Author: admin

  • அபிஷேக ஒலிவ மரம் Abishega Oliva Maram

    அபிஷேக ஒலிவ மரம்
    உம ஆலயத்தில் நடப்பட்டவன்
    உம சமூகத்தில் வாழ்கின்றவன்
    உம அன்பயே நம்புவன் – நான் உம்

    உம் வசனம் தான் பசி ஆற்றும் உணவு
    உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர் – 2
    நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர்
    நீரே என் ஜீவனின் பெலனானீர் – 2

    காப்பாற்றும் காவலர் நீரே
    அயராது நீர் பாய்ச்சுவீரே – என்னை
    என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே
    எந்த சேதம் இன்றி காப்பவரே -2

    பெலன் தரும் புகலிடம் நீரே
    உம்மில் வேரூண்ட கிருபை செய்தீரே
    மலர்ந்திடுவேன் நான் கனிகொடுப்பேன்
    உலகம் எங்கும் நான் பெலன் கொடுப்பேன்
    மலர்ந்திடுவேன் நான் கனிகொடுப்பேன்
    உலகம் எங்கும் நான் பலன் கொடுப்பேன்
    இந்த உலகம் எங்கும் உமக்காய் நான் பலன் கொடுப்பேன்


    Abishega Oliva Maram
    Um Aalayathil Nadapattavan
    Um samugathil vazhkintravan
    Um Anbayae Nambuvan – Naan um

    Um Vasanam thaan pasi Aatrum unauv
    Um prasanam thaan thaagam theerkum thanneer – 2
    Neerae en velichamum Meetpum Aaneer
    Neerae en jeevanin belananeer – 2

    Kaapattrum Kaavalar Neerae
    Ayarathu neer paychuveerae – Ennai
    En thevaikal yavaium santhipavare
    Entha setham intri kaapavarae -2

    Belan tharum pugalidam neerae
    Ummil vaerunda kirubai seitheerae – 2
    Malarnthiduven naan kanikodupaen
    Ulagam engum naan balan kodupaen
    Malarnthiduven naan kanikodupaen
    Intha ulagam engum umakai naan balan kodupaen


  • என் இயேசுவே நான் En Yaesuvae Naan Unthan

    என் இயேசுவே நான் உந்தன் பிள்ளை
    பாவியானாலும் என்னை
    ஏற்க்க மறுக்கவில்லை

    உம்மை நினைத்து வாழவும்
    உம்மில் நிலைத்து வாழவும்
    அருள் புரியுமே அன்பர் இயேசுவே – 2

    போதும் அன்பே நீர் போதும்
    உமது உறவில் நிறைவு வேண்டும்
    உம்மில் என்றும் நிலைக்கும் வரம் தாரும் – 2

    இயேசுவே உம்மை மறக்கும்போது
    பாவம் என்னை நெறுக்குதே
    எதிலும் உம்மை நினைக்கும்போது
    சிலுவை அன்பு நிறைக்குதே
    உம்மை மறவா உணர்வின் உள்ளம்
    நாளும் எனக்கு தாருமே
    உறுதியாய் உம் உறவில் வளர
    இறுதி வரையும் உதவுமே – 2

    தீமை அனைத்தும் அகற்றி விடவே
    விரும்பவில்லை நெஞ்சமே
    தினமுமே திரு வார்த்தை கேட்டும்
    மாற்றம் ஏனோ கொஞ்சமே
    தூய ஆவி பெலனாய் தந்து
    நாளும் என்னை நடத்துமே
    உறுதியாய் உம் உறவில் வளர
    இறுதி வரையும் உதவுமே – 2


    En Yaesuvae Naan Unthan Pillai
    Paaviyanalum Ennai Yerkka Marukkavillai

    Ummai Ninaithu Vaazhavum
    Ummil Nilaithu Vaazhavum
    Arul Puriyumae Anbar Yaesuvae

    Pothum Anbae Neer Pothum
    Umathu Uravil Niraivu Vendum
    Ummil Entrum Nilaikkum Varam Thaarum

    Yaesuvae Ummai Marakkumbothu
    Paavam Ennai Nerukkuthey
    Ethilum Ummai Ninaikumbothu
    Siluvai Anbu Niraikkuthey
    Ummai Marva Unarvin Ullam
    Naalum Enakku Tharumae
    Uruthiyai Um Uravil Valara
    Iruthi Varayum Uthavumae (2)

    Theemai Anaithum Agati Vidavae
    Virumbavillai Nenjamae
    Thinamumae Thiru Vaarthai Kettum
    Maatram Yaeno Konjamae
    Thooya Aavi Belanai Thanthu
    Naalum Ennai Nadathumae
    Uruthiyai Um Uravil Valara
    Iruthi Varayum Uthavumae (2)


  • உலகம் தோன்றுமுன் Ulagam Thondrum

    உலகம் தோன்றுமுன் இருப்பவரே
    சதாகாலமும் ஆள்பவரே
    மனிதர் ஒருவரும் கண்டிராதவரே
    துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே
    பரிசுத்தர் நீரே – 3 பாத்திரரே

    ஒருவரும் சேர்ந்திடா ஒளியில் இருப்பவரே
    பெரிய காரியங்கள் செய்து முடிப்பவரே
    மூவரில் ஒருவராய் என்றும் ஜொலிப்பவரே
    கிருபையும் இரக்கமும்
    என்றும் நிறைந்தவரே
    பரிசுத்தர் நீரே – 3 பாத்திரரே

    உம் நல்ல கரத்தினால்
    உலகத்தை படைத்தீரே
    உம் நல்ல வார்த்தையினால்
    எல்லாம் சிருஷ்டித்தீரே
    எனக்காக சிலுவையில்
    உம் ஜீவன் கொடுத்தீரே
    என்னையும் சேர்த்துகொள்ள மீண்டும் நீர் வருவீரே
    பரிசுத்தர் நீரே – 3 பாத்திரரே


    Ulagam Thondrum mun Iruppavarae
    Sadhaa Kaalamum Aalbavarae
    Manidhar Oruvarum Kandiraathavarae
    Thudhigalin Mathiyil Vaasam Seibavarae

    Parisuthar Neerae
    Parisuthar Neerae
    Parisuthar Neerae
    Paathirare – 2

    Oruvarum Serndhida Oliyil Iruppavare
    Periya Kaariyangal Seidhu Mudippavare
    Moovaril Oruvaraai Endrum Jolippavare
    Kirubaiyum Irakkamum Endrum Niraindhavare

    Parisuthar Neerae
    Parisuthar Neerae
    Parisuthar Neerae
    Paathirare – 2

    Um Nalla Karathinaal Ulagathai Padaitheerae
    Um Valla Vaarthaiyinaal Ellam Sirushtitheerae
    Enakaaga Siluvayil Um Jeevan Kodutheerae
    Ennaiyum Serthukkola Meedum Neer Varuveerae – 2

    Parisuthar Neerae
    Parisuthar Neerae
    Parisuthar Neerae
    Paathirare – 2


  • இம்மட்டும் உதவின தேவன் IMMATTUM UTHAVINA DHEVAN

    இம்மட்டும் உதவின தேவன் நீர்
    இறுதிவரை என்னோடு நீர்
    ஆச்சர்யமாய் தினம் நடத்தி வந்தீர்
    ஆதரவாய் என் உடனிருந்தீர்
    எபினேசரே எபினேசரே
    கோடி கோடி நன்றி ஐயா

    காற்றும் மழையும் பார்க்கவில்லை
    உள்ளங்கை மேகமும் காணவில்லை
    வாய்க்கால்களெல்லாம் தண்ணீரைத் தந்து
    வளமாக மாற்றி விட்டீர்

    தீயும் தண்ணீரும் கடக்க வைத்தீர்
    அக்கினிச் சூளையில் நடக்க வைத்தீர்
    அவிந்து போகாமல் நீரில் மூழ்காமல்
    கரங்களில் ஏந்திக் கொண்டீர்

    இரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டீர்
    கிருபையினாலே அழைத்து வந்தீர்
    அழியாமல் காத்து கானானில் சேர்த்து
    உம் துதி சொல்ல வைத்தீர்


    IMMATTUM UTHAVINA DHEVAN NEER
    IRUTHI VARAI ENNODU NEER
    AACHARYAMAAI DHINAM NADATHI VANTHEER
    AATHARAVAAI EN UDAN IRUNTHEER
    EBINESARAE EBINESARAE
    KOADI KOADI NANDRI AYYA

    KAATRUM MAZHAIYUM PAARKKAVILLAI
    ULLANGAI MEGAMUM KAANAVILLAI
    VAAIKKAALKALELLAM THANNEERAI THANTHU
    VALAMAAGA MAATTRI VITTEER

    THEEYUM THANNEERUM KADAKKA VAITHEER
    AKKINI CHOOLAIYIL NADAKKA VAITHEER
    AVINTHU POKAAMAL NEERIL MOOZHKAAMAL
    KARANGALIL YEANTHIKONDEER

    RATHTHAM SINTHI MEETTUKKONDEER
    KIRUBAIYINAALE AZHAITHU VANTHEER
    AZHIYAAMAL KAATHU KAANAANIL SERTHTHU
    UM THUTHI SOLLA VAITHEER


  • விழி மூடியும் நீர்த்துளி Vizhi moodiyum neerthuli

    விழி மூடியும் நீர்த்துளி வழியுதே
    விழும் துளிகளில் நினைவுகள் சிதையுதே
    நான் கொண்ட காயம் பெரியதே
    நான் கண்ட பலதில் அறியதே…2
    நான் போகும் பாதை புதியதே
    ஆனால் உம் சத்தம் தேற்றுதே…2

    விழி மூடியும் நீர்த்துளி வழியுதே
    விழும் துளிகளில் நினைவுகள் சிதையுதே

    இழந்த தருணம் மறந்து போனீர் என்று எண்ணினேன்
    வனைந்த கரமே உடைத்ததேன்று புலம்பி ஏங்கினேன்
    வனைந்தவர் உடைக்கல…
    என்னையும் மறக்கல…
    சீரமைபாறிவர் என்பதை நம்புவேன்

    விழி மூடியும் நீர்த்துளி வழியுதே
    விழும் துளிகளில் நினைவுகள் சிதையுதே

    உமது வாக்கு தரையில் என்றும் விழுவதில்லையே
    தாமதங்கள் வார்த்தை தரத்தை குறைப்பதில்லையே
    சொன்னதை மறக்கல
    கேட்டதை மறுக்கல
    வார்த்தையின் ஆற்றலால்
    எந்நிலை மாறுதே

    விழி மூடியும் நீர்த்துளி வழியுதே
    விழும் துளிகளில் நினைவுகள் சிதையுதே
    நான் கொண்ட காயம் பெரியதே
    நான் கண்ட பலதில் அறியதே…2

    நான் போகும் பாதை புதியதே
    ஆனால் உம் சத்தம் தேற்றுதே
    நான் போகும் பாதை புதியதே
    இயேசுவின் சத்தம் தேற்றுதே


    Vizhi moodiyum neerthuli valiyudhae
    Vizhum thuligalil ninaivugal sidhaiyudhae
    Naan konda kaayam periyadhae
    Naan konda paladhil ariyudhae…2
    Naan pogum paadhai pudhiyadhae
    Aanaal um satham theatrudhae…2

    Vizhi moodiyum neerthuli valiyudhae
    Vizhum thuligalil ninaivugal sidhaiyudhae

    Ilandha tharunam marandhu poaneer endru yenninean
    Vanaindha karamae udaithadhendru pulambi yeanginean
    Vanaindhavar udaikale
    Ennaiyum marakale
    Seeramaipaarivar enbadhai nambuvean

    Vizhi moodiyum neerthuli valiyudhae
    Vizhum thuligalil ninaivugal sidhaiyudhae

    Umadhu vaaku endrum tharaiyil yendrum vizhuvadhillaiyae
    Thamadhangal vaarthai tharathai kuraipadhillaiyae
    sonnadhai marakale
    Keatadhai marukale
    Vaarthaiyin aatralaal en nilai maarudhaeVizhi moodiyum neerthuli valiyudhae
    Vizhum thuligalil ninaivugal sidhaiyudhae
    Naan konda kaayam periyadhae
    Naan konda paladhil ariyudhae…2

    Naan pogum paadhai pudhiyadhae
    Aanaal um satham theatrudhae
    Naan pogum paadhai pudhiyadhae
    Yeasuvin satham theatrudhae


  • அழகே உம் பாதத்தில் Azhage Um Paadhathil

    அழகே உம் பாதத்தில்.. ஆராதிக்கிறேன்
    நிலவே உம் வெளிச்சத்தில்.. வெளிச்சம் காண்கிறேன்
    பேரின்ப நதியினிலே
    என் தாகம் தீர்த்தவரே
    பேரின்ப நதியினிலே
    என்னை மூழ்க செய்தவரே

    உம்மை ஆராதிக்கிறேன்
    உண்மையாய் நேசிக்கிறேன்– அழகே

    அனாதையாய் வாழ்ந்த என்னை சேர்த்துகொண்டீரே
    பரதேசியான என்னை பாதுகாத்தீரே (2)
    எத்தனை அன்பாய் அழைத்தீரே
    அன்போடு ஆசீர்வதித்தீரே (2)
    என் ஜீவன் போகும் வரை.. ஆராதிப்பேன்
    உம்மோடு சேரும் வரை.. ஆராதிப்பேன் (2)

    தனியாக வந்தேன் எனக்கு துணையாய் நின்றீரே
    தவிக்கின்ற நேரங்களில் (மகா) பெலனாய் இருந்தீரே (2)
    கைகளை கோர்த்து நடந்தீரே
    தோள்களில் தூக்கி சுமந்தீரே (2)
    என் ஜீவன் போகும் வரை.. ஆராதிப்பேன்
    உம்மோடு சேரும் வரை.. ஆராதிப்பேன் (2)


    Azhage Um Paadhathil.. Aaraathikirean
    Nilavea Um Velichathil.. Velicham Kaangirean
    Perinba Nathiyinilea
    En Thaagam Theerthavarea
    Perinba Nathiyinilea
    Ennai Moozhga Seithavarea

    Ummai Aaraathikirean
    Unmaiyai Nesikkirean

    Anaathaiyaai Vazhntha Ennai Serthukondeerea
    Paradesiyana Ennai Paadhu Kaatheerea (2)
    Ethanai Anbai Azhaitheerea
    Anbodu Aseervathitheerea (2)
    En Jeevan Pogum Varai.. Aaraathipean
    Ummodu Serum Varai.. Aaraathipean (2)

    Thaniyaga Vandhen Enakku Thunaiyaai Nindreerea
    Thavikkindra Nerangalil Magaa Belanaai Irundheerea (2)
    Kaigalai Korthu Nadantheerea
    Tholgalil Thookki Sumantheerea (2)
    En Jeevan Pogum Varai.. Aaraathipean
    Ummodu Serum Varai.. Aaraathipean (2)


  • சில நேரங்களில் Sila Nerangalil

    சில நேரங்களில் சில நேரங்களில்
    என்னால் முடியாமல் துடிக்கிறேன்
    நான் யார் அறியாமல் தவிக்கிறேன்-2

    இரவில் அந்த வேளையில்
    எழுந்தேன் நான் எழுந்தேன்
    அறையில் ஒரு மூலையில்
    அழுதேன் நான் அழுதேன்-2
    துக்கத்தின் மிகுதியால்
    ஜெபிக்க முடியல
    அழுது தீர்த்துட்டேன்
    கண்களில் நீர் இல்ல-2

    உங்களை நம்பி வாழுறேன்
    வேற யாரும் எனக்கில்ல
    வசனம் அத நாடுறேன்
    வேற ஏதும் துணைக்கில்ல -2
    என்னோட காயமெல்லாம்
    நீங்கதான் கட்டிடணும்
    உம்மோட பார்வையெல்லாம்
    என்மேல பட்டிடணும் -2

    உந்தன் தேவன் நானே உன்னை தாங்கிடுவேன்
    நானே உனக்கென்றும் ஆறுதல் -2
    என் வார்த்தை அது உன் தேறுதல் -2


    Sila Nerangalil Sila Nerangalil
    Ennaal Mudiyaamal Thudikkiraen
    Naan Yaar Ariyaaml Thavikkiraen (2)

    Iravil Andha Vezhaiyil
    Ezundhaen Naan Ezhundhaen
    Araivil Oru Moolaiyil
    Azhudhaen Naan Azhudhaen (2)
    Dhukkaththin Migudhiyaal…aaa..aa
    Jebikka Mudiyala Azhudhu Theethuttaen
    Kangalil Neer illa Kangalil Neer illa

    Ungala Nambi Vaazhuraen
    Vera yaarum Enakkilla
    Vasanam Adha Naaduraen
    Vera Yaedhum Thonaikkilla (2)
    Ennoda Kaayamellaam
    Neengathaan Kattidanum
    Ummoda Paarvai Ellaam
    En Mela Pattidanum
    En Mela Pattidanum

    Undhan Devan Naanae
    Unnai Thaangiduvaen
    Naanae Unakkendrum Aarudhal
    En Vaarthai Adhu Un Therudhal (2)
    Um En Vaarthai Adhu Un Therudhal (2)


  • கர்த்தர் ராஜரீகம் செய்கிறார்Karthar Rajareekam Seikirar

    கர்த்தர் ராஜரீகம் செய்கிறார்
    அவர் ஆட்சி மாறாததே -2
    பூமி அனைத்திற்கும் அவரே ராஜர்
    ஆட்சியில் நாம் வாழ்கிறோம் -2

    சோர்ந்து போகதே
    ஜெபத்தை விடாதே
    கலங்கி நிற்காதே
    எழும்பிடுவாய்- நீ

    அநீதி ஜெயிக்கும் போது
    அவர் இல்லையோ என்று எண்ணிடாதே -2
    கடைசி காலம் அநீதி பெருக்கும்
    கர்த்தரின் வருகை சீக்கிரமே -2

    ஓநாய்கள் மிரட்டும் நேரம்
    நடுங்கி ஒடுங்கி பதறாதே -2
    கர்த்தரின் சித்தமே உன்னில் நடக்கும்
    மரணமோ ஜீவனோ அவர் கரத்தில் -2

    பார்வோனை அடக்கி ஆழ
    கர்த்தரின் கரமே ஓங்கி நிற்கும் -2
    நேபுகாத்நேச்சர் கர்த்தரை அறிய
    கர்த்தரே இறங்கி செயல்படுவார் -2

    துன்ப படுத்துபவன்
    கொடிய துன்பத்தை அனுபவிப்பான் -நம்மை -2
    கர்த்தரே தெய்வம் மெய்யான
    தெய்வமென்று தேசங்கள் அறிந்திடுமே -2

    இயேசு வருகையின் அடையாளங்கள்
    பூமி எங்கும் வெளிப்படுத்தவே -2
    நினையாத நேரம் மணவாளன் வருவார்
    கரைதிரை இல்லாமல் வாழ்ந்திடுவோம் -2


    Karthar Rajareekam Seikirar
    Avar Aatchi Maaraathathae -2
    Boomi Anaithirkum avarae Raja
    Avar aatchiyil naam vaazkiroom -2

    Sornthu pogathae
    Jebathai Vidathae
    Kalangi nirkaathae
    Elumbiduvaai – Nee

    Aneethi jeikum bothu
    Avar illaiyoo endru ennidaathae – 2
    Kadaisi Kaalam Aneethi perukum
    Kartharin Varukai Seekiramae -2

    Oonaaikal Miratum Neram
    Nadungi odungi patharedaathae -2
    Kartharin sithamae unnil nadakum
    Maranamo jeevano avar karathil -2

    Paarvoonai Adaiki aala
    Kartharin karamae oongi nirkum -2
    Nebuchadnezzar kartharai ariya
    Kartharae erangi seyalpaduvaar -2

    Thunba paduthubavan
    Kodiya thunbathai anubavipaan -Nammai -2
    Katharae theivam meiyaana Theivam
    Endru thaesangal Arinthidumae -2

    Yesu Varukaiyin Adaiyaalangal
    Boomi engum velipaduthae -2
    Ninaiyaatha neram Manavaalan varuvaar
    Karaithirai illamal vaaznthiduvom -2


  • கானானை சேர போறோம் Kanaanai Sera Porom

    கானானை சேர போறோம் வாரீகளா
    அய்யா வாரீகளா அம்மா வாரீகளா
    பாலும் தேனும் ஓடும் நாடாம்
    பரலோகம் அதுக்கு பேராம் – 2

    செங்கடல் வழியில் வரும்
    யோர்தனில் கரை புரளும்
    விசுவாசம் இருந்தாலே
    எளிதாக கடந்திடலாம்
    எரிகோ எதிர்த்து நிற்கும்
    எதிரிகளும் சூழ்ந்திடுவர்
    யெகோவா நிசி இருக்க
    பயம் ஏதும் தேவை இல்ல
    அல்லேலூயா பாடியே நாம்
    ஆனந்தமாய் கடந்திடலாம் -2

    வனாந்திர வழிகள் உண்டு
    வருந்திடவே தேவை இல்ல
    அக்கினியாய் மேகமாய்
    நம்மோடு வரும் தேவன் உண்டு
    வானத்து மன்னாவால்
    போஷித்திடும் தகப்பன் அவர்
    கன்மலையை பிளந்து நம்
    தாகம் தீர்க்கும் தாயும் அவர்
    அதிசயம் அவர் பெயராம்
    ஆச்சரியம் அவர் செயலாம் -2

    வானத்தில் எக்காலம் ஊதிடும்
    ஓர் நாள் வருதே
    மேகத்தில் தூதரோடு
    இயேசு ராசா வந்திடுவார்
    நல்லதோர் போராட்டம்
    போராடி ஜெயித்திடுவோம்
    நித்திய ஜீவன் பெற்று
    பரலோகம் சேர்ந்திடுவோம்
    அந்த நாள் நெருங்கிடுதே
    ஆயத்தம் ஆகிடுவோம் -2


    Kanaanai Sera Porom Vaarigalaa
    Ayya Vaarigalaa? Amma Vaarigalaa
    paalum theanum odum naadam
    Paralogam Athuku Paeraam -2

    Sengadal Vazhiyil Varum
    Yordhanil Karai Puralum
    Visuvasam Irundhalae
    Yelithaga Kadandhidalam
    Erigo Edhirthu Nirkkum
    Yethirigalum Sozhlndhiduvar
    Yegova Nissi Irukka
    Bayam Yedhum Thevai illa
    Alleluya paadiyae Naam
    Aanandhamai Kadandhidalam -2

    Vanandhira Vazhigal Undu
    varunthidave Thevai illa
    Akkiniyaai Megamaai
    Nammodu varum Devan Undu
    Vaanaththu Mannaavaal
    Poshithidum Thagappan Avar
    Kanmalaiyai Pilandhu Nam
    Thaagam Theerkkum Thaayum Avar
    Adhisayam Avar Peyaraam
    Aachariyam Avar Seyalaam -2

    Vaanathil Ekkaalam
    Oodhidum Oar Naal Varudhae
    Megathil Thoodharodu
    Yesu Rasa Vandhiduvaar
    Nalladhor Poraattam
    Poradi Jeyithiduvom
    Niththiya Jeevan Pettru
    Paralogam Serndhiduvom
    Andha Naal Nerungidudhae
    Aayatham Aagiduvom – 2


  • சிலுவை மீதே தொங்கிய இயேசு Siluvai Meethey Thongiya Yesu

    சிலுவை மீதே தொங்கிய இயேசு
    என்னில் அன்பு கூர்ந்தார்
    நேசரின் அன்பு எந்தன் உள்ளத்தை
    நெருக்கி ஏவிடுதே

    சுகந்த வாசனை பலியாய் தம்மை
    உவந்து ஜீவன் தந்தார்
    என்னில் அன்பு கூர்ந்ததாலே
    என்னை அவருக்கே அர்பணித்தேன்

    கிறிஸ்து இயேசு அன்பிலிருந்து
    பிரிக்க யாரால் கூடும்
    உயர்வோ தாழ்வோ துன்பம் பசியோ
    முற்றும் ஜெயம் நான் பெற்றிடுவேன்

    முடிவு வரையும் அன்பு கூர்ந்தார்
    அடிமை வாழ்வடைய
    அவரின் வருகை நாளில் நானும்
    அவரைப் போல மாறிடுவேன்


    Siluvai Meethey Thongiya Yesu
    Ennil Anbu Koornthaar
    Yesuvin Anbu Enthan Ullathai
    Nerukki Yeviduthey

    Sugantha Vaasanai Baliyaai Thammai
    Uvanthu Jeevan Thanthaar
    Ennil Anbu Koornthathaaley
    Ennai Avarukke Arppanithen

    Kiristhu Yesu Anbilirunthu
    Pirikka Yaaraal Koodum
    Uyarvo Thaazhvo Thunbam Pasiyo
    Mutrum Jeyam Naan Petriduven

    Mudivu Varaiyum Anbu Koornthaar
    Adimai Vaazhvadaya
    Avarin Varugai Naalil Naanum
    Avaraippola Maariduven