalai
    yen nesarukkai unndagattum
    yendrendrum unndagattum


  • ஆராதனை அபிஷேகம் வேணுமே எனக்கு Arradanai abishegam venumai yenaku

    ஆராதனை அபிஷேகம் வேணுமே எனக்கு
    ஆராதனை அபிஷேகம் வேணுமே (2)

    போதக அபிஷேகம் வேணுமே – உம்
    போல் போதிக்க அபிஷேகம் வேணுமே

    மன்றாட்டின் அபிஷேகம் வேணுமே
    உம் போல் மன்றாடி ஜெபிக்க வேணுமே

    எழுப்புதல் அபிஷேகம் வேணுமே
    எனக்குள் எழுப்புதல் தீ எரிய வேணுமே

    அளவில்லா அபிஷேகம் வேணுமே அன்பர்
    இயேசுவின் அபிஷேகம் வேணுமே

    தெய்வீக அபிஷேகம் வேணுமே
    எங்கள் தேசம் அசைந்திட வேணுமே
    சபைகள் எங்கும் பெருகிட வேணுமே

    ஆராதனை அபிஷேகம் ஊற்றுமே என்னில்
    ஆராதனை அபிஷேகம் ஊற்றுமே


    arradanai abishegam venumai yenaku
    arradanai abishegam venumai(2)

    podhaga abishegam venumai-um
    poll podhikee abishegam venumai

    mandratte abishegame venumai
    ummai poll mandradi jebikke venumai

    yelupudal abishegame veumai
    yanakku yelupudal thii yeriiy venumai

    allavilla abisheiigam venumai
    yesuvin abishegame venumai

    deiviga abisheigam venumai
    yengal desam asaindhid venumai
    sabaigal yengum perugid venumai

    arradanai abishegam utridumei yennill
    arradanai abishegam utridumei


  • मुझे बाइबल से प्यार है Mujhe Bible Se

    मुझे बाइबल से प्यार है
    बाइबल से प्यार है
    मुझे बाइबल से प्यार है
    मेरे प्रभु का वचन

    मुझे बाइबल बताती है,
    कि येशु कौन है – 2

    मुझे बाइबल बताती है,
    कि येशु अच्छा है – 2

    मुझे किस रस्ते पे चलना है,
    ये बाइबल में लिखा है – 2


    Mujhey Bible se pyaar hai
    Bible se pyaar hai
    Mujhey bible se pyaar hai
    Mere prabhu ka vachan

    Mujhey Bible batati hai,
    ki yeshu kaun hai -2

    Mujhey Bible batati hai,
    ki yeshu achha hai -2

    Mujhey kis rastey pe chalna hai,
    ye Bible mein likha hai -2

  • येशु हमारे हैं Yeshu Hamare Hai

    येशु हमारे हैं कितने प्यारे प्यारे
    वो हमारे परमेश्वर
    बातें येशु की, हैं कितनी प्यारी प्यारी
    वो हमारे परमेश्वर

    प्यार हमसे वो करते हैं
    जीवन हम को देते हैं
    हम हैं येशु के, येशु हमारे
    वो हमारे परमेश्वर

    येशु हमें बुलाते हैं
    मुक्ति हमें दिलाते हैं
    आओ हम दौड़े, भागे चले जाएँ
    वो हमारे परमेश्वर


    Yeshu Jaldi aayeinge
    Humko swarg le jayege
    Kartey hum intzaar
    Yeshu ka Intzaar

    Vahan mera ghar hoga
    Na koi bhi daar hoga
    Yeshu rahengey saath humare
    Aanand he aanand hoga

    Vahan Koi nahi royega
    Koi dukh bhi nahi hoyega
    Yeshu raheyga saath humare
    Aanand he aanand hoga

  • येशु जल्दी आयेंगे Yeshu Jaldi Aayenge

    येशु जल्दी आयेंगे
    हमको स्वर्ग ले जायेंगे
    करते हम इंतज़ार
    येशु का इंतज़ार

    वहां मेरा घर होगा
    ना कोई भी डर होगा
    येशु रहेंगे साथ हमारे
    आनंद ही आनंद होगा

    वहां कोई नहीं रोयेगा
    कोई दुःख भी नहीं होयेगा
    येशु रहेंगे साथ हमारे
    आनंद ही आनंद होगा


    Yeshu Jaldi aayeinge
    Humko swarg le jayege
    Kartey hum intzaar
    Yeshu ka Intzaar

    Vahan mera ghar hoga
    Na koi bhi daar hoga
    Yeshu rahengey saath humare
    Aanand he aanand hoga

    Vahan Koi nahi royega
    Koi dukh bhi nahi hoyega
    Yeshu raheyga saath humare
    Aanand he aanand hoga

  • मांगोगे तो मिलेगा Maangoge To Milega

    मांगोगे तो मिलेगा
    ढूढ़ोगे तो पाओगे
    ख़ट-खटाओगे तो खुल जायेगा
    ऐसा हैं प्रभु जी का प्यार

    क्योंकि जो मांगता उसे मिलता है
    और जो ढूंढता वह पाता है
    जो खट –खटखटाऐगा, उसके लिए खुलेगा

    कोई रोटी के बदले पत्थर ना दे
    और मछली के बदले सांप ना दे
    तो प्रभु अच्छी चीजें, क्यों ना देगा


    Maangoge to milega
    Dhoondongey to paaogey
    Khat-khatao to khul jayega
    Aisa hain prabhu ji ka pyaar

    Kyunki jo maangta usey milta hai
    Aur jo dhoondta Vo pata hai
    Jo khat-Khatayega, uskey liye khulega

    Koi roti ke badle patthar na de
    Aur machli ke badle saanp na de
    To prabhu achhi cheezein, Kyun na dega