Author: admin

  • आये नोंजवान देख ले / Ae Naujawan Dekh Le

    आये नोंजवान देख ले
    फसल तैयार है, फसल तैयार है
    इसे काटने के लिए,
    क्या तू तैयार है, क्या तू तैयार है


    Ae naujawaan dekh le
    Fasal tayyar hai, fasal tayyar hai
    Ise kaatne ke liye,
    Kya tu tayyar hai, Kya tu tayyar hai

  • இருளில் வாழும் உலகை வெளிச்சத்தில் Irulilvaalum Vulagai Velichathil Koduvara

    இருளில் வாழும் உலகை வெளிச்சத்தில்
    கொண்டு வர இரட்சகர் பிறந்தாரே
    விண்ணுலகம் விட்டு மண்ணுலகம்
    வந்து மனிதரை மீட்டாரே

    இரட்சகர் பிறந்தாரே இரட்சகர் பிறந்தாரே

    பாவத்தில் இருந்த உலகை
    பரிசுத்தமாக்கிட இரட்சகர் பிறந்தாரே
    பாரினில் வாழும் மனிதரை
    நண்பர்களாய் கொள்ள இயேசு பிறந்தாரே

    வாழ்க வாழ்கவே இயேசு நீர் வாழ்கவே


    Irulilvaalum Vulagai Velichathil Koduvara
    Ratchagar Pirandharae
    Vinnulagam Vittu Mannulagam Vandhu
    Manidharai Meetaarae

    Ratchagar Pirandharae

    Paavathil Irundha Ulagai Parisuthamaakida
    Ratchagar Pirandharae
    Paarinil Vazhum Manidharai Nanbargalai Kolla
    Yesu Pirandharae

    Vaalga Vaalgave Yesu Neer Vaalgave


  • காற்றாக அசைவாடி Kaatraaka Asaivaati

    காற்றாக அசைவாடி
    என் சுவாசத்திலே உறவாடி
    மகிழ்ச்சியிலே நான் பாடி
    துதிக்க செய்பவரே
    உம்மை பாட வைப்பவரே

    ஆவியானவரே ஆளுகை செய்பவரே

    சேற்றில் இருந்த என்னை
    தூக்கி அரவணைத்தீரே
    உள்ளங்கையில் என்னை
    அழகாய் வரைந்திருப்பீரே
    என் மேலே நினைவுகூர்ந்து
    உம் கிருபையை எனக்கு தந்தீர்

    ஆதரிக்கின்ற சுதந்திரவாளன் நீரே
    என்னை என்றுமே,
    தேற்றி நடத்துகின்றீரே
    எனக்காக சிலுவையில்
    மரித்து மரணத்தை ஜெயித்தீரே


    Kaatraaka Asaivaati
    En Suvaasaththilae Uravaati
    Makizhssiyilae Naan Paati
    Thuthikka Seypavarae
    Ummai Paata Vaippavarae

    Aaviyaanavarae Aalukai Seypavarae

    Saerril Iruntha Ennai
    Thuukki Aravanaiththeerae
    Ullankaiyil Ennai
    Azhakaay Varainthiruppeerae
    En Maelae Ninaivukuurnthu
    Um Kirupaiyai Enakku Thantheer

    Aatharikkinra Suthanthiravaalan Neerae
    Ennai Enrumae,
    Thaerri Nataththukinreerae
    Enakkaaka Siluvaiyil
    Mariththu Maranaththai Jeyiththeerae


  • வழி திறக்குமே புது வழி திறக்குமே Vazhi Thirakkumae Puthu Vazhi Thirakkumae

    வழி திறக்குமே புது வழி திறக்குமே
    இயேசுவின் நாமத்தில் வழி திறக்குமே
    வாசல்களெல்லாம் தலை உயர்த்திடுங்களே
    மகிமையின் இராஜா வந்திடுவாரே
    முந்தினதெல்லாம் இனி நினைக்க வேண்டாமே
    புதிய காரியம் செய்திடுவாரே

    அசீரியன் கர்வங்கள் தாழ்த்தப்படுமே
    சர்ப்பத்தின் தலைகள் எல்லாம் உடைக்கப்படுமே
    எகிப்தின் கொடுங்கோல்கள் முறிக்கப்படுமே
    சமுத்திர ஆழங்கள் வற்றி போகுமே
    எகிப்தின் நிந்தைகளை நீக்கிடுவாரே

    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
    எங்க அல்லல் எல்லாம் நீக்கிடுவார் அல்லேலூயா

    யோர்தான் பின்னிட்டு திரும்பி போகுமே
    எரிகோ முன்பதாக நொறுங்கி விழுமே
    பர்வதங்கள் மலைகள் எல்லாம் கெம்பீரிக்குமே
    வெளியின் மரங்கள் எல்லாம் கை கொட்டுமே
    புது வழி நமக்காக திறந்திடுவாரே

    கர்த்தரின் மகிமையான பிரசன்னத்தால்
    சத்துருக்கள் முற்றிலுமாய் நொறுங்கி போவாரே
    இரவில் அக்கினி ஸ்தம்பம் மேக ஸ்தம்பமும்
    தமது ஜனத்தின் முன்னே கடந்து செல்வாரே
    தமது ஜனத்தின் மேலே பிரியம் வைத்ததால்
    வாக்குத்தத்த தேசத்துக்கு கொண்டு செல்வாரே


    Vazhi Thirakkumae Puthu Vazhi Thirakkumae
    Yesuvin Namathil Vazhi Thirakkumae
    Vaasalgal Ellam Thalai Uyarthidungalen
    Magimayin Raaja Vanthiduvaarae
    Munthinathellam Ini Ninaikka Vendaamae
    Puthiya Kaariyam Seithiduvaarae

    Aseeriyan Karvangal Thaazhthappadumae
    Sarppathin Thalaigal Ellam Udaikkappadumae
    Egipthin Kodungolkal Murikkappadumae
    Samuthira Aazhangal Vatri Pogumae
    Egipthin Ninthaigal Ellam Neekkiduvaarae

    Hallelujah Hallelujah Hallelujah
    Enga Allal Ellam Neekiduvaar Hallelujah

    Yorthan Pinnittu Thirumbi Pogumae
    Eriko Munbathaaga Norungi Vizhumae
    Parvathangal Malaigal Ellam Gemberrikkumae
    Veliyin Marangal Ellam Kai Kottumae
    Puthu Vazhi Namakkaga Thiranthiduvaarae

    Kartharin Magimayaana Prasannathaal
    Sathurukkal Mutrilumaai Norungi Povaarae
    Iravil Akkini Sthambam Mega Sthambamum
    Thamathu Janathin Munne Kadanthu Selvaare
    Thamathu Janathin Melae Piriyam Vaithathaal
    Vakkuththatha Desathukku Kondu Selvaarae


  • ஆட்டுக்குட்டி இரத்தத்த கையில் எடுப்போம் Aattukkutti Rathathai Kaiyil Eduppom

    ஆட்டுக்குட்டி இரத்தத்த கையில் எடுப்போம்
    அந்தகார வல்லமையை துரத்திடுவோம்
    சாட்சியின் வசனத்தால் ஜெயித்திடுவோம்
    எல்லையெல்லாம் ஜெயக்கொடி ஏற்றிடுவோம்

    சிறைப்பட்டு போன சபையோரே
    சிறைப்பட்டு போன சீயோனே
    உன் சிறையிருப்பை திருப்பும் நாள் இதுவே

    இரத்தமே இரத்தமே இயேசு கிறிஸ்துவின் இரத்தமே
    விலையேறப்பெற்ற இரத்தமே

    உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்க
    திரும்பவும் உயிர்ப்பித்து மகிழ்ச்சியாக்கும்
    இரட்சண்ய சந்தோஷத்தால் நிரப்பி
    ஆவியின் நிறைவை திரும்பத்தாரும்

    சுத்தமான ஜலத்தை தெளித்திடுமே
    பரிசுத்த இரத்தத்தாலே கழுவிடுமே
    சபைகள் எல்லாம் மீட்படைந்து
    சபைகளில் தேவன் எழுந்தருளும்

    பலத்த அபிஷேகம் ஊற்றிடுமே
    கிருபையின் வரங்களால் அலங்கரியும்
    பரிசுத்தம் ஒன்றே அலங்காரம்
    சபைகளில் எல்லாம் ஜொலிக்கணுமே


    Aattukkutti Rathathai Kaiyil Eduppom
    Anthagara Vallamayai Thurathiduvom
    Saatchiyin Vasanathaal Jeyithiduvom
    Ellayellam Jeyakkodi Yetriduvom

    Siraipattu Pona Sabayorae
    Siraipattu Pona Siyonae
    Un Sirayiruppai Thiruppum Naal Idhuve

    Rathamae Rathamae Yesu Kristhuvin Rathamae
    Vilayerappetra Rathamae

    Umathu Janangal Ummil Magizhnthirukka
    Thirumbavum Uyirppithu Magizhchiyaakkum
    Ratchanya Santhoshathaal Nirapppi
    Aaviyin Niraivai Thirumba Thaarum

    Suthamana Jalathai Thelithidumae
    Parisutha Rathathaalae Kazhuvidumae
    Sabaigal Ellam Meetpadainthu
    Sabaigalil Devan Ezhuntharulum

    Balatha Abishegam Ootridumae
    Kirubayin Varangalal Alangariyum
    Parisutham Ondrae Alangaaram
    Sabaigalil Ellam Jolikkanuma


  • தனிமை அல்ல இனி தனிமை அல்ல Thanimai Alla Eni Thanimai Alla

    தனிமை அல்ல இனி தனிமை அல்ல
    தேவன் உன்னோடு இருக்கிறார்

    தனிமை அல்ல இனி தனிமை அல்ல

    தனிமையில் வாடி நின்ற ஆகாரை கண்டு
    காண்கிற தேவனாக ஆதரித்த தெய்வம் அவர்
    தனிமையில் வாடுகின்ற உன்னை காண்கின்றார்
    நிச்சயமாய் உன்னை அவர் கைவிடமாட்டார்

    தாயின் கருவினிலே உருவாகுமுன்னே
    பெயர் சொல்லி அழைத்தவர் மறப்பாரோ உன்னை
    தனிமையில் சிறையிலே யோசேப்போடு இருந்தவர்
    எகிப்தின் அதிபதியாய் உன்னதத்திலே அமர வைத்தார்

    பெற்றெடுத்த தாய் தந்தை கைவிட்டுப்போனாலும்
    பரம தகப்பன் உன்னை நிச்சயமாய் ஆதரிப்பார்
    உள்ளம் கையிலே உன்னை வனைந்தவர்
    ராஜ முடியாக கையிலே வைத்துக்கொள்வார்


    Thanimai Alla Eni Thanimai Alla
    Dhevan Unnodu Irukiraar

    Thanimai Alla Eni Thanimai Alla

    Thanimaiyil Vaadi Nitra Aaharai Kandu
    Kaankira Dhevanaga Aatharitha Dheivam Avar
    Thanimaiyil Vaadukintra Unnai Kaankitrar
    Nitchayamaai Unnai Avar Kai Vida Matar

    Thaayin Karuvinilae Uruvaagum Munnae
    Peyar Solli Azhithavar Marappaaro Unnai
    Thanimaiyil Siraiyilae Josephpodae Irunthavar
    Egpithin Athipathiyaai Unnathathilae Amara Vaithaar

    Petredutha Thaai Thanthai Kai Vittu Ponalum
    Parama Thagappan Unnai Nitchayamaai Aatharipar
    Ullam Kaiyilae Unnai Vanainthavar
    Raja Mudiyaga Kaiyilae Vaithu Kolvaar


  • துதிப்பேன் நான் துதிப்பேன் Thuthipaen naan Thuthipaen

    துதிப்பேன் நான் துதிப்பேன்
    துயரங்கள் நீக்கி துன்பங்கள் போக்கி
    சந்தோஷம் தந்தவரை

    வெண்மையும் சிவப்புமானவரே
    முற்றிலும் அழகானவரே
    சாரோனின் ரோஜாவே
    பள்ளதாக்கின் லீலியே
    உம்மை நான் துதித்திடுவேன்
    என் வாழ்நாளெல்லாம்
    உம்மை நான் உயர்த்திடுவேன்

    யேகோவா யீரே தேவனே
    எந்தன் தேவையை பார்த்துக்கொள்வீரே
    யேகோவா ராப்பாவே
    சுகமாகும் தெய்வமே
    உம்மோடு இனைந்திடுவேன்
    என் வாழ்நாளெல்லாம்
    உம் பாதம் பணிந்திடுவேன்

    துதிப்பேன் நான் துதிப்பேன்
    நேற்றும் இன்றும் நாளை என்றும்
    மாறாத இயேசுவை


    Thuthipaen naan Thuthipaen
    Thuyarangal neeki, Thunbangal Pokki
    Santhosam Thanthavarai

    Venmaiyum Sivapumanavarae
    Mutrilum Azhaganavarae
    Saronin Rojavae
    Palathakin Leeliyae
    Ummai naan Thuthithiduven
    En Vazhnaal ellam
    Ummai naan uyarthiduven

    Yehovah yireh Devanae
    Enthan thevaiyai parthukolveerae
    Yehovah Raapahve
    Sugamaakum Deivamae
    Ummodu inainthiduven
    En Vazhnaal ellam
    Um patham panithiduven

    Thuthipaen naan thuthipaen
    Netrum indrum naalai
    Endrum maratha Yesuvai


  • பாரம் இல்லையா பாரம் இல்லையா Baaram illaiya Baaram illaiya

    பாரம் இல்லையா பாரம் இல்லையா
    தேசம் அழிகின்றது

    யாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன்
    என்ற சத்தம் தொனிக்கின்றது

    கிருபை வாசல் அடைகிறதே
    நியாயத்தீர்ப்பு நெருங்கிடுதே
    இந்த நாளில் மௌனமாய் இருந்தால்
    அழிவு என்பது நிச்சயமே

    சேனையாய் எழும்புவோம்
    யுத்த களத்தில்
    அழியும் கோடி மாந்தரை மீட்க
    இன்றே புறப்படுவோம்
    அழியும் கோடி மாந்தரை மீட்க
    இன்றே ஜெபித்திடுவோம்

    எங்கள் பாரதம் எங்கள் பாரதம்
    இயேசுவின் பாரதம்

    திறப்பில் நின்று சுவரை அடைக்க
    தேவன் தேடும் மனிதன் எங்கே

    கண்ணீர் சிந்த ஆளில்லை
    கதறி ஜெபிக்க ஆளில்லை

    அறுவடையின் காலம் அல்லோ
    முடங்கி கிடப்பது நியாயம் தானா

    பாதங்கள் வெண்கலமாகும்
    இடைவிடாமல் போரடி

    வாயில் துதியும் கையில் பட்டயம்
    எழுந்து நின்று போரடிப்போம்


    Baaram illaiya Baaram illaiya
    Desam azhikintrathu

    Yaarai anupuven Yaarai anupuven
    Entra satham thonikintrathu

    kirubai vaasal adaikintrathea
    Niyaayatheerpu nerungiduthea
    Intha naalil mounamai irunthal
    Azhivu enpathu nitchayamae

    Senaiyaai ezhumbuvom
    yutha kalathil
    Azhium kodi maantharai meetka
    intae purappaduvom
    Azhium kodi maantharai meetka
    intae jebithiduvom

    Engal baaratham Engal baaratham
    yeasuvin baaratham

    Thirappil nintru suvarai adaikka
    Dhevan thedum manithan engae

    kanneer sintha aalillai
    Kathari jebikka aalillai

    Aruvadaiyin kaalam allo
    Mudangi kidappathu niyaayam thaano

    Paathangal vengalamaagum
    Idaividaamal poradi

    Vaayil thuthium kaiyil patayam
    Elunthu nintru poradipom


  • அவர் வாக்குப்பண்ணுவார் விசிட் பண்ணுவார் Avar vaakkupannuvaar visit pannuvaar

    அவர் வாக்குப்பண்ணுவார்
    விசிட் பண்ணுவார்
    சொன்னபடி செய்து முடிப்பார்

    சொன்னதை செய்வார்
    செய்வதை சொல்வார்
    செய்யாத ஒன்றையுமே
    சொல்லவே மாட்டார்

    பொருத்தம் பாத்தாச்சு
    வயசும் ஆகி போச்சு
    கர்ப்பம் செத்து போச்சு
    கண்ணீரும் பெருகி போச்சு

    சொன்னவர் செய்யாமல் போவாரோ
    சொன்னதை மறந்து போவாரோ

    ஜெபிச்சும் பாத்தாச்சு
    நாட்களும் ஓடி போச்சு
    நெருக்கம் கூடி போச்சு
    கண்ணீரும் பெருகி போச்சு

    ஜெபத்தை கேட்காமல் போவாரோ
    பதிலை அனுப்பாமல் இருப்பாரோ


    Avar vaakkupannuvaar
    visit pannuvaar
    sonnabadi seidhu mudippaar

    sonnathai Seivaar
    seivathai Solvaar
    seiyaatha ondraiyumae
    sollavae maattaar

    Poruthum paathaachu
    vayasum aagi pochu
    karpam sethu pochu
    kanneerum perugi pochu

    sonnavar seiyaamal povaaro
    sonnathai maranthu povaaro

    Jebichum paathaachu
    naatkalum odipochu
    nerukkam koodipochu
    kanneerum perugi pochu

    Jebathai ketkaamal povaaro
    bathilai anuppaamal irupaaro


  • யெகோவா ராஃப்பா சுகத்தை தருபவர் Yehovah Rapha Sugathai Tharubavar

    யெகோவா ராஃப்பா சுகத்தை தருபவர்
    வியாதிகள் இன்று எனக்கில்லையே
    யெகோவா ராஃப்பா என் பெலன் ஆனதால்
    வாதை நோய்களும் எனக்கில்லையே

    சிலுவையில் எனக்காய் ஜீவனை தந்ததால்
    எகிப்தின் ரோகங்கள் எனக்கில்லையே
    மரணத்தை ஜெயித்து உயிரோடு எழுந்ததால்
    மரண பயமும் எனக்கில்லையே

    உம்மை நம்புவோர்க்கு பயமில்லையே
    உம்மை தேடுவோர்க்கு குறையில்லையே

    யெகோவா ஷாலோம் சமாதானம் தருபவர்
    கரங்கள் பிடித்தென்னை நடத்துவாரே
    யெகோவா ரூவா என் நல்ல மேய்ப்பராய்
    அமர்ந்த தண்ணீரண்டை நடத்துவாரே

    யெகோவாயீரே எல்லாம் தருபவர்
    என்னை போஷிக்க வல்லவரே
    ஈசாக்கின் விதையை ஆசீர்வதிப்பவர்
    நூறு மடங்காய் நிரப்புவாரே

    இயேசுவே என் நம்பிக்கை நீரே
    இயேசுவே என் கன்மலையும் நீரே


    Yehovah Rapha Sugathai Tharubavar
    Vyathigal Indru Enakkillaiye
    Yehovah Rapha En Belan Aanadhal
    Vaathai Noigalum Enakkillaiye

    Siluvaiyil Enakkai Jeevanai Thanthathal
    Egipthin Rogangal Enakkillaiye
    Maranathai Jeyithu Uyirodu Ezhunthathal
    Marana Bayamum Enakkillaiye

    Ummai Nambuvorukku Bayamillaiyae
    Ummai Theduvorukku Kuraiyillaiyae

    Yehovah Shalom Samathanam Tharubavar
    Karangal Pidiththennai nadathuvarae
    Yehovah Roova Nalla Meipparae
    Amarntha Thanneerandai Nadathuvarae

    Yehovah Yeerae Ellam Tharubavar
    Ennai Poshikka Vallavarae
    Esakkin Vithaiyai Aasirvathithavar
    Nooru Madangai Nirappuvarae

    Yesuvae En Nambikkai Neerae
    Yesuvae En Kanmalaiyum Neerae