Author: admin

  • நேற்றும் இன்றும் Netrum Indrum

    நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே
    ஜீவனை தந்தீரே எனக்காகவே

    நாவுகள் யாவும் அறிக்கை செய்யும்
    நீர் தேவனே
    முழங்கால்கள் முடங்க செய்யும்
    இயேசு தெய்வமே

    உம் நாமம் மேலானதே

    நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே
    ஜீவனை தந்தீரே எனக்காகவே

    பரலோகத்தில் வீற்றிருக்கும்
    எங்கள் தெய்வமே
    பரிசுத்தர் என்று சொல்வோம்
    உங்க நாமத்தை

    உம் நாமம் பரிசுத்தரே

    நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே
    ஜீவனை தந்தீரே எனக்காகவே


    Netrum Indrum
    Endrum Marathavare
    Jeevanai Thanthire
    Yenakagave

    Navugal Yaavum Arikkai
    Seiyum Neere Thevane
    Mullanggalgal Mudanga
    Seiyum Yesu Theivame

    Umm Namam Melanathe

    Netrum Indrum
    Endrum Marathavare
    Jeevanai Thanthire
    Yenakagave

    Paralogil Veethirukkum
    Yengal Theivame
    Parisuthar Endru Sollvom
    Unga Namathai

    Umm Namam Parisuthare

    Netrum Indrum
    Endrum Marathavare
    Jeevanai Thanthire
    Yenakagave


  • எபிநேசரே ஆராதனை Epinaesarae aaraathanai

    எபிநேசரே ஆராதனை
    என் துணையாளரே ஆராதனை
    மறப்பேனோ உமது அன்பை
    நான் மறப்பேனோ உமது அன்பை
    மண்டியிடுவேன் உம் பாதத்திலே

    எழியோனை கண்நோக்கி பார்த்தீரையா
    பெயர் சொல்லி என்னை அழைத்தீரையா
    உமை விட்டு எங்கோ நான் சென்றபோதும்
    எனை தேடி என்ன பின்னே வந்தீரய்யா

    நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால்
    நிர்மூலமகாமல் காத்தீரையா
    கடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமே
    கனிவாக என்னை நீர் தேற்றினீரே

    இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே
    வழி ஒன்றும் அறியாமல் தவிக்கயிலே
    மறந்தீரோ என்று நான் அழுதேனையா
    மறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா


    epinaesarae aaraathanai
    en thunnaiyaalarae aaraathanai
    marappaeno umathu anpai
    naan marappaeno umathu anpai
    manntiyiduvaen um paathaththilae

    eliyonai kannNnokki paarththeeraiyaa
    peyar solli ennai alaiththeeraiyaa
    umai vittu engaோ naan sentapothum
    enai thaeti enna pinnae vantheerayyaa

    neer en mael vaiththa um kirupaiyinaal
    nirmoolamakaamal kaaththeeraiyaa
    kadungopaththaal ennai atiththaalumae
    kanivaaka ennai neer thaettineerae

    irul ennai sulnthitta naeraththilae
    vali ontum ariyaamal thavikkayilae
    marantheero entu naan aluthaenaiyaa
    marappaeno entu solli annaiththeeraiyaa


  • என்னென்று அறியார் En-entru ariyaar

    என்னென்று அறியார் – மண்ணோர் செய்த பாவம்
    மன்னியப்பா வென்ற – மத்தியஸ்தனைப் பார்க்க – வாரீரோ

    அன்று கள்ளனோடு – இன்று பரதீசில்
    வந்திடுவாய் என்ற – வல்லவனைக் காண – வாரீரோ

    இவனுன்சேய் என்றும் – அவளுன் தாய் என்றும்
    புவிவாழ்வீரென்ற – புண்ணியனைப் பார்க்க – வாரீரோ

    ஒன்னாரைக்கைவிட – எண்ணமில்லா நாதன்
    என்னையேன் கைவிட்டீர் – என்ற உரை கேட்க – வாரீரோ

    தேவ கோபமூண்டு – ஏகன் நா வறண்டு
    தாகமானேன் என்று – சாற்றினதைக் கேட்க – வாரீரோ

    ஏவை வினைதீர – தேவ நேய மேற
    யாவும் முடிந்தது – என்ற வாக்கைக் கேட்க – வாரீரோ

    அப்பன்வசந்தீறாய் -இப்போதாவி நேராய்
    ஒப்புவித்தேன் என்ற – ஓசையுரை கேட்க – வாரீரோ


    En-entru ariyaar – Mannor seitha paavam
    manniyappa ventra mathiyasthanai parkka – vaareero

    Antru kallanodu – intru paratheseil
    vanthiduvai entra – vallavanai kaana – vaareero

    evanun sei entrum – avalun thaai entrum
    poovi vazh veerntra – punniyanai parkka – vaareero

    Deva kopamundu – Aegan Naa vaarandu
    Thagamaanean entru – saattrinathai ketka – vaareero

    Aaevai vinaitheera – deva neya meara
    yaavum mudinthu – entra vaakkai ketka – vaareero

    Appan vasantheerai – ippothaavi nearai
    oppuvithean entra – oosaiura ketka – vaareero


  • கைதூக்கி எடுத்தீரே Kai Thooki Yedutherea

    கைதூக்கி எடுத்தீரே
    நான் உம்மைப் போற்றுகிறேன்

    எதிரி மேற்கொண்டு மகிழவிடாமல்
    தூக்கி எடுத்தீரே
    உயிருள்ள நாட்களெல்லாம்
    நான் உன்னைப் போற்றுகிறேன்

    நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே

    என் தேவனே தகப்பனே
    என்று நான் கூப்பிட்டேன்
    நீர் என்னை குணமாக்கினீர்
    சாகாமல் பாதுகாத்தீர்

    மாற்றினீரே அழுகையை
    போற்றி புகழ்கின்றேன்
    துயரம் நீக்கினீரே
    மகில்சியல் உடுத்தினீரே

    இரவெல்லாம் அழுகையென்றால்
    பகலில் ஆனந்தமே
    கோபமோ ஒரு நிமிடம்
    தயவோ வாழ்நாளெல்லாம்

    உன் தயவால் என் பர்வதம்
    நிலையாய் நிற்கச் செய்தீர்
    திருமுகம் மறைந்தபோது
    மிகவும் கலங்கி போனேன்


    Kai Thooki Yedutherea
    Naan Ummai Potrugirean

    Yethiri Merkondu Mazhilavidamal
    Thooki Yedutherea
    Uyirulla Natkallellam
    Nan Unnai Potrugirean

    Nandri Nandri Naalellam Umakea

    Yen Thevanea Thagappanea
    Yendru Nan Kupitean
    Neer Yennai Kunamakineer
    Sagamal Pathugatheer

    Matrineerea Azhugaiyai
    Potri Pugazhnthiduven
    Thuyaram Neeki Neerea
    Mazhichiyar Uduthineerea

    Iravellam Azhugaiyendral
    Pagalil Aananthamea
    Kobamoo Oru Nimidam
    Thayavoo Vazhnallellam

    Un Thayaval En Parvatham
    Nilaiyai Nirka Seitheer
    Thirumugam Marainthapothu
    Migavum Kalangi Ponean


  • என்னைக் காண்பவரே Ennai Kaanbavarae

    என்னைக் காண்பவரே
    தினம் காப்பவரே

    ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்
    சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர்
    நான் அமர்வதும் நான் எழுவதும்
    நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர்

    எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்
    எல்லாமே அறிந்திருக்கின்றீர்
    நடந்தாலும் படுத்தாலும்
    அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்

    நன்றி ராஜா இயேசு ராஜா

    முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கிச்
    சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர்
    உம் திருக்கரத்தால் தினமும் என்னைப்
    பற்றி பிடித்திருக்கின்றீர்


    Ennai Kaanbavarae
    Thinam Kaappavare

    Aarainthu Arinthirukintreer
    Suttri Suttri Sozhinthirukinteer
    Naan Amarvathum Naan Muzhuvathum
    Nantraai Neer Arinthirukintreer

    Ennangal Yeakkangal Ellam
    Ellamae Arinthirukintreer
    Nadanthalum Paduthaalum
    Appa Neer Arinthirukintreer

    Nantri Raja Yesu Rajah

    Munnum Pinnum Nerukki Nerukki
    Suttri Ennao Sozhinthrukindeer
    Adisayamai Pirrammikathakka
    Pakkuvamaai Uruvakineer


  • உமக்குதான் உமக்குதான் Ummakuthan Ummakuthan

    உமக்குதான் உமக்குதான்
    இயேசையா என் உடல் உமக்குத்தான் -5

    ஒப்புக்கொடுத்தேன் என் உடலை
    பரிசுத்த பலியாக -2
    உமக்குகந்த தூய்மையான
    ஜீவ பலியாய் தருகின்றேன் -2

    பரிசுத்தரே பரிசுத்தரே -2 -உமக்குத்தான்

    கண்கள் இச்சை உடல் ஆசைகள்
    எல்லாமே ஒழிந்துபோகும் -2
    உமது சித்தம் செய்வதுதான்
    என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் -2

    பரிசுத்தரே பரிசுத்தரே -2 -உமக்குத்தான்

    உலக போக்கில் நடப்பதில்லை
    ஒத்த வேஷம் தரிப்பதில்லை -2
    தீட்டானதைத் தொடுவதில்லை
    தீங்கு செய்ய நினைப்பதில்லை -2

    பரிசுத்தரே பரிசுத்தரே -2 -உமக்குத்தான்


    Ummakuthan Ummakuthan
    Yesaiyya En Udal Umakkuthaan -5

    Oppukoduthean En Udalai
    Parisutha Paliyaga -2
    Umakugantha Thooimaiyana
    Jeeva Paliyaai Tharukintrean -2

    Parisutharae Parisutharae -2 -Ummakuthan

    Kangal Itchai Udal Aasaigal
    Ellamae Ozhinthu Pogum -2
    Umathu Siththam Seivathuthaan
    Entrantraikkum Nilaithirukum -2

    Parisutharae Parisutharae -2 -Ummakuthan

    Ulaga Pokkil Nadappathillai
    Oththa Vesam Tharipathillai -2
    Theettanathai Thoduvathillai
    Theengu Seiya Ninaipathillai -2


  • பிள்ளை நான் தேவ பிள்ளை Pillai Naan Dhaeva Pillai Naan

    பிள்ளை நான் தேவ பிள்ளை நான்
    பாவி அல்ல பாவி அல்ல
    பாவம் செய்வது இல்ல
    இனி பாவம் செய்வது இல்ல -2

    கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால்
    பிள்ளையானேன் பிதாவுக்கு -2
    (நான்) தரித்துக்கொண்டேன் இயேசுவை -2
    அவருக்குள் வாழ்கின்றேன் -2

    அல்லேலுயா ஆனந்தமே
    அல்லேலுயா பேரின்பமே -2 -பிள்ளை நான்

    ஒரே ஒருதரம் இயேசு அன்று
    சிலுவையில் பலியானதால் -2
    பரிசுத்தமாக்கப்பட்டேன் -2
    இறைமகனா(ளா)கிவிட்டேன் -2 -அல்லேலுயா

    உலகமே அன்று தோன்றும் முன்னால்
    முன் குறித்தீரே என்னை -2
    குற்றமற்ற மகனா(ளா)க -2
    தூய வாழ்வு வாழ -2 -அல்லேலூயா

    புதியதோர் வழியை திறந்து வைத்தீர்
    கல்வாரி சிலுவையினால் -2
    திரைச்சீலை கிழிந்தது அன்று -2
    நுழைந்தோம் உம் சமுகம் -2 -அல்லேலூயா


    Pillai Naan Dhaeva Pillai Naan
    Paavi Alla Paavi Alla
    Paavam Seivadhu Illa
    Ini Paavam Seivadhu Illa – 2

    Kiristhuvai Patrum Visuvaasathaal
    Pillaiyaanaen Pidhaavukku – 2
    Naan Tharithukondaen Yaesuvai
    Avarukkul Vaazhgindraen

    Alleluia Aanandhamae
    Alleluia Paerinbamae – 2 – Pillai Naan

    Orae Orutharam Yaesu Andru
    Siluvaiyil Baliyaanadhaal – 2
    Parisuthamaakappattaen – 2
    Iraimaganaa(laa)givittaen – 2 – Alleluia

    Ulagamae Andru Thoandrum Munnaal
    Mun Kuritheerae Ennai – 2
    Kutramatra Maganaa(laa)ga -2
    Thooya Vaazhvu Vaazha – 2 – Alleluia

    Puthiyathoar Vazhiyai Thirandhu Vaitheer
    Kalvaari Siluvaiyinaal – 2
    Thiraicheelai Kizhindhadhu Andru – 2
    Nuzhaindhoam Um Samugam – 2 – Alleluia


  • பலிபீடமே பலிபீடமே Balipeedamae Balipeedamae

    பலிபீடமே பலிபீடமே-2
    கறைகள் போக்கிடும்
    கண்ணீர்கள் துடைத்திடும்
    கல்வாரி பலிபீடமே-2-பலிபீடமே

    பாவ நிவிர்த்தி செய்ய
    பரிகார பலியான
    பரலோக பலிபீடமே-2
    இரத்தம் சிந்தியதால்
    இலவசமாய் மீட்பு தந்த
    இரட்சகர் பலிபீடமே -2 -பலிபீடமே

    மன்னியும் மன்னியும் என்று
    மனதார பரிந்து பேசும்
    மகிமையின் பலிபீடமே -2
    எப்போதும் வந்தடைய
    இரக்கம் சகாயம் பெற
    ஏற்ற பலிபீடமே – 2 -பலிபீடமே

    ஈட்டியால் விலாவில்
    எனக்காக குத்தப்பட்ட
    என் நேசர் பலிபீடமே -2
    இரத்தமும் தண்ணீரும்
    புறப்பட்டதே ஜீவ நதியாய்
    எப்படி நான் நன்றி சொல்வேன் -2 -பலிபீடமே

    எல்லாம் முடிந்ததென்று
    அனைத்தையும் செய்துமுடித்த
    அதிசய பலிபீடமே -2
    ஒப்படைத்தேன் ஆவியை
    என்று சொல்லி அர்ப்பணித்த
    ஒப்பற்ற பலிபீடமே -2 -பலிபீடமே


    Balipeedamae Balipeedamae
    Karaikaigal Pokkidum
    Kanneergal Thudaithidum
    Kalvaari Balipeedamae

    Paava Nivirthi seiya
    Parikaara Baliyana
    Paraloga Balipeedamae
    Ratham Sinthiyathaal
    Ilavasamaai Meetpu Thantha
    Ratchar Balipeedamae -2 -Balipeedamae

    Manniyum Manniyum Entru
    Manathaara Purinthu Pesum
    Magimaiyin Balipeedamae
    Eppothum Vanthadaiya
    Erakkam Sahayam Pera
    Yettra Balipeedamae -2 -Balipeedamae

    Eettiaal Vilaavil
    Enakaga Kuththappatta
    En Nesar Balipeedamae
    Rathamum Thanneerum
    Purappatta Jeeva Nathiyaai
    Eppadi Naan Nantri Solluvean -2 -Balipeedamae

    Ellaam Mudinthathentru
    Aanaithaiyum Seithumuditha
    Adisaya Balipeedamae
    Oppadaithean Aaviyai
    Entru Solli Arpanitha
    Opptra Balipeedamae -2 -Balipeedamae


  • ஆத்துமாவே கர்த்தரையே Aathumaavae Karththaraiye

    ஆத்துமாவே கர்த்தரையே
    நோக்கி அமர்ந்திரு -2
    நான் நம்புவது அவராலே (கர்த்தராலே)
    வருமே வந்திடுமே -2 -ஆத்துமாவே

    விட்டுவிடாதே நம்பிக்கையை
    வெகுமதி உண்டு…
    விசுவாசத்தால் உலகத்தையே
    வெல்வது நீதான் -2
    உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர் -2

    நான் நம்புவது அவராலே (கர்த்தராலே)
    வருமே வந்திடுமே -2 -ஆத்துமாவே

    உன்னதமான கர்த்தர் கரத்தின்
    மறைவில் வாழ்கின்றோம்…
    சர்வ வல்லவர் நிழலில் தினம்
    வாசம் செய்கின்றோம் -2
    வாதை அணுகாது
    தீங்கு நேரிடாது -2 -நான் நம்புவது

    பாழாக்கும் கொள்ளை நோய்
    மேற்கொள்ளாமல்…
    பாதுகாத்து பயம் நீக்கி
    ஜெயம் தருகின்றார் -2
    சிறகின் நிழலிலே
    மூடி மறைக்கின்றார் -2 -நான் நம்புவது

    கர்த்தர் நமது அடைக்கலமும்
    புகலிடமானார்…
    நம்பியிருக்கும் நம் தகப்பன்
    என்று சொல்லுவோம் -2
    சோதனை ஜெயிப்போம்
    சாதனை படைப்போம் -2 -நான் நம்புவது

    நமது தேவன் என்றென்றைக்கும்
    சதாகாலமும்….
    இறுதிவரை வழி நடத்தும்
    தந்தை அல்லவா -2
    இரக்கம் உள்ளவர்
    நம் இதயம் ஆள்பவர் -2 -நான் நம்புவது


    Aathumaavae Karththaraiye
    Nokki Amarnthiru -2
    Naan Nambuvathu Kartharale
    Varumae Vanthidumae -2 -Aathumaavae

    Vittuvidathae Nambikaiyai Vegumathi Undu
    Visuvasathaal Ulagaththaiye Velvathu Neethan
    Unakkul Vaazhbavar Ulagai Aazhbavar

    Unnathamaana Karathin Maraivil Vaazhkintrom
    Sarva Vallavr Nizhali Thinam Vaasam Seikintrom
    Vaathai Anugathu Theengu nearidathu

    Paazhakkum Kollai Nooi Mearkollamal
    Paathukaathu Bayam Neekki Jeyam Tharukintraar
    Sirakin Nilalilae Moodimaraikintraar

    Karthar Namathu Adaikalam Pugalidamanaar
    Nambiyirukkum Nam Thagappan Entru Solluvom
    Sothanai Jeyippom saathanai Padaippom

    Namathu Devan Entratraikkum Sathakaalamum
    Iruthivarai Vazhi Nadathum Thanthai Allava
    Erakkamullavar Nam Idhayam Aazhbavar


  • சிங்க கெபியில் நான் விழுந்தேன் Singa kepiyil naan vilunthaen

    சிங்க கெபியில் நான் விழுந்தேன்
    அவர் என்னோடு அமர்ந்திருந்தார்
    சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்
    பனித்துளியாய் என்னை நனைத்தார்

    சிங்க கெபியோ சூளை நெருப்போ
    அவர் என்னை காத்திடுவார் – 2
    அவரே என்னை காப்பவர்
    அவரே என்னை காண்பவர் – 2
    சிங்க கெபியோ சூளை நெருப்போ
    அவர் என்னை காத்திடுவார் – 2

    எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்
    தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே – 2
    ஆவியினால் யுத்தம் வெல்வேனே
    சாத்தானை சமுத்திரம் விழுங்குமே – 2

    அவரே என்னை காப்பவர்
    அவரே என்னை காண்பவர் – 2
    சிங்க கெபியோ சூளை நெருப்போ
    அவர் என்னை காத்திடுவார் – 2

    இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால்
    சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே – 2
    அற்புதம் எனக்காக செய்பவர்
    என்னை அதிசயமாய் வழி நடத்துவார் – 2

    அவரே என்னை காப்பவர்
    அவரே என்னை காண்பவர் – 2
    சிங்க கெபியோ சூளை நெருப்போ
    அவர் என்னை காத்திடுவார் – 2


    singa kepiyil naan vilunthaen
    avar ennodu amarnthirunthaar
    sutterikkum akkiniyil nadanthaen
    paniththuliyaay ennai nanaiththaar

    singa kepiyo soolai neruppo
    avar ennai kaaththiduvaar – 2
    avarae ennai kaappavar
    avarae ennai kaannpavar – 2
    singa kepiyo soolai neruppo
    avar ennai kaaththiduvaar – 2

    ethirikal enai sutti vanthaalum
    thoothar senaikal konndennai kaappaarae – 2
    aaviyinaal yuththam velvaenae
    saaththaanai samuththiram vilungumae – 2

    avarae ennai kaappavar
    avarae ennai kaannpavar – 2
    singa kepiyo soolai neruppo
    avar ennai kaaththiduvaar – 2

    iraajjiyam enakkullae vanthathaal
    soolchchikal enai ontum seyyaathae – 2
    arputham enakkaaka seypavar
    ennai athisayamaay vali nadaththuvaar – 2

    avarae ennai kaappavar
    avarae ennai kaannpavar – 2
    singa kepiyo soolai neruppo
    avar ennai kaaththiduvaar – 2