आये नोंजवान देख ले
फसल तैयार है, फसल तैयार है
इसे काटने के लिए,
क्या तू तैयार है, क्या तू तैयार है
Ae naujawaan dekh le
Fasal tayyar hai, fasal tayyar hai
Ise kaatne ke liye,
Kya tu tayyar hai, Kya tu tayyar hai
आये नोंजवान देख ले
फसल तैयार है, फसल तैयार है
इसे काटने के लिए,
क्या तू तैयार है, क्या तू तैयार है
Ae naujawaan dekh le
Fasal tayyar hai, fasal tayyar hai
Ise kaatne ke liye,
Kya tu tayyar hai, Kya tu tayyar hai
இருளில் வாழும் உலகை வெளிச்சத்தில்
கொண்டு வர இரட்சகர் பிறந்தாரே
விண்ணுலகம் விட்டு மண்ணுலகம்
வந்து மனிதரை மீட்டாரே
இரட்சகர் பிறந்தாரே இரட்சகர் பிறந்தாரே
பாவத்தில் இருந்த உலகை
பரிசுத்தமாக்கிட இரட்சகர் பிறந்தாரே
பாரினில் வாழும் மனிதரை
நண்பர்களாய் கொள்ள இயேசு பிறந்தாரே
வாழ்க வாழ்கவே இயேசு நீர் வாழ்கவே
Irulilvaalum Vulagai Velichathil Koduvara
Ratchagar Pirandharae
Vinnulagam Vittu Mannulagam Vandhu
Manidharai Meetaarae
Ratchagar Pirandharae
Paavathil Irundha Ulagai Parisuthamaakida
Ratchagar Pirandharae
Paarinil Vazhum Manidharai Nanbargalai Kolla
Yesu Pirandharae
Vaalga Vaalgave Yesu Neer Vaalgave
காற்றாக அசைவாடி
என் சுவாசத்திலே உறவாடி
மகிழ்ச்சியிலே நான் பாடி
துதிக்க செய்பவரே
உம்மை பாட வைப்பவரே
ஆவியானவரே ஆளுகை செய்பவரே
சேற்றில் இருந்த என்னை
தூக்கி அரவணைத்தீரே
உள்ளங்கையில் என்னை
அழகாய் வரைந்திருப்பீரே
என் மேலே நினைவுகூர்ந்து
உம் கிருபையை எனக்கு தந்தீர்
ஆதரிக்கின்ற சுதந்திரவாளன் நீரே
என்னை என்றுமே,
தேற்றி நடத்துகின்றீரே
எனக்காக சிலுவையில்
மரித்து மரணத்தை ஜெயித்தீரே
Kaatraaka Asaivaati
En Suvaasaththilae Uravaati
Makizhssiyilae Naan Paati
Thuthikka Seypavarae
Ummai Paata Vaippavarae
Aaviyaanavarae Aalukai Seypavarae
Saerril Iruntha Ennai
Thuukki Aravanaiththeerae
Ullankaiyil Ennai
Azhakaay Varainthiruppeerae
En Maelae Ninaivukuurnthu
Um Kirupaiyai Enakku Thantheer
Aatharikkinra Suthanthiravaalan Neerae
Ennai Enrumae,
Thaerri Nataththukinreerae
Enakkaaka Siluvaiyil
Mariththu Maranaththai Jeyiththeerae
வழி திறக்குமே புது வழி திறக்குமே
இயேசுவின் நாமத்தில் வழி திறக்குமே
வாசல்களெல்லாம் தலை உயர்த்திடுங்களே
மகிமையின் இராஜா வந்திடுவாரே
முந்தினதெல்லாம் இனி நினைக்க வேண்டாமே
புதிய காரியம் செய்திடுவாரே
அசீரியன் கர்வங்கள் தாழ்த்தப்படுமே
சர்ப்பத்தின் தலைகள் எல்லாம் உடைக்கப்படுமே
எகிப்தின் கொடுங்கோல்கள் முறிக்கப்படுமே
சமுத்திர ஆழங்கள் வற்றி போகுமே
எகிப்தின் நிந்தைகளை நீக்கிடுவாரே
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
எங்க அல்லல் எல்லாம் நீக்கிடுவார் அல்லேலூயா
யோர்தான் பின்னிட்டு திரும்பி போகுமே
எரிகோ முன்பதாக நொறுங்கி விழுமே
பர்வதங்கள் மலைகள் எல்லாம் கெம்பீரிக்குமே
வெளியின் மரங்கள் எல்லாம் கை கொட்டுமே
புது வழி நமக்காக திறந்திடுவாரே
கர்த்தரின் மகிமையான பிரசன்னத்தால்
சத்துருக்கள் முற்றிலுமாய் நொறுங்கி போவாரே
இரவில் அக்கினி ஸ்தம்பம் மேக ஸ்தம்பமும்
தமது ஜனத்தின் முன்னே கடந்து செல்வாரே
தமது ஜனத்தின் மேலே பிரியம் வைத்ததால்
வாக்குத்தத்த தேசத்துக்கு கொண்டு செல்வாரே
Vazhi Thirakkumae Puthu Vazhi Thirakkumae
Yesuvin Namathil Vazhi Thirakkumae
Vaasalgal Ellam Thalai Uyarthidungalen
Magimayin Raaja Vanthiduvaarae
Munthinathellam Ini Ninaikka Vendaamae
Puthiya Kaariyam Seithiduvaarae
Aseeriyan Karvangal Thaazhthappadumae
Sarppathin Thalaigal Ellam Udaikkappadumae
Egipthin Kodungolkal Murikkappadumae
Samuthira Aazhangal Vatri Pogumae
Egipthin Ninthaigal Ellam Neekkiduvaarae
Hallelujah Hallelujah Hallelujah
Enga Allal Ellam Neekiduvaar Hallelujah
Yorthan Pinnittu Thirumbi Pogumae
Eriko Munbathaaga Norungi Vizhumae
Parvathangal Malaigal Ellam Gemberrikkumae
Veliyin Marangal Ellam Kai Kottumae
Puthu Vazhi Namakkaga Thiranthiduvaarae
Kartharin Magimayaana Prasannathaal
Sathurukkal Mutrilumaai Norungi Povaarae
Iravil Akkini Sthambam Mega Sthambamum
Thamathu Janathin Munne Kadanthu Selvaare
Thamathu Janathin Melae Piriyam Vaithathaal
Vakkuththatha Desathukku Kondu Selvaarae
ஆட்டுக்குட்டி இரத்தத்த கையில் எடுப்போம்
அந்தகார வல்லமையை துரத்திடுவோம்
சாட்சியின் வசனத்தால் ஜெயித்திடுவோம்
எல்லையெல்லாம் ஜெயக்கொடி ஏற்றிடுவோம்
சிறைப்பட்டு போன சபையோரே
சிறைப்பட்டு போன சீயோனே
உன் சிறையிருப்பை திருப்பும் நாள் இதுவே
இரத்தமே இரத்தமே இயேசு கிறிஸ்துவின் இரத்தமே
விலையேறப்பெற்ற இரத்தமே
உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்க
திரும்பவும் உயிர்ப்பித்து மகிழ்ச்சியாக்கும்
இரட்சண்ய சந்தோஷத்தால் நிரப்பி
ஆவியின் நிறைவை திரும்பத்தாரும்
சுத்தமான ஜலத்தை தெளித்திடுமே
பரிசுத்த இரத்தத்தாலே கழுவிடுமே
சபைகள் எல்லாம் மீட்படைந்து
சபைகளில் தேவன் எழுந்தருளும்
பலத்த அபிஷேகம் ஊற்றிடுமே
கிருபையின் வரங்களால் அலங்கரியும்
பரிசுத்தம் ஒன்றே அலங்காரம்
சபைகளில் எல்லாம் ஜொலிக்கணுமே
Aattukkutti Rathathai Kaiyil Eduppom
Anthagara Vallamayai Thurathiduvom
Saatchiyin Vasanathaal Jeyithiduvom
Ellayellam Jeyakkodi Yetriduvom
Siraipattu Pona Sabayorae
Siraipattu Pona Siyonae
Un Sirayiruppai Thiruppum Naal Idhuve
Rathamae Rathamae Yesu Kristhuvin Rathamae
Vilayerappetra Rathamae
Umathu Janangal Ummil Magizhnthirukka
Thirumbavum Uyirppithu Magizhchiyaakkum
Ratchanya Santhoshathaal Nirapppi
Aaviyin Niraivai Thirumba Thaarum
Suthamana Jalathai Thelithidumae
Parisutha Rathathaalae Kazhuvidumae
Sabaigal Ellam Meetpadainthu
Sabaigalil Devan Ezhuntharulum
Balatha Abishegam Ootridumae
Kirubayin Varangalal Alangariyum
Parisutham Ondrae Alangaaram
Sabaigalil Ellam Jolikkanuma
தனிமை அல்ல இனி தனிமை அல்ல
தேவன் உன்னோடு இருக்கிறார்
தனிமை அல்ல இனி தனிமை அல்ல
தனிமையில் வாடி நின்ற ஆகாரை கண்டு
காண்கிற தேவனாக ஆதரித்த தெய்வம் அவர்
தனிமையில் வாடுகின்ற உன்னை காண்கின்றார்
நிச்சயமாய் உன்னை அவர் கைவிடமாட்டார்
தாயின் கருவினிலே உருவாகுமுன்னே
பெயர் சொல்லி அழைத்தவர் மறப்பாரோ உன்னை
தனிமையில் சிறையிலே யோசேப்போடு இருந்தவர்
எகிப்தின் அதிபதியாய் உன்னதத்திலே அமர வைத்தார்
பெற்றெடுத்த தாய் தந்தை கைவிட்டுப்போனாலும்
பரம தகப்பன் உன்னை நிச்சயமாய் ஆதரிப்பார்
உள்ளம் கையிலே உன்னை வனைந்தவர்
ராஜ முடியாக கையிலே வைத்துக்கொள்வார்
Thanimai Alla Eni Thanimai Alla
Dhevan Unnodu Irukiraar
Thanimai Alla Eni Thanimai Alla
Thanimaiyil Vaadi Nitra Aaharai Kandu
Kaankira Dhevanaga Aatharitha Dheivam Avar
Thanimaiyil Vaadukintra Unnai Kaankitrar
Nitchayamaai Unnai Avar Kai Vida Matar
Thaayin Karuvinilae Uruvaagum Munnae
Peyar Solli Azhithavar Marappaaro Unnai
Thanimaiyil Siraiyilae Josephpodae Irunthavar
Egpithin Athipathiyaai Unnathathilae Amara Vaithaar
Petredutha Thaai Thanthai Kai Vittu Ponalum
Parama Thagappan Unnai Nitchayamaai Aatharipar
Ullam Kaiyilae Unnai Vanainthavar
Raja Mudiyaga Kaiyilae Vaithu Kolvaar
துதிப்பேன் நான் துதிப்பேன்
துயரங்கள் நீக்கி துன்பங்கள் போக்கி
சந்தோஷம் தந்தவரை
வெண்மையும் சிவப்புமானவரே
முற்றிலும் அழகானவரே
சாரோனின் ரோஜாவே
பள்ளதாக்கின் லீலியே
உம்மை நான் துதித்திடுவேன்
என் வாழ்நாளெல்லாம்
உம்மை நான் உயர்த்திடுவேன்
யேகோவா யீரே தேவனே
எந்தன் தேவையை பார்த்துக்கொள்வீரே
யேகோவா ராப்பாவே
சுகமாகும் தெய்வமே
உம்மோடு இனைந்திடுவேன்
என் வாழ்நாளெல்லாம்
உம் பாதம் பணிந்திடுவேன்
துதிப்பேன் நான் துதிப்பேன்
நேற்றும் இன்றும் நாளை என்றும்
மாறாத இயேசுவை
Thuthipaen naan Thuthipaen
Thuyarangal neeki, Thunbangal Pokki
Santhosam Thanthavarai
Venmaiyum Sivapumanavarae
Mutrilum Azhaganavarae
Saronin Rojavae
Palathakin Leeliyae
Ummai naan Thuthithiduven
En Vazhnaal ellam
Ummai naan uyarthiduven
Yehovah yireh Devanae
Enthan thevaiyai parthukolveerae
Yehovah Raapahve
Sugamaakum Deivamae
Ummodu inainthiduven
En Vazhnaal ellam
Um patham panithiduven
Thuthipaen naan thuthipaen
Netrum indrum naalai
Endrum maratha Yesuvai
பாரம் இல்லையா பாரம் இல்லையா
தேசம் அழிகின்றது
யாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன்
என்ற சத்தம் தொனிக்கின்றது
கிருபை வாசல் அடைகிறதே
நியாயத்தீர்ப்பு நெருங்கிடுதே
இந்த நாளில் மௌனமாய் இருந்தால்
அழிவு என்பது நிச்சயமே
சேனையாய் எழும்புவோம்
யுத்த களத்தில்
அழியும் கோடி மாந்தரை மீட்க
இன்றே புறப்படுவோம்
அழியும் கோடி மாந்தரை மீட்க
இன்றே ஜெபித்திடுவோம்
எங்கள் பாரதம் எங்கள் பாரதம்
இயேசுவின் பாரதம்
திறப்பில் நின்று சுவரை அடைக்க
தேவன் தேடும் மனிதன் எங்கே
கண்ணீர் சிந்த ஆளில்லை
கதறி ஜெபிக்க ஆளில்லை
அறுவடையின் காலம் அல்லோ
முடங்கி கிடப்பது நியாயம் தானா
பாதங்கள் வெண்கலமாகும்
இடைவிடாமல் போரடி
வாயில் துதியும் கையில் பட்டயம்
எழுந்து நின்று போரடிப்போம்
Baaram illaiya Baaram illaiya
Desam azhikintrathu
Yaarai anupuven Yaarai anupuven
Entra satham thonikintrathu
kirubai vaasal adaikintrathea
Niyaayatheerpu nerungiduthea
Intha naalil mounamai irunthal
Azhivu enpathu nitchayamae
Senaiyaai ezhumbuvom
yutha kalathil
Azhium kodi maantharai meetka
intae purappaduvom
Azhium kodi maantharai meetka
intae jebithiduvom
Engal baaratham Engal baaratham
yeasuvin baaratham
Thirappil nintru suvarai adaikka
Dhevan thedum manithan engae
kanneer sintha aalillai
Kathari jebikka aalillai
Aruvadaiyin kaalam allo
Mudangi kidappathu niyaayam thaano
Paathangal vengalamaagum
Idaividaamal poradi
Vaayil thuthium kaiyil patayam
Elunthu nintru poradipom
அவர் வாக்குப்பண்ணுவார்
விசிட் பண்ணுவார்
சொன்னபடி செய்து முடிப்பார்
சொன்னதை செய்வார்
செய்வதை சொல்வார்
செய்யாத ஒன்றையுமே
சொல்லவே மாட்டார்
பொருத்தம் பாத்தாச்சு
வயசும் ஆகி போச்சு
கர்ப்பம் செத்து போச்சு
கண்ணீரும் பெருகி போச்சு
சொன்னவர் செய்யாமல் போவாரோ
சொன்னதை மறந்து போவாரோ
ஜெபிச்சும் பாத்தாச்சு
நாட்களும் ஓடி போச்சு
நெருக்கம் கூடி போச்சு
கண்ணீரும் பெருகி போச்சு
ஜெபத்தை கேட்காமல் போவாரோ
பதிலை அனுப்பாமல் இருப்பாரோ
Avar vaakkupannuvaar
visit pannuvaar
sonnabadi seidhu mudippaar
sonnathai Seivaar
seivathai Solvaar
seiyaatha ondraiyumae
sollavae maattaar
Poruthum paathaachu
vayasum aagi pochu
karpam sethu pochu
kanneerum perugi pochu
sonnavar seiyaamal povaaro
sonnathai maranthu povaaro
Jebichum paathaachu
naatkalum odipochu
nerukkam koodipochu
kanneerum perugi pochu
Jebathai ketkaamal povaaro
bathilai anuppaamal irupaaro
யெகோவா ராஃப்பா சுகத்தை தருபவர்
வியாதிகள் இன்று எனக்கில்லையே
யெகோவா ராஃப்பா என் பெலன் ஆனதால்
வாதை நோய்களும் எனக்கில்லையே
சிலுவையில் எனக்காய் ஜீவனை தந்ததால்
எகிப்தின் ரோகங்கள் எனக்கில்லையே
மரணத்தை ஜெயித்து உயிரோடு எழுந்ததால்
மரண பயமும் எனக்கில்லையே
உம்மை நம்புவோர்க்கு பயமில்லையே
உம்மை தேடுவோர்க்கு குறையில்லையே
யெகோவா ஷாலோம் சமாதானம் தருபவர்
கரங்கள் பிடித்தென்னை நடத்துவாரே
யெகோவா ரூவா என் நல்ல மேய்ப்பராய்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்துவாரே
யெகோவாயீரே எல்லாம் தருபவர்
என்னை போஷிக்க வல்லவரே
ஈசாக்கின் விதையை ஆசீர்வதிப்பவர்
நூறு மடங்காய் நிரப்புவாரே
இயேசுவே என் நம்பிக்கை நீரே
இயேசுவே என் கன்மலையும் நீரே
Yehovah Rapha Sugathai Tharubavar
Vyathigal Indru Enakkillaiye
Yehovah Rapha En Belan Aanadhal
Vaathai Noigalum Enakkillaiye
Siluvaiyil Enakkai Jeevanai Thanthathal
Egipthin Rogangal Enakkillaiye
Maranathai Jeyithu Uyirodu Ezhunthathal
Marana Bayamum Enakkillaiye
Ummai Nambuvorukku Bayamillaiyae
Ummai Theduvorukku Kuraiyillaiyae
Yehovah Shalom Samathanam Tharubavar
Karangal Pidiththennai nadathuvarae
Yehovah Roova Nalla Meipparae
Amarntha Thanneerandai Nadathuvarae
Yehovah Yeerae Ellam Tharubavar
Ennai Poshikka Vallavarae
Esakkin Vithaiyai Aasirvathithavar
Nooru Madangai Nirappuvarae
Yesuvae En Nambikkai Neerae
Yesuvae En Kanmalaiyum Neerae