Author: admin

  • மரணத்தை வென்ற ஜெய Maranathai vendra jeya

    மரணத்தை வென்ற ஜெய வேந்தனே
    உமக்கே ஸ்தோத்திரம் (2)

    ஆ ஹா ஹா ஹாலேலூயா (3)
    ஜெய வேந்தனே உமக்கே

    மரணமே உன் கூர் எங்கே
    பாதாளமே உன் ஜெயம் எங்கே (2)

    ஜெயித்தார் இயேசுவே….. இயேசுவே

    நம் பாவங்களை சுமந்தவராய்
    நமக்காக மரித்தவராய் (2)

    மீண்டும் உயிர்த்தாரே….. ஜெயித்தாரே

    பாவத்தை போக்கும் பரிகாரியாய்
    மரணத்தை வென்று எழுந்தாரே (2)

    வெற்றி சிறந்தார் இயேசுவே….. இயேசுவே (2)
    வெற்றி பெறுவோம் இயேசுவுடன்….. இயேசுவுடன் (2)


    Maranathai vendra jeya vendhane
    Umake sthothiram (2)

    Ah ha ha hallelujah (3)
    Jeya vendhane umake

    Maraname un koor enge
    Padhalame un jeyam enge (2)

    Jeyithar yesuve….. Yesuve (2)

    Nam pavangalai sumanthavarai
    Namakkaga marithavarai (2)

    Meendum uyirthare….. Jeyithare (2)

    Pavathai pokum parigariyai
    Maranathai vendru ezhunthare (2)

    Vetri siranthar Yesuve….. yesuve (2)
    Vetri peruvom yesuvudan….. yesuvudan (2)


  • சபையாக கூடியே கர்த்தரை Sabaiyaga koodiye kartharai

    சபையாக கூடியே கர்த்தரை ஆராதிப்போம்
    உயிர்த்தெழுந்த ராஜனை உயர உயர்த்திடுவோம்

    இயேசுவே தேவன், இயேசுவே ஜீவன், இயேசுவே ராஜன்
    என்றும் ஜீவிக்கின்றாரே

    இந்த நாள் அவர் உண்டாக்கின உன்னத நாள்
    அதனால் கர்த்தரையே ஆராதிப்போமா
    அவர் உண்டாக்கின அனைத்தும் நன்மைக்கே
    இந்த நாள் முழுவதும் முற்றிலும் நன்மைக்கே

    நமக் ஆதாரமாய் கர்த்தர் நின்றிடவே
    நமக்கெதிராய் யார் நிற்கக் கூடும்
    தேவன் நம் பக்கமே, உதவி செய்வார
    ஜெயம் நிச்சயமே, தோல்வி நமக்கில்லை

    கவலையை மறந்து ஆராதிப்போமா
    உற்சாகமாய் ஆராதிப்போமா
    கர்த்தரே அனைத்துமே, பார்த்துக்கொள்வாரே
    உந்தன் நம்பிக்கை, வீணாய் போகாதே.


    Sabaiyaga koodiye kartharai aradhipom
    Vuyirthelundha rajanai vuyara vuyarthiduvoam

    Yesuve Devan, yesuve Jeevan, yesuve rajan
    Endrum jeevikindrarey

    Indha nal avar undakina unnadha nal
    Adhanal kartharaiye aradhipoma
    Avar undakina anaithum nanmaike
    Indha nal muluvadhum mutrilum nanmaikke

    Namakadharamai karthar nindridave
    Namakedhurai yar nirka koodum
    Devan Nam pakkame, udhavi seivarey
    Jeyam nichayame tholvi namakillai

    Kavalaiyai marandhu aradhipoma?
    Vurchagamai aradhipoma?
    Kartharey anaithumey parthu kolvarey
    Undhan nambikkai veenai pogadhey


  • வறண்ட நிலங்கள் நீரூற்றாகும் VARANDA NILANGAL NEERUTTRAAHUM

    வறண்ட நிலங்கள் நீரூற்றாகும்
    கர்த்தர் என் பட்சம் இருந்தால் வனாந்திரம் புல்
    வெளியாகிடும் கர்த்தர் என்னோடு நடந்தால்
    தீமை தொடருவதில்லை, வாதை அணுகுவதில்லை – 2

    மேய்ப்பனே நல் மேய்ப்பனே
    நீர் என்னோடிருந்தால் தாழ்ச்சி இல்லையே – 2

    நெரிந்த நாணலை முறித்து போடாதவர்
    மங்கி எரியும் திரியை அனைந்திடாமல் காப்பவர் – 2
    இதயம் நெருக்கப்படுகையில் இதமாய் என்னை தாங்கினீர்
    ஆத்துமா தொய்ந்து போகையில்
    காயம் கட்டி குணமாக்கினீர் — மேய்ப்பனே

    கால்கள் இடறுகையில் நீர் என்னை தாங்கினீர்
    சேதமனுகாமல் தூதரை அனுப்பி என்னை ஏந்துனீர் – 2
    பொல்லாங்கன் எய்திட்ட அம்புக்கும் கர்த்தனே என்னை தப்புவித்தீர்
    மறைவாய் வைத்த கண்ணிக்கும்
    விலக்கி என்னை மீட்டெடுத்தீர் — மேய்ப்பனே


    VARANDA NILANGAL NEERUTTRAAHUM
    KARTHAR EN PATCHAM IRUNTHAAL
    VANAANTHIRAM PUL VELIYAAHIDUM
    KARTHAR ENNODU NADANTHAAL
    THEEMAI THODARUVATHILLAI
    VAATHAI ANUHUVATHILLAI – 2

    MEIPANAE NAL MEIPANAE
    NEER ENNODIRUNTHAL THAALCHI ILLAIYAE – 2

    NERINTHA NAANALAI
    MURITTHU PODAATHAVAR
    MANGI ERIYUM THIRIYAI
    ANAINDHIDAAMAL KAAPPAVAR – 2
    ITHAYAM NERUKKAPPADUKAYIL
    ITHAMAAI EMMAI THAANGINEER
    AATTHUMAA THOINTHU POKAIYIL
    KAAYAM KATTI KUNAMAAKKINEER

    KAALHAL IDARUKAYIL
    NEER ENNAI THAANGINEER
    SETHAMANUKAAMAL THOOTHARAI
    ANUPPI ENNAI EANTHINEER – 2
    POLLAANGAN EITHITTA AMBUKKUM
    KARTHANAE ENNAI THAPPUVITTHEER
    MARAIVAAI VAITTHA KANNIKKUM
    VILAKKI ENNAI MEETEDUTTHEER


  • மேன்மை பாராட்டுவேன் நான் Maenmai Paaratuvaen Naan

    மேன்மை பாராட்டுவேன் நான்
    மேன்மை பாராட்டவேனே – 2
    இயேசுவின் அன்பினையே
    மேன்மை பாராட்டுவேன் – என்
    இயேசுவின் அன்பினையே
    மேன்மை பாராட்டுவேன்

    சிலுவை எந்தன் மேன்மை
    சிலுவை எந்தன் அடைக்கலம் – 2
    ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்
    சிலுவைநாதரே ஸ்தோத்திரம் – 2

    சிலுவையில் அரையுண்டேன் நான்
    சிலுவையில் அரையுண்டேன் – இனி
    நானல்ல இயேசுவே என்னில்
    என்றும் அவரைக் காட்டிடுவேன்

    சிலுவையை சுமந்திடுவேன் நான்
    சிலுவையை சுமந்திடுவேன் – இனி
    இயேசுவின் மகிமைக்காய் நானே
    என்றும் பாடுகள் சகித்திடுவேன்


    Maenmai Paaratuvaen Naan
    Maenmai Paaratuvenae -2
    Yesuvin Anbinaiyae
    Maenmai Paaratuvaen – En
    Yesuvin Anbinaiyae
    Maenmai Paaratuvaen

    Siluvai Enthan Maenmai
    Siluvai Enthan Adaikalam-2
    Sthothiram Yesuvae Sthothiram
    Siluvai Naatharae sthothiram

    Siluvaiyil Araiyundean Naan
    Siluvaiyil Araiyundean- Ini
    Naanalla Yesuvae Ennil
    Entrum Avarai Kaattiduvean

    Siluvaiyai Sumanthiduvean Naan
    Siluvaiyai Sumanthiduvaen – Ini
    yESUVIN Magimaikai Naanae
    Entrum Paadugal Sakithiduvaen


  • நாம் கிரகிக்ககூடாத Naam Gragikka kudadha

    நாம் கிரகிக்ககூடாத
    காரியங்கள் செய்திடுவார்
    நாம் நினைத்து பார்க்காத
    அளவில் நம்மை உயர்த்திடுவார்

    பெரியவர் எனக்குள் இருப்பதனால்
    பெரிய காரியங்கள் செய்திடுவார்

    ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்திடுவார்
    எண்ணி முடியாத அற்புதங்கள் செய்திடுவார்

    எவரையும் மேன்மைப்படுத்த
    உம் கரத்தினால் ஆகுமே
    எவரையும் பெலப்படுத்த
    உம் கரத்தினால் ஆகுமே
    மனிதனால் கூடாதது
    தேவனால் இது கூடுமே

    கர்த்தர் என் வலப்பக்கம்
    இருப்பதனால் ஒருவரும் அசைப்பதில்லை
    தேர்த்தியான இடங்களிலே
    எனக்கு பங்கு கிடைத்திடுமே


    Naam Gragikka kudadha
    Kaariyangal seidhiduvar
    Naam ninaithu paarkadha
    alavil nammai uyarthiduvar

    Periyavar enakkul iruppadhinal
    Periya kaariyangal seidhiduvar

    Aaraindhu mudiyadha
    adhisayangal seidhiduvar
    Enni mudiyadha
    arpudhangal seidhiduvar

    Evaraiyum menmaipadutha
    Um karathinal aagumae
    Evaraiyum belapadutha
    Um karathinal aagumae
    Manidhanal kudadhadhu
    Devanal idhu kudumae

    Karthar en valappakkam iruppadhinal
    Oruvarum asaippadhillai
    Nerthiyana idangalilae
    enakku pangu kidaithidumae


  • Vaaku panna dhesam வாக்கு பண்ண தேசம்

    வாக்கு பண்ண தேசம் காணாத போதிலும்
    அதன் காரணம் அறிகின்றீர்
    வனாந்திரத்தில் நான் அலைந்த போதிலும்
    புது பாதைகள் அஅமைக்கின்றீர்

    நீர் என் தேவன் நான் உம்மை நம்புவேன்
    நீர் என் கன்மலை நான் அதை மறவேன்
    என்னோடு உறவாடுபவர்
    எனக்காய் உரையாடுபவர்
    என்னை விசாரிப்பவர்
    என்னுள் இருக்கின்றவர்

    என் வாழ்க்கை என் முன்னே சரிந்த போதிலும்
    உம்மை பார்க்க வைத்ததே
    என் காலங்கள் என் முன்னே கடந்த போதிலும்
    உம வாக்கை நினைக்க வைத்ததே

    நீர் என் தேவன் நான் உம்மை நம்புவேன்
    நீர் என் கன்மலை நான் அதை மறவேன்
    என்னோடு உறவாடுபவர்
    எனக்காய் உரையாடுபவர்
    என்னை விசாரிப்பவர்
    என்னுள் இருக்கின்றவர்

    மறைவிடத்தில் இருக்கின்றவர்
    எனக்காய் இறங்கினர்
    ராஜாக்களின் மத்தியிலே
    என் தலையை உயர்த்தினீரே


    Vaaku panna dhesam kaanaadha podhilum
    Adhan kaaranam ariginreerVanaandhirathil
    Naan alaindha podhilum
    Pudhu paadhaigal amaikkinreer

    Neer en DhevanNaan Ummai nambuven
    Neer en kanmalaiNaan adhai maraven
    Ennodu uravaadubavar
    Enakkai uraiyaadubavar
    Ennai visaarippavarEnnul irukkindravar

    En vaazhkai en munne sarindha podhilum
    Ummai paarka vaithadhe
    En kaalangal en munne kadandha podhilum
    Um vaakai ninaikka vaithadhe

    Neer en DhevanNaan Ummai nambuven
    Neer en kanmalaiNaan adhai maraven
    Ennodu uravaadubavar
    Enakkai uraiyaadubavar
    Ennai visaarippavarEnnul irukkindravar

    Maraividathil irukkindravarEnakkai iranginavar
    Raajaakalin mathiyile en thalaiyai uyarthubavar
    Maraividathil irukkindravarEnakkai iranginavar
    Raajaakalin mathiyile en thalaiyai uyarthineere


  • கல்லற கல்லு புரண்டிச்சு Kallara kallu purandichu

    கல்லற கல்லு புரண்டிச்சு
    கல்வாரி இரத்தம் ஜெயிச்சிச்சு
    கட்டுக் கதைகள் ஒழிஞ்சிச்சு
    கர்த்தரின் மகிமை தெரிஞ்சிச்சு

    மகிழ்வோம் மானிடரே
    மலர்ந்தது இன்று பரலோகம்
    மறுபடி பிறந்தவர்க்கே
    மனம் இன்னும் மாறலையோ ?
    மகிமையின் தேவனுக்காய் ஏங்கலையோ?
    மழலை போல் நாமும் மாறிடுவோம்!
    மாறாத மகிமைக்குள் பிரவேசிப்போம்!

    மரணம் அவர் முன் தோத்திச்சு
    மன்னனின் காவலும் அழிஞ்சிச்சு
    மாற்றான் சதிகளும் தொலஞ்சிச்சு
    மன்னாதி மன்னரின் மாட்சிமையெங்கும் ஒளிர்ந்திடிச்சு

    பாவ மன்னிப்பும் கிடச்சிச்சு
    பரலோகப் பாதை தெரிஞ்சிச்சு
    புதுக் கட்டளை ஒன்று பிறந்திச்சு
    பிறரை நேசிக்குமுள்ளமும் மலர்ந்திச்சு


    Kallara kallu purandichu
    Kalvaari raththam jeichichu
    Kattuk kathaigal olinjichu
    Kartharin magimai therinjichu

    Magizhvom maanidare
    Malarnthathu indru paralogam
    Marupadi piranthavarkea
    Manam innum maaralaiyo
    Magimayin devanukkaai Yeangalayo
    Mazhalai pol naamum maariduvom
    Maaraatha magimaikkul pravaesippom

    Maranam avar mun thoththichu
    Mannanin kaavalum azhinjichu
    Maatraan sathigalum tholanjichu
    Mannaathi mannarin maatchimai engum olirnthidichu

    Paava mannipum kidachichu
    Paraloga paathai therinjichu
    Puthu kattalai ondru piranthichu
    Pirarai nesikkumullamum malarnthichu


  • பாரு பாரு பாரு எங்க Paaru Paaru Enga

    பாரு பாரு பாரு எங்க யூத ராஜ சிங்கம் வராரு
    மரணத்தை ஜெயித்தவராய் உயிரோடு எழுந்து வராரு

    மரணத்தால் அவரையும் கட்டி வைக்க முடியல
    பாதளம் அவரையும் மேற்க்கொள்ள முடியல
    உயிரோடு எழுந்தாரு மூன்றாவது நாளுல
    உய்ர்த்தெழுந்த இயேசுவோட வல்லமைய பாருல

    சிலுவையில அறஞ்சுட்ட Scene முடிஞ்சதுன்னு நெனச்சியா
    கல்லரைல வெச்சுட்ட கதை Over’nu நெனச்சியா
    நீ போட்ட கணக்குயெல்லாம் தப்பா தானே போச்சையா
    கெர்ச்சிக்கும் சிங்கம் போல உயிரோடு வரார் பாரு


    Paaru Paaru Enga Yudha Raja Singam Vararu
    Maranathai Jeyithavarai Uyirodu Ezhunthu Vararu

    Maranathal Avaraiyum Katti Vekka Mudiyala
    Paadhaalam Avaraium Merkolla Mudiyala
    Uyirodu Ezhuntharu Moondravathu Naalula
    Uyirthezhundha Yesuvoda Vallamaiya Paarula

    Siluvaiyila Arainjutta Scene Mudinchurunu Nenaichiya
    Kallaraila Vechutta Kadha Over’nu Nenachiya
    Nee Potta Kanakku Ellam Thappa Thaane Pochaiya
    Gerchikkum Singam Pola Uyiroda Varaar Paaru


  • என் இயேசு இராஜன் En yesu raajan

    என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார்
    அவர் மரணத்தையே ஜெயித்தெழுந்தார்
    மன்னாதி மன்னன் உயிர்த்தெழுந்தார்
    மண்ணுலகை மீட்க ஜெயித்தெழுந்தார்

    எந்தன் பாவம் சாபம் போக்கிவிட்டார்
    எந்தன் பயத்தை முற்றும் நீக்கிவிட்டார்

    அல்லேலூயா ஜெயமே-என் இயேசு இராஜன்

    எந்தன் வாதை நோய்கள் நீக்கிவிட்டார்
    எந்தன் கலக்கம் கண்ணீர் போக்கிவிட்டார்

    அல்லேலூயா ஜெயமே-என் இயேசு இராஜன்

    எந்தன் தோல்வியை ஜெயமாய் மாற்றிவிட்டார்
    எந்தன் குறைவை நிறைவாய் மாற்றிவிட்டார்

    அல்லேலூயா ஜெயமே-என் இயேசு இராஜன்


    En yesu raajan uyirththezhunthaar
    Avar maranaththayae jeyiththezhunthaar
    Mannathi mannan uyirthezhunthaar
    Mannukagai meetka jeyithezhunthaar

    Enthan pavam saapam pokkivittar
    Enthan bayaththai mutrum neekkivittar

    Hallelujah jeyamae-En yesu rajan

    Enthan vaathai noigal neekki vittar
    Enthan kalakkam kanneer pokkivittar

    Hallelujah jeyamae-En yesu rajan

    Enthan tholviyai jeyamaai maatri vittar
    Enthan kuraivai niraivaai maatri vittar

    Hallelujah jeyamae-En yesu rajan


  • சுத்திகரியும் சுத்திகரியும் Suthikariyum suthikariyum

    சுத்திகரியும் சுத்திகரியும்
    நிலைவரமான ஆவியால் நிரப்பும்

    உம் இரட்சண்ய சந்தோஷத்தை தாரும்
    உம் ஆவி என்னை தாங்கிட செய்யும்

    என்னை கழுவும் உம் ஈசோப்பினால்
    அப்பொழுது சுத்தமாவேன்
    என்னை கழுவும் உம் திரு இரத்தத்தால்
    அப்பொழுது சுத்தமாவேன்

    உள்ளத்தில் உண்மையாய் இருக்க
    நீர் விரும்பிடும் தெய்வமல்லோ
    உம் விருப்பத்தை நிறைவேற்றிட
    என்னை கழுவும் உம் ஈசோப்பினால்

    என் பாவங்கள் ஒன்றையும் பாரா
    பரிசுத்தமான தெய்வமல்லோ
    பாவ மன்னிப்பை நான் பெற்றிட
    என்னை கழுவும் உம் ஈசோப்பினால்


    Suthikariyum suthikariyum
    Nilaivaramaana aaviyal nirappum

    Um ratchanya sandhoshathai thaarum
    Um aavi ennai thaangida seiyum

    Ennai kazhuvum um eesopinaal
    Appozhudhu suthamaaven
    Ennai kazhuvum um thiru rathathaal
    Appozhudhu suthamaaven

    Ullathil unmaiyai irukka
    Neer virumbidum deivamallo
    Um virupathai niraivetrida
    Ennai kazvum um eesopinaal

    En paavangal ondrayum paara
    Parisuthamaana deivamallo
    Paava mannipai naan petrida
    Ennai kazhuvum um eesopinal