Author: admin

  • நன்றி சொல்ல வார்த்தைகள் Nandri solla varthaigal

    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே
    குறை சொல்ல ஏதும் இல்லையே-2
    என்ன சொல்லி பாடுவேன்
    நீர் செய்த நன்மைக்காய்-2
    என் தேவனே என் இயேசுவே-2

    நன்றி நன்றியே நன்றி-2

    தந்தை போல் சுமந்தீரே
    பெற்ற தாயை போல் அணைத்தீரே-2
    உந்தன் அன்பின் வல்லமை என் வாழ்வை வென்றதே
    நீர் தந்த அன்பிலே நான் உலகை மறந்தேனே-2

    நன்றியே நன்றி நன்றியே நன்றி நன்றி நன்றி

    உம் வார்தைகள் அழியாததே
    அவை ஒரு போதும் ஒழிந்திடாதே-2
    அளவற்ற கிருபையால் மாறாத பாசத்தால்
    என்னை மூடி மறைத்தீரே என்னோடு வாழ்பவரே-2

    நன்றியே நன்றி நன்றியே நன்றி நன்றி நன்றி

    என்னை கருவில் பிரித்தீரே நன்றியே
    உள்ளங்கையில் வரைந்தீரே நன்றியே-2
    கண்ணின் மணிபோல் காத்தீரே நன்றியே
    பாவ சேற்றில் பார்த்தீரே நன்றியே


    Nandri solla varthaigal illaiye
    Kurai solla yethum illaiaye
    Enna solli paaduvaen
    Neer seitha nanmaikaai
    En Devane En Yesuve – 2

    Nandri – Nandriye – Nandri -2

    Thandhai pol sumantheere
    Petra thaayai pol annaitheere
    Unthan anbin vallamai
    En valvai venrathe
    Neer thandha anbile
    Naan ulagai maranthaene

    Nandriye Nandri Nandriye Nandri
    Nandri Nandri

    Um varathaigal alzhiyathathe
    Avai oru podhum olinthidathe
    Alavatra kirubaiyal
    Maratha pasathal
    ennai moodi maraitheerare
    ennodu vazhlbavare

    Nandriye Nandri Nandriye Nandri
    Nandri Nandri

    Ennai karuvil piritheere nandriye
    Ullankaiyil varaintheere nandriye
    Kannin manipol kaathire nandriye
    Paava setril paarthere nandriye


  • வாக்குத்தத்தம் செய்தவர் VAAKUTHATHAM SEITHAVAR

    வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ-2
    இல்லை இல்லை ஒருபோதும் இல்லை
    இல்லை இல்லை ஒருநாளும் இல்லை-2
    வாக்கு மாறாதவர் இயேசு வாக்கு மாறாதவர்

    வெள்ளம் போலவே துன்பங்கள் எல்லாம்
    எந்தன் மீது பாய்ந்தாலுமே
    நேசித்தவரும் சத்துருக்கள் போல
    மாறி என்னை எதிர்த்தாலுமே-2

    இல்லை இல்லை நான் உடைவதே இல்லை
    இல்லை இல்லை நான் நொறுங்குவதில்லை-2
    இயேசு என்னோடு தான் என் இயேசு என்னோடு தான்
    வாக்குத்தத்தம் செய்தவர்

    காரிருள்களால் பாதைகள் எல்லாம்
    அந்தகாரம் சூழ்ந்தாலுமே
    தரிசனங்கள் நிறைவேறிட
    தாமதங்கள் ஆனாலுமே-2

    இல்லை இல்லை நான் அஞ்சுவதில்லை
    இல்லை இல்லை நான் கலங்குவதில்லை-2
    இயேசு ஜீவிக்கிறார் என் இயேசு ஜீவிக்கிறார்

    வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ-2
    இல்லை இல்லை ஒருபோதும் இல்லை
    இல்லை இல்லை ஒரு நாளும் இல்லை-2
    வாக்கு மாறாதவர் வாக்கு மாறாதவர்
    வாக்கு மாறாதவர் இயேசு வாக்கு மாறாதவர்


    VAAKUTHATHAM SEITHAVAR VAAKU MAARUMO
    ILLAI ILLAI ORU POTHUM ILLAI
    ILLAI ILLAI ORU NAALUM ILLAI
    VAAKU MAARATHAVAR YESU VAAKU MAARATHAVAR

    VELLAM POLAVAE THUNBANGAL ELLAM
    ENTHAN MEETHU PAAINTHALUMAE
    NESITHAVARUM SATHRUKKAL POLA
    MAARI ENNAI ETHIRTHAALUMAE

    ILLAI ILLAI NAAN UDAIVATHAEY ILLAI
    ILLAI ILLAI NAAN NORUNGUVATHILLAI
    ILLAI ILLAI NAAN UDAIVATHAEY ILLAI
    ILLAI ILLAI NAAN NORUNGUVATHILLAI

    KAARIRULGALAL PAATHAIGALELLAM
    ANTHAGARAM SOOLNTHAALUMAE
    DHARISANANGAL NIRAIVAERIDA
    THAAMATHANGAL AANALUMAE

    ILLAI ILLAI ORU POTHUM ILLAI
    ILLAI ILLAI ORU NAALUM ILLAI
    VAAKU MAARATHAVAR YESU VAAKU MAARATHAVAR

    VAAKUTHATHAM SEITHAVAR VAAKU MAARUMO
    ILLAI ILLAI ORU POTHUM ILLAI
    ILLAI ILLAI ORU NAALUM ILLAI
    VAAKU MAARATHAVAR YESU VAAKU MAARATHAVAR


  • சபைகளெல்லாம் உம்மை Sabaigalellam ummai

    சபைகளெல்லாம் உம்மை துதிக்கணுமே
    ஜனங்களெல்லாம் உம்மை அறியனுமே
    உண்மையான ஊழியர்கள் உமக்காய் எழும்பணுமே
    திறப்பின் வாசலில் மன்றாடி ஜெபிக்கணுமே

    எழுப்புதல் தாருமையா
    எழுப்புதல் தாரும்
    ஆதி திருச்சபையின்
    அபிஷேகம் தாரும்

    மாம்சமான யாவர் மீதும்
    ஆவியை ஊற்றுவேன் என்றீர்
    இன்றைக்கும் ஊற்றிடும்
    சபையை பயன்படுத்தும்
    தவறின இடத்தில எல்லாம் சிட்சித்து சீர் படுத்தும்

    அதிசயம் அற்புதங்கள்
    சபைகளில் நடக்கணும்
    எலியா எலிசாக்கள்
    சபை தோறும் எழும்பனும்
    உலர்ந்த எலும்பெல்லாம்
    உயிர் பெற்று எழ வேண்டும்
    தேவ மகிமையை
    கண்ணார காண வேண்டும்


    Sabaigalellam ummai thuthikanume
    Janangallelam ummai ariyanume
    Unmayana uliyargal ummakai ezhumbanume
    Thirapin vasalil mandradi jebikanume

    Eluputhal tharumaiya
    Eluputhal tharum
    Aathi thiruchabayin abishekam tharum

    Mamsamana yaavar meethum aaviyai ootruven endreer
    Indraikum ootridum ,sabayai payanpaduthum
    Thavarina idathil ellam sitchithu seer paduthum

    Athisayam arputhangal sabaigalil nadakanum
    Eliyah Ellisagal sabai thoorum elumbanum
    Ularntha ellumbellam uyir petrru ezha vendum
    Deva magimai yai kannaara kaana vendum


  • சாரோனின் ரோஜாவே Saronin rojave

    சாரோனின் ரோஜாவே
    பள்ளத்தாக்கின் லீலியே
    உள்ளத்தின் நேசமே
    இயேசு என் பிரியமே

    ஆத்தும நேசரே உம் நேசம் இன்பமே
    பூரண ரூபமே பழுதொன்றும் இல்லையே

    வருவேனென்றுரைத்தவர் சீக்கிரம் வருகிறார்
    வாக்கு மாறாதவர் தாமதம் செய்யாரே

    அன்பரை சந்திக்க ஆயத்தமாகுவோம்
    கர்த்தரின் கரமதில் நம்மை தந்திடுவோம்


    Saronin rojave
    pallathakin leeleiye
    ullathin neasame
    yesu en piriyamae

    Aathuma nesare um nesam inbamae
    poorna roobamae pazhuthontrum illaye

    varuvenentru uraithavari seeikram varugirar
    vaakku maarathavar thamatham seiyaare

    anbarai santhika aayathamaaguvom
    kartharin karamadhil nammai thanthiduvom


  • கடலுக்குள்ளே மீன் Kadalukkulle Meen

    கடலுக்குள்ளே மீன் பிடிக்க போறோமே போறோமே
    ஜாலி தான் ஹே ஹே ஜாலி தான்
    அங்க இயேசு சீஷர்கள் பாத்தோமே பாத்தோமே
    ஜாலி தான் ஹோ ஹோ ஜாலி தான்
    மீன் பிடிக்க நீங்க கூட வாரீங்களா
    மீன் பிடிக்க நீங்க கூட வாரீங்களா

    ஏலேலோ ஏலேலோ ஐலசா – 4

    பேதுரு மாமா பேதுரு மாமா
    மீன் ஒன்றும் சிக்க வில்லையா -2
    ரா முழுதும் மீன் பிடித்தும்
    வலையில் ஒன்றும் மாட்டவில்லையா -2

    ஏலேலோ ஏலேலோ ஐலசா – 4

    இயேசுராஜா அங்கே வந்தார்
    சீடர் கேட்டார் இயேசு சொல்லையே -2
    வலை கிழிய மீன் பிடித்தார்
    சந்தோஷத்தில் திகைக்கவில்லையா -2

    ஏலேலோ ஏலேலோ ஐலசா – 4 -கடலுக்குள்ளே


    Kadalukkulle Meen Pidikka Poromae Poromae
    Jolly Than hey hey Jolly than
    Ange Yesu Sheesharkal Paathomae Paathomae
    Jolly Than hey hey Jolly than
    Meen Pidika Neenga Kooda vaaringala
    Meen Pidika Neenga Kooda vaaringala

    Yelelo Yelelo Ailasha -4

    Pethuru Mama Pethuru Mama
    Meen Ontrum Sikka villaya? -2
    Raa Muzhuthum Meen Pidithum
    Valaiyil Ontrum Maattavillaya -2

    Yelelo Yelelo Ailasha -4

    Yesu Raja Enge Vanthar
    Seedar Kettar Yesu Sollaiyae -2
    Valai Kizhiya Meen Pidithar
    Santhosathil Thikaikavillaya? -2

    Yelelo Yelelo Ailasha -4 – Kadalukkulle


  • வனாந்திரம் வயல் வெளியாகும் Vanaanthiram vayalveli aagum

    வனாந்திரம் வயல் வெளியாகும் நேரமே
    வெட்டாந்தரை நீர்த்தடாகமாக மாறுமே
    வயல் வெளி காடாக எண்ணப்படுமே
    பின்மாரியில் ஆறுகளும் பாய்ந்து ஓடுமே

    வறண்ட நிலமும் மகிழ்ந்து பாடும்
    காடுவெளி களித்து செழிக்கும்
    லீபனோனின் மகிமை வாருமே
    கர்மேல் சாரோன் அழுது பெறுமே

    தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி
    தள்ளாடும் கால்களைப் பெலப்படுத்தி
    திடன் கொள்ளுங்கள் என்று சொல்லுவோம்
    பதில் அளிக்க தேவன் வருவார்

    மீட்கப்பட்டவர் பாடல் கேட்குமே
    நித்திய மகிழ்ச்சி தலைமேல் தங்குமே
    சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போகுமே
    ஆசீர்வாத மழை பொழியுமே


    Vanaanthiram vayalveli aagum neramey
    Vettaantharai neerthadaaga maaga maarumey
    Vayal veli kaadaaga enna padumey
    Pin mariyil aarugalum paaindhodumey

    Varanda nilamum magilndhu paadum
    Kaduveli kalithu sezhikkum
    Leebanonin magimai varumey
    Karmel saaron azhagu perumey

    Thalarndha kaigalai thida paduthi
    Thallaadum kaalgalai bela paduthi
    Thidan kollungal endru solluvom
    Bathil alika Devan varuvaar

    Meetka patatvar paal ketkumey
    Nithiya magilchi thalai mel thangumey
    Sanjalam thavippum odi pogumey
    Aseervaatha Mazhar pozhiyumey


  • வெண் பனி போல் என்னை Ven Pani Pol Ennai

    வெண் பனி போல் என்னை சூழ்ந்து நிற்கும்
    தேவா ஆவியானவரே
    பனி துளி போல் என் மேல் இறங்கும்
    தேவா ஆவியானவரே – 2

    வற்றாத ஊற்றாக வந்தீர்
    வறட்சிக்கு நீங்கிட செய்தீர் – 2
    பின மாறி மழையாய் இந்நாளில் வாரும்
    தேசங்கள் உம்மை அறிந்திடவே

    விண்ணக நதியே, விடுவிக்கும் நதியே
    உம்மை வாழ்த்துகிறேன்
    பரலோக நதியே, பரிசுத்த நதியே
    உம்மை பாடுகிறான் – 2 – வெண்

    உலர்ந்த எலும்புகள் எல்லாம்
    உயிர் பெற்று எழுந்திட வேண்டும் – 2
    மாமிச மான யாரின் மேலும்
    வல்லமையாக இறங்கிடுமே – 2

    விண்ணக காற்றாயே , விடுவிக்கும் காற்றாயே
    உம்மை வாழ்த்துகிறேன்
    பரலோக காற்றாயே, பரிசுத்த காற்றாயே
    உம்மை பாடுகிறான் – 2 – வெண்


    Ven Pani Pol Ennai Soolndhu Nirkkum
    Deva aviyaanavarae
    Pani Thuzhi Pol En Mel irangum
    Deva aviyaanavarae – 2

    Vattradha Voottraaga Vandheer
    Varatchigal Neengida Seidheer – 2
    Pin Maari Mazhaiyaai Innaalil Vaarum
    Desangal Ummai Arindhidavae

    Vinnaga Nadhiyae, Viduvikkum Nadhiyae
    Ummai Vaazhthugiraen
    Paraloga Nadhiyae, Parisutha Nadhiyae
    Ummai Paadugiraen – 2 – Ven

    Ularndha Yelumbugal Ellaam
    Uyir Pettru Ezhundhida Vendum – 2
    Maamisa Maana Yaavarin Maelum
    Vallamaiyaaga irangidumae – 2

    Vinnaga Kaattrae, Viduvikkum Kaattrae
    Ummai Vaazhthugiraen
    Paraloga Kaattrae, Parisutha Kaattrae
    Ummai Paadugiraen – 2 – Ven


  • இயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை Yesuappa oda chellapilla

    இயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை நான்
    அவர் இருக்கையிலே கலங்கிட மாட்டேன் – 2
    உலகம் தள்ளிவிடும் போது என்ன தூக்கிவிட்டாரு
    அவர் கிருபை தந்து என்னையும் நிக்க வச்சாரு – 2

    அவர் கிருபையால இன்னும் வாழுறேன்
    அவர் செய்த நன்மையை பாட்டா பாடுறேன் -2

    இயேசு அப்பாவோட கரம் உன்மேல் இல்லைனு சொன்ன
    மனிதன் உன்னை கவுத்தி விட்டு போயிடுவான் சும்மா – 2
    கருவறையில் உன் கரம் பிடித்தார் அல்லோ
    கடைசி வரை உன்னை நடத்திடுவாரே – 2

    அப்பான்னு கூப்பிடத்தந்தார் புத்திர சுவிகாரத்த
    பிள்ளையாய் கூப்பிட்டு பாரு நீயும் ஒரு வார்த்தை – 2
    போராட்டன்னு தெரிஞ்சவுடனே வந்துடுவார் உனக்கு
    போராட வேண்டியது நீ இல்லை அவரு -2


    Yesuappa oda chellapilla nan
    Avar irukaiyila kalangidamaatain -2
    Ulagam thalli vidum pothu enna thookivitaru
    Avar kiruba thanthu ennaiyum nikka vacharu -2

    Avar kirubaiyala innum vazhurein
    Avar seitha nanmaiya paatta padurein -2

    Yesuappa oda karam unmel illainu sonna
    Manithan unnai kavuthi vittu poiduvan summa -2
    Karuvaraiyil un karam pidithaar aloo
    Kadaisivarai unnai nadathiduvarae -2

    Appanu koopida thanthaar buthirasuvigaratha
    Pillaiya koopitu paaru neeyum oru vartha -2
    Poratannu therinja odana vanthuduvaar unaku
    Porada vendiyathu nee illa avaru -2

  • மகனே ஓ மகளே உன் Magane o magalae un

    Magane o magalae un idayathai
    thaarayo ippo thaarayo

    kaiyil unai eduthu meyyai aravanaithu
    kanneerkal yaavum thudaipen
    nee seiyum jebangal kettu
    peiven aasirvasthangal
    thallathu kaathiduven

    sothanai nerathilum maalatha
    thukathilum aaruthal unakalippen
    nee aazhiyil vilunthittalum settrinil
    muzhkittalum thukki unnai edupen

    nithiya rajyathil nithiya jeevanodu
    nithiya kaalam vazhalam
    parisutha ulagamathil aththan
    manavarail nitham sugithidalam va


    மகனே ஓ மகளே உன் இதயத்தை தாராயோ
    இப்போ தாராயோ

    கையில் உன்னை எடுத்து மெய்யாய் அரவணைத்து
    கண்ணீர்கள்யாவும் துடைப்பேன்
    நீ செய்யும் ஜெபங்கள் கேட்டு பெய்வேன்
    ஆசீர்வாதங்கள் தள்ளாது காத்திடுவேன்

    சோதனை நேரத்திலும் மாளாத
    துக்கத்திலும் ஆறுதல் உனக்களிப்பேன்
    நீ ஆழியில் விழுந்திட்டாலும் சேற்றினில்
    மூழ்கிட்டாலும் தூக்கி உன்னை எடுப்பேன்

    நித்திய ராஜ்யத்தில் நித்திய ஜீவனோடு
    நித்திய காலம் வாழலாம்
    பரிசுத்த உலகமதில் அத்தன்
    மணவறையில் நித்தம் சுகித்திடலாம் வா


  • ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் Jeba Aavi Ootri Jebikka

    ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் செய்யும்
    விண்ணப்பத்தின் ஆவி வந்திறங்கட்டும்
    ஜெப ஆவி ஊற்றுமே
    விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே
    – ஜெப ஆவி ஊற்றி

    இரவுகள் எல்லாம் ஜெப நேரமாய்
    மாறனுமே நான் ஜெபிக்கணுமே
    ஜெப ஆவி ஊற்றுமே
    விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே
    – ஜெப ஆவி ஊற்றி

    எதிர்ப்பின் நடுவிலும் தானியேல் போல
    வைராக்கியமாய் நான் ஜெபிக்கணுமே
    ஜெப ஆவி ஊற்றுமே
    விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே
    – ஜெப ஆவி ஊற்றி

    உணவைத் தவிர்த்து உபவாசித்து
    தேசத்திற்காய் நான் கதறணுமே
    ஜெப ஆவி ஊற்றுமே
    விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே
    – ஜெப ஆவி ஊற்றி


    Jeba Aavi Ootri Jebikka Seiyum
    Vinnapathin Aavi Vandhirangattum

    Jeba Aavi Ootrumae
    Vinnapathin Aaviyai Ootridumae

    Jeba Aavi Ootri Jebikka Seiyum
    Vinnapathin Aavi Vandhirangattum

    Iravugal Ellam Jeba Neramai
    Maaranumae Naan Jebikkanumae

    Jeba Aavi Ootrumae
    Vinnapathin Aaviyai Ootridumae

    Jeba Aavi Ootri Jebikka Seiyum
    Vinnapathin Aavi Vandhirangattum

    Edhirpin Naduvilum Daniel Pola
    Vairaakyamaai Naan Jebikkanumae

    Jeba Aavi Ootrumae
    Vinnapathin Aaviyai Ootridumae

    Jeba Aavi Ootri Jebikka Seiyum
    Vinnapathin Aavi Vandhirangattum

    Unavai Thavirthu Ubavaasithu
    Desathirkaai Naan Kadharanumae

    Jeba Aavi Ootrumae
    Vinnapathin Aaviyai Ootridumae

    Jeba Aavi Ootri Jebikka Seiyum
    Vinnapathin Aavi Vandhirangattum