Author: admin

  • எந்தன் கன்மலையானவரே Enthan Kanmalaiyaanavarae

    எந்தன் கன்மலையானவரே
    என்னை காக்கும் தெய்வம் நீரே
    வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
    மகிமைக்கு பாத்திரரே

    ஆராதனை உமக்கே – 4

    உந்தன் சிறகுகளின் நிழலில்
    என்றென்றும் மகிழச் செய்தீர்
    தூயவரே என் துணையாளரே
    துதிக்குப் பாத்திரரே — ஆராதனை

    எந்தன் பெலவீன நேரங்களில்
    உம் கிருபை தந்தீரைய்யா
    இயேசு ராஜா என் பெலனானீர்
    எதற்கும் பயமில்லையே — ஆராதனை

    எந்தன் உயிருள்ள நாட்களெள்லாம்
    உம்மை புகழ்ந்து பாடிடுவேன்
    ராஜா நீர் செய்த நன்மைகளை
    எண்ணியே துதித்திடுவேன் — ஆராதனை


    Enthan Kanmalaiyaanavarae
    Ennai Kaakkum Theyvam Neerae
    Vallamai Maatchimai Nirainthavarae
    Makimaikku Paaththirarae

    Aaraathanai Umakkae – 4

    Unthan Sirakukalin Nilalil
    Ententum Makilach Seytheer
    Thooyavarae En Thunnaiyaalarae
    Thuthikkup Paaththirarae — Aaraathanai

    Enthan Pelaveena Naerangalil
    Um Kirupai Thantheeraiyyaa
    Yesu Raajaa En Pelanaaneer
    Etharkum Payamillaiyae — Aaraathanai

    Enthan Uyirulla Naatkalellaam
    Ummai Pukalnthu Paadiduvaen
    Raajaa Neer Seytha Nanmaikalai
    Ennnniyae Thuthiththiduvaen — Aaraathanai


  • என் கால்கள் சறுக்கும் En Kalgal Sarukum

    என் கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்
    கர்த்தாவே உம் அன்பு தாங்குதையா
    ஆறுதல் நீர்த்தனையா – என்
    அடைக்கலம் நீர்த்தனையா

    உள்ளம் கலங்கும் நேரமெல்லாம்
    உந்தன் ஆறுதல் தேற்றுதையா
    தாங்குகிறீர் தினம் நடத்துகிறீர்
    தகப்பனே உம்மை துதிப்பேன்

    மலைகள் குன்றுகள் விலகினாலும்
    அப்பா உம் அன்பு மாறாதையா
    உந்தன் கிருபை போதுமையா
    எந்தன் பெலன் நீர்தானையா

    ஜீவனை பார்க்கிலும் உம் அன்பு
    மிகவும் மிகவும் உயர்ந்ததையா
    காயங்கள் ஆற்றும் மருத்துவரே
    கருணை நிறைந்தவரே


    En Kalgal Sarukum Neramelam
    Karthavea Um Anbu Thnguthaiya
    Aruthal Nerthanaiya – En
    Adaikalam Neerthanaiya

    Ullam Kalangum Neramelam
    Unthan Aruthal Thotruthaiya
    Thangukireer Thinam Nadathukireer
    Thagapane Ummai Thuthipen

    Malaikal Kunrugal Vilaginalum
    Appa Um Anbu Marathaiya
    Unthan Kirubai Pothumaiya
    Enthan Belan Neerthanaiya

    Jeevanai Parkilum Um Anbu
    Migavum Migavum Uyarnthathaiya
    Kayangal Atrum Maruthuvarea
    Karunai Nirainthavarea


  • பலிபீடத்தின் காணிக்கையாய் Balibidathin Kanikaiyai

    பலிபீடத்தின் காணிக்கையாய்
    பரனேசுவே என்னை தந்தேன்
    ஏற்றுக்கொள்ளும் ஏற்றுக்கொள்ளும்
    ஜீவ பலியாகவே

    விலையேறப்பெற்ற உம் இரத்தத்தால்
    உம் பிள்ளையாக என்னை மாற்றினீர்
    பொன்னும் பொருளும் ஈடாகுமோ
    அப்பா உம் நேசத்திற்கே

    உகந்த பலியாய் ஏற்றுக்கொள்ளும்
    உடைத்து என்னை உருவாக்கிடும்
    அர்பணித்தேன் முற்றிலுமாய்
    ஆட்கொண்டு நடந்திடும்

    நான் செய்த நன்மை ஏதும் இல்லை
    உம் அன்பினாலே தேடி வந்தீர்
    உயிர்வாழ்ந்திடும் நாள் வரையில்
    உம் அன்பை நான் மறவேன்


    Balibidathin Kanikaiyai
    Paranesuve Ennai Thanden
    Etrukolum Etrukolum
    Jeeva Baliyagavae

    Valaiyerapetra Um Rathathal
    Um Pilaiyaga Ennai Matreineer
    Ponum Porulum Edagumo
    Appa Um Nesathikea

    Ugantha Paliyai Etrukolum
    Udaithu Ennai Uruvagidum
    Arpanithen Mutrilumai
    Atkondu Nadathidum

    Naan Seitha Nanmai Ethum Illai
    Um Anbinalea Thedi Vanther
    Uyri Vazthidum Nal Varayil
    Um Anbai Naan Maraven

  • அழுகையை களிப்பாய் Azhugai Kalipai

    அழுகையை களிப்பாய் மாற்றினீரையா
    புலம்பலை எல்லாம் நீக்கினீரையா
    ஆறுதலாய் வந்தீரையா
    காயங்களை ஆற்றிநீரையா

    தனிமையிலே அழுத நேரத்திலே
    உம்மையன்றி என்னை அறிந்தவர் யார்
    கண்ணீர் மாற்றினீர் கவலைபோக்கினீர்
    உள்ளம் மகிழ்ந்து பாடிட செய்தீர்

    என் இதயம் உம்மை நம்பியது
    உம் தயவோ என்னை சூழ்ந்து கொண்டது
    உதவி செய்தீரே உயர்த்தி வைத்தீரே
    உம்மை பாடிடும் உள்ளம் தந்தீரே

    என் பெலன் எந்தன் கேடகமே
    என் தலையை நிமிர செய்பவரே
    ஆசை ஆசையாய் உம்மை பாடுவேன்
    எந்தன் இயேசையா உம்மை நேசிப்பேன்

    Azhugai Kalipai Matrineraiya
    Pulambalai Ellam Nekineraiya
    Aruthalai Vantheraiya
    Kayangalai Atrineraiya

    Thanimayilea Azhutha Nerathil
    Ummaiyanri Ennai Arinthavar Yar
    Kaner Matriner Kavalaipokiner
    Ullam Magizhthu Padida Seither

    En Ithayam Ummai Nambiyathu
    Um Thayavo Ennai Suzhthu Kondathu
    Udavi Seithirea Yuarthi Vaitherea
    Ummai Padidum Ullam Thantherea

    En Belan Enthan Kedagamea
    En Thalaiyai Nimira Seipavarea
    Asai Asaiyai Ummai Paduven
    Enthan Yesaiya Ummai Nesipen

  • ஆனந்தமே ஜெயா ஜெயா Aananthamae Jeyaa Jeyaa

    ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
    அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்

    ஞானரட்சகர் நாதர் நமை – இந்த
    நாள்வரை ஞாலமதினில் காத்தார் – புகழ்

    சங்கு கனம் வளர் செங்கோலரசிவை
    தளராதுள கிறிஸ்தானவராம்
    எங்கள் ரட்சகரேசு நமை – வெகு
    இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் – புகழ்

    முந்து வருட மதினில் மனுடரில் வெகு
    மோசகஸ்திகள் தனிலேயுழல
    தந்து நமக்குயிருடையுணவும் – வெகு
    தயவுடன் இயேசு தற்காத்ததினால் – புகழ்

    பஞ்சம் பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்
    பாழ் கொள்ளை நோய் விஷதோஷத்திற்கும்
    தஞ்ச ரட்சகர் தவிர்த்து நமை – இத்


    Aananthamae Jeyaa Jeyaa
    Akamakilnthanaivarum Paadiduvom

    Njaanaratchakar Naathar Namai – Intha
    Naalvarai Njaalamathinil Kaaththaar – Pukal

    Sangu Kanam Valar Senga larasivai
    Thalaraathula Kiristhaanavaraam
    Engal Ratchakaraesu Namai – Veku
    Irakkang Kirupaiyudan Ratchiththathaal – Pukal

    Munthu Varuda Mathinil Manudaril Veku
    Mosakasthikal Thanilaeyulala
    Thanthu Namakkuyirutaiyunavum – Veku
    Thayavudan Yesu Tharkaaththathinaal – Pukal

    Panjam Pasikkum Pattayaththukkum Veku Kodum
    Paal Kollai Nnoy Vishathoshaththirkum
    Thanja Ratchakar Thavirththu Namai – Ith
    Tharai Thanil Kurai Thanniththaattiyathaal – Pukal

  • என் ஆலோசனை கர்த்தர் Yen Aalosanai Karthar

    என் ஆலோசனை கர்த்தர் நீரே
    உம் வாக்கை தந்து என்னை நடத்தினீரே
    ஆர்வமாய் நான் உம்மை தேட
    என்னை அபிஷேகித்து வழி நடத்தினீரே

    கிருபையாய் என்னை இரட்சித்தீரே
    வல்லமையால் என்னை நிரப்பினீரே – 2

    நல்ல மேய்ப்பன் நீர்தானையா
    தொலைந்து போன என்னை தேடி வந்தீர் -2
    ஜீவனுள்ள மார்க்கம் தந்தீரையா
    என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கினீரே

    உம்மை விட்டு தூரம் சென்ற என்னை
    மீண்டும் உம் பிள்ளையாய் சேர்த்துக் கொண்டீர் -2
    நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ளும்
    பாக்கியத்தை எனக்கு தந்தீரையா


    Yen Aalosanai Karthar Neerae
    Um Vaakkai Thanthu Ennai Nadathinirae
    Aarvamaai Naan Ummai Theda
    Ennai Abishegithu Vazhi Nadathinirae

    Kirubaiyai Ennai Ratchithirae
    Vallamaiyal Ennai Nirapinirae – 2

    Nalla Meipan Neer Tanayya
    Tholainthu Pona Ennai Thedi Vanthir – 2
    Jeevanulla Markam Thantheerayya
    En Santhoshathai Rettipakinirae

    Ummai Vittu Thooram Sentra Ennai
    Meendum Um Pillayai Serthu Kondeer – 2
    Nithiya Jeevanai Petru Kollum
    Bakiyathai Enaku Thantheerayya


  • ஏங்குகிறோம் உம் முகம் Yaengugirom Um Mugam

    ஏங்குகிறோம் உம் முகம் காணே இந்த கண்களால்
    ஏங்குகிறோம் உம்மையே தரிசிக்கவே
    ஏங்குகிறோம் உம் அன்பின் பிரசன்னத்தை அடைந்திட்டே
    ஏங்குகிறோம் உம் வீட்டில் நிலைத்திடவே!
    ஏக்கத்தோடு நிற்கிறோமே
    வாரும் இங்கு எங்கள் மத்தியிலே

    செங்கடல் பிளந்தது உம் கரமே
    எரிகோவை சரித்து உம் கரமே
    கன்மலை பிளந்தது உம் கரமே
    எலியாவின் தேவனும் நீரே

    ஏங்குகிறோம் உம் வல்ல கரத்தால் எழுந்திட
    ஏங்குகிறோம் அச்சத்தை கலைந்திடவே
    ஏங்குகிறோம் உம் தூய ஆவியால் இயங்கிடே
    ஏங்குகிறோம் உலகத்தை ஜெயித்திடவே
    ஏக்கத்தோடு நிற்கிறோமே
    வாரும் இங்கு எங்கள் மத்தியிலே

    கர்த்தரின் கரம் இன்றும் குறுகிடவில்லை
    கரத்தின் கிரியைகள் ஓய்ந்திடவில்லை
    கரத்தின் சத்துவதை அறிந்தவர் யாரும்
    கைவிடப்படுவதில்லை

    செங்கடல் பிளந்தது உம் கரமே
    எரிகோவை சரித்து உம் கரமே
    கன்மலை பிளந்தது உம் கரமே
    எலியாவின் தேவனும் நீரே


    Yaengugirom Um Mugam Kaane Intha Kangalale
    Yaengugirom Ummayae Darisikavae
    Yaengugirom Um Anbin Prasannathai Adainthide
    Yaengugirom Um Veettil Nilaithidavae!
    Yaekkathodu Nirkiromae
    Vaarum Ingu Engal Mathiyile

    Senkadal Pilanthathu Um Karamae
    Yerigovai Sarithathu Um Karamae
    Kanmalai Pilanthathu Um Karamae
    Eliyavin Devanum Neerae

    Yaengugirom Um Valla Karathale Elunthida
    Yaengugirom Achathai Kalainthidave
    Yaengugirom Um Thooya Aaviyale Iyangide
    Yaengugirom Ulagathai Jayithidave
    Yaekkathodu Nirkiromae
    Vaarum Ingu Engal Mathiyile

    Kartharin Karam Indrum Kurugidavillai
    Karathin Kiriyaigal Oynthidavillai
    Karathin Sathuvathai Arinthavar Yarum
    Kaividapaduvathillai

    Senkadal Pilanthathu Um Karamae
    Yerigovai Sarithathu Um Karamae
    Kanmalai Pilanthathu Um Karamae
    Eliyavin Devanum Neerae


  • சோர்ந்து போவதில்லை Sornthu Povathillai

    சோர்ந்து போவதில்லை
    நான் தோற்றுப்போவதில்லை-2
    என்னை பெலப்படுத்தும் இயேசுவினாலே
    எல்லாம் நான் செய்திடுவேன்
    எல்லாம் நான் செய்திடுவேன்-2-சோர்ந்து

    சீறி பாய்ந்திடும் சிங்கங்களோ
    பற்றி எரிந்திடும் அக்கினியோ-2
    சர்வ வல்ல தேவன்
    என்னை சேதமின்றி காப்பார்-2-சோர்ந்து

    எனக்கு குறித்ததை நிறைவேற்றுவார்
    எனது பாதைகள் அவர் அறிவார்-2
    அவர் தரும் வெளிச்சத்தினால்
    எந்த இருளையும் கடந்திடுவேன்-2-சோர்ந்து

    அசைக்க முடியாத நம்பிக்கையை
    ஆண்டவர் எனக்குள் வைத்துவிட்டார்-2
    அகிலமே அசைந்தாலும்
    என்னை பயமின்றி வாழ செய்வார்-2-சோர்ந்து


    Sornthu Povathillai
    Naan Thotru Povathillai-2
    Ennai Belappaduththum Yesuvinalae
    Ellam Naan Seithiduvaen
    Ellam Naan Seithiduvaen-2-Sornthu

    Seeri Paainthidum Singangalo
    Patri Erinthidum Akkiniyo-2
    Sarva Valla Devan
    Ennai Sethamindri kaappaar-2-Sornthu

    Enakku Kuriththathai Niraivetruvaar
    Enathu Paathaigalai avar Arivaar-2
    Avar Tharum Velichaththinaal
    Entha Irulayum Kadanthiduvaen-2-Sornthu

    Asaikka Mudiyatha Nambikkayai
    Aandavar Enakkul Vaiththuvittar-2
    Akilamae Asainthaalum
    Ennai Bayamindri Vaazha Seivaar-2-Sornthu


  • Ennai Um Kaiyil என்னை உம் கையில்

    என்னை உம் கையில்
    படைத்தேன் முழுவதுமாய்
    என்னையும் பயன்படுத்தும்

    குயவன் நீர் களிமண் நான்
    உம் சித்தம் நிறைவேற்றுமே

    தவறிய பாத்திரம் நான்
    தவறுகள் நீக்கி என்னை
    தகுதியாய் நிறுத்திடுமே

    குறைவுள்ள பாத்திரம் நான்
    குறைவுகள் நீக்கி உந்தன்
    கருவியாய் பயன்படுத்தும்


    Ennai Um Kaiyil
    Padaiththaen Muzhuvadhumaai
    Ennaiyum Payanpaduththum

    Kuyavan Neer Kaliman Naan
    Um Siththam Nirai Vaettrumae

    Thavariya Paaththiram Naan
    Thavarugal Neekki Ennai
    Thagudhiyaai Niruththidumae

    Kuraivulla Paaththiram Naan
    Kuraivugal Neekki Undhan
    Karuviyaai Payan Paduththum


  • பாரக்குருசில்‌ பரலோக Paara kurusil

    பாரக்குருசில்‌ பரலோக இராஜன்‌
    பாதகனைப்‌ போல்‌ தொங்குகிறாரே
    பார்‌! அவரின்‌ திரு இரத்தம்‌ உன்‌
    பாவங்கள்‌ போக்கிடப்‌ பாய்ந்திடுதே

    வந்திடுவாய்‌ இயேசுவண்டை
    வருந்தியே அழைக்கிறாரே
    வாஞ்சைகள்‌ தீர்ப்பவரே – உன்‌
    வாதைகள்‌ நீக்குவாரே

    இருதயத்தின்‌ பாரம்‌ அறிந்து மெய்யான
    இளைப்பாறுதலை அளித்திடுவாரே
    இன்னுமென்ன தாமதமோ
    இன்றே இரட்சிப்படைய வருவாய்

    சிலுவையின்‌ மீதில்‌ சுமந்தனரே உன்‌
    சாப ரோகங்கள்‌ தம்‌ சரீரத்தில்‌
    சர்வ வல்ல வாக்கை நம்பி
    சார்ந்து சுகம்‌ பெறவே வருவாய்‌

    நித்திய வாழ்வு பெற்றிட நீயும்‌
    நித்திய ஜீவ ஊற்றண்டை வாராய்‌
    நீசனென்று தள்ளாதுன்னை
    நீதியின்‌ பாதையில்‌ சேர்த்திடுவார்‌

    இயேசுவின்‌ நாமம்‌ ஊற்றுண்ட தைலம்‌
    இன்பம்‌ அவரின்‌ அதரத்தின்‌ மொழிகள்‌
    இல்லையே இந்‌ நேசரைப்‌ போல்‌
    இகமதில்‌ வேறோர்‌ அன்பருனக்கே


    Paara kurusil paraloaga raajan
    Paadhaganai poala thongugiraaray
    Paar! Avarin thiru ratham un
    Paavangal poakida paaindhidudhay

    Vandhiduvaai Yeisuvandai
    Varundhiyay alaikiraaray
    Vaanjaigal theerpavaray – un
    Vaadhaigal neekuvaaray

    Irudhayathin paaram arindhu meiyaana
    Ilaipaarudhalai alithiduvaaray
    Innamumein thaamadhamo
    Indray retchipadaiya varuvaai

    Siluvaiyin meedhil sumandhaaray un
    Saaba roagangal tham sareerathil
    Sarva valla vaakai nambi
    Saarndhu sugam peravay varuvaai

    Nithiya vaalvu petrida neeyum
    Nithiya jeeva ootrandai vaaraai
    Neesanendru thallaadhunnai
    Needhiyin paadhaiyil seirthiduvaar

    Yeisuvin naamam ootrunda thailam
    Inbam avarin adharathin moligal
    Illaiyay in neisarai poal
    Igamadhil veiroar anbarunakkay